பிரம்மா தமிழை எதிர்த்தார் முருகன் சிறையில் அடைத்தார் | E-12 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம்.
    பிரம்மா தமிழை எதிர்த்தார் முருகன் சிறையில் அடைத்தார்
    மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 12
    Videos will be uploaded every Friday @ 6pm
    Please Like, Share & Subscribe...🙏
    #tamilarkalaikoodam
    #tamil
    #tamilar
    #tamilnadu
    #historyoftamils

ความคิดเห็น • 15

  • @lemurika-kumaritamizh2776
    @lemurika-kumaritamizh2776 7 หลายเดือนก่อน +1

    அந்த காலகட்டத்தில் தமிழ் மொழி மட்டுமே பேசப்பட்டது.

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 7 หลายเดือนก่อน +3

    சிவன் 25000years முதல் 60000years இருக்கலாம் என்று கருதப்படுகிறது குமரி கண்டம் இயற்பெயர் சுடmலை மாடன் 5 கலைகளில் சிறந்த அரசன் முதல் நாகரிகத்தின் தந்தை
    முதல் குளியல் செய்தார் ஆறு க‌ளி‌ல் அதனாலேயே அவர் தலையில் கங்கா ஸ்நானம் உடம்பை புலித் தோல் ஆடை அணிந்து உடம்பை மறைத்து மக்களுக்கு ஒழுக்கம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் .வானத்தில்
    முதல் மருத்துவர் முதல்
    குண்டலினி தியானம் செய்து சக்தி பெற்றவர் அதனாலேயே அவர் தலையில் பாம்பு. பெளர்ணமி.அமாவாசை .வளர்பிறை நாள் கண்டறிந்தார் அதை வைத்து நாள் காட்டி உருவாக்கி னார் அதனாலேயே அவர் தலையில் வளர்பிறை .
    முதல் இரும்பு கண்டறிந்தார்.
    சிவன் தமிழ் பேசி சித்திரம் எழுத்துகள் உருவாக்கி னார். அதனாலேயே அவர் சித்திர குப்தா எ‌ன்று அழைக்கப்பட்ட து சுடலை மாடன் சாமி ஆடி நல்ல கருத்து தெரிவித்துள்ளார் அதனால உடுக்கை சிவன் முதல் அரசன் முதல் மருத்துவர். மாடு வைத்தியம் பார்த்து காத்தார் அதனாலேயே அவர் நந்தி நாய் வைத்தியம் பார்த்து காத்தார் நாய் வளர்த்தார் எனவே பைரவர் என்று அழைக்கப்பட்ட து
    முதல்
    .

  • @sathishdyaa
    @sathishdyaa 7 หลายเดือนก่อน +7

    Ivar paarthaar 😂

  • @SelvaRani-wu7jb
    @SelvaRani-wu7jb 7 หลายเดือนก่อน +7

    இவர் என் நேரா பார்த்தாரா‌ .. நடந்ததை.. இவர்களுடைய தாய் தாத்தா பாட்டி வரலாறு தெரியாது.முருகன் வரலாறு சிவன் வரலாறு மீனாட்சி வரலாறு எப்படி தெரியும்.. மீனாட்சி கணவன் சுந்தரேஸ்வரர்.. சங்கர் மனைவி பார்வதி.சிவன் மனைவி சக்தி எல்லோரும் ஒன்று இல்லை வேறு வேறு. . முருகன் ஆறு உருவம்.. ஆறு படை அவர் அவர் சமாதி ஆறு ஒருவர் இல்லை.. இந்தியா நாட்டில் நல்ல ஆட்சி செய்த மன்னர் சிவன் பார்வதி என்று நினைப்பவர்கள்.. மீனாட்சி கணவன் சுந்தரேஸ்வரர் .. இவர்கள் நல்ல ஆட்சி செய்தார்கள் இதன் காரணமாக தான்.... வீரபத்திரர் மனைவி காளி இவர் வேறு...

    • @thangarajkonar1972
      @thangarajkonar1972 7 หลายเดือนก่อน

      அவன் திருவள்ளுவர் சிலை திருநீறு இல்லாம வைத்திருப்பதை பார்த்தால் தெரிய வில்லையா இவனும் திராவிட கூட்டம் தான் என்று

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 7 หลายเดือนก่อน

      மக்களுக்கு புரிதல் இல்லையே

  • @iamaravindh7021
    @iamaravindh7021 7 หลายเดือนก่อน +1

    Semma script sir.. padam nalla Odum

  • @chikaranarts1786
    @chikaranarts1786 7 หลายเดือนก่อน +3

    சமஸ்கிருதம் அறிவியல் மொழி ரைட்டு.... உங்க ஊழல் தெரிஞ்சுபோச்சு

  • @stephenraj5821
    @stephenraj5821 7 หลายเดือนก่อน

    Yow perusu maruhan sambanthi ithellam athissnkarar kattivitta kattivitta kapsa pramma enbathu vadanattan vanangiyathu then nattirckum itharckum sammantham illai.9:48 10:04

  • @sumitaangel5422
    @sumitaangel5422 7 หลายเดือนก่อน +3

    Sir tell about ur own fathers history his personal life then u can go lakes of years b4 ......y u people spreading lies on earth .....karma ll affect u n u ll suffer if u do it

  • @stephenraj5821
    @stephenraj5821 7 หลายเดือนก่อน

    Thrintha ondrai than kulanthaiudan vilaiyadumpodthu theriyathadhu pol nadickum thandhi mahan kathaiyai muruhan sivan pramma endru puluji thiriya vendam.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 5 หลายเดือนก่อน

    😊😊😊😊😅😅😅

  • @425walmer7
    @425walmer7 7 หลายเดือนก่อน +2

    Loosada ? Ennum Ethanai Vithamana Paithiyangal Thamil & Thamilan Endru Solikkondu Theriyuthukal ?