இறைவனை பற்றி எப்படி தெரிந்து கொள்வது ? #spiritual #meditation #thiyanam #wisdom #Amma Annapurani Arasu Peetam Raja Thoppu, Kilpennathur Tiruvannamalai district Contact: 90030 95565
சத்தியத்தை இவ்வளவு எளிமையாக இதைவரை யாரும் போதித்ததும் இல்லை உணர வைத்ததும் இல்லை சத்தியத்தை காத்து நிற்கும் சத்தியமே நேரடியாக நமக்காக இறங்கி வந்து திருவுளம் கொண்டு ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்து மரணமில்லா பேரின்ப பெருவாழ்வு வாழ திருவருள் புரிகின்ற சத்திய பேரொளியே மாதா கோடான கோடி நன்றிகள் அம்மா🙇 நின் திருப்பாத கமலங்கள் சரணம் அம்மா🙇
இறைவனை தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கு மிகப்பெரிய ஒரு பொக்கிஷமான வாய்ப்பு அன்னையின் கருணையால் கிடைக்கப்பெற்றன, இறைவனை பார்க்கணும் உணரனும் என்னுடைய தேடுதலை நிறுத்தி,அன்னையின் கருணையால் மிக எளிமையான பயிற்சியின் மூலம் எனக்குள் இருக்கும் இறைவனை உணரச் செய்தார்கள், என்னுள் மறைபொருளாய் இருக்கக்கூடிய என் அன்பு தாயே தங்களை அன்பாய் அன்பு உணர்வாய் இறைவனாய் உணர்ந்த பின் அனைத்து உயிர்களிடத்தில் ஆதாரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் இறைநிலை சக்தியே என் அன்பு தாயே உன் திருவடி சரணம் அம்மா🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
தன்னை உணர்வதும் தாயாகி நின்று தரணியைக் காத்தருளும் உந்தன் பேரன்பை உணர்வதும் வேறு வேறு இல்லை அம்மா.... ஆன்மீகத்தின் இறுதிநிலை நின் திருவடியில் சரணடைவதே அம்மா...என்றும் நின் பொற்பதங்கள் சரணம் அம்மா 🙏🙏😇😇🌸🌸🪷🪷🔱🔱
🙏🙏🙏
நன்றிகள் அம்மா 🙏
சத்தியத்தை இவ்வளவு எளிமையாக இதைவரை யாரும் போதித்ததும் இல்லை
உணர வைத்ததும் இல்லை சத்தியத்தை காத்து நிற்கும் சத்தியமே நேரடியாக நமக்காக இறங்கி வந்து திருவுளம் கொண்டு ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்து மரணமில்லா பேரின்ப பெருவாழ்வு வாழ திருவருள் புரிகின்ற சத்திய பேரொளியே மாதா
கோடான கோடி நன்றிகள் அம்மா🙇
நின் திருப்பாத கமலங்கள் சரணம் அம்மா🙇
இறைவனை தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கு மிகப்பெரிய ஒரு பொக்கிஷமான வாய்ப்பு அன்னையின் கருணையால் கிடைக்கப்பெற்றன, இறைவனை பார்க்கணும் உணரனும் என்னுடைய தேடுதலை நிறுத்தி,அன்னையின் கருணையால் மிக எளிமையான பயிற்சியின் மூலம் எனக்குள் இருக்கும் இறைவனை உணரச் செய்தார்கள், என்னுள் மறைபொருளாய் இருக்கக்கூடிய என் அன்பு தாயே தங்களை அன்பாய் அன்பு உணர்வாய் இறைவனாய் உணர்ந்த பின் அனைத்து உயிர்களிடத்தில் ஆதாரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் இறைநிலை சக்தியே என் அன்பு தாயே உன் திருவடி சரணம் அம்மா🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
அருமை அருமை அம்மா
தன்னை உணர்வதும் தாயாகி நின்று தரணியைக் காத்தருளும் உந்தன் பேரன்பை உணர்வதும் வேறு வேறு இல்லை அம்மா.... ஆன்மீகத்தின் இறுதிநிலை நின் திருவடியில் சரணடைவதே அம்மா...என்றும் நின் பொற்பதங்கள் சரணம் அம்மா 🙏🙏😇😇🌸🌸🪷🪷🔱🔱
எனக்கு புரியவில்லை புரியும்