@@RockyNewsTamil நூறு சதவீகிதம் உண்மைதான்..ஒரே வார்த்தையில் மொத்த விஷயங்களும் அடங்கியிருக்கு....இதை தவறாக பயன்படுத்துவர்களும் உண்டு மிக்க நன்றி ........
✅✳️🙏☘️☘️👍மிக ,மிக அற்புதமான விளக்கம் ,10,மாதம் வள ,வளன்னு பேசும் பொருளை ,பத்தே நிமிடத்தில் தெளிவு படுத்தி உள்ளார் . உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .தன்னை மிக பெரிய ஜீனியஸ் போல காட்சி படுத்த வில்லை ,குழப்ப வில்லை .
முக்திக்கான வழியை வெளிப்படையாக சொல்வதற்க்கு மன தைரியமும் நாம் எல்லாம் ஒரே ஆற்றல்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும். பிரபஞ்சம் உங்கள் மூலம் மக்களுக்கு ஒரு அடிப்படை புரிதலை உருவாக்க இந்த ஆன்மாவின் வாழ்த்துகள். நன்றிகள்
உங்கள் முயற்சி மகத்தானது... வழு சேர்க்க வேண்டியது யோகவழி செல்பவர்களின் கடமை... உங்கள் செயல் யாருக்கேனும் பயனுல்லதாக அமையலாம்.... அல்லது நினைவுகூற உதவலாம் அதுவும் மகத்துவமே... 👍
மனிதன் தான் புரியும் எல்லா காரியங்களுக்கும் ஒரு விலை கொடுத்து தான் ஆகவேண்டும். அந்த விலை முயற்சி என்பது தான். விபாசனா மூலமாக புத்தர் ஞானம் அடைந்தவர் தான். ஆனால் அவர் அதற்குக் கொடுத்த விலை என்ன எனில் முயற்சி முயற்சி முயற்சி. தனது வாழ்வில் பன்னிரண்டு வருடங்கள் முழுவதும் விபாசனா பயிற்சி செய்ய அர்ப்பணித்து இருக்கிறார். அதைத் தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு பாடுபட்டு அந்த நிலையை அடைந்தார் என்பதுவே மிகவும் சிறப்பானது.
நிறுவணப்படுத்தப்பட்ட விபாஸனா வேறு விதமாக தோன்றலாம்... ஆனால், நான் சொன்னது தான் மொத்த கரு என்பதை புரிந்து கொள்ளுங்கள்... இதை இங்கே உலக வாழ்வில் செய்ய முடியாமல் தான் நாம் நிறுவனங்களை தேடி செல்கிறோம்.. நன்றி.. குருவருள் பெற்று ஆன்மீக முன்னேற்றம் அடைவீராக...🙏🙏🙏
பரம்பொருள் பவுன்டேஷன் வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்வது "கருணை,தானம்,தவம்" இதை சன்மார்க்கத்தின் பிரதிநிதியாக பேசுகிறார். நன்று.. அவரது பயிற்சி சரியா என்று பார்த்து கொள்ளுங்கள்.. பயிற்சி மந்திரம் "காஞ்சி விஸ்வநாத சுவாமிகள்" அதில் அவர் உருவேற்றி உள்ளாராம்.யார் எந்த மந்திரமாக இருந்தாலும் அவர் அவர் உருவேற்றினால் தான் அவரவருக்கு சக்தி... "ஓம் நமசிவாய" என்பதை கூட நாம் உருவேற்றினால் தான் நமக்கு சக்தி பெரும்.. வார்த்தையின் சக்தி மூலம் நம் உடலில் நாம் அதிர்வுகளை உருவாக்க வேண்டும்.. அவர் உருவேற்றி நமக்கு தருகிறார் என்பதெல்லாம் எங்கயோ இடிக்குது... என்னவோ நல்லது நடந்தால் மிக்க மகிழ்ச்சி .. குருவே சரணம்🙏
எந்த ஒரு தியாணப் பயிற்சியானாலும் அமரும் நிலையும் முக்கியம். முதுகோ கழுத்தோ வளையாமல் நிமிர்ந்து அமர வேண்டும். அத்துடன் உடம்பையும் மனதையும் முற்றிலும் தளர்வாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நிமிர்ந்து அமர முடியவில்லையென்றால் தளர்வாகவாவது இருப்பது அவசியம்.
பெரிய புத்திசாலி என்ற நினைப்பில் இதை சொல்லவில்லை அண்ணா...இதையும் நம் சகாக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று சொல்ல விரும்புகிறேன். உணவு விழுங்கும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் மூச்சு சுவாசம் ஓடாது. நின்றுவிடும். விழுங்கிய பின் மீண்டும் ஓட ஆரம்பிக்கும்
@@காந்திமதிநாதன்இராமசாமி பொட்டு வைத்து கொள்ளும் போது கூட நாம் சுவாசிக்க நினைத்தால் சுவாசிக்கலாம். ஆனால், உணவு உட்கொள்ளும் போது நாம் சுவாசிக்க நினைத்தால் கூட முடியாது
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள்.
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைநம் முன்னோர்கள் சொன்னது சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பான் சரம் என்றால் மூச்சு பரம் என்றால் பரம் பொருள் வாசியோகம் கிரியா யோகம் எல்லாமும் சுவாசத்தை வைத்துதான் வாழ்க வளமுடன் திண்டுக்கல் மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை
Janagan swamigal samathiyilthan emakku முதன் முதலாக எம் குரு Korakkar ayyavin தொடர்பு கிடைத்தது...guruve சரணம்...டைப் pandrathula சிரமமாக உள்ளது...மொபைல் fault
வணக்கம் வீரமணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@aravindk5778வணக்கம் அரவிந்த், செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
Hi anna. eppadi muchi payirchi seiurathu. left to right or right to left illa. same time two side anna. entha muchi eppadi oru vatta vadivil selkirathu anna. muthali muchi ulla eizhukkum pothu, muchi veliye vidum pothum,ore vazhiyaga selluma or illa 2 vazhiyaga selluma anna. oru video poduga anna.
That you have to observe, Every 45 mins it will automatically changes, don't bother about that, just to observe the breathing, it can be identified when you do continuously, thanks
வணக்கம் கோவின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நீங்க உங்க எண்ணங்களை கவனியுங்கள்... ஒரு குறிப்பிட்ட நேரம் வைத்து கொள்ளுங்கள். அதற்குள் எத்தனை எண்ணங்கள் உங்களை கவலை கொள்ள செய்யும் எண்ணங்கள் வருகிறதோ.. அத்தனை சதவீதம் உங்கள் மனோசக்தி பலவீனமாக இருக்கிறது. உங்கள் எண்ணங்களை கூர்ந்து கவனியுங்கள்.. அதை பேப்பரில் ஒழிவு மறைவு இல்லாமல் எழுதி இரண்டு முறை வாசித்து பாருங்கள்... நீங்கள் சிறிது கூட மாற்றாமல் எழுதவேண்டும்.. 👍👍👍
நிச்சயமாக.. நான் கூறுவது என்னவென்றால் தூங்குவதற்கு முன் 15 - 20 நிமிடம் ஏதாவது ஒரு தியானம் செய்தெ ஆக வேண்டும். செய்து பாருங்கள் நிச்சயமாக மிக பெரிய மாற்றம் தெரியும்...
தூக்கம் வரவில்லை என்றால் தான் பிரச்சினை.. வந்தால் நல்லது தான்.. தூங்குவதற்கு முன் 15 நிமிடம் தியானம் செய்தால் கூட உங்களின் அன்றைய தின பதிவுகள் எல்லாம்.. உங்கள் ஆழ்மனத்திற்கு ஊடுருவும்...
வணக்கம் சிரீ இராம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வேறு யாருமே இந்த அளவுக்கு சொன்னதில்லை...மொத்தத்தையும் ஒரே வீடியோல முடிச்சிட்ட..வாழ்த்துக்கள்...
இதை தான் யாரும் வெளிப்படையாக சொல்லாமல் சுற்றி வளைத்து கொண்டு தன்னை கடவுள் போல காட்டி கொள்கிறார்கள்..🙏🙏
@@RockyNewsTamil நூறு சதவீகிதம் உண்மைதான்..ஒரே வார்த்தையில் மொத்த விஷயங்களும் அடங்கியிருக்கு....இதை தவறாக பயன்படுத்துவர்களும் உண்டு மிக்க நன்றி ........
நன்றி நண்பரே... உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝
❤mikka nandri.
@kVicky-xr8og நன்றி 🙏
✅✳️🙏☘️☘️👍மிக ,மிக அற்புதமான விளக்கம் ,10,மாதம் வள ,வளன்னு பேசும் பொருளை ,பத்தே நிமிடத்தில் தெளிவு படுத்தி உள்ளார் .
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .தன்னை மிக பெரிய ஜீனியஸ் போல காட்சி படுத்த வில்லை ,குழப்ப வில்லை .
மிக்க மகிழ்ச்சி... உங்கள் இந்த கருத்து எனக்கு நெகிழ்ச்சியை தருகிறது...
முக்திக்கான வழியை வெளிப்படையாக சொல்வதற்க்கு மன தைரியமும் நாம் எல்லாம் ஒரே ஆற்றல்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும். பிரபஞ்சம் உங்கள் மூலம் மக்களுக்கு ஒரு அடிப்படை புரிதலை உருவாக்க இந்த ஆன்மாவின் வாழ்த்துகள். நன்றிகள்
மிக்க நன்றி 🙏🙏🙏
சுருக்கமாக தெளிவான எல்லோருக்கும் புரியும் படி உள்ள பதிவு நன்றி 🙏
மகிழ்ச்சி🙏
அருமை அருமை அற்புதமான எளிய விளக்கம்....தேவையில்லாத அலங்கார வார்த்தைகள் இல்லாமல் இயல்பான தமிழில் எவ்வளவு அருமையான விளக்கம்.
வாழ்க வளமுடன்.
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா... உங்கள் வார்த்தைகள் எனக்கு உத்வேகம் கொடுக்கிறது..
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா இதை மிகவும் அழகாக சொல்லி இருக்கின்றார் மேலும் இதனுடன் சோ ஹம் சேர்த்து சொல்ல சொல்லி இருக்கின்றார்
கைல லிங்கம் ஒளிச்சு வச்சு வாய்ல இருந்து எடுக்கிற மாதிரி எடுப்பாரே அவரா?
அற்புதமான பதிவு தம்பி. வாழ்த்துக்கள். நன்றி.
நன்றிகள்🙏
Excellent…very nice video…👌
Thank you
மிகவும் சுருக்கமான அருமையான பதிவு
👍🙏
Great explaination
🤝👍
அற்புதமான பதிவு.... நல்லதொரு விளக்கம்
மிக்க நன்றிகள்.. மகிழ்ச்சி
உங்கள் முயற்சி மகத்தானது... வழு சேர்க்க வேண்டியது யோகவழி செல்பவர்களின் கடமை... உங்கள் செயல் யாருக்கேனும் பயனுல்லதாக அமையலாம்.... அல்லது நினைவுகூற உதவலாம் அதுவும் மகத்துவமே... 👍
ரொம்ப நன்றி 🙏🙏🙏
எனக்கு சொல்லிதருவீங்களா நீங்கள்
தாராளமாக... நீங்கள் உங்கள் சந்தேகங்களை கமென்டில் கேளுங்கள் .. நிச்சயமாக பதில் தருகிறேன்..🤝
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா 🙏🙏 .. மிக்க மகிழ்ச்சி.. குருவே சரணம்🙏
அருமை தெளிவான சுருக்கமான விளக்கம் நன்றி
🙏🙏🙏
மனிதன் தான் புரியும் எல்லா காரியங்களுக்கும் ஒரு விலை கொடுத்து தான் ஆகவேண்டும். அந்த விலை முயற்சி என்பது தான். விபாசனா மூலமாக புத்தர் ஞானம் அடைந்தவர் தான். ஆனால் அவர் அதற்குக் கொடுத்த விலை என்ன எனில் முயற்சி முயற்சி முயற்சி. தனது வாழ்வில் பன்னிரண்டு வருடங்கள் முழுவதும் விபாசனா பயிற்சி செய்ய அர்ப்பணித்து இருக்கிறார். அதைத் தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு பாடுபட்டு அந்த நிலையை அடைந்தார் என்பதுவே மிகவும் சிறப்பானது.
சிறப்பு
நன்றி நண்பா பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றிகள்
நன்றி
சுருக்கமாக தெளிவான பதிவு❤❤❤❤
👍
இது மிகவும் அருமையான கருத்து குருவின் முன்னிலையில் செய்வது நல்லது உண்மையை உடைத்து உரைத்து கூறியுள்ளார். நன்றி நன்றி நன்றி நன்றி
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...🙏🙏🤝🤝
correct
Thank you bro indha video enaku surprise
ரொம்ப நன்றி
மிகவும்.அருமை.அண்ணா.வாழ்கவளமுடன்.நண்றி
நன்றி.நண்றி
மிக்க மகிழ்ச்சி.. வாழ்க வளமுடன்🙏🙏
நன்றி ஐயா இது ஒரு நல்ல பதிவு ❤
நன்றி🙏🙏
SUPER.SuPER.
Nanri
Very good explanation.
நன்றி
புத்தர் 12 வருடங்கள் பயிற்சி செய்து ஞானம் அடையவில்லை. 6 வருடங்களில் தனது 40 ஆவது வயதில் ஞானம் பெற்றார். ஞானமடைந்தார். நன்றி.
30 வயதில் துறவறம் பூண்டு... 42 வயதில் ஞானம் பெற்றார்.. நன்றி🙏
Buddhar 35vayathil nanam adainthaar
நினைவூட்டலுக்கு நன்றி ங்க சார் 🙏🏼
நன்றி
ரொம்ப நன்றி❤தெளிவான பதிவு
உங்கள் கருத்துக்களை சொன்னதற்கு நன்றி.. 🙏🙏🙏🤝🤝🤝
அருமையான விளக்கம் ஐயா.
நன்றி.. முடிந்தால் பயிற்சி செய்யுங்கள்...👍
Good explanation
👍
அருமை கடவுள் அருள் உங்களூக்கு கிடைக்கும்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏🙏🙏
நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பிரபஞ்சத்துக்கு நன்றி பத்ரகாளியம்மன் திருவடி
மகிழ்ச்சி ஐயா🙏
Mashallah nice gggg
🙌
Thanks 🎉
👍
Fantastic aiya❤
உங்கள் ஆதரவுக்கு நன்றி ஐயா
மிக்க அருமை அய்யா
நன்றி
. அருமை
👍👍👍🤝🤝🤝
Very good explanation
Thank you Dear.
From 8Th August, I am going to attend the Vipasana chennai Batch
நிறுவணப்படுத்தப்பட்ட விபாஸனா வேறு விதமாக தோன்றலாம்... ஆனால், நான் சொன்னது தான் மொத்த கரு என்பதை புரிந்து கொள்ளுங்கள்... இதை இங்கே உலக வாழ்வில் செய்ய முடியாமல் தான் நாம் நிறுவனங்களை தேடி செல்கிறோம்.. நன்றி.. குருவருள் பெற்று ஆன்மீக முன்னேற்றம் அடைவீராக...🙏🙏🙏
44வருடம் ஆன்மீகத்தில் உள்ளவருடன் பழகிவருகிறோம் இதுபோன்று சொன்னது யாருமில்லை.சற்று வித்தியாஸம். இன்றுமுதல் இதையும் செய்து பார்ப்போம். அனைவருக்கும் நல்லது நடக்கட்டும். பகவான்துணைநிற்க.யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
மிக்க நன்றிகள் ஐயா❤️❤️❤️
பரம்பொருள் பவுண்டேஷன் வீடியோ பாருங்கள்.ஐயா
பரம்பொருள் பவுன்டேஷன் வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்வது
"கருணை,தானம்,தவம்"
இதை சன்மார்க்கத்தின் பிரதிநிதியாக பேசுகிறார். நன்று..
அவரது பயிற்சி சரியா என்று பார்த்து கொள்ளுங்கள்..
பயிற்சி மந்திரம் "காஞ்சி விஸ்வநாத சுவாமிகள்" அதில் அவர் உருவேற்றி உள்ளாராம்.யார் எந்த மந்திரமாக இருந்தாலும் அவர் அவர் உருவேற்றினால் தான் அவரவருக்கு சக்தி... "ஓம் நமசிவாய" என்பதை கூட நாம் உருவேற்றினால் தான் நமக்கு சக்தி பெரும்.. வார்த்தையின் சக்தி மூலம் நம் உடலில் நாம் அதிர்வுகளை உருவாக்க வேண்டும்.. அவர் உருவேற்றி நமக்கு தருகிறார் என்பதெல்லாம் எங்கயோ இடிக்குது... என்னவோ நல்லது நடந்தால் மிக்க மகிழ்ச்சி ..
குருவே சரணம்🙏
இணைக்கும்
@@sivagamisekar1889 நல்லது விழிப்புணர்வு கொஞ்சம் இருக்கு..👏👏👏
🎉🎉
எத்தனை பேர் கமெண்ட் பண்றிங்கன்னு பாக்குறேன்
Very good
Thanks
Arumai -- Thank you -- Liked and subscribed 🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏
நன்றி❤❤❤
நன்றி ❤️
மிக்க நன்றி 🙏
நன்றி நன்றி🙏
🎉❤super
Thankyou 🎉🎉
நன்றி நன்றி🙏
You are good soul super
ரொம்ப நன்றி.. நாம் அனைவரும் புத்தர்கள் தாம்.. புத்த தன்மை நம்முள் ஒழிந்துள்ளது.. அதை அனைவரும் வெளிக்கொண்டு வருவோம்..👍🤝
@@RockyNewsTamil how to contact you
Super
Nanri
Thank you bro.❤
Thank you too
Super. Explained in an easy and understandable manner.
நன்றி .. பயிற்சி செய்து பாருங்கள்🙏
எந்த ஒரு தியாணப் பயிற்சியானாலும் அமரும் நிலையும் முக்கியம். முதுகோ கழுத்தோ வளையாமல் நிமிர்ந்து அமர வேண்டும். அத்துடன் உடம்பையும் மனதையும் முற்றிலும் தளர்வாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நிமிர்ந்து அமர முடியவில்லையென்றால் தளர்வாகவாவது இருப்பது அவசியம்.
Buddham,saranam,gacchami🙏🙏🙏🙏
🙏🙏
Arumai
முயற்சி செய்யுங்கள்👍
அருமை.
Good
🙏🙏
ஓம் சிவாய நம 🙏
நமசிவாய
தமிழ் மதத்தில் தான் முதல் முதலில் தமிழ் சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டது.
நான் இந்த கருத்தை வழிமொழிக்கிறேன்..👍
Nandri
நன்றி bro
சார் ரொம்ப நல்லா சொல்கிறீர்கள் நன்றி
ரொம்ப நன்றி சார்.. பயிற்சி செய்யயங்கள்..👍🙏
நன்றி🎉🎉தெளிவான விளக்கம் வாசி யோகம் செய்பவர்கள் இதையும் செய்யலாமா பதில் தரவும்🎉🎉🎉🎉
செய்யலாம்
Thank you thampi congrats
நன்றி அண்ணா🙏🙏🙏...
Thank you sir
நன்றி..🙏🙏🙏
Very good explanation, thank you. Subscribed.
நன்றி🙏🙏🙏.. பயிற்சி செய்யுங்கள்...🤝
பெரிய புத்திசாலி என்ற நினைப்பில் இதை சொல்லவில்லை அண்ணா...இதையும் நம் சகாக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று சொல்ல விரும்புகிறேன். உணவு விழுங்கும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் மூச்சு சுவாசம் ஓடாது. நின்றுவிடும். விழுங்கிய பின் மீண்டும் ஓட ஆரம்பிக்கும்
ம்ம்ம்.. உண்மை தான்..👍👍🤝🤝
he telling different.dont judge buddha words if u r not known buddha.thx
நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ளும் போதும் சுவாசம் நின்று பின்னர் செயல்படும்
ஆமாம்.. நீங்கள் சொன்ன பின்பு தான் நானும் கவனித்தேன்..
@@காந்திமதிநாதன்இராமசாமி பொட்டு வைத்து கொள்ளும் போது கூட நாம் சுவாசிக்க நினைத்தால் சுவாசிக்கலாம். ஆனால், உணவு உட்கொள்ளும் போது நாம் சுவாசிக்க நினைத்தால் கூட முடியாது
அருமை தங்கம்
நன்றி ஐயா🙏🙏.. உங்கள் வார்த்தைகள் என் அங்கீகாரம்🙏🙏🙏
Excellent explanation
ரொம்ப நன்றி ஐயா .. தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் செய்யுங்கள்🙏🙏
Thanks
மிக்க மகிழ்ச்சி🙏🙏
your are correct when we eat or swallow the breathhing cease for a while until the process is over
👍👍👍
Real god
👍👍👍👍🤝🤝🤝
Vipasana payirchi saikira video erikka nanba
It's true good..... thank u
உங்கள் கமெண்ட்க்கு நன்றி.🙏🙏🙏.. பயிற்சி செய்யுங்கள் நிச்சயமாக பலன் உண்டு👍🤝
💯👆🔥🔥🔥🔥🙏
🙏🙏🙏🙏
Verygooduseful 8:04
🙏🙏🙏🙏
நன்றி 🙏🙏
Vanagam thostheram sago
Vanakkam
ஒரு சந்தேகம். மூச்சுக்காற்று நுரையீரல்க்கு தானே போகும். வயிறு வரை எப்படி?
Ipdithaam aarambipeergal. Aduththu rudraksh, kailash, Himalayas, spadigam, maalai, mothiram, thagadu, silainu , guru bakthi, ashram nu business mattum development aagidum. Unmayana valimuraiyaaga irunthaal inneram makkal andraada vaalkaiyil oru angamaaga maari irukkum
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள்.
❤🎉
👍👍👍🤝🤝
அது எப்படி வயிற்றில் வாங்குவது சொல்லுங்க ப்ரோ
Thank you Brother.👍👌
மிகவும் நன்றி சகோதரரே🤝👍
🖤
🙏🙏🙏
Very very thank you sir 🙏🙏🙏
🤝🤝🤝🙏🙏
😂 good 👍
Anna back ground music nala iruku adha enaku share pana mudiuma
Detailed video va podunga ... length ah....
நிச்சயமாக..
இதே தான் ராஜயோகமா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍👍👍🤝🤝🤝
Thanks. But how to joint 0.5 sqmm wire like cctv 3+1 wire
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
🙏🙏
Bro intha vipasana panrathala namma enna enna powers kedaikkum nu konjam solringala?🎉
கடவுள் தன்மை
Thanks for Very useful information 🙏🙏🌻🌻🦢🦢
மிக்க மகிழ்ச்சி... முடிந்தால் பயிற்சி செய்யுங்கள் .. பலன் உண்டு..
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைநம் முன்னோர்கள் சொன்னது சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பான் சரம் என்றால் மூச்சு பரம் என்றால் பரம் பொருள் வாசியோகம் கிரியா யோகம் எல்லாமும் சுவாசத்தை வைத்துதான் வாழ்க வளமுடன் திண்டுக்கல் மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை
மிக்க நன்றிகள் ஐயா.. உங்கள் கருத்து பயனாளர்களுக்கு நிச்சயம் பயன்படும் .. நன்றிகள் ஐயா🙏🙏🙏
Janagan swamigal samathiyilthan emakku முதன் முதலாக எம் குரு Korakkar ayyavin தொடர்பு கிடைத்தது...guruve சரணம்...டைப் pandrathula சிரமமாக உள்ளது...மொபைல் fault
குருவே சரணம்🙏🙏.. குருவின் திருவருள் கிடைக்கட்டும்🙏🙏
Thank you so much 😊
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி🙏
🙏🏻🙏🏻🙏🏻
பயிற்சி செய்யுங்கள்... தொடர்ந்து செய்யுங்கள்... சந்தேகம் ஏதாவது இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.. 👍👍👍🙏🙏🙏
❤❤❤❤🙏🙏🙏🙏
நன்றி ஐயா🙏🙏🙏.. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் ஐயா...
Neenga thorandhutu apro video podunga bro
என்ன சொல்றிங்கன்னு புரியல.. apro வா
Thodarnthu video podunga nu solrar.
@aravindk5778 👍👍👍
வணக்கம் வீரமணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@aravindk5778வணக்கம் அரவிந்த், செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
Hi anna. eppadi muchi payirchi seiurathu. left to right or right to left illa. same time two side anna. entha muchi eppadi oru vatta vadivil selkirathu anna. muthali muchi ulla eizhukkum pothu, muchi veliye vidum pothum,ore vazhiyaga selluma or illa 2 vazhiyaga selluma anna. oru video poduga anna.
நிச்சயம் எளிமையான மூச்சி பயிற்சி வீடியோ கண்டிப்பா பன்றேன்... இதுதான் இருக்குறதுலயே எளிமையான மற்றும் பவற்புல் மூச்சி பயிற்சி கண்டிப்பாக வீடியோ வரும்..
That you have to observe, Every 45 mins it will automatically changes, don't bother about that, just to observe the breathing, it can be identified when you do continuously, thanks
👍
வணக்கம் கோவின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Did u practice
S
Meditation la normal breathing eppadi bro kandupudikkirathu
உங்கள் வயிறு மெதுவாக உள்ளே சென்று வெளியே வரவேண்டும்.... இயல்பாக அதன் மேல் கவனம் கொள்ளுங்கள்🙏
Bro nammaloda manosakthi evlo irukku nu eppadi bro theringikirathu
நீங்க உங்க எண்ணங்களை கவனியுங்கள்... ஒரு குறிப்பிட்ட நேரம் வைத்து கொள்ளுங்கள். அதற்குள் எத்தனை எண்ணங்கள் உங்களை கவலை கொள்ள செய்யும் எண்ணங்கள் வருகிறதோ.. அத்தனை சதவீதம் உங்கள் மனோசக்தி பலவீனமாக இருக்கிறது. உங்கள் எண்ணங்களை கூர்ந்து கவனியுங்கள்.. அதை பேப்பரில் ஒழிவு மறைவு இல்லாமல் எழுதி இரண்டு முறை வாசித்து பாருங்கள்... நீங்கள் சிறிது கூட மாற்றாமல் எழுதவேண்டும்.. 👍👍👍
வணக்கம் இரவு தூங்குவதற்கு முன் விரிப்பில் அமர்ந்து செய்யலாமா தயவு செய்து கூறவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி!
நிச்சயமாக.. நான் கூறுவது என்னவென்றால் தூங்குவதற்கு முன் 15 - 20 நிமிடம் ஏதாவது ஒரு தியானம் செய்தெ ஆக வேண்டும். செய்து பாருங்கள் நிச்சயமாக மிக பெரிய மாற்றம் தெரியும்...
@@RockyNewsTamil மிக்க நன்றி
@srinivasan9938 நன்றி 🙏
சார் 🙏🏼 சிறிது நேரத்தில் தூக்கம் வந்து விடுகிறது ங்கசார் என்ன செய்வது ங்க சார்
தூக்கம் வரவில்லை என்றால் தான் பிரச்சினை.. வந்தால் நல்லது தான்.. தூங்குவதற்கு முன் 15 நிமிடம் தியானம் செய்தால் கூட உங்களின் அன்றைய தின பதிவுகள் எல்லாம்.. உங்கள் ஆழ்மனத்திற்கு ஊடுருவும்...
Sappittavudan entha moochai kavanikkum payirchi seyyalama?
செய்ய கூடாது.. வயிறு முக்கால் பாகம் காலியாக உள்ளபடி பார்த்துகொள்ளுங்கள்..🤝
வணக்கம் சிரீ இராம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
pls say to people about 10 day vippasna by s.n goenka
i have 32 types vippasna ready to share videos and notes
Sir pls send me
நன்றிகள்..
உண்மை. மூக்கில் செல்வது மட்டுமல்ல மூச்சு.
பிராணனின் பயமே மூச்சு.
வெறும் காற்று அல்ல மூச்சு...
🙏👍🙏
Subbar
🤝👍👍👍