மலர்ந்தும் மலராத பாதி மலர்போல/கண்ணதாசனை எழுதத்தூண்டியது எது?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • மலர்ந்தும் மலராத பாதி மலர்போல பாடல் உருவான விதம்
    #malarndhum_malaratha #kannadhasan #kannadhasan #sivaji #vilari #alangudy_ vellaichamy

ความคิดเห็น • 286

  • @drnsksai
    @drnsksai 2 ปีที่แล้ว +93

    கேட்டாலே கண்கள் கலங்கும் 👏👏👏அருமையான பாடல்

    • @meerarao866
      @meerarao866 2 ปีที่แล้ว +2

      Sir paadalodu ungal varnanai migamiga arumai vazthukkal

  • @parameswaris2953
    @parameswaris2953 2 ปีที่แล้ว +9

    அப்பா சமி இவர்கள் இருக்கும் காலத்தில் நாம். இருக்கிறோம் என்றால் அது நாம் செய்த பாக்கியம் நன்றி பாலும் தேனும் பழாச்சுவையும் சேர்ந்த மூன்று 🎉🙏👍

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +58

    இப்படி பட்ட பாடல்கள் மூலம் தலைவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் நடிகர் திலகம்

  • @anoldschool
    @anoldschool 2 ปีที่แล้ว +87

    பாடலின் முடிவில் வரும் உவமை "கண்ணின் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பொதுவாக கண்ணும் ஒளியும் தான் இணை. ஆனால் அதை ஒப்புமைப்படுத்தாது கண்ணின் மணியில் விழும் நிழலுக்கு ஒப்புமைபடுத்துவார். காரணம், கண் தெரியாவிடில் ஒளி இராது. காண இயலாது. இருப்பினும் தன் தங்கையின் நிழல் அவன் கண்ணின் மணியில் விழும். படத்தின் இறுதியில் சிவாஜி பார்வை இழப்பார். எனவே கண்ணின் மணி போல மணியில் நிழல் போல கலந்து பிறந்தோமடா... மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் இந்த உறவை பிரிக்க முடியாது என்று பாடி இருப்பார்.

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai3041 2 ปีที่แล้ว +16

    சகோதர சகோதரி உணர்வின் எல்லை அளக்கும் அருமையான பாடல்...

  • @babyravi7956
    @babyravi7956 2 ปีที่แล้ว +13

    ஆகா !!!!ஓகோ!!!! என்ன அற்புதமான விளக்கம் அண்ணா உங்கள் விளக்ம்.!!!கவிவரிகளுக்கு விளக்கம் தாருங்கள்.

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 2 ปีที่แล้ว +3

    இப்பாடலை நினைக்கும் தோறும் கண்ணீர். இப்போதும்.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +36

    நடிகர் திலகம் கவியரசர் இவர்களின் காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் இன்னும் நூறு ஆண்டானாலும் ரசிக்க முடியும் இனைந்து பணியாற்றிய அத்தனை பாடல்களும்

  • @sarvanabalaji
    @sarvanabalaji 2 ปีที่แล้ว +35

    TMS அய்யாவின் குரல் கூட நடிக்கும் .

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว +6

    அற்புதமான இசையும், குரல்களும்,நடிப்பும் ,கவியரசரின் எழுத்தும் அப்பப்பா, அப்பப்பா,🙏🙏🙏🙏❤

  • @jkramesh204
    @jkramesh204 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான காவிய பாடலுக்கு அற்புதமான பதிவு வாழ்க வளர்க

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 ปีที่แล้ว +4

    ஆனந்த தாலாட்டு. ஆன்மா பாராட்டு. காலத்தின் விளையாட்டு.

  • @VinayagamoorthiSubaramanian
    @VinayagamoorthiSubaramanian 4 หลายเดือนก่อน

    அருமை காலத்தால் அழியாத காவிய பாடல்

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 ปีที่แล้ว +16

    காபி கேட் அனிருத் இது மாதிரி ஒரு பாட்டு போட முடியுமா. வெற்று ஓசை காலம் அழித்து விடும்.

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 ปีที่แล้ว

    மிகச்சிறந்த பாடல்

  • @kchandru7169
    @kchandru7169 2 ปีที่แล้ว +125

    இது பாடலோ படைப்போ அல்ல. பொக்கிஷம். ஒரு நூற்றாண்டின் சரித்திரம். உணர்ச்சிகளின் குவியல். உடன்பிறப்பின் குமுறல். வரிகள், இசை, குரல், நடிப்பு, காட்சி.. இவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எத்தனை முறை கேட்டாலும் இதயத்தின் ஓரம் வலியும் சொல்ல முடியாத வேதனையும் நெருடும்.

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว +120

    இந்த பாடல் நின்றதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு. திருமணம் செய்து கொண்டு போன பின் பிறந்த வீட்டை எண்ணி அழாத பெண் உண்டா. இளவரசி யாக வளர்ந்து திருமதியாகி மாமியார் வீட்டில் சிக்கி சீரழியாத பெண் உண்டா. பெண்ணை அனுப்பி விட்டு கலங்காத பிறந்தகமும் இல்லை. எல்லோருடைய வாழ்வியலும் இதில் உள்ளது. உங்கள் விளக்கம் மிக மிக அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @sena3573
      @sena3573 2 ปีที่แล้ว +3

      நன்றி ஐயா

    • @ganesanchokkalingam3285
      @ganesanchokkalingam3285 2 ปีที่แล้ว +6

      மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.

    • @sena3573
      @sena3573 2 ปีที่แล้ว +1

      @@ganesanchokkalingam3285 நன்றி ஐயா

    • @thangaiyakalapur1478
      @thangaiyakalapur1478 2 ปีที่แล้ว +1

      À

    • @kandasamym6600
      @kandasamym6600 2 ปีที่แล้ว

      100 percent correct

  • @lnmani7111
    @lnmani7111 2 ปีที่แล้ว +58

    காலத்தினால் மறைக்க முடியாத காவியம் பாசமலர். அதன் ஜீவன் இந்த பாடல்!

  • @jbphotography5850
    @jbphotography5850 2 ปีที่แล้ว +46

    கவியரசர் கண்ணதாசன் அவருடைய வரிகளின் ஆளுமை இசை அரசர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்களின் உயிரின் இசை நாதங்கள் டி எம் சௌந்தரராஜன் பி சுசிலா இவர்களின் மூச்சுக்காற்று நடிகர் திலகம் நடிகையர் திலகம் இருவரின் உடல் மொழிகள் இவர்கள் அத்தனை பேரையும் கட்டி ஆண்ட பீம்சிங் என்ற மாபெரும் இயக்குனர் இந்த உலகமே சுக்குநூறாக உடைந்து சிதறி மீண்டும் உருவாகினாலும் இப்படி ஒரு படைப்பை யாராலும் இனி உருவாக்க முடியாது தமிழர்கள் நாம் கொடுத்து வைத்தவர்கள்

    • @michael97200
      @michael97200 2 ปีที่แล้ว +3

      Woooov

    • @indraniindrani7874
      @indraniindrani7874 2 ปีที่แล้ว +3

      True

    • @sathasivam4572
      @sathasivam4572 2 ปีที่แล้ว +2

      ரசிக்க அதிர்ஷ்டம் தேவை

    • @kaveenabaskar5683
      @kaveenabaskar5683 2 ปีที่แล้ว +1

      Beemsingh Sir photo kedaikuma?

    • @kousalyas9988
      @kousalyas9988 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் 👏👏

  • @zeevanlala2965
    @zeevanlala2965 2 ปีที่แล้ว +8

    It is true, it happened in my life with sister, am having sisters , when I heard that song , will Recollecting my affection with my sister how we are spending our life, the other song angallukkum kalam varum also Recollecting my experiences, coming up from poor's stage, sister became crore pathing, myself worked in Defence services retired, God is great, thanks

  • @gopalkrishnan9957
    @gopalkrishnan9957 2 ปีที่แล้ว +33

    எத்தனைபேரரசுவந்தாலும்
    ஒருகவியரசுஆகமுடியாது

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +4

    Ayya Engal Kaviarsar is Great Thambi

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 2 ปีที่แล้ว +3

    இப்பாடலை கேட்கும் போதெல்லாம் அழுகை தான். எத்தனை காலம் உருண்டோடினாலும் இப்பாடலை மறக்க முடியாது.

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. காலத்தாலும் அழியாத பாடல் இது.

  • @balas200
    @balas200 2 ปีที่แล้ว +31

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கவியரசர் பாடியது உண்மையிலும் உண்மை.

    • @thulasiram9803
      @thulasiram9803 2 ปีที่แล้ว +1

      நண்பரே.

    • @thulasiram9803
      @thulasiram9803 2 ปีที่แล้ว +1

      சத்தியமான உண்மை நண்பரே.

  • @jayanthin3834
    @jayanthin3834 2 ปีที่แล้ว +7

    சினிமா துறையினர் பற்றி ‌புறம் பேசாமல் கண்ணதாசன் ‌ஐயாமற்றும்‌ஜாம்பவான்கள்‌பற்றி‌ பேசுவதற்கு வாழ்த்துக்கள்

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 2 ปีที่แล้ว +16

    உண்மையில் இது போன்ற பாடல்கள் இனி யாராலும் எழுத பாட முடியாது

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 2 ปีที่แล้ว +4

    என் பேத்தி இந்த பாடல் பாடினால்தான்,தூங்குகிறாள், மற்றொரு பாடல், அத்தை மடி மெத்தையடி......

    • @savithris2765
      @savithris2765 2 ปีที่แล้ว

      என்னுடைய பேத்தியும் இந்த பாடல்கள் பாடும்போது தூங்கி விடுவாள். வேறு பாடல்கள் "சின்னஞ்சிறு கிளியே", கண்ணார கண்ணே" 🙏🙏

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 2 ปีที่แล้ว

      @@savithris2765 Hi ma, very nice to heard like this replies, still its mesmerizing

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 2 ปีที่แล้ว

      மோகனாம்பாள் கோவிந்தராஜ் அவர்களே
      இரண்டு பாடல்களும் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களால் இசையமைக்கப்பட்டது

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 2 ปีที่แล้ว +12

    மிகவும் நன்றி நானும் என் அண்ணணும் இப்படி தான் வாழ்கிறோம் தம்பி

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +5

    பிள்ளை ஒன்று போதும் என்று சொல்லும் இந்த காலத்தில் உறவுகள் பற்றி என்ன தெரியும்.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 ปีที่แล้ว

    கவிஞர்களுக்கு, பாவேந்தரின் பாடல்கள் உந்துதலாக அன்றும் இருந்தன, இன்றும் இருக்கின்றன என்ற உண்மையை அழகாக விளக்கினீர்கள்.
    நன்றி, வாழ்த்து, பாராட்டு

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 ปีที่แล้ว +16

    அண்ணன், தங்கையுடன் பிறந்த ஒவ்வொருவர் நெஞ்சையும் நெகிழ வைத்து, தலைமுறைகளை கடந்து வாழும் பாடல். இன்னும் எத்தனை கவிஞர்களும், இசையமைப்பாளர்களும் வந்தாலும் இப்படிப்பட்ட ஒரு பாடலை தரமுடியாது என்பது உண்மை. அருமையான இந்த பதிவுக்காக மிக்க நன்றி நண்பரே. 🌹🙏👍🌹

  • @ko6946
    @ko6946 2 ปีที่แล้ว +26

    மனதையும் கண்களையும் இளக்கிய பதிவு!! நன்றி!!!!
    இது இசைக்கான கவியா
    இல்லை கவிக்கான இசையா அல்லது
    இரண்டும் பொருத்தி இணைத்து பின்னப்பட்டு பிறந்ததா என்று அறிய முடியாத படைப்பு.
    பட்டுக்கோட்டையாரின் பாடல்கள், நீண்ட சரணத்தைக் கொண்டிருக்கும்........'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை........'
    அது கவனிக்கப்பட்டு பேசுபொருளாக்கி.........கவிஞரை ஒப்பிட்டது............. போன்ற கள நிலவரத்தில் .....
    கவிஞரின் 'மலர்ந்தும் மலராத......' அனைவரையும், எதிரிகளையும், விமர்சகர்களையும் உறைந்து மறைய வைத்த பாடல் என்று கேள்விப்பட்டுள்ளேன்...........
    பல ஆண்டுகளாக பல சுற்றுகள் வந்தும்...‌திரையரங்கைக் கட்டி வைத்து கண்களைக் கரைய வைக்கும் என்பதையும் கேள்விப்பட்டுள்ளேன்.
    **உண்மையில் தமிழர் வாழ்வியல் இசைக் காவியமாகக் காலாகாலத்திற்கும் கடத்தப் பட வேண்டிய படம் பாசமலர்!!!**

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +29

    இந்தப் பாடலை
    மண்ணும் கடல் வானும்
    மறைந்தாலூம் மறக்க
    முடியாத பாடல்

    • @sivakumar-gt8lu
      @sivakumar-gt8lu 2 ปีที่แล้ว +2

      இந்த ப் பாடலை மண்ணும் கடலும் வானும் மறைந்தாலும் மறக்க முடியாது

  • @renganathanr4093
    @renganathanr4093 2 ปีที่แล้ว +8

    அருமை அய்யா.🙏

  • @mariappanraju7242
    @mariappanraju7242 2 ปีที่แล้ว +41

    காலத்தால் அழியாத தெய்வீக பாடல்...அண்ணன் தங்கை உறவு... பார்த்து பார்த்து இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று நம்மை நினைக்க வைக்கும் அற்புதமான பாடல்...
    பாடல் கேட்கும் போது நெஞ்சம் எப்படி உருகுகின்றதோ அதேபோல் நீங்கள் எடுத்துச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சம் நெகிழ வைத்தது சார்.. மிக்க நன்றி...
    ப...வரிசையில் வெற்றி படங்களை நடிகர் திலகத்திற்கு கொடுத்தில் இந்த படம் முதல் இடம்..
    நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் சேர்ந்து நடித்தால் அதற்கு இணையாக எதையும் கூறமுடியாது..
    தியேட்டரில் இந்த திரைப்படம் பார்த்து கண்ணீர் விட்டு..இன்றும் இந்த பாடல் கேட்டால் கண்ணீர் வந்து விடும்..கல்லைப் போன்ற நெஞ்சம் கூட கலங்கிவிடும்...
    மெல்லிசை மன்னர்களின் கைவண்ணத்தில் உருவான இசையமைப்பை மிகவும் அருமையாக எடுத்துச் சொன்னீர்கள்..
    அடுத்த இருவர் இமயம்..
    சுசீலா அம்மாவின் குரல் கேட்கும்போது கண்கலங்க நிற்கும் சாவித்திரி அம்மாவின் முகம் மனக்கண்ணில் தோன்றுகிறது..
    டிஎம்எஸ் அய்யாவின் குரலில் நடிகர் திலகம் இணைந்து நம்மை அப்படியே உருக வைத்து விடுகிறார்... கவியரசர் இப்படி எல்லாம் பாடல்
    கள் படைத்த கடவுள்..
    இதுவரையில் இப்படிப்பட்ட பாடல் வேறு ஏதும் இல்லை..இனியும் இல்லை...
    ஒப்பற்ற காவியப்பாடல்...
    மிக்க மகிழ்ச்சி நன்றி..சார்..
    கோமதி மாரியப்பன்..

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 2 ปีที่แล้ว +14

    இந்தபாடலை கேட்டதும் மனசு பனிக்கட்டி அதாவதுஐஸ்போல கரையுது.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +13

    தென்றலை இதற்கு மேல் வர்ணிக்க முடியாது!

  • @suraensuraen773
    @suraensuraen773 2 ปีที่แล้ว +17

    பாடலும் பாடலைப் பற்றிய விமர்சனங்களும் கேட்க கேட்க சுகமான அனுபவம்.சோகமும் ஒரு அனுபவம்தானே.நன்றி.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +15

    அண்ணன், தங்கை உறவுக்கு உலகில் ஈடில்லா!

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 ปีที่แล้ว +21

    ஏறத்தாழ 50 அல்லது 60 வருடங்களுக்கு முன் இப்படத்தில் இந்த பாடல் காட்சியை பார்த்த பொழுது பொங்கி வந்த கண்ணீர் இப்பொழுதும் சுமார் 1500 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்து கேட்கும் போதும் வருவது ஏன்?

    • @devrajan8801
      @devrajan8801 2 ปีที่แล้ว

      7

    • @devrajan8801
      @devrajan8801 2 ปีที่แล้ว

      Neverforget

    • @velp5168
      @velp5168 2 ปีที่แล้ว +1

      எந்த ஊர்ல இருக்கீங்க

    • @velp5168
      @velp5168 ปีที่แล้ว +1

      தியேட்டர்ல அழாதவனே கிடையாது.

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 2 ปีที่แล้ว +6

    "வளர் பொதிகை மலை தோன்றி
    மதுரை நகர் கண்டு,
    பொலிந்த தமிழ் மன்றமே!"
    ------- என்று கவிஞர் எழுதியது, சிலப்பதிகார நாடுகாண் காதையின் மானதக் காட்சியை எளிய தமிழில் அவர் யாத்த அருமையாகும். அது,
    "மலயத்தோங்கி மதுரையின் வளர்ந்து,
    புலவர் நாவில் பொருந்திய
    தென்றல்...." --- என்ற இளங்கோவடிகளின் சிலம்பு வீசிய செந்தமிழ்த் தென்றலாகும்.
    தவிரவும்,
    சிலப்பதிகாரத்தின்,
    "பொதிகைத் தென்றல் போலாதீங்கு
    மதுரைத் தென்றல் வந்தது
    காணீர்!" ----- என்பதும் சிலம்பு வீசிய தென்றலின் சுகமே.
    கவிஞர், எவ்வகையில் நோக்கினாலும் பாண்டியர் மண்டலத்தில் பிறந்த பாவலர்.
    சிறுகூடல்பட்டியும் காணியர் வாழும் அகத்தியர் மலையும் பொதிகை நீள்வரைகளும், வான் பொய்ப்பினும் தான்பொய்யா தன்ஆன் பொருநையாம் தாமிரவாருணியும், குளிர் தூங்கும் குற்றாலமும் ஐம்பெரும் அவைகளில் சித்திர சபையோடு அருள்ஞான வாரியாம் அகிலாண்டேசுவரி திருமேவிய இராசவல்லிபுரத்து செப்பு அம்பலமாகிய செப்பறையும் இந்த தென்பாண்டி நாட்டில்தான் உள்ளன. இங்கு பிறந்தவனின் சொற்களில் சிலம்பின் தமிழ் கொஞ்சும். பொருநை புரளும். பொதிகை வளரும். அதனால்தான், "வளர் பொதிகை மலை தோன்றி... " என்று தென்றலை அழைத்தார் கவிஞர் பெருமகன்.

    • @suraensuraen773
      @suraensuraen773 2 ปีที่แล้ว

      கவிஞர் மதுரை நகர் கண்டு... என்று மட்டுமே எழுதினார்.நீங்கள் நெல்லை குற்றாலம் என்றெல்லாம் ஏன் சேர்க்கிறீர்கள்...

    • @arumugasamysubbiah5232
      @arumugasamysubbiah5232 2 ปีที่แล้ว +1

      @@suraensuraen773 பொதிகை வந்தால் நெல்லை குற்றாலம் வரும்.

    • @jayanthikannappan4486
      @jayanthikannappan4486 2 ปีที่แล้ว

      🏆

  • @nagarajanm2208
    @nagarajanm2208 2 ปีที่แล้ว +7

    இப்படிப்பட்ட பாடல்களுக்கு விளக்கம் சொல்லும் நீங்கள் சார்
    இப்ப வரும் பாடல்கள் எதை வைத்து விளக்கம் சொல்லுகிறிங்க
    பாடகர் படித்தவிதமா இல்லை தமிழ் இல்லாத வார்த்தைகளா இல்லை காது கொடுத்து கேட்க முடியாத இசையா எப்படி சார்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +16

    பீம்சிங் அவர்களின் மிக சிறந்த படைப்பு!

  • @sudhashankar6379
    @sudhashankar6379 2 ปีที่แล้ว +9

    இவர் இருந்த காலம் தமிழ் சினிமாவின் பொன்னான காலம்... இவர் கற்ப்பனைக்கு... தகுந்த குரல்....TMS.... பார்க்கும் மக்களின் மனதில் என்றென்றும் இடம் பிடிக்கும் வகையில் நடிப்பால் வாழ்ந்த நடிகர்கள் சக்கிரவர்த்தி....

  • @vedhamuruga
    @vedhamuruga 2 ปีที่แล้ว +32

    பாடலை இரசித்து எங்களையும் இரசிக்க வைத்தமைக்கு நன்றி ஐயா

  • @daisyrani4151
    @daisyrani4151 2 ปีที่แล้ว

    Good clarification

  • @Villagetamizhan9500
    @Villagetamizhan9500 2 ปีที่แล้ว +14

    கண்ணதாசன்🔥🔥🔥🔥🔥

  • @subathradevir4222
    @subathradevir4222 2 ปีที่แล้ว +31

    அருமையான பாடல் வரிகள். அழகான பதிவு. உங்களது நற்பணி சிறக்கட்டும்.🙏🙏🙏

  • @thirumugamv6787
    @thirumugamv6787 2 ปีที่แล้ว +9

    இது போன்ற கவிஞர்கள்.இசை அமைப்பாளர் கள் இனி வரவே முடியாது.இந்த படத்திற்கு பிறகு எத்தனையோ படம்"சீரியல்கள் வந்தும் எதுவும் இந்த படத்தை மிஞ்ச முடியவில்லை

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +15

    எங்கள் கலைக்கடவுள்

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 ปีที่แล้ว +6

    அந்த பாடலில் வரும் அழகான இரு குழந்தைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? யாருக்காவது தெரியுமா?

    • @muralimohang6040
      @muralimohang6040 2 ปีที่แล้ว

      அந்த குழந்தைகள் அன்றைய காலகட்டத்தில் சிகை அலங்காரம் செய்யும் பெண்ணின் குழந்தை ஆகும் ஆனால் படம் வெளியான சில வருடங்களில் குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக அந்த பெண் மிகவும் சோகத்துடன் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை வானொலியில் பண்பலையில் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் சோகத்துடன் விவரித்தார்

  • @kumarprema7380
    @kumarprema7380 2 ปีที่แล้ว +9

    ஜுவனுள்ள வாழ்க்கை.மணைவி இறந்த பின் வரும் சோகமும் அழுகையும் எனக்கு இந்த பாடலின் இறுதி வரிகள் பொருந்துகின்றது.கனவில் நினையாத காலம் நம்மை பிரித்த கதை சொல்லவா. இந்மண்ணும் மறைந்தாலும் நம் உறவை பிரிக்க முடியாதடா.ஆம் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்

  • @gsmohanmohan7391
    @gsmohanmohan7391 ปีที่แล้ว

    🙏🙏

  • @anandram4422
    @anandram4422 2 ปีที่แล้ว +8

    ஒரு பாடலுக்கு இவ்வளவு சிறப்பான அருமையான விளக்கம் வேறு யாராலும் தர முடியாது.. வாழ்க உங்கள் சேவை

  • @srinivasanb9936
    @srinivasanb9936 2 ปีที่แล้ว +1

    There is no parallel to this sing which has good meaning and great tune.Creation of great song by the one and only Kannadasan and great music directors Viswanthan and Ramamurthy and nicle sung by Soundararajan and Susheela.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 ปีที่แล้ว +15

    மலர்ந்தும மலராத பாட்டின் விளக்கம் மிகவும் அற்புதம் இதற்கு மேலும் எழுதவும் வேண்டாம் வாழ்த்துக்களுடன்

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 ปีที่แล้ว +8

    இசைப் பேரரசர் மெல்லிசைமன்னர்
    நிழலிற்குக்கூட இணை இவ்வுலகில் எவருமில்லை

  • @sathyakamsu7846
    @sathyakamsu7846 2 ปีที่แล้ว

    Anna super

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 2 ปีที่แล้ว +5

    🙏❤️🌹❤️🙏

    • @gopalrajan7469
      @gopalrajan7469 2 ปีที่แล้ว +2

      திரு விளரி வெள்ளைச்சாமி அவர்களுக்கு வணக்கம். பாடல் பிறந்த கதை நீங்கள் சொல்லும்போது தமிழ் உச்சரிப்பில் நான் மெய் சிலிர்த்து கேட்டுக்கொண்டுஇருக்கிறேன்.வாழ்த்துக்கள்.

    • @charlottesolomon9511
      @charlottesolomon9511 2 ปีที่แล้ว +1

      Sir , your words about the twinning of the great two composer's souls is so powerful. Truly Sir , so true.
      Writing from Malaysia. This movie and song always affects me.

  • @HIFROMTAMILNADU
    @HIFROMTAMILNADU ปีที่แล้ว

    super

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +24

    இன்றும் இந்த பாடலை கேட்டால் , பார்த்தால் கண்கலங்காதவர் உண்டா?

  • @visalakshmi7969
    @visalakshmi7969 2 ปีที่แล้ว +6

    👌👌 good sir aver green song. Maraka mudiyaviiiai Hat s of KannathasaAyya👃

  • @eswaransimathasan9142
    @eswaransimathasan9142 2 ปีที่แล้ว +2

    பலபட்டை சொக்கநாத புலவர் செய்யுளை எடுத்து ஆண்டு இருப்பார்(எனது ஆசான் கண்ணதாசன்)

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 ปีที่แล้ว +5

    இப்போது கேட் டாலும்
    அழுகை வரவழைக்கும்
    பாடல்.

  • @mohamedyusufmohamedmeerasa5049
    @mohamedyusufmohamedmeerasa5049 2 ปีที่แล้ว +7

    ஆலங்குடி சோமு சார்!! உங்களது சொல் நயம்! மற்றும் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் திறமை எங்களை அந்த நிகழ்ச்சியின் ஒருவராகவே எண்ண தோன்றுகிறது. தொடரட்டும் தங்களது கலைப்பணி..நன்றி..

  • @muralimohang6040
    @muralimohang6040 2 ปีที่แล้ว +7

    காலத்தால் அழியாத மிகவும் அருமை யான கருத்துள்ள அற்புதமான பாடல் என்றும் மறக்க முடியாது

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +15

    அண்ணன், தங்கை ஆன்மாக்கள் பாடும் பாடல்!

    • @abangabang4584
      @abangabang4584 2 ปีที่แล้ว +1

      இந்தகூமுட்டைக்குசரியானவரலாறுதெரியாதகூமுட்டைபட்டுக்கோட்டைதாழாட்டுக்குகண்ணதாசன்தாரசரியானவர்எனசிபாரிசுசெய்தவர்பட்டுக்கோட்டை

  • @gouthamane304
    @gouthamane304 2 ปีที่แล้ว +17

    ஒரே சூரியன் போல தமிழ் சினிமாவில் இனிமேல் அமையாது. காரணம் படத்தில் அப்படி ஒரு அமைப்பு. இசை நடிப்பு பாடல்வரிகள்பாடுவது எனஅனைத்தும்அமைந்துள்ளது. இனி எவராலும் இப்படி அமைக்க முடியாது

  • @velmurugan-lk7no
    @velmurugan-lk7no 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்

  • @kumaran2451
    @kumaran2451 2 ปีที่แล้ว +1

    உங்களுக்காகவே subscribe செய்து விட்டேன்.. ஜீ?... உங்களுக்கு youtube channel ஐ..

  • @devasahayamrajakumar2350
    @devasahayamrajakumar2350 ปีที่แล้ว

    This is true

  • @mohanasundaramn5420
    @mohanasundaramn5420 2 ปีที่แล้ว +4

    எனக்கு பத்து வயதில் நான் பார்த்த படம் இதை போன்ற பாடல் இனி மேல் வரப்போவதில்லை

  • @subramanisekar4475
    @subramanisekar4475 ปีที่แล้ว

    புலர்ந்தும் புலராத பொழுதனையாள் புனலாடி
    உலர்ந்தும் உலராத தலையுடனே - மலர்ந்தும்
    மலராத மலர்கொய்வாள்....
    எந்த நூல்? முழுப்பாடல் தருக ஐயா..

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +5

    நல்ல அனுபவங்களின் கூட்டே இப்பாடல்!

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 ปีที่แล้ว +1

    Super super super super super super super super super super super super super super super super super super

  • @karthinathan7787
    @karthinathan7787 2 ปีที่แล้ว +10

    பாடலை கேட்டால் பாவம் இவர்கள் என்று
    தோன்றும். பாடல் காட்சியை பார்த்தால்
    மனம் உருகி கண்ணீர் வெள்ளமாக வரும்.
    கனவில் நினையாத காலம் இடைவந்து
    நம்மை விட்டு பிரிந்தவர்களில் கவிஅரசரும்
    சாவித்திரி அம்மாவும் அடங்குவர்

  • @meenakshichandrasekaran4040
    @meenakshichandrasekaran4040 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻😢😢😢

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +4

    Nadigar thilagm & nadigayar thilagm ❤️ arumai

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 ปีที่แล้ว +8

    இலக்கியத்தில் தோய்ந்த பாடல்!
    பதிவு அருமை!! வாழ்ந்துக்கள்!!!

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 2 ปีที่แล้ว +3

    அற்புதமான ஒரு பாடலுக்கு அழகு சேர்த்தது உங்கள் பதிவு.
    நன்றி! வாழ்த்துகள்!

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 ปีที่แล้ว +13

    என்ன வரிகள், என்ன இசை, என்ன நடிப்பு,
    என்ன அருமையான குரல் கொண்ட பாடகர்கள். மொத்தத்தில் ஒரு காலமும் அழியாது.
    எழுதியவர், இசை அமைத்தவர்கள், நடித்தவர்கள், இயக்குனர், கடைசியாக அற்புதமாக பாடிய பாடகர்கள் அனைவரும் மஹா மேதைகள். மறக்க முடியாதவர்கள்.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 ปีที่แล้ว +4

    Super, I am a fan of Shivaji Ganesan

  • @gandhimathinathan4681
    @gandhimathinathan4681 2 ปีที่แล้ว +3

    உங்கள் கருத்து கேட்டபின் மீண்டும் கேட்கதோன்றுகிறது பாடல்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +5

    கவிஞர், ரசிகர் வாழ்க்கை பொருந்தும் அனுபவமே பாடல் பிரபலம் ஆக முக்கிய காரணம்!

  • @sjayavel22
    @sjayavel22 2 ปีที่แล้ว +3

    பாட்டொருபக்கம் அதன் கருத்தொருபக்கம். அதனை விமர்சிக்கும் பாங்கொருபக்கம். எதைப்பற்றிச் சொல்ல?!!! என்னத்தைச்சொல்ல'''' வார்த்தைதளைத் தேடுகிக்றேன்

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம். நன்றி.

  • @jairajkannan8061
    @jairajkannan8061 2 ปีที่แล้ว +6

    மிகவும் அற்புதமான விளக்கம் சார்🙏

  • @vinayakamurthyn5676
    @vinayakamurthyn5676 ปีที่แล้ว +1

    இன்னும் ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்தப்பாடலுக்கான இடத்தைத்தொடமுடியாது தமிழ்த்திரைஇசையில் உங்களுக்குப்பிடித்தபாடல் எது என்றால் உடனே நினைவுக்கு வருவது இந்தப்பாடல் மட்டுமே
    இதில் ஓர் சிறு திருத்தம்
    " நதியில் விளையாடி கொடியில் தலைசீவி "
    அல்ல அது "கொடியின்தலைசீவி"
    அதுதான் அழகே தென்றல் நதியின் நீர்மேல்விளையாடியபடி அந்த நீர்மேல்படர்ந்திருக்கும் கொடி களின் தலைகளைமென்மையாக வருடிக்கொன்டுவரும்மென்மையானதென்றலைப்போன்றவனே எனகுழந்தையைவர்ணிக்கிறார்
    உங்களின் எல்லா பதிவுகளையும் பார்ப்பேன்
    இது உச்சமான பதிவு நன்றி
    வாழ்த்துகள்

  • @babuk4981
    @babuk4981 2 ปีที่แล้ว +2

    En nootrandu aanaalum ip paadal thamilargalin ithayathil kudi kondirukkum

  • @saravananp6494
    @saravananp6494 2 ปีที่แล้ว +10

    Super explanation kept up.really wonderful song from wonderful person.....

  • @ravip4147
    @ravip4147 2 ปีที่แล้ว

    ,பாட்டு மட்டும் பாடாதீங்க ப்ரோ சொல்ற வரைக்கும் நல்லா இருக்கு தயவு செய்து பாடாதீர்கள் ப்ளீஸ்

  • @shanmuha8513
    @shanmuha8513 2 หลายเดือนก่อน

    Tms shusila ❤❤❤❤❤

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 2 ปีที่แล้ว +1

    இளந்தளிர் இன்பத்திற்கு இருள்திரைப்போட்டு விட்டு,நானும் துக்கமும் கைக்கோர்த்து கொண்டு, விழிகளில் வழிகின்ற
    கண்ணீரை துடைத்துக் கொண்டு இப்பாடலைக்கேட்டு......................மகிழ்கிறேன்

  • @chandrasekat705
    @chandrasekat705 2 ปีที่แล้ว

    No... Nathiyil vilaiyadi.... Kodiyil thalai seevi.... Means... கொடி என்பது ஒரு வகை செடி... ஆத்து, கண்மாய் ஓரங்களில் கிடைக்கும் ஒரு வகை செ(கொ)டி... Yes i can feel in this sedi...

  • @natarajanpalaniswamy6947
    @natarajanpalaniswamy6947 2 ปีที่แล้ว +2

    இந்தப்பாடல் பதிவு செய்யப்பட்டபோது கவிஞர், பாடகர்கள்,இசைக் குழுவினர்மற்றும் அனைத்துக் கலைஞர்களும்‌ கண்ணீர்விட்டு அழுததாகக் கூறியுள்ளனர்.இது வெறும் சினிமாப்பாடல் அல்ல! ஒரு கலாச்சாரத்தின் சுயசரிதை!!

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 2 ปีที่แล้ว +1

    Vanakkam 🙏🙏🙏🙏🙏👍👍etharku Mel type seiya mudiyeale armai

  • @thandapaani2456
    @thandapaani2456 2 ปีที่แล้ว +3

    Thanks sir

  • @karuppannang9167
    @karuppannang9167 2 ปีที่แล้ว +3

    Dear. Somu you are perfectly correct wishes

  • @jagadeesangopal9997
    @jagadeesangopal9997 2 ปีที่แล้ว +3

    Ayya arumaiyana padalEppodhum Kan kalangumpadalai kettal,