Kannadasan 95 - Kavi Vizhla | Season 4 | திருமதி பாரதி பாஸ்கர்
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ก.ย. 2022
- கவியரசுவின் பாடல் வரிகளில் வியத்து போன பாரதி பாஸ்கர்
What's app - whatsapp.com/channel/0029Va5U...
🌐 www.kannadasan.co.in/
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomusicofficial
#Kannadasan95 #KaviVizhla #BharathiBaskar - บันเทิง
கண்ணதாசனின் வரிகளை பாரதிபாஸ்கர் புகழ்ந்து பாடி பல்லாண்டு வாழ்க கேட்டு மனம் கசிந்து கண்ணீர் விட்டேன்
கவிஞர் என்றால்
உலகில் கண்ணதாசன்தான்
எங்கள் மனம் முழுவதும் நிறைந்து
கிடக்கிறார்.
கண்ணதாசன் அவர்களுக்கு ஈடு, இணை வேறு கவிஞ்சனில்லை - இதை உணர்ந்திட மறந்தவர் மனிதரில்லை.
கண்ணதாசன் 🥰😍😘 நான் நிரந்தரமானவன் அழிவதில்லை 🤙 எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை 🙏.. My name kannadasan dhan 😇😘 romba perumaiya iruku enaku 😍😍😍
Yes.
SesssEee yr uc jv off ikmmmm.
On! Ll in
Excellent speech by Bharati madam🎉🎉🎉
கண்ணதாசன் கவிதைகள். அதனை இவ்வளவு அழகாக விவரிக்க உங்களால் மட்டும்தான் முடியும்.
கண்ணதாசனின் சிம்மாசனம் இனிமேலும் காலியாகத்தானிருக்கும்
Really
பாரதி அம்மா
சொல்வரிசை மலரெடுத்து
சுவைவழிய இசைகொடுத்து
நற்கவிக்கு சூட்டிவிட்ட தாயே
சுகம் அனைத்தும் பெற்று
வளர் நீயே
ஆசிரிய பெருமகனார்
அன்பு மகள் ஆனதனால்
கவிமகனார் கவிஅமுதை தேடி
பாடிவரும் நற்சுடரே வாழி
கண்ணதாசன்
உண்மை ரசிகன்
சண்முகம் இபி
சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என மனதார எல்லாம் வல்ல இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்... எங்கள் கவியரசரின் புகழை மேடை தோறும் கம்பீரமாக முழங்க வேண்டும்......25 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை...
கண்ணதாசனக்கு இணை கண்ணதாசன்தான்.
கவியரசர்
தமிழகம் தந்த பெருமை.
திருமதி பாரதி பாஸ்கரின் சிற்றருவியென வந்து விழுந்த வார்த்தையு ம் அழகு.
நன்றி.
வாழ்த்துக்கள்.
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற மன நிறைவு , ஒரு கர்வம் ! ஒரு பேரின்பம் ! வாழ்க அவரின் புகழ் ! 🙏
பாடல் வாய்ப்பு கிடைக்காமல் சோர்ந்து சொந்த ஊர் திரும்ப நினைத்த கவிஞர் வாலியை திசை திரும்ப வைத்தது "மயக்கமா கலக்கமா" பாடல். இதை பல நேரங்களில் வாலி விவரித்துள்ளார்.
,ஞத5
ஆய்வும் ஆதரவும் மேற்கொள்ளும் தமிழர்கள் அரசியலைப்போல் சோபாகுஷன்சேர் போடுவதற்குப் பதில் சிலருக்கு அவசரமாக பிளாஸ்டிக் சேர் கொடுத்து பெரிது படுத்துவார்கள். அம்மாதிரியான தவறு அமரர் கண்ணதாசனுக்கு ஈடானவராக அடுத்ததாக எவரையும் காட்டி செய்யக் கூடாது 🙏
பிறவிக்கவிஞனால் மட்டுமே
ஒரு விஷயத்தை காதின்
நுழை வாயில் வந்ததுமே
கவிதைகளாய் பாடல்களாய்
உருவாகி நமக்கு கொட்டிக்கொடுக்க முடியும்!!! அவர்
கடைசியாக பூவுலகில் பிறந்த
நம் கவியரசு கண்ணதாசன் மட்டுமே!!! 🙏🙏🙏
கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசனை பற்றி பேச மிகவும் சரியான நபர் ...
திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள்...
நமக்கு கிடைத்த பொக்கிஷம்... திருமதி பாரதி பாஸ்கர்..!!
வாழ்த்துக்கள்... தோழி..!!
கடவுள் அவதாரம் கண்ணதாசன், இனி கடவுள் வர போவதில்லை வாழ்க கவியரசர் புகழ்
👌
தான் ஒரு சங்கி என்பதை பறை சாற்றாமல் தவிர்க்கவும் , அருமையான ஒரு குடம் பாலில் ஒரு துளி விக்ஷம் .
கவியரசு கண்ணதாசனின் பல பாடல்கள் ஓஷோவின் தத்துவத்தை பிரதிபலிக்கின்றன 👏👏👏👏👏
உண்மைதான், கண்ணதாசனின் வரிகள்தான் துணை வருகிறது என் பயணத்தில்.
பிருந
ந்தா❤😊
மிகவும் அ
ருமை
😊
னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனநேரம்நேரம்க
கண்ணதாசன் வார்த்தைகளால் விவரிக்க முடியாத கவிஞன்.அவருக்கு நிகர் அவர் தான் காலத்தால் அழியாத சாகா வரம் பெற்றவன்
WS
பாரதி பாஸ்கர் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அடித்துச் சென்று விட்டார், நன்றி.
கோவில் மணி ஓசை என்ற பாடலில்,
பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்பதற்கு ஞானம் இல்லை எனப் பாடும் போது கொஞ்சம் நமக்கு நெருடலாக தோன்றும்😌
ஆனால் பாடலின் கடைசியில் பாடும் வரை பாடு அதை நீயே கேளு என்ற அவரே தன்னை கேலி செய்து கொள்வார்😊
அக்கரைக்கு இக்கரை பச்சை பாடல் ஞானத்தின் உச்சம்
கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள் அந்த கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்..
என்று அவர் பாடும் போது தாவோயிசம் தத்துவம் அங்கு வருகிறது
அண்ணா கோவில் மணி ஓசை என்ற பாடல் எந்த படத்தில் இடம்பெற்ற பாடல். எனக்கு கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் அந்த பாடல் கேட்க வேண்டும் எனக்கு வயது 23 நான் கண்ணதாசனின் தீவிர ரசிகன்.
கிழக்கே போகும் ரயில்
கிழக்கே போகும்ரயில் படம்@@shiva_1998.
கண்ணதாசனுக்கு பின் என்று யோசிக்க வேண்டி இருக்கு என்று பாரதி சொல்லும் போது உண்மை அந்த இடம் இன்னும் இனியும் யாராலும் நிரப்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது
கண் ணதாசன் கவிதை கடல் மட்டுமல்ல கவிதையின் கடவுள்.
@@krishnasamyc2096 AAAAAA RU 😂
கண்ணதாசன் இருந்த காலம பொற்காலம்
தான் படித்த செய்யுளை கருத்தை மனதில் நினைத்ததை கவிதையாய் வடிக்கும் திறன் பெற்ற ஆசுகவி கண்ணதாசன்.
நன்றாக பேசுகிறார் சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள். ராமன் பற்றி பேசும்போது, அந்த ஒரிரு வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்..!
கவிதை சிலருக்கு இயற்கை. குற்றால அருவியில் தண்ணீர் எப்படியோ அப்படித்தான் கண்ணதாசனுக்கு கவிதை. எத்தனை பேரரசுகள் வந்தாலும் கண்ணதாசனை நெருங்க கூட முடியாது.
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் மட்டுமே.தமிழ் உள்ள வரை அவரது புகழ் நீடிக்கும்.
பிரம்மித்துக்கொண்டே இருப்போம் கவிஞரை
Nice ok
Poet Kannadasan is immortal.
கொடுத்த தெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான் ஒருவருக்காக கொடுத்தான் ஊருக்காக கொடுத்தான்
என்றும் வாழும் எங்கள் கண்ணதாசனின் புகழ் இந்த பூமியில்🌎🌐
Very fine!
தலைமுறை கடந்தும் நிமிர்ந்து நிற்கும் கவிஞரின் உள்ளத்தினின்று பிறந்த வாக்கு!
பாரதி பாஸ்கரின் செல்வன்மை போற்றிப் புகழத்தக்கது.
கவிஞரின் குடும்பத்தினர்க்கு நன்றி.
Incomparable person kavinjar kannadasan. Superb speech by
Bharadhi baskar.
Bharathi Bhaskar, simply to say tear in my eyes through out your speech
கம்பனுக்கு அடுத்த கவியரசர் கண்ணதாசன்.
கண்ணதாசன் ........
........
.
.🙏🙏🙏🙏🙏🙏🙏
The greatest poet this world has ever seen.
எல்லாத்துறைகளிலும் எல்லா
புகழ்பெற்றவர்களும் போற்றப்படுவது சில காலம்தான் பின்னர் உலகம் மறக்கும்.இறையருள் தேன் துளிகள் சிலருக்கு கிடைக்கிறது புகழடைகிறார்கள்.
அவர் பாடல் பேசும் வாழ்கை 🙏
Yes, madam, a very great picture of the great kannadasan and Nadigar tilakam sivaji ganesan. It's a superb photograph. 👌👌
சிறப்பு சிறப்பு சிறப்பு
Thangai Bharathi excellent in her speech keep it up our blessings thanks
காலத்தால் அழியாத கவிதைகள். அருமை
One of the best speeches of Barathi Baskar
கண்ணதாசன்❤️
Othissivu esai aanadhu. 💝👍en kadavulayum sila velayil avan endre vilikirom. Nandri. 🙏command kel. 👑en fav kooda naan pesa vandhen. ☺
அக்காலம் ஓர் பொற்காலம் சினிமா போஸ்டர்களில் பாடல்கள் 8 அத்தனையும் தேன் சொட்டு என்று விளம்பரம் செய்வார்கள்
For Karnan songs Panthulu sir booked for 4 days hotel in Bengalore for all Karnan Songs but MSV & Kaviarasar finished all songs within two days and they enjoyed other two days in Bangalore
பாரதியின் பேச்சு
கண்ணதாசனின் இலக்கியத்திற்கு ஓர்
குங்குமப்பொட்டு...
Super Kannadasan can not be compared with any one He is only one greate
அற்புதமான கவிஜன்
Excellent Bharathi Bhaskar👌
You decorated kannadasan with your beautiful speech...
Hats off to Kannadhasan Avl.. Excellent speech 👌👌👏👏
அமைதியான நதியினிலே ஓடம் என்ற அவர் பாடும் போது The Empty boat, Zhang Tzu வின் தாவோயிஷத்தை தமிழகத்துக்கு கொண்டு வருகிறார்
Excellent speech by Thangai Bharathi
Sivaji iyya kanna Dasan t m s m s visvanathan intha jambavankal kalattil nanum valnthen endru perumai kolkinren
Engal Kaviarasar always excellent great man we never forget him
L
Bharati basket good speech!!!!
MAYAKKAMA KALKKAMA EXCELLENT
Superb and thanks madam, but as you said, it is just a drop in the ocean....
கண்ணதாசன் மட்டும் தான் அனுபவித்து எழுதினான் கண்ணதாசனுக்கு பிறகு எவனும் கவிஞ்சனில்லை
Superb speach i like kannadasan
Excellent super
Valla vanukku vallavan vaiyagathil undu ena solvargal
Aana indha vallavan kaviyarasar
Kannadasanukku nigar indru varai illai... vaazhga Avar pugazh.
A blessed human by koppudai Amman.
S.. Karaikudi கொப்புடையம்மன்
நிரந்தரமானவர் ❤
Unimaginably well read!! You are asset to our mother land. Proud of you!!
காலத்திற்கு ஏற்ற வள் கண்ணகியா மாதவியா பட்டிமன்ற ம் போடுங்க சூப்பராக இருக்குமே சிறியவன்
எந்த காலத்திற்கு ஏற்றவர். அக்காலத்துக்கா இக்காலத்துக்கா?
Awesome Arumai Sister
13th Alwar, Kaviarasar.
❤❤❤
4 legends ahah yenna combo
Kaviarusu kannadasan speech very wonderful and brighter general social knowledge master
And grate social speech master
Mr r thamarikkannan From ramakrishna mission Colombo 6
கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகள் காலத்தால் எழுதப்பட்டது, அழிவில்லை!
Kannadasan Perumal Bharti Baskar in sollil arumai
Engal Kaviarasar avatharam shri krishnan hence bhagavad gitai again reproduced hats off to KAVIARASA
4k valluble person in Tamilnadu
Mr. Kamarajar(tamilgod
Mr. Kakkan
Mr. Kannadasan
Mr. Kalam
4k mean
Super
Thambi jeyamohan is excellent
Superb madam. 🙏🙏
Happy Mother's day dear Madam ❤❤
Excellent❤
Kannadasan was a genius
His creations are perpetual, indelible. However, would anyone translate her speech. So that,so many outsiders can also understand.
Bharathi mam excellent
He is Mahakavi no doubt
👌👌👌😀👍
Good morning to
👁👍🙏
Noone can replace kannadasan sir
😮
பகவத்கீதை கபிலரின் சாங்கியம் யோகம் ஜைன குணசிந்தாமணி சித்தவைத்திய பதார்த்த குண சிந்தாமணி பதஞ்சலி யோக சூத்திரம் ஆசீவகம் சாத்தன் வினைக்கோட்பாடு ஊழ்க்கோட்பாடு இறைபக்தி விடுதலை கிடைக்கும் என்ற திருக்குறள் கோட்பாடு அனைத்தையும் களவாடி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல் கிருஷ்ணர் இதனை எழுதவில்லை மனு ஸ்மிருதி யின் வருண தர்மத்தை வலியுறுத்தி மக்களை அழிக்க பிளவுபடுத்த பிராமணர்கள் மூன்றாம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதி மகாபாரதத்தில் கண்ணண் கற்பித்ததாக இடைச்செருகலாக வைக்கப்பட்டது பகவத்கீதை.தமிழின் என்கடன் பணிசெய்து கிடப்பதே உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்ற இரண்டு கருத்துக்களே பகவத்கீதை வலியுறுத்துகிறது மற்றபடி மேம்பட்ட கருத்து இல்லை.மொத்தத்தில் சமஸ்கிருத பிம்பம் கட்டமைக்க பகவத்கீதையை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது.
எம்.ஜி.யார்
பெயரை ஏன்
கூறவில்லை.
Msv sir ahah yenna solla
Tamizhagam perretduta manickam
எங்கு நடந்தது இந்த நிகழ்ச்சி
Kalathali
உண்மைதான் சகோதரி, ஆனால் TH-cam ல தேடினாலும் ராமஜெயம் பாட்டு கிடைக்காது, முயற்சி செய்து லிங்க் அனுப்பினால் பேரின்பம்
சுநா ரானா
எழுத்தாளன்
பழைய வயசான கிழம்
கண்ணதாசன் இனை யாரும் கிடையாது. கவிதை என பல நேரங்களில் வாந்தி எடுக்கும் சோனமுத்து கரிசல் காட்டுகே போகலாம்
கவிஞர் பாரதிக்கு 7 மொழிகள் என்று அம்மையார் கூறியது தவறு. அவருக்கு 14 மொழிகள் தெரியும்