2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே அலறவிட்ட தமிழ் அரசன் கரிகால சோழன் | Karikalan History in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ต.ค. 2022
- சோழ அரசர்களின் தலைசிறந்த அரசனாக இருந்த கரிகால சோழனின் வீர வாழ்க்கை வரலாறு.
#KarikalaCholan #Karikalan
Join this channel to get access to perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
facebook.com/DeepTalksDeepan
தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நம்முடைய பழைய பக்கம் (Deep Talks Tamil) ஒரு சில காரணங்களால் முடக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய புதிய பக்கம். இதற்கும் உங்களுடைய முழு ஆதரவு தேவை. எவ்வளவு தடங்கல் வந்தாலும், தடையை உடைத்து, தடம் பதிப்போம். 🔥
நான் உங்களது அமைப்பில் இணையவில்லை!வருந்துகிறேன்.நன்றி வணக்கம் 🙏
Ss
இதெல்லாம் உனக்கு யாரு சொன்னா? Reference file link kudu.. உலகம் முழுவதும் ஆண்டான் னு செல்ற... கரிகாலன், ராஜராஜன் மிகப்பெரிய வீரர்கள் தான். ஆனா நீ கொஞ்சம் ஓவராதான் பேசுற...
@@Sundresan2222❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😂report adikva bro😅
எனக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு கரிகாலன் என்ற பெயர் தான் வைப்போம் என்று நானும் என் காதலியும் 3 வருடத்திற்கு முன்பே முடிவு செய்து விட்டோம். நான் தமிழனாக பிறந்ததில் மிகவும் மகிழ்ச்சி 💞💞💞
Sem
அருமை சகோ ❤️
Nanum Raja Raja solan nu vaipan😘
@@vinnarasicharles9982 ராஜா ராஜா என்னும் பெயர் தூய தமிழ் பெயர் இல்லை.அருண்மொழிவர்மன்என்பது அவரது உண்மையான
பெயர் தூய தமிழ் பெயரும் கூட....
@@user-nm3vk4gu1m ❤️❤️nandri bro its crt 😘
இவ்வளவு நீளமான வீடியோவாக இருந்தாலும் கொஞ்சம் கூட சலிக்காமல் பின்னணி குரல் கொடுத்த நண்பருக்கு பாராட்டுக்கள்...மிக சிறப்பான வரலாற்று பதிவு... கடைசி வரை கேட்டு பயன் பெற்றோம்.
உண்மை
மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் பதிவு பார்த்து ❤நன்றி அய்யா
நீங்கள் சொல்லும் விதம் உடம்பு மெய் சிலிர்க்கிறது
அந்தக் கரிகாலனே இந்தக் கலியுகத்தில் பிறந்து தமிழகத்தில் ஒரு நல்ல தலைவனாக வர
ஈசன் ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்❤❤❤🎉
உங்கள் குரலும் காவிரி கல்லணைப்போல கம்பீரமாக உள்ளது தீபன். வாழ்த்துகள்
என்னே ஒரு அறிவியல் விந்தை....?
தமிழன்டா....
வீர சிங்கம்டா....!!
வாழ்க எங்கள் மன்னன் கரிகாலன்...!!
தமிழ்நாட்டு வரலாற்றில்
கரிகாலன் எனறமாமன்னன்
தமிழ் சமுதாய மக்களின்
முதல் இமயமலையில்
புலிக்கொடியை பறக்க விட்டு தமிழர் வீரம் காத்த
வீரச்செம்மல். வீர மன்னனின் புகழ் வெல்க!
___இலக்கியசாரல் வேணுகோபால்
❤️ கரிகால சோழனின் வரலாறு மெய் சிலிர்க்க வைத்தது.... உண்மையில் தமிழனாக பிறந்ததை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன் ❤️
கரிகாலன் சோழனின் வரலாற்றுக் கேட்டு மெய்சிலிக்குறது நானும் அந்த காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது அது உங்க குரல் கேட்கும் போது மிகவும் அற்புதமாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்த பதிவை பார்க்கும் போது என் உடல் சிலிர்க்கிறது. 🔥கரிகாலன்🔥தமிழன்டா🔥
கரி - யானை
காலன் - எமன்
யானை பலம் மற்றும் எதிரிகளுக்கு எமன் போன்றவன்🔥😁
தவறான கருத்து. அவரின் கால் எதிரிவைத்த தீயில் கருகியதால் கரிகாலன் என்று அழைக்கப்பட்டார்.
Unmai
Indha video la ellam correct ah sollirukkara bro .
கரிகாலன் மாமா வளர்ப்பு
ராஜராஜனோ அக்காவின் வளர்ப்பு
வளரும் விதமே அவனின் வாழ்க்கையயை நிர்ணயிக்கிறது🔥
மெய்சிலிற்கின்றது கரிகாலன் கதை வீர தமிழர்கள் நாம் நன்றி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்
நான் எப்போதும் சரித்திர தகவல்களையே மிகவும் விரும்பி ஆவலோடு பார்ப்பேன். ஆனால் கரிகாலரை பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது. இந்த காணொளி வாயிலாக நிறைய தெரிந்து கொண்டேன். மிக மிக பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. நாம் எப்பேர்ப்பட்ட மண்ணில் பிறந்திருக்கிறோம் என்று. கல்லணை பற்றி அறியும் போது பிரமிப்பு இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது. உங்கள் குரல் உயிரோட்டத்தை கொடுக்கிறது. மேலும் இது நிறைய தெரிந்து கொள்ள ஆசை படுகிறோம்.. உங்கள் வாயிலாக. நன்றி🙏💕🙏💕🙏💕
மெய் சிலுர்க்கவைக்கிறது கரிகாலச்சோழனின் வரலாறும் அவர் வரலாற்றைப் படித்த உங்கள் குரலும்🙏
Audit a replyyYjoo. Jokes
Hi
வரலாற்றை படித்த பார்த்து மலைத்து போகிறோம் எல்லாம் பிரமிப்பாக இருக்கிறது என்று ஆச்சரியம் படுகிறோம் .அதொல்லாம் சில நேரம் சில காலம் மட்டும் இருந்து விட்டு நடப்பு வாழ்கை அடிமை வாழ்க்கைக்குள் சென்றுவிடுகிறோம். உலக வரலாற்றை காட்டிலும் தமிழர்களின் வரலாற்றிலும் போர் போராட்டம் ஒன்று மற்ற இனத்தை போல முதன்மை வாந்ததல்ல மாறாக அமைதியான நேர்த்தியான ஒழுக்கமுள்ள பண்புள்ள நாகரீகமுள்ள விவேகமுள்ள வீரமுள்ள வாழ்வைத் தான் வாழ்ந்துள்ளனர் என்பது வரலாற்றின் ஆய்வுகளின் வழி தெரிகிறது. எப்பொழுது ஆரியம் யூத பிராமணம், பிரிட்தானியம் தமிழர்களின் வாழ்வில் "வாழைபழத்திற்குள் ஊசி நுழைவது போல்"நாசுக்காக நுழைந்தனரோ அன்றே வேசித்தனம்,குடிவெறி,ஜாதி வெறி,மதவெறி ,மொழி சீரழிவு ,கலாச்சார சீரழிவு யாவும் நுழைந்து தமிழர் என்று மெல்ல மறைந்து தெலுங்கர்,பிராமணர்,மலையாளர்,இஸ்லாமியர்,கிறிஸ்துவர் இந்தியர் தொங்லீஸ்சியர் என்ற கோனங்கிகளாத்தான் இன்று வாழ்கிறோம். இதனால்தான் நமது சம்ராஜியங்கள் மண்ணுக்குள் சத்தமில்லாமல் உறங்குகிறது.
அழகாக சொன்னுர்கள்
Ungalauku epoo theriyum intha கலப்பிகள் உள்ள வந்தது
வாழ்க உனது தூய தமிழ் பண்பு நீயே தமிழன் ...பெருகுக உமது தமிழ் பணி ..உனது தொப்புள் கொடி உறவு தமிழன்.
இதை ஒரு படம் பார்த்த எஃபெக்ட் இருக்கு இந்த வீடியோ பார்த்தது. 👌👌👌
உங்கள் குரலுக்கு 🙏👌சோழர் காலத்திக்கு சென்று வந்த உணர்வு
உங்கள் குரலினால் கரிகாலன் வீரத்தை கேட்பது ஒரு தனித்துவமானது சகோ
தமிழன் என்றும் உலகில் தலை சிறந்தவனே.அன்றுசங்ககாலம் முதல் இக்காலம்மட்டுமல்ல எக்காலமும்தரணியில் தலைசிறந்தவன் தமிழனே தமிழன் மட்டும்தானே
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை. உலகமே இன்று வரை வியக்கிறது தமிழன் சாதனை
தாறுமாறாக மாறாய் ஓடிவந்தாள் திருச்சியிலே அகண்ட காவிரி.கரிகாலன் இரண்டாய் பிளந்து மாயை தந்தான் காவிரி கொள்ளிடம்
தஞ்சை என்றால் தமிழன் அமைத்த நெற்களஞ்சியம்
உலக்குக்கே சோறுடைத்த சோழ வளநாடு.கரிகால் பெருவளத்தான் பேணிக்காத்த எங்கள் சோழ வளநாடு
சற்று நேரத்திற்கு முன்பு Deep Talks Tamil இல் இருந்து காணொளி இன்னும் வரவில்லையே என்று நினைத்தேன்..... திடீரென காணொளி வந்துவிட்டது 😇😇😇😇. தங்கள் சேவை தமிழுக்கு தேவை ❤️❤️🙏🙏🙏.
நீங்கள் சொன்ன விதமும் அதை காட்டின படமும் என்னை அந்த காலத்துக்கே கொண்டு போய்விட்டது அப்படியே உள்வாங்கி விட்டேன் ஆச்சரியமும் ரொம்ப அபூர்வமாகவும் எனக்கு இருந்தது அங்கேயே வாழ்ந்து வந்த மாதிரி இருந்தது நீங்கள் சொன்ன விதம் நன்றாக இருந்தது கரிகாலன் பற்றி இப்படி ஒரு சிந்தனையை இருந்ததை கண்டு பிரம்மித்து விட்டேன் வாழ்க கரிகாலன் பெருமை 🙏🙏🙏🙏🙏
அந்த மூன்று நாளிகையில் கழித்து பிறந்ததாதல், கரிகாலன் முவாயிரம் ஆண்டுகள் கழித்து நிலைத்து நிக்கிறார் 😍🔥🔥🔥🔥fan boy of கரிகாலன் 😍
Girl baby poratha
ஏன் வயிறு எறியுதா ......... 😂😂🤣
@@leninraj8980 அவங்க mama இருப்பிடைத்தளையார் ஒரு காலத்தை கணிக்கும் ஒரு jothidar அவருக்கு அனைத்தும் தெரியும் 🔥
@@velr.b7089 na sonnathu lenin raj ah........
Crt thalaiva
தமிழன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன் 🔥
வாழ்க தமிழர்களின் வரலாறு தமிழர்கள் அனைவரும் பெருமை மிக்கவர்கள்
⚔️🐯👑கரிகாலன் சோழன்⚔️ வரலாறு தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.வெண்ணி போர் மிகவும் முக்கியமான ஒன்று.பல நூற்றாண்டுகளாக கல்லணை இன்றும் நிலைத்து நிற்கிறது.🔥🔥🔥...
நமக்கு பெருமை 🙏🙏🙏♥️♥️♥️
சோழ மண்ணில் பிறந்ததற்காக பெருமையடைகிறேன் நம் முப்பாட்டனர்களின் வீர வரலாற்றுகளை என்னி🤗❤ அதுவும் தங்கள் குரலில் கேட்கும்போது வரலாற்றுக்கும் நம் தமிழ் மொழிற்கும் மேலும் பெருமையையும் வீரத்தையும் சேர்க்கிறது நன்றி தீபன் அண்ணா..! தங்களின் பணி மென்மேலும் சிறக்க அன்பு ரசிகனின் வாழ்த்துக்கள்❤🤗
tr lfl
Karikaalan is god father 🥺❤️🔥 +voice is Goosebumps 🔥= Pride emotions 🥺❤️🔥
இப்படிப்பட்ட மாவீரனாக வாழ்ந்த தமிழ்ச்சமூகம் இப்போது குடிகார சமூகமாக மாறிவிட்டது எதிரிகளான திராவிட கும்பலால்...
கேட்கும்போதே செம்மையாக இருக்கு..சோழர்கள் சோழர்கள் தான்.. மிக்க நன்றி ❤️❤️❤️
முழுமையாக இப்பதிவின் மூலம் கரிகாலனைப் பற்றி தெரிந்து கொள்ளும் அனைவரும் பாராட்டுங்கள் நம் செவிகளுக்கு இவ்வளவு அழகிய குரலில், மிகவும் தெளிவாக அருமையாக உரைத்த அண்ணன் தீபன் அவர்களுக்கு . உங்களுக்கு நன்றிகள் பல அண்ணா🙏
தமிழன் இந்த உலகத்தின் அடையாளம் 💪💪💪💪🔥🔥
கல்லணை மட்டுமே கரிகாலன் பெயரை நிலைநிறுத்தியது என நினைத்தேன் இந்த பதிவில் கரிகாலன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் குரலலின் கம்பீரம் அருமை முதல்முறை உங்கள் பதிவை பார்த்தேன் மிக அருமை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காட்சி பதிவை கன் முன் நிறுத்திய உங்களுக்கு நன்றி,தமிழ் சமுதாயம் வாழ்க
சோழர் காலத்தில் பிறக்கவில்லையே என்று மிகவும் வருந்துகிறேன்
una mari mutta punda la porakamatan
உனக்கு எப்படி தெரியும் பிறக்கவில்லை என்று?
பிறந்திருப்பேன்... நானே கரிகாலன்...!!
நானே வந்தியதேவன்...!!
நானே நந்தினி யாக இருந்திருக்கலாம் என்று ஏன் யோசிக்க மாட்டேங்குறீர்கள் ????
@@SaravanaKumar-jr6kr excellent 👌 👏 of your thoughts
Yes.. wenever I visit periya koil I feel that I walked wt a பூஜை கூடை… 1000 yrs bc in that temple and ஏதோ கூத்து நடக்கிறதை வேடிக்கை பார்ப்பது போல… ( might be imagination ) ..but I feel tat there only … and not in any other historical places…(went to taj mahal.. try to imagine .. but feel nothing😅).. believe I m a Christian .. இந்த வீடியோல அவர் சொல்லும் போது நிறைய இடம் feel goosebumps 👏👍
@@SaravanaKumar-jr6kr nandini oru poi. Aval karpanai. Kalki oda karpanai. Please ponniyin Selvan book aa real nu ninaika vendam. Athu 70 percent poi. Udaiyar book padiga. Full real.
கரிகால சோழரின் வரலாற்றை தாங்கள் குரலில் கேட்டது மிக மகிழ்ச்சி
மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானைகட்டி போரடித்தது சோழர்களின் காலம். சோழர்கள் காலம் உண்மையில் பொற்காலம்.
Bro athu pandiyargal bro thavara solringa
சோழர்களின் வரலாறும் கரிகாலனின் வீரமும் மெய் சிலிர்க்க வைத்தது உங்களின் குரலில் நன்றி, இது போல் சில பதிவுகள் எதிர்பார்க்கிறோம்
சோழநாடு சோறுடைத்து🌾
சேரநாடு வேழமுடைத்து🐘
பாண்டியநாடு முத்துடைத்து💍
என்ன ஒரு அதிர்வு வரலாறு கற்கவும் கற்பிக்கவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் என் கண் முன்னே காட்சி படுத்தியது. மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்த்துகள் சகோதரரே, வளமுடன் வாழ்க.இந்த உலகம் உள்ளவரை தமிழ் வாழ்க வளர்க.நன்றி!
இந்த குரல் மயக்குது ❤️❤️❤️❤️💋👌
மெய்சிலிர்த்து போனேன் தங்களின் வர்ணனை மிகமிக அருமை...அக்காலகட்டத்திற்கே சென்றதுபோல் உணர்வு...வாழ்க வளர்க...
தீபன் சார் குரலில் மெய் சிலிர்க்க வைக்கிறது.
வரலாற்றை சிறப்பாக எடுத்தியம்பும் தங்களுக்கு வாழ்த்துக்கள் .
இதை அறியாதவர்களும் அறிந்து கொள்ளும் படி தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி❤
தங்கள் பதிவிற்கு நன்றி. அதிகமான கேள்விகளுக்கு விடை தெரிந்தது. மிக்க நன்றி.
தங்களின் குரலில் மெய் சிலிர்க்க வைக்கிறது. அருமை
I have seen Kallanai dam!! What a massive work at that era!!
We all should be always proud and walk in pride for being Tamil generation!!
வாழ்க வளர்க தமிழ்
இப்படியெல்லாம் இந்த காலத்திலேயே அறிவுடனும் புத்தி கூர்மையுடனும் வீரத்துடனும் ஆக்கத்துடனும் ஆரோக்கியத்துடனும் மக்கள் மீது பற்று உணர்வு கொண்டவர்களாகவும் விளங்கி இருக்கிறார்கள் என்றால் தமிழ் மண்ணுக்கு பெருமை அப்பேற்பட்ட மண்ணில் நாம் இருக்கிறோம் என்றால் நாம் செய்த புண்ணியம் கேட்கும் பொழுது மெய் சிரிக்கிறது வாழ்ந்தால் அவர்களை போல் வாழும் என்று இப்ப இந்த ஆள் இருக்கிறார்களே அரசியல்வாதிகள் மக்களை கொள்ளை அடித்து வாழும் அரசியல்வாதிகள் இப்பொழுது ஆகிறார்கள்
அழகு தமிழில் கரிகாலன் வரலாறு அருமையாக இருக்கிறது..
நமது ஊரின் பெருமையை நமக்கு புரிய வைத்ததிற்கு மிகவும் நன்றி.
நான் தஞ்சையிலிருந்து குடவாசல் என் சித்தி,அத்தை ஊர்களுக்கு கோவில் வெண்ணி கடந்து செல்லும் போது எப்போதும் வெண்ணி போரை பற்றி சொல்லி கொண்டிருப்பேன்..
பொருநராற்றுப்படை. பெருநராற்றுப்படை அன்று.
டீப் டாக்ஸ் மூலமாக பாழங்காலத்து நம் தமிழ்மன்னர்களின் கதையை விளக்கமாகவும் தெளிவாகவும் கூறும் உங்கள் குறல் ஒலியும் தமிழர் என்பதில் பெருமிதமாக இருக்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழர்களின் பெருமை...💪💪💪
ற
அருமையான பதிவு இன்றைய இளய தலைமுறைக்கு இது மிகவும் அவசியம்... பாராட்டுக்கள்.... தம்பி, முதலாம் கரிகாலன். என்றும் இரண்டாம் கரிகாலன் என்றும் கூறினீர்கள் சரி அது எப்படி இருவரின் தந்தை பெயரும் இளஞ்சட்சென்னியா இருக்க முடியும்!!!! ஆக கல்வெட்டுகள் முலமாகவும் அறியவந்த தகவல் தாங்கள் சொன்ன அனைத்து விவரங்களும் ஒருவருடையதே.... நன்றி
Hats off to the Tamilian History explained in a detailed version. 👍🙏
❤
தமிழின் ஆழ்ந்த ( படிமங்களை) பேசும் தீபன் அவர்களுக்கு வணக்கம்.
இந்த பதிவில் குறிப்பிட்ட இரண்டாம் கரிகால் சோழன் மிகவும் பிரசித்தி பெற்ற அரசனாக தெரிகிறார்.
1. இவர் இந்தியா முழுமையும் ஆண்டவர் அதனால் அவர் சக்கரவர்த்தி எனக் கொள்ளலாம்
2. இவர் காவிரிக்கு கரைகணடவர் ஆதலால் இவர் நீரையும் நிலத்தையும் ஏன் இயற்கையையும் ஆளத்தெரிந்தவர்
3. இவர் ஒரு சேவலாவ் தடுத்தாட்கொள்ளப் பட்டவர் என்பதால் கடவுள் முருகனே தடுத்தாட்கொண்டார் என்று தெரிகிறது.
4. இவர் இன்றளவும் உலகம் போற்றும் பேராண்மை மிக்க பேரரசனாக விளங்க வைத்தது கல்லணையும் தஞ்சை நெற்களஞ்சியமும் ஆகும்.
5. இவர் உறையூரைத் தவைநகராகக் கொண்டு இமயம் முதல் குமரி வரை ஆண்டவர்.
6. இவர் கரிகால் பெருவளத்தான் என்ற திருமாவளவன்.
7. இவர் உறையூரைத் தவைநகராகக் கொண்ட பின் சில முக்கியமான நான்கு செயல்களைச் கண்டறிந்தீர்களானால் இவர் யார் என்று புரிந்து விடும். கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். 57:05
அருமையான பதிவு. தங்களின் தமிழனின் குரலில் உற்சாகம் பொங்க கேட்க மணனத வருடுட வைக்கிறது. வீர தமிழனின் வாழ்க்கை வரலாறு சாதனைகள் கேட்கவே பிரமிப்பும் மரியாதை வருகிறது.
Ĺ
0
தமது தமிழின் தாகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அதேபோல் தமது வாயிலாக எனது மனம் கவர்ந்த நாயன் அங்க தேசத்து அரசன் கர்ணன் னை பற்றி தாருங்கள் அவரின் வீரத்தை பற்றி அவரின் வெற்றி யை பற்றி அவரின் வலியையும் வேதனையும் அவமானங்களையும் இவை அனைத்தும் அவர் எவ்வாறு தாங்கினார் என்றும் அனைத்தையும் தாண்டி அந்த கடவுளுக்கே அவர்தானம் அளித்ததும் பற்றி கூருங்கள்
. கல்லணையை இன்றய பொறியாளர்கலை கட்ட சொல்லுங்கள். கரிகாலச்சோழன் தான் உண்மையான பொறியாளன் வாழ்க சோழர்குலம்
வீரத்திலும் பாசத்திலும் மக்களை வழிநடத்தும் அறிவிலும் சிறந்த என் பாட்டன்கள் வாய்ந்த இந்த புண்ணிய பூமியில் வாழ்வதற்கு பெருமை கொள்கிறேன்
கரிகாலன் பற்றிய கதை படிக்கும் போது படித்ததோடு சரி எப்பொழுது முறுமையான வரலாறு கேட்டது மிகவும் அருமை உங்கள் குரலில் கேட்டது இன்னும் சிறப்பு எங்கள் ஊர் திருச்சிகு புகழ் சேர்ப்பதில் கல்லணைக்கு மிக பெரிய பங்கு உண்டு கரிகாலன் சிறப்புகாலை ஆர்வமா கேட்க வைத்ததுக்கு மிகவும் நன்றி.... 🙏🙏🙏
அண்ணா உங்கள் குரல் வளம் அருமை நான் வேலைபார்க்கும் இடத்தில் உங்கள் பதிவுகளை ஆடியோ வில் கேட்பேன் சிறப்பு அருமை மெய் சிலிர்த்த தமிழனில் நானும் ஒருவன்😊😊
அண்ணா நான் இந்த வீடியோவை எங்க ஊர் தேரழுந்தூரில் இருந்து பார்க்கிறேன் அண்ணா நன்றி🥰
தமிழுக்கும் தமிழருக்கும் வணக்கம் 🖤
வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு❤😊
தங்களின் விரிவாக்கத் திறமை அழகு. அருமை. வாழ்த்துக்கள்.
அரசர்களை அவன் என்று சொல்லவேண்டாம்
என்ன voice... ur voice gives re birth to karikalan... amazing ur presentation
சோழதேசத்தில் பிறந்ததை எண்ணி பெருமைகொள்கிறேன்🐯🐯
கம்பீரமான குரலில் ஒரு கம்பீரனின் வரலாறு.
அன்று அவர் செய்த தொண்டு இன்றும் நம்மை வாழவைக்கிறது. இன்னும் காலம் கடந்தும் வாழவைக்கும். கோடி நன்றிகள் என் பாட்டன் கரிகாலனுக்கு❤
வாழ்க நம் சோழர் புகழ் வளர்க நம் சோழ நாடு
எனது முப்பாட்டன் சோழன்
விஜயாலய சோழன் பொன்னியின் செல்வன் கதையில் சிறு கதைகள் மட்டும் சொன்னிங்க மீதி கதை சொல்லுங்க அண்ணா
உங்கள் பேச்சு 👌👌👌 மிக அருமையாக சொன்னிங்க
அழகான குரல் வளம்
முதலில் இந்த பதிவை அழகான எமது இனிய தமிழ் மொழியில் தந்த எமது சகோ தீபன்-க்கு முதலில் தலை வணங்குகிறேன் 🙏
நீங்கள் முதலாம் கரிகாலச் சோழரைப் பற்றி கூறும் போது எமது கைகள் எம்மை அறியாமலேயே கர்வமாக எமது மீசையை முறுக்கி கொண்டு இருந்தது 🔥
சங்க காலத்தில் இப்படி ஒரு மாமன்னர் இருந்தார் என்று எமது மனது பூரிப்பு அடைந்தது
இரண்டாம் கரிகாலன் சோழரைப் பற்றி கூறும் போது
அவரது குழந்தைப் பருவம் முதல் இளம் புலியாக உருவெடுக்கும் வரை அவரைப் பற்றிய பதிவு மிகவும் அருமையாகவும், பூரிப்பாகவும் இருந்தது 🔥
அவர் செய்த முதல் போர், பின்பு இமையம் வரச் சென்று நமது புலிக்கொடியை பார்க்க விட்டதும் கேட்கும் போதே கண்களை மூடி அக்காலத்திற்கு பயனிக்கத் தொடங்கி விட்டேனே சகோதரரே
பின்பு அவரின் சரித்திர சாதனைகளை கேட்கும் போது எமது மனதுக்குள் ஒரு வீரம், ஒரு கர்வம், ஒரு திமிர், ஒரு ஆனந்தம் இல்லை இல்லை பேரானந்தம் தாமாகவே மனதுக்குள் புகுந்து விட்டது சகோ🔥🗡️
அதிலும் குறிப்பாக ஒரு வசனம் கூறுனீர் அது எனது மனதைத் துளைத்து விட்டது சகோ 🔥
திமிராக ஓடிக்கொண்டிருக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே
திமிராக ஓர் அணை அதுவும் தடுப்பு அணை கட்டினார்
என்று கூறும் போது எமது மனதுக்குள் ஏற்பட்ட ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது சகோ 🥰
இந்த பதிவை கேட்கும் போது அதுவும் உமது கம்பீரமான குரலில் கேட்கும் போது
அந்த ஆனந்தத்தை ஒரு வரிகளில் அடக்க முடியாது சகோ 🔥🥰
இந்த பதிவு இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று எதிர்ப் பார்க்கவில்லை சகோதரா
மீண்டும் அடுத்த பதிவில் உமது கம்பீரமான குரலில் கேட்க அவளுடன் காத்திருக்கிறேன் சகோ 🔥🥰
🥰🔥 மீண்டும் ஒருமுறை இந்த பதிவுக்கு நன்றி 🔥🥰
U tube channelekku kodaana kodi nanrihal.ithu mathiri video audio paarkkumpothu history padippatjaividaakkalathirkae kondu selhirathu.naan thanjai.enakku mihavum paerumaiyaha ullathu.
நம் அரசனை பார்த்து வியந்து போய்விட்டேன் உங்களின் உழைப்பு வீன் போகவில்லை உடம்பே சிலுர்த்து விட்டது ❤❤❤
சிறந்த சேகரிப்பு மற்றும் குரல் வளம்
மூன்றாம் கரிகால சோழன் பிரபாகரன்🔥❣️
ஆதித்த கரிகாலன்
நான் மேதகு அவர்களின் காலத்தில் வாழ்ந்தேன் என்பதை என்னி பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது💕 மீண்டும் இவர் போன்ற தலைவர் பிறப்பாரா என்று தெரியவில்லை 🙏🙏🙏
Sariyaanathu
🙏🙏❤
பாராட்டுக்கள்...மிக சிறப்பான வரலாற்று பதிவு
இக்காவியத்தை கேட்டுக் கொண்டிருக்கும் போதே நான் அப்படித்தான் உணர்கிறேன். பெருமையும் இறுமாப்பும் எங்களைப் போல் உண்டோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
‘ஒன்று பட்டால் ..உண்டு வாழ்வு..’ இந்த வாக்கியம் இன்றும் செல்லுபடியாகும் ....முயற்சிக்க சாத்தியம் உண்டு...செயலாக்க வாழ்த்துகள் .
Thanks sir for your video. Mannar Karihalan enrum nam nenjil nilaithiruppar. Valgha Karikalanin pughal.
❤நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
நெஞ்சில்பக்ஷையகணவுகளை சுமந்து அது வஞ்சிக்கப்பட்டதால் அதனால் ஏற்ப்பட்ட டுவை நெஞ்சில் சுமந்து போர் தொடுத்த போரிலெல்லாம் வெறி பிடித்த வேங்கைபோல் கொன்று குவித்து வாகைசூடுவது சிறப்பான நடிப்பு நல்வாழ்த்துக்கள்
Thala உன் வாய்ஸ் Vera level broo உன் வாய்ஸ் ல கரிகாலனின் history கேட்க வேர மாறி broo Mass பன்னிட broo awesome
கொம்மால தமிழன் டா 👑👑👑👑👑❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥🚫🚫🚫🚫😈😈😈😈😈
மிகவும் அருமையான பதிவு நன்றி ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை !!! அதில் தெரிந்து கொண்டேன் உங்களது உழைப்பு!? நன்றி
கரிகாலசோழன் ஒரு மாபெரும் தமிழர் இனத்தின் தமிழ் மன்னன் 🔥🔥🔥🔥🔥🔥தமிழன்டா 🐯🐯🐯👊👊✊
இந்த காலத்தில் விஞானம் எவ்வளவோ வளந்திருக்கிறது ஆனால் இன்றய ஆட்ச்சியாளர்கள் கட்டும் பாலம் மற்றும் ஆற்றூ பக்க சுவர்கள் மிக விரைவில் சேதமடைகிறது!!!!!
Proud to be a Tamilanda
நீ தமிழனா
Avan tamiLan telugu
மிக்க நன்றி அய்யா
தகவலுக்கு நன்றி
சிறு சந்தேகம்:
பிரசவம் தாமதபடுத்தியதால் பிறந்த அரசன் செங்கண்ணன் தானே.
தீயில் கால்கள் கரிகியதால் கரிகாலன் அவன் தானே முதலாம் கரிகாலன். கரிகாலன் காரணப்பெயர் தானே.
மிக்க நன்றி . உங்கள் channel வளரட்டும்
Veramaariiii veramaariii 🔥🔥🔥 udampu silukuthu 🔥🔥🔥
Thank you very much for giving us such deep knowledge. Well read and explained with maps. Well appreciated. Ponni Nadi > such a lovely Holy Nadi. Colombo SriLanka
10:10 Goosebumps 🔥🔥🔥
கரிகாலன் உறையூரில் இளவரசனாக சிறுவனாக இருந்தபொழுது அரசியல் சூழ்ச்சியால் குடும்பத்தை இழந்து நலம்விரும்பிகளால் சேரநாட்டில் விவசாய குடும்பத்தில் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் மலைதொடரில் யானைவேட்டையில் ஈடுபட்டு மிகசிறந்த வீரன் ஆன பிறகு சோழநாட்டின் அதிகாரத்தை அடையசென்றபொழுது பட்டத்துயாணை மாலை சூட்டி அரசன் ஆனது வரலாறு
உங்கள் பதிவு மெய் சிலிர்க்க வைத்தது நண்பா
ஒரே ஒரு கரிகாலன்தான்.
Thank you for giving good delivery 🙏
I am proud my self that I am a true tamilan mr deepan