யாழில் வைத்தியர்கள் வெளியில் செல்வதற்கு வெக்கமாக உள்ளது...
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.ค. 2024
- #jaffna #jaffnahospital #jaffnahospital
--------------------------------------------
தொடர்ந்து செய்திகளை பார்வையிட இணைந்திருங்கள். 😍🤩
Stay tuned for more updates. 😍🤩
---------------------------------------------
#Canadatamilnews #UktamilNews #Ustamilnews #IndiaTamilnews #Francetamilnews #Qatartamilnews #kuwaittamilnews #Europetamilnews #middleeasttamilnews
---------------------------------------
#tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews
---------------------------------
இலங்கையின் முக்கிய செய்திகள், இலங்கையின் பிரதான செய்திகள், இலங்கை செய்திகள், இலங்கையின் இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தும் வழங்கும் ஐபிசி தமிழ் செய்திகள்.
IBC Tamil News provides Sri Lanka Top News, Sri Lanka important News, Sri Lanka News, Sri Lanka Today News, Today's Top News.
------------------------------------------
Stay connected with us:
Subscribe us : goo.gl/T4LvFu
TH-cam : / ibctamilnews
Facebook : / ibctamilsrilanka
Twitter : / ibcsrilanka
Google+ : plus.google.com/+IBCTamilTV
Website : www.ibctamil.com/
Instagram : / ibctamilsrilanka
Tiktok : www.tiktok.com/@ibctamilsrila...
முன்னர் நடந்த மோசடியை நீரும் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இப்போது சந்தர்ப்பம் பார்த்து சொல்கிறீரே அப்போது உமக்கு வலிக்க வில்லையா இது உமக்கு தேவையில்லாத வேலை.
Super 👍
Because உவன் ஊழல்வாதிகளிற்கு சார்பாக சங்கு ஊதுகின்றான்
இனி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் காசில் படித்த சம்பளம் வாங்கும் மருத்துவர்கள்.நிங்கள் மருத்துவர்கள் மக்களின் வேலைக்காரர்கள்
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்... எத்தனை பேருக்கு தெரியும்
நீங்க பேசும் போது தெளிவாக புரிகிறது உண்மையில் ஊழல் நடந்தது உறுதிப்படுத்துகிறது
Yes
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்... எத்தனை பேருக்கு தெரியும்
@@TvinoThee மருத்துவர்கள் மக்களுக்கு ஆனவர்கள் நோயாளிகளைப் பார்த்து மருந்து கொடுப்பது மருத்துவர்கள் தான் ஆனால் அதை செய்யத் தவறிவிட்டார்கள். என்றோ ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும் என்பதை அவர்கள் உணரவில்லை. இலங்கை பணக்கார மக்கள் வாழுகிற நாடல்ல. அதுவும் தமிழர்கள் ரொம்ப ஏழைகள்.
Yes, ivankal eallarum oddu moththa kallarkal...
எல்லா கொள்ளைக்கும் துணை போன கேதீஸ்வரன் சத்தியமூர்த்தி எல்லாம் நல்லவன்களா
நல்ல ஒரு அரசு இருந்திருந்தால் இங்கு பேசுறவரையும் சேர்த்து இவர்களை விலங்கு போட்டு காலுக்கு சங்கிலி பிணைத்து court இல் நிறுத்தியிருக்கும்.
நீங்கள் வெள்ளைய இருக்க தேவை இல்லை உங்க மனசு இருந்தாலே மக்கள் உங்க பின்னாடி நிப்பினம்..
டாக்டர் தங்களுடைய நகைச்சுவை நல்லா இருக்கிறது மக்கள் உயிருடன் விளையாட கூடாது.
ஐயா கடவுளின் தீர்ப்பு வரும் பார்ப்போம் அன்பேசிவம்.
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்... எத்தனை பேருக்கு தெரியும்
👌🏻👌🏻📚🇫🇷🇫🇷🇫🇷
@@TvinoTheeilankai makkalukku athu purijathu. Avankala kadavula ninaikiranka padippu arivu illatha makkal
தங்களுக்குள் பிரச்சனையை பேசித் தீர்க்காமல் ஏட்டிக்குப் போட்டியாக. பணிப் புறக்கணிப்பு செய்தால். பாதிக்கப்படுவது உயிர்கள் தானே? உங்களைப் போல் விவசாயம் செய்பவர்களும் பணிப்புறக்கணிப்புச் செய்தால் ???
தவறு நடக்கும் போது வேடிக்கை பார்ப்பவனே முதல் குற்றவாளி.எங்கே இவ்வளவு காலமும் போனீர்கள் ??
அதுதானே
Yes
இனி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் காசில் படித்த சம்பளம் வாங்கும் மருத்துவர்கள்.நிங்கள் மருத்துவர்கள் மக்களின் வேலைக்காரர்கள்
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்
Super answer. @@TvinoThee
தற்போது பெரும்பாலான டாக்டர்கள் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது நிதர்சனமான உண்மை.
100%
நீங்கள் ஒரு நல்ல மனிதர் இல்லை என்று நினைக்கிறேன் ஏன் என்றால் வெள்ளை கருப்பு என்று கதைக்கிறீரே என்ன ஒரு எகத்தாளம்
அடே பையா....கருப்பு வெள்ளை என்பது வேறு அர்த்தத்தில் சொல்லப் பட்டது. நீ ஊடகக் காரன் போல் வெறுப்பு கருத்துகளைப் பரப்புகிறீர்கள். நீ கருப்பனா..சிகப்பனா?
yes
@@patriciyagunarajah5415 அவருக்கு வெள்ளைதான் பிடிக்கும்.
டாக்டர் அர்ச்சுனா எல்லா வைத்தியரையும் குறைகூறவில்லையே....!
இப்பவரை எந்த முன்னெடுப்பும் செய்யாதா நீங்கள் இப்படி நழுவிக் கதைப்பது சரியா டாக்டர்
Ethu.thanra.pathavekaka.annaum.siyoum.sollu
உண்மையான தகவல் தானே வைத்திய சாலை வரவே பயமாக உள்ளது வைசாலினிக்கு நடந்தது என்ன
பெரும்பாலான டாக்டர்கள் திருடர்கள்
வைசாலி பற்றி சொல்லுங்கள்
@@TvinoTheeஓம் பெரும் பாலான டாக்டர் கள்ளர்.. இனி நீங்க ஹாஸ்பிடல் போக வேண்டாம்
@@MathurigahRamanan-cc8wx சிறும்பாலான வைத்தியர்கள் நல்லவர்கள், அவர்களை நாடவும்
தயவுசெய்து வைசாலி பற்றி சொல்லுங்கள், சொல்லமாட்டீர்களா? அன்றிலிருந்து வைத்திய சில பைத்திய சிகிச்சை மனதை வருடியது, நோயாளிகளுக்கு பொறுப்பாக வைத்தியரா இல்லை தாதியா இல்லை சேவகரா?
பிராணவனும் கேதீஸ்வரனும் ரௌடி போல behave பண்ணியதைவிட மக்கள் பேசியது தான் இவருக்கு பெரியவிடயமாக போய்விட்டது
நீங்களும் Dr அர்ச்சுனாவைத்தான் குறை கூறுகிறீர்கள் நல்ல கதைதான் உருட்டுங்கோ
ஐயா.ஒட்டு மொத்த வைத்தியர்களையும் அல்ல.யார் மக்களை வதைத்தார்களோ அவர்களை தான் வெறுப்புடன் பார்க்கிறோம்.
ஐயா செந்தூரன் நீர் இவளவு நாளும் எங்கிருந்தீர், உமது கண்ணுக்கு எந்த ஊழலும் அநீதியும் தெரிந்த தேயில்லை யா? ஒரு குழந்தை யின் கையை வெட்டி எடுக்கும் போது கோமாவிலா இருந்தீர்? அப்போது உமது மனம் ஆதங்கப்படவில்லையே?இப்போது யாருக்காக குரல் கொடுக்கிறீர்?
ஏன்டா உங்களுக்கு இந்த வேலை வேறு வேலை ஏதும் பார்த்து பிழைத்து கொள்ளலாம் தானே!
தம்பி, அவர்கள் களவெடுத்த பணத்தில் உமக்கும் பங்கு கொடுத்தார்களா?
இரத்தப்பரிசோதனைக்க்குகூட தனியார்மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள் அவர்கள் உங்களுக்கு பணம்கொடுக்கிறார்களா?
really true 💯
Doctor நீங்கள் இப்போ வந்து முழுப்புசணிக்காயை சொற்று குள் புதை காதீர்கள்
Truly said
நாங்கள் எல்லா வைத்தியரையும் சொல்ல வில்லை சத்தியமூர்த்தி கேதீஸ்வரன் ஆகிய இரண்டுபேரும் கள்ளன்
ivan jaffna government hospital workers mafiah saththiyamoorthi sempu thukki
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்... எத்தனை பேருக்கு தெரியும்
SHOUT UP
௨ண்மை
என்னை சார் என்று கூப்பிடு Call me as sir you idiot என்று சொன்ன எருமைக்கு செருப்பு மாலை போட்டு முதல் மரியாதை செய்யணும் அடுத்தது கேதீஸ்வரன் அவருக்கும் செருப்பு மாலை போட்டு முதல் மரியாதை செய்யும்
Muthalla atha seijunkada
RESPECT GIVE AND TAKE NEVER EVER BY FORCING
தவறு பண்ணவில்லை என்றால் ஏன் வெட்கப்படவேண்டுமா...
ஏன் காள்புணர்வு வரவேண்டும்....
நீங்கள் குற்றமற்றவர் இல்லை என்றால் ஏன் குமுறுகிறீர்கள்....
அய்யா உண்மையான சேவைசெய்தோர் பதில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லையே மருத்துவரே....
தம்பி ஓட்டாதே... உண்ட விளக்கம் இப்ப வேண்டாம்... நாங்கள் தெளிவடைந்து விட்டம்.... போய் தூங்கலாம்
Thoppi moodidu po😂
மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு படித்த மருத்துவர்களாகிய நீங்கள் நங்கள் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொள் ippadikku மக்கள்
ஏய் மூனா எங்கட ஊர் பிரச்சினயில நீங்கள் ஏன்டி உள்ள வாறீங்கள்
Ningal Engal vadamaradchi thaivam
@@thanus4uநீ ஊழல்வாதி, அவர் சொன்னது சரி
தம்பி நீங்கள் செய்ததை தான் மக்கள் சொல்கிறார்கள் இந்த உருட்டு யாருக்காக உருட்டுகிறீர்கள் 15 வருடம் ஏன் யாருமற்ற இடமாக உள்ளது சாவச்சேரி உருட்டவேண்டாம் பாவம் இந்த ஆடு
நீங்கள் உங்கள் அரசாங்கத்தை ஏமாற்றலாம் ஆனால் உங்கள் மக்களை ஏமாற்ற முடியாது
Brother 😂
கடமை நேரங்களில் தனியார் மருத்துவமனையில் இருப்பது சேவை செய்வது சரியா நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைப்பது சரியா
அந்தப் பாவம் இவர்களைச் சும்மா விடாது. சிலர் தாலிக் கொடியைக் கூட அடகு வைத்து விட்டு வருகிறார்கள். எவ்வளவு அட்டூழியம். இதை விடப் பிச்சை எடுத்துச் சீவிக்கலாம்
சரியான கேள்வி
தனியார் மருத்துவமனைக்கு போகாமல் அரசாங்க மருத்துவமனையில் தங்கள் மருத்துவ தேவைகளை முடித்தவர்கள் அரிதிலும் அரிது அதற்க்கு இவர்களின் பதில் என்ன?
வெள்ளை ஆள், கறுப்பு ஆள் போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். இது யாரோ ஒருவர் மீது வெறுப்பை காட்டுவது தெரிகிறது,
இலங்கையில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரவேண்டும் அரசமருத்துவர்கள் மருத்துகடையோ (Pharmacy )அல்லது தங்களுக்கான வைத்தியசாலையோ (privat Hospital ) வைத்திருக்ககூடாது. தனியார் வைத்திய சாலைகளில் வேலைபார்க்கவும் முடியாது.
அரசாங்க வைத்திய சாலையில் வேலைசெய்யும் மருத்துவர்கள் பொது மருத்துவமனைகளில்தான் வேலைசெய்ய சட்டம் கொண்டு வந்தால்தான் மருத்துவர்கள் திருந்துவார்கள்..
@@user-ck7og8zc3gwell said ❤
இவரை பார்த்தால் ஒரு மாதிரி இருக்கிறார்.
Good @@user-ck7og8zc3g
Yes
இவ்வளவு விளக்கமும் ஒரு கிழமை யோசித்தோ வந்தது. நாள் கிடக்கிறது இருந்து வடிவாக எதையும் plan பண்ணிச் செய்யுங்கள்
Haha...very good point 👉 😂
ஐயா நீங்கள் முதலில் ஒரு நல்ல வைத்தியராக இருங்கள் அது எமக்கு போதும்! இல்லாவிட்டால் வெளிநாடு வந்து பாருங்கோ வைத்தியர்கள் எப்படி மக்களமதித்துவேலை செய்கிறார்கள்என்று!!...
Sir, நீங்கள் சொல்வது போல் சில பேர் இருக்க தான் செய்வார்கள் பனை மரத்தில் ஏறி தமன்னாவை பார்ப்பதற்கு, அரச செலவில் படித்து நல்ல சீதனம் வாங்கி தனியார் வைத்தியசாலைக்கு வரச்சொல்லி காசு பார்க்கும் சில வைத்தியர்கள் போல.
I love it.
Super 😊
கால காலமாய் நடைபெறுகிற வைத்திய அரக்கர்களின் பண ஆசைகள் முடிவுக்கு வரவேண்டும்.
உங்கள் பேச்சிலேயே திமிர் தாண்டவமாடுகிறது
அன்னிற்கு சேர் டாக்குத்தன் என்ற நினைப்பு
True 🎉
Yes
ivan saththiyamoorthi sempu arevu illaatha thimir irukkum
ஊதியத்திற்கு வேலை செய்பவரைப் போய் கடவுள் அது இது என்றால் அவர்கள்இப்படித்தான் திமிராகப் பேசுவார்கள்!
சாவகச்சேரி வைத்தியசாலையைப் போன்று இன்னும் ஏனைய வைத்தியசாலைகளிலும் ஊழல் நடைபெறுகிறது..
ஆடு தானா வந்து மாட்டுது விட்டுவிடாதீர்கள் மக்களே. இத்தனைக்கும் இவனும் உடந்தை.
Yaa
தம்பி செந்தூரன் எல்லா டாக்டரையும் குறைகூறவில்லை நீர் ஏன் பொல்லு கொடுத்து அடி வாங
கிறீர் நீர் உன் கடமையை கண்ணியமாக செய் 😂😂😂
உண்மையான வைத்தியர் என்றால் நிறம் தேவையில்லை
😂😂😂😂😂👌👌👌👌
இவருக்கு அர்சுனா வெள்ளையாயிருக்கிறதில்
என்ன பிரச்சினை...உள்ளம்
சுத்தமாயிருக்கவேணும்
Ture
Yes, I noted his sentence.....what a narrow-minded person he is? Ohhh..my, educated 😮😮
ஐயா நீங்க நல்லா நடிக்கிறீங்க. இந்தியா போனால் இதைவிட நல்ல சம்பாதிக்கலாம்
தவறு செய்யாத மருத்துவர்கள் விளக்கம் கொடுக்க தேவையில்ல.
விளக்கம் கொடுப்பார்கள் தவறு செய்பவர்கள் அல்லது தவறு செய்பவர்களை காப்பாற்ற நினைப்பவர்களே.
ஹலோ... உங்கள் மேல குற்றம் இல்லை என்றால் முன்னால போய் கேட்டிருக்கலாம் தானே..... ஏன் பின்னால நிக்கிறியள் எல்லாரும்..... அந்த மனுஷன் சொல்லுது வந்து கதை வந்து கதை என்று நீங்கள் ஏனையா போகவில்லை
Super 👍
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்... எத்தனை பேருக்கு தெரியும்
இதென்ன கேள்வி? போனால் மாட்டுப்படுவோமே? சொந்தகாசில் சூனியம் வைக்க சொல்லுகிறீர்கள்
@@priyaskantha 😂😂😂😂😂
எங்கள் அர்ச்சுனா நீ போய் படு ராசா
பணம் பணம் பணம் பணம் மருத்துவராக இருங்கள் மானங்கெட்டு போகாதீர்கள்
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்
Makkale Ini enralum neenka ivankalai pola pana pisasukalai kadavul enru muddal janankalaka irukkatinka. Ivana nampa vendam. Inka velinadukalil doctor makkalukku nadunkuvarkal. Avankal unkalai emathuranka.
அரச்சுனா வைத்தியர் சொன்ன உடன் கொந்தளிக்க மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் சரியானவை. வைத்திய துறையால் மக்கள் பட்ட துன்பங்கள். இதனால் தான் இவ்வளவு போராட்டம்.
டாக்டர் அர்ச்சுனாவின் போராட்டம்
டாக்டர்களும் எதிரானது இல்லை
System & ஊழலுக்கு எதிரான போராட்டம் இது விளங்கி கொள்ளுங்கள்
சரி தம்பி ஊழியர் போதாது ! ஆனால் 25 வைத்தியர் சாவகச்சேரியி நியமித்து இருப்பதும். தனியார் வைத்தியசாலையில் நேர்ஸ் டொக்டொர் போதுமே.
@@rasiahpat7005 வெள்ளையாடிக்காவந்தவரை வேலையப் பார்க்க விடுங்கோ
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்... எத்தனை பேருக்கு தெரியும்
நாங்கள் முட்டாள்கள் இல்லை
Dai nee Nalla uruttu 😝
நீ செம்பு தூக்கினது காணும் போ இனியாவது ஒழுங்கா வேலைய பார்
Super 👍
Nee Poj Archuna kku fan page create pannu😂
ஆரும் மன அழுத்ததிக்கு ஆளாகாதீர்கள் எல்லோரும் அன்பை விதைத்து அறிவோடு வாழுங்கள்
மறைமுகமான பிரச்சனைகள் நம்மை சூழ்ந்துள்ளது
எல்லோரும் ஒன்று படுவோம் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு சாத்தான்கள் சதி வலைக்குள் ஆரும் சிக்காதீர்கள்
நம் பிளவுகள் கண்டு
சிரிக்கும் கூட்டம் உண்டு
சிந்தித்து பாருங்கள்
போர் கண் எதிரே பார்த்தோம்
கண்ணுக்கு தெரியாது
போரை விட பொல்லாதது
இன்று நடப்பது
பக்கத்து நாட்டு காற்று
நம் நாட்டில் வீசுது🎃👹👿
அருமை
உமக்கு வெளிய வர பயமாக இருக்கு என்றால் பிள்ளைப்பெத்து வாட்டு ஏன் திறக்கவில்லை என்று கேட்டு இருக்க வேணும்...என்ன இவ்வளவு நாளும் கோமாவிலையோ இருந்தனீர்????
IBc தமிழ் வைத்தியர் இராமநாதனையும் பேட்டி எடுத்துப்போடுவதை விரும்புகிறோம்
IBC இலங்கையில் நல்ல வேலை செய்வதாக தெரியவில்லை. பக்க சார்பாக தொழிற்படாமல், மக்கள் நலன் கருதி செயற்பட வேண்டும். வடமாகாண வைத்தியத் துறையில் நடத்தப்படும் மக்கள் நலன் சார்பற்ற நிகழ்வுகள் ஊடகமென்ற ரீதியில் இற்றைவரை யாழூடகங்கள் எதுவுமே கணக்கெடுக்கவில்லையே! ஊடக தர்மத்துடன் இவர்கள் இயங்குகிறார்கள்? வெட்கம் கெட்ட ஊடகங்கள்.
செய்தூரனின் ஆனாகரிகமான பேச்சு…
மனது சுத்தமா இருந்தால், ஏன் ஐயா வெற்கபட வேண்டும். நானும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் அசமந்த போக்கினால் ஒரு காலை இழந்தவன். எங்கள் மனநிலைஎப்படி இருக்கும்?
அப்போ நீங்கள் 10 நாள் வேலை செய்து 30 நாள் சம்பளம் எடுத்து இருக்கிறிங்க ஏன் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் அதற்குரியவர்கள் பதில் சொல்ல வேண்டும் சிறுமியின் கை துண்டித்தவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் தனியார் மருத்துவ மனைக்கு நீங்கள் அனுப்புவதில்லையா???
14 வருடம் இவர் எங்கே இருந்தார் இவர் கோமாவில் இருந்தரா? இப்பவும் கோமாவில் தான் கதைக்கிறர் போல
நீர் முதலில் உம்முடைய தனியார் மருத்துவமனையை மூடிவிட்டு வேலையைபார்.
வைத்தியர் ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
ஆனால் உங்கள் பக்கத்தில் இருந்து ஒருவரும் இந்த பணத்தை கையாடவில்லையா
என்ன கொடுமை
ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்த ஒருவரும்உருப்பட முடியாது
ஆனால் உங்களுக்கும் சாவச்சேரி வைத்தியசாலை பற்றி முழுகதையும் தெரியவில்லை போல் தெரிகிறது
சனத்திட்ட இருந்து அநியாயமா தேவையில்லாத கமெண்ட்ஸ் வாங்கப் போகுது இந்தாள்.....
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்
செந்தூரன் நீர் சாவச் சேரியா ? இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம் .
தம்பி நாங்கள் வைத்தியரகளையும் சொல்லவில்லை வைத்தியமாபியக்களை கூறுகின்றோம் உமக்கும் அளவா இருந்தால் யோட்டுக்கொளளவும்
நீங்கள்,சுத்தம்🙏ஆனால் இங்கு நடக்கும் ஊழல், உங்களுக்கு தெரியும் 😢😢😢ஏன் இந்த ஊழலை மறைத்தீர்கள் 😢😢😢உங்கள் மரியாதையை நீங்களே😢காப்பாற்றணும்😢😢😢மக்கள் 😢பாவம் மக்களே🙏🙏🙏
Super 👍
"தொப்பி" உங்களுக்கு அளவோ..! இல்லைத்தானே!
இல்லை என்றால் மௌனமாக இருக்கலாம்!
அரசியல், சமூகம் , கல்வி பல துறைசார் அறிவுஜீவிகள் உள்ளனர்.
மருத்துவராக செயல்படுங்கள்!
வாழ்த்துக்கள்.
யார் உம்மை கதைக்கச் சொல்லி அனுப்பியது.what were you doing all these days. Dr.Archana is great to reveal all your mismanagements.
அடேயப்பா நீ சொல்ற மாதிரி எங்கடா செய்றீங்க எல்லாம் காசுக்காக தானே
ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறீர்கள் 😢
அருச்சுன்னா பொய்யா சொன்னாரு? அப்பப்போ சவாக்கச்சேரியில் இவ்வளவு நாளா நடந்ததை வேடிக்கை பார்த்து தானே இருந்தீங்க?
Super 👍
இனி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் காசில் படித்த சம்பளம் வாங்கும் மருத்துவர்கள்.நிங்கள் மருத்துவர்கள் மக்களின் வேலைக்காரர்கள்
super👌
Please doctor kindly understand lots of public peoples are saying do you think they lies too off course there are very honest and kind doctors
.
25 வைத்தியர்கள் எங்கே போனார்கள் அப்போ எங்கே இருந்தீர்கள்
சட்டம் ஒன்று இயற்றப்படவேண்டும்
அரசு உத்தியோகத்தர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய தடை
Thank you sir.good idea.
மக்கள் நாங்கள் மந்தைகளல்ல.ஆனால் அனைத்து வைத்தியர்களையும் சாடவில்லையே
இவர் உத்தமராம்
நீ செம்பு தூக்கினது காணும் போ இனியாவது ஒழுங்கா வேலைய பார்
ஹலோ... உங்கள் மேல குற்றம் இல்லை என்றால் முன்னால போய் கேட்டிருக்கலாம் தானே..... ஏன் பின்னால நிக்கிறியள் எல்லாரும்..... அந்த மனுஷன் சொல்லுது வந்து கதை வந்து கதை என்று நீங்கள் ஏனையா போகவில்லை
நீங்க பேசும் போது தெளிவாக புரிகிறது உண்மையில் ஊழல் நடந்தது உறுதிப்படுத்துகிறது
காலம் கடந்த ஞானம்.
மனச்சாட்சியை கேளுங்கள்.!
அது உங்கள் பணிதானே!
ஏன் இப்ப வந்து
இந்த பதிவு!
குற்ற உணர்வா!
அடுத்தவருக்காக
வாதாட வேண்டாம்!
நீங்கள் உங்கள் பணிகளை சிறப்பாக புரியுங்கள்!
அது போதும்.
நன்றி.
உங்கள் கருத்து பதிவும்,பக்குவமும்
தொடரட்டும்!
மக்கள் தெளிவு பெற
உதவும்
இவர் ஏன் மெடிக்கல் மாபியாவை காப்பாற்ற முனைகிறார்?
இப்போ 4 மணி நேரம் முன்னாடி இதே இணையம் வழியாக விடப்பட்ட சேர் Dr சத்தியமூர்த்தி கொண்ட குளு போட்ட விழிப்பு பதிவுவுக்கு, நான் இட்ட பதிவின் பிரதி, நீங்களும் இப்ப தான் வெளியே வந்து மெளுகிறீங்க, நீங்களும் அதே கூட்டம் தான். துணிவிருந்தால் Sir Dr Arjunan தான் என்று கூறுங்கள். உங்க பார்வைக்கும்.........
அருமை அருமை அருமையான விழிப்பு பதிவு, இதை ஏன் இத்தனை காலமாக இவ்வளவு கரிசனை கொண்ட மக்களுக்காக மீடியாக்கள் முன் இவ்வளவு பேரும் புகட்ட தவறினீர்கள்? உங்களுக்கெல்லாம் திடீர் முத்தி வந்ததோ? என்ன Dr sir சத்தியமூர்த்தியின் முகத்தில் பழைய பொலிவிழந்து, முகம் எல்லாம் வீங்கி அதகலமாக தோன்றுகிறீங்கள்? இது நல்லா இல்ல. அது என்ன சமீப காலமாக பேப்பர்களில் குறித்து வந்து மட்டும் இயல்புக்கு மாறாக யோசித்து யோசித்து ஒப்புவிக்கிறீங்கள், அதில் பக்கத்தில் இருந்து கொண்டு சேர் சத்தியமூர்த்தி வேற தலைய தலைய ஆட்ட, பின்னாடி இருவர் அதற்க்கு ஒத்தூத, ஐயோ ஐயோ🙆 பாக்கவே அசிங்கமா இருக்கு. அப்புறம் யாரோ ஒருவர் மீடியாக்கள் முன் அடிக்கடி தோன்றி செம்மட்டை அடி கொடுக்கிறாரோ? அதற்க்கு ஏற்ற வகையில் பதில்கள் தேடித் தேடி அளந்து பதில்கள் கொடுப்பது போல் உள்ளதே🤔 ஒரு அர்ஜ்ஜூனனுக்கே இந்த ஓட்டமும் கலக்கமும் என்றால்? அதுகும் வெறும் முன்னோட்ட காட்சிக்கே இப்படி என்றால், இனி வர இருக்கும் முழு நீள நிஜங்கள் வந்தா நாட்டை விட்டே ஓடி விடுவீங்களோ🤔 இங்கெல்லாம் தனியார் துறைகள் எல்லாம் இல்லை அதை விட உங்க உருட்டுக்கள் ஒன்றும் இங்கு பலிக்காது, சிறைச்சாலைகள் வேணும் என்றால் விதம் விதமாக அமைந்துள்ளது. அப்புறம் அதென்ன உங்களுக்கெல்லாம் மக்கள் மேல் திடீர் ஃபீலிங், இந்த வெண்ணெய் எல்லாம் எங்களுக்கும் புரியும். உலகம் முழுவதிலும் உங்க இடத்தை விட அதிகமான திடீர் விபத்துக்கள், போதைகள், மூளை நெஞ்சு வயிறு என எல்லா ஆபத்துகளும் தான் வருகின்றன. அங்கெல்லாம் அத்தனை பேரையும்(கூடிய அளவில்) அவசர சிகிச்சைகளில் இருந்து சகல விதமான சிகிச்சைகளும் தொடர்ந்து 24/7 கொடுத்து காபாந்து பண்ணிய படி தான் இருக்கிறார்கள். உங்களைப் போல் எல்லோரையும் கூட்டி வைத்து படங்கள் காட்டி பேசிக்கொண்டு இல்லை. ஏதோ நீங்கள் தான் உலகத்துக்கு எடுத்துக்காட்டு போல் அளப்பர பண்ணுறீங்க. இதெல்லாம் நிறையவே பார்த்திட்டோம். உங்களுக்கெல்லாம் ஒரு அர்ஜ்ஜுணனே போதும், சட்டப்படி ரணகளம் பண்ணி ஓட வைக்கிறார் இல்ல😊😅😂👏👏👏👌👍🏻🥰🤞 நல்லா இருக்கு. கர்மா எப்போதும் இப்படித்தான் தன் வேலையை காட்டும். கதறுங்கடா. நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில்🇩🇰🙏🇱🇰 இருந்து.
Dr santhuran neraya poi solathingal
Super😊
உண்மை கள்ள கூட்டம் கொள்ளை கூட்டம்
சிறப்பு
Thank you, Haran.....millions of people who are agree with your comments.
நீங்கள் வெள்ளையா கண்ணாடி போட்டு இருந்தால் பிடிக்கும் என்று சொல்வதை விட நேரடியாக அர்ச்சுனா என்று பெயரைச் சொல்ல ஏன் தயக்கம்.......
Payam
இந்த ஆடு ஏன் தலையை கொடுக்கிறது
@@AlfredMariya-ti3kq உண்மை தான் சகோ 😂😂😂
Super 👍
ivan antha payam kaanum oruththanuku mukku poonathu bad comment panniyathuku 😂😂
நீர் சொல்வது எல்லாம் உண்மையா?அவர் சொல்வது பொய்யா?
அப்போ மக்கள் முட்டாளா?
வைத்தியர் மயூரன் செய்த ரவுடிசம் சரியென்று சொல்லவருகிறீர்களா நாளைக்கு உங்களுக்கும்
நீங்கள் எல்லாம் சரி யென்று சொல்ல வருகிறீர்கள் போல 😢😮 உங்கள் ஆதங்கம் புரிகிறது
இனி மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். தயவுசெய்து இனியாவது அரசு தரும் சம்பளத்துக்கு மக்களுக்கு அர்பனிப்புடன் சேவை செய்யுங்கள்....
தனியார் வைத்தியசாலை சேவைகளை தவிர்த்து கொள்ளுங்கள்
வைத்திய சாலையில் நடந்தது எல்லாம் உண்மை மூடி மறைப்பதை தவிர்த்து இனியாவது உண்மையாக செயற்படுங்கள்.
Yes , it’s very true
சரி யாக சொன்னீர்கள் நன்றி
பூசி மொளுகவேணாம் உங்கள் தரப்பும் பிழைகள் இருப்பதை ஒத்ததுக் கொண்டதற்கு நன்றி நன்றி நன்றி
எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை குற்றம் செய்தவர்களை சுட்டிக்காட்டுகிறோம்
எனவே உண்மைகளை மறைக்கவேண்டாம்
நீங்கள் நல்ல வைத்தியராக வே இருங்கள் ஏன் தவறு செய்தவர்களுக்கு வக்காலத்து வேண்டுகிறீர்கள்.
Correct
அந்த நேரம் 400மில்லியனுக்கு எல்லாம் செய்து முடித்திருக்கலாம் . ஆனால் 9 வருடம் இன்னும் முடியல என்பதை நீயே சொல்றாய். அப எங்கடா?400மில்லியன். நீ லூசா இல்ல நாங்க லூசா
Ivanunga pondatikal Kalla pondatikal ta irukum
Crazy $400 million…, where did you invest that money? Hate to see you?
Government need to audit all the doctors assets and properties. Then we can find this $400 million. No one going to believe you anymore.
No more respect for theses money beggars. All the medical mafias need to give all the money to the hospital. Even the nurses think they’re the doctors too. they treated patients like a slave and without any respect. Please learn to respect all the patients.
பூசிமெழுகாதீர்கள்
இவ்வளவுநாழும் எங்கிருந்து நித்திரைகொண்டுவிட்டுஇப்போதுபோதனைசெய்கிறியள்?🙏🏽👌
வாழைப்பழத்திலை ஊசி ஏத்தாதை விழுந்தவன் மீசையிலை மண்படலை எண்ட கதைதான் உன்ரை கதை ஈழதேசத்தை எம் தலைவன் ஆண்டபோது எல்லாமே ஒழுங்காக நடந்தது இப்ப கேட்பதற்கு ஆள் இல்லை எண்ட நிலை இதுவே எங்கள் சமூகத்தின் பின் தங்கிய நிலை காலம் வரும் காத்திருங்கள் 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
கப்பிற்றல் fm .பேட்டில அப்புடி ஒன்றும் சிக்கல் இல்லை மிகச்சிறந்த முறையில் நடந்தது.Dr .archuna வை புகழ்ந்தார்கள் .❤
நல்லது மருத்துவர். மருத்துவர் அர்ஜுனா அன்றைய தினம் மக்கள் முன்பாக வைத்தியசாலையின் குறைபாடுகளை கூறும் போது நீர் எங்கே போனீர்.
தவறை மறைக்க நினைக்காமல் இனி ஆவது எலாலோரும் பொறுப்புடன் எல்லோரும் செயல்பட வேண்டும்.
இங்கு வைத்தியர்கள் மட்டும் இல்லை எந்த அதிகாரியிடம் சென்றாலும் மக்களை சாதரன புழுவைப் போல நடத்துவது இழுத்தடிப்பது இன்று பல வருடங்களாக நடைபெறுகின்றது. தனியார் மருத்துவமனைகளில் தேவைக்கு அதிகமான மருந்துகள், பரிசோதனைகள் பரிந்துரை செய்யப்படு பணம் பறிக்கப்படுகிறது. எங்களுக்கும் கிராமசேவகர் தொடக்கம் குழந்தை பேறுமருத்துவர் ,தாதி வரை.... அனுபவம் உண்டு. இங்கு எல்லாரையும் குறிப்பிடவில்லை.
இவங்களுக்கு அர்ச்சுனா என்றால் குலை நடுங்குகிறது போல.
அனைத்து வைத்தியர்களின் வீட்டுக்கும் வருமானவரிச்சோதனை செய்ய அரசாங்கம் முயற்சி எடுத்தால் உத்தமர்கள் யார் ஊழல்வாதிகள் யார் என்பது தெரிந்துவிடும்.
இந்த வைத்தியரின் கருத்துகளில் சிலபல நிர்வாக சீர்கேடுகள் நடைபெற்றதை ஒத்துக் கொள்கிறார்.
மறைமுகமாக உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி
இவ்வளவு காலமும் சொல்ல முடியாமல் இருந்ததை சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஆதங்கத்தை கொட்டினார்கள். இதில் தவறு ஏதும் இல்லையே. ஒரு சில வைத்தியர்கள் என்று சொல்லும் போது நன்றாக தங்கள் பணிகளைச் செய்பவர்கள் ஏன் அதைப் பொருட்படுத்த வேண்டும்.
People very. Clearly
@@GaneshRevathi-ly9sjmajira 😂
Yes, if you are doing the right action, don’t worry about the comments, nobody answer the girl hand was amputated last year August. I was in Jaffna that time, I was so scared, I was waiting for my flight to return asap, I was scared to go to any Dr, that was my mentality. You are blessed to be Dr, so make use of your blessing, we all know every action has impact in our life as per Hindu philosophy, it will carry on for 7 generation. So we all have to do the right think, don’t worry about other Drs, you follow your heart. The way you address the issue is proved as you are a such a nice person, I only judge from your talk, make the people judge you from your work.
பதில் அளிக்க முன்வந்த நீங்கள் ஏன் குறைகளை தீர்க்க முயற்சிக்க வில்லை.
டாக்டர் அனைவரும் ஒற்றுமையாக குறைகளை தீர்த்திருக்கலாம் தானே.
பாதிக்கப்பட்ட மக்களுடைய வேதனை தான் உண்மையான தகவல்கள் தெரிய வந்ததால் தான் ஆர்ப்பாட்டமாக மாறியது.
தயவு செய்து அப்பாவி மக்களுக்கான சிகிச்சை யை அளிக்குமாரு கேட்டுக்கொல்கிறேன்.
மக்கள் பிழையாக வழி நடத்தப்படவில்லை. தாங்கள் பட்ட அனுபவத்தைத்தான் வெளிக்காட்டியிருக்கிறார்கள்
Hello Doctor, இது அல்ல main பிரச்சினை, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புறக்கணிப்பு ஏன் என்பதுதானே ஒளிய வேறு விசயங்கள் இரண்டாம் பட்சமே. நன்றி
ஒரு சில நல்ல வைத்தியர்களின் சேவைகளை அனைவரும் நல்லவர்கள் போல சித்தரிக்க வேண்டாம்
ஒரு சில வைத்தியர்களைத்தான் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். மக்கள் அனுப்பிய பணத்தை ப்பற்றி மக்கள் கேட்பது தவறா?
மருத்துவர்கள் மக்களின் வேலைகாரர்கள்... எத்தனை பேருக்கு தெரியும்
we practically came through their private practical clinics and earned a lot of money in the course of their care of patient ( ex, In Jaffna a doctor who works in Jaffna hospital, runs up a clinic at Koddadi Brouht medical trugs from Jaffna hospital.
Thanks Dr. Senthuran giving your self explanation regarding the issue related to Chavakatcheri hospital. Some questions to you sir( I believe you want us to call you “Sir”).
1. You are asking where these people soldiers went when the previous medical officer got money from people. Dr. Archana was not there but you knew this was happening. If you had brought this matter to the public, people would have celebrated you before Archana took that place. Public supported not to Archana but the defects on the medical system that they experienced day to day
2. Why all the doctors went on strike when Archana took some actions to improve the hospital function? Did he bite each doctor in the hospital? If the doctors on that hospital work hard to take care the patients honestly, they don’t need to go on strike rather need to support administration. Did they went on strike to obey a super power in Jaffna hospital and did not worry about the people wellness?
3, expense for two units was 400 millions but both have buildings for 9 years with out any benefits? What a project management skill our medical administration and local politicians have?
தம்பி கதை நல்லாஇருக்கிரது கடவுள் பார்த்துகொண்டு இருக்கிரார் எதை விதைக்கிரிங்கள் அறுவடைஉண்டு செத்தபிணத்திடம் பணம் வாங்கிய. டொக்டர்
மக்கள் ஒருபோதும் உண்மையானவர்களை கைவிடமாட்டர்கள் ! மக்களை ஒருபோதும் அறிவில்லாதவர்கள் என்று நினைக்காதையும் .
Super 👍
Millions percent agree with this point 👉
எனது முதல் comment இல் விடுபடடதை இங்கு தருகிறேன்.
பணிபுறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்தபோது உங்கள் ஒரேயொரு கோரிக்கை அர்ச்சுனவை வெளியேற்றவேண்டும் என்பது. இன்று அநேகமாக எல்லோரும் ஒத்துக்கொள்கிறீர்கள் முறைகேடுகள் நடந்ததாக. அப்படியாயின் ஏன் அதை பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை? தரக்குறைவான வார்த்தைக்களால் TH-cam இல் வைத்தியர்களை பற்றி எழுதுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஒப்பீ டடளவில் TH-cam இல் எழுதுபவர்களை விட அதிகம் படித்த வைத்தியர்கள் எவ்வாறு பேசினார்கள் என்பதையும் கேட் டோம்
Ok public naanga ungalalavu padikkatha akkalthan athala ipdithan kathaippam, Nee padichhcu MBBs mudichchani unta dakkutharmar kathaikratha poi thiruthu, ungada akkalaje ivangal kevalama kathaikrangal enda, engalapola makkala najikkum mathikka mattangal
நல்லா நடந்தது யாழ்ப்பாண hospital போன எங்களுடைய அப்பா பிணமா வந்தார் வீட்டிற்கு இதுதான் உங்களோட திறமை கானும்
IBC news இப்படி பட்டவர்களை news எடுக்கதீங்க நீங்களே பாருங்க இவர் உலருகிரார்
Hi Dr you are thinking wrong. People not saying anything bad about all Doctors. If you are a good Dr ,you don't need to worry. Whoever doing wrong things People have a right to ask. You don't need worry and cry.
Yes, absolutely agree 👍
Maybe he feels guilty of something??? Who knows? Appan kuthugul illai endru....😮
இலங்கையில் போராட்ட காலங்களில் மருத்துவப் பரீட்ஷை எழதிய தமிழ் மாணவர்களின் பரீட்ஷை பேப்பர்களைத் திருத்திய ஆசிரியர்கள் கையால மடியால அளித்த புள்ளிகளால் பரீட்ஷையில் தேறிய மாணவர்களே இப்படி மெடிக்கல் மார்பியாஸ் ஆக உருவெடுத்துள்ளார்கள்.
மருத்துவத் தொழில் காத்தல் தொழில் புரியும் கடவள் விஷ்ணுவிற்கு அடுத்தது. தூய்மையான தொழில்.
அடுத்தது டொக்டர் மருத்துவர்கள் விடுப்பெடுத்து வீட்டுக்கு செல்வதில்லையே தனியார்மருத்துவமனைக்குத்தானே செல்கிறார்கள் மனச்சாட்சியோட உண்மையச் சொல்லுங்கள்,
எனி Dr கதைக்கவேன்றம் சனம் செருப்பால் அடிக்கும்
உண்மையில். எதுவும் பொய்யல்ல இப்ப நீங்க கதை விடாதையுங்க நாங்களும் இந்த நாட்டில்தான் வாழ்கின்றம் எல்லாம் தெரியும். புதுக்கதை வேண்டாம். மருத்துவம் வியாபாரமாக மாறியது அனைவருக்கும் தெரியும்
எல்லா வைத்தியர்களும் குற்றவாளிகள் இல்லை. உங்கள் பக்கத்திலும் சேவை செய்தவர்கள்,செய்பவர்கள் இருப்பதும் உண்மை
நீங்கள் எல்ல போர்ட்ட காலங்களில் வளர்ந்து பட்டம் பெற்றவர்கள் நீங்கள் எப்படி நடக்கும் போது எப்படி தர்பேதை இளம் வயதினரை குற்றம் சாட்டி தப்பிக்க முடியும்? அதில் உங்கள் பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தம்பி நீர் இன்னும் வளரவில்லை என்பது புரிகிறது,
About true...he has to grow up. No common sense or points. Morales, values are also important and not only education.😮
@@ruby75789 yes, that's why we are calling this kind of person picture of vegetables, ஏட்டுச் சுரைக்காய் in Tamil.