சத்தியமூர்தி ஐயா நீங்கள் தவறை ஒத்துக்கொள்கிறீர்கள் தானே அப்படியானல் சர்ச்சனா மீது ஏன் நீங்கள் கூட்டு சேர்ந்து சேறு பூசினிர்கள் உங்கள் எல்லோர்மீதுள்ள தப்பு தானே 😂
சத்திய மூர்த்தி ஏன் அரச வைத்திய சாலைக்கு வெளியில் இருந்து மருந்து வாங்க சொல்லுறீங்கள் இதில் ஒரு நேர்மையான வைத்தியர் போல் பேசுறியே இலங்கையில் அரச மருத்துவம் மருத்துவம் இலவசம் ஏன் வெளியே மருந்து வாங்கி விற்கிறீர்கள்.நீங்கள் ஆயிரம் வருடம் வாழமாட்டீர்கள் பேராசைப்படாதீர்கள்
எனது அம்மாக்கு மாதா மாதம் 93000 கு மருந்து வாங்கியுள்ளேன் அம்மா 60 வயதுக்கு மேல் என மறுத்துவிடடார்கள் 60 வயதுக்கு மேல் என்றால் மனுசர் இல்லையா 60 வயதுக்கு மேல் எத்தனை வைத்தியர்கள் வேலை செய்கின்றார்கள் எதனை அரசியல்வாதிகள் உள்ளார்கள் அவர்கள் மட்டும் 60 கு பிறகும் மனிதர்களா என்னால் வாங்க முடிந்தது எல்லாராலும் வாங்க முடியுமா தெரிந்தவர்கள் அவர்களின் உறவினர் என்றால் கொடுப்பார்களோ தெரியாது
நேரடியாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றால் சத்திர சிகிச்சைக்கு பவ காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் தனியார் வைத்தியசாலையில் சிபாரிசு பெற்றால் உடனடியாக சத்திர சிகிச்சை சாத்தியம் இது எப்படி? இது பணிப்பாளருக்கு தெரிந்து நடக்கிறதா? இன்று இப்படி நடக்கிறது இதனை சீரமைப்பு செய்வாரா?.
ஐரோப்பிய நாடுகளிலேயே அவசரமில்லா சத்திரசிகிச்சைக்கு பல வாரங்கள், மாதங்கள் நோயின் தன்மையை பொறுத்து காத்திருக்க வேண்டும், போன உடனே சத்திர சிகிச்சை அங்கெல்லாம் கூட நடைபெறுவதில்லை, பணம் இருப்பவர்கள் இந்தியாவுக்கு சென்று தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
போதனா வைத்தியசாலையிலும் பல விதமான முறை கேடுகள் நடப்பதும் , மக்களுக்கு தெரிந்ததே ,உங்கள் பதிலிலிருந்து விளங்கிறது நீங்கள் சுத்மில்லாதவர் என்று ,நீங்கள் உண்மையுள்ளவர் என்றால் எம்எஸாக வைத்தியர் அர்சுனாவை யாழ்பாணத்திற்குஎடுக்களாமே, ஐயா நல்லதைச் செய்யுங்கோ , மக்கள் பாராட்டுவார்கள், மக்கள் கோபம் உங்களை துவம்சம் செய்வார்கள்.
மூர்த்தி ஐயா முந்தி விசுவாசமானவர் சேவைகளை பாராட்டுகிறோம். ஆனால் கால நீரோட்டத்தில் விலை போய் விட்டார் . கிளி மண் மக்கள் வருந்துகிறார் கள். இப்போ யாரும் அவரில் அவ்வளவாக .....,. இல்லை
நல்ல மருத்துவரை செயல் பட விடுங்கள். Dr அர்ச்சனா ஒரு நேர்மை மிக்கவர். சத்தியமூர்த்தி என்ன செய்தவர். நிர்வாக பொருப்பதிகாரியாக இருந்தவர் இதை ஏன் சரியாக செயல் படவில்லை. பிழையை பிழை என்று அறிய வேண்டும்.
Dr சத்தியமூர்த்தி ஐயா அவர்களே உங்கள் உள் மனதை தொட்டு சொல்லுங்கள் மருத்துவமணைகழில் ஊழல் நடக்கவில்லையா எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சாதரண காச்சலுக்கு கூட மருந்து இல்லையென்று வெளியில் உள்ள பார்மஸ்சியில் வாங்கும்படி எழுதிதாறார்களே இதர்கு என்ன காரணம் யாழ்ப்பாணத்தில் மட்டுமில்லை நாடுமுழுவதும் இதைத்தான் செய்கிறார்கள்
ஐயா சத்தியமூர்த்தி ஐயா நீங்கள் முள்ளிவாய்க்கால் வலியை தெரிந்தவர் நன்றாக அறிந்தவர் ஆனால் நீங்கள் போய் இப்படி விலை போய் விட்டீர்கள் ஐயா துரோகத்தால் தான் தமிழன் அழிந்தவன் இப்போது நீங்கள் அந்த வேலையை செய்கின்றீர்கள்
@@balakumarparajasingham5971 Dr . சத்தியமூர்த்தி மேல் சொன்ன குற்றம் இல்லை என்று நிரூபிப்பது தானே சரி . குற்ற ம் சுமத்த பட்டவர்களை விசாரிப்பது தானே நீதி .
@@raksha7869 அர்ச்சுனா ஊடகங்களில்தான் குற்றம் சுமத்தினாரே தவிர தவறு செய்த வைத்தியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கோ தொடுக்கவில்லையே ஏன் ? இதை வைத்து தனக்கு நல்ல விளம்பரம் தேடிக்கொண்டார், தன்னை ஹீரோவாக்கி கொண்டார், மக்களை தனக்கு விசிலடிக்கும் மந்தைகளாக்கி கொண்டார் என்பதை தவிர அவர் சாதித்தது என்ன ?
நடந்த குற்றங்களை வெளிக்கொணர்ந்து வெளிப்படையாக தண்டனை வழங்கி மக்களுக்கு நீதியினை காட்டுங்களேன். ஏன் நல்லது செய்ய வருபவர்களை பிரதேசத்தைவிட்டு கலைக்கிறீர்கள். நல்ல நேர்காணல். உண்மையில் அன்று அங்கு நாம் கண்டவர் வேறு,இன்று இங்கு காண்பவர் வேறு.ஏன் இப்படி மாறினாரோ?
உண்மையில் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் திரு. சத்தியமூர்த்தி ஐயா அவர்களுடைய தியாகம் அர்ப்பணிப்பு 2009 காலப்பகுதியில் கூட கடவுள் நேரில் வந்து தொண்டு செய்ததாகவே மக்கள் மத்தியில் காணப்பட்ட ஒரு மனிதர் இதை யாராலும் மறுக்க முடியாது மறக்கவும் இல்லை. இருந்தாலும் தற்கால சூழ்நிலையில் வைத்தியர் திரு அர்ச்சு னா அவர்களால் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறைபாடுகள் இவற்றை உண்மையைக் கண்டறிந்து நீதியை பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டதா. மக்கள் நீதிக்காக தானே போராடினார்கள். ஊழல் களுக்கு எதிராக தானே போராடினார்கள். அத்தனை ஆயிரம் மக்களுடைய குரல்வலைகளும் நசுக்கப்பட்டு விட்டன. பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் நினைத்திருந்தால் நீதியை பெற்றுக் கொடுக்க முன் வந்திருந்தால் அவருக்கான புகழ் மக்கள் மத்தியில் மேலோங்கி இருந்திருக்கும். உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி 🙏
இஸ்பொட் லையிட் எண்டு ஆங்கிலத்தில் பெயர் வச்சுப்போட்டு தமிழில நேர்காணல் செய்யிறியள், ஏன்ரா தம்பி இந்த நேர்காணல்களை ஆங்கிலத்திலேயே மேற்கொள்ளலாமே..... இங்கிலீசு தெரியாதாக்கும்......
Fail Director சத்தியம் இல்லாத மூர்த்தி எங்களுக்கு தேவை இல்லை ....... இவரை விட மிகவும் சிறந்த ஆளுமையான பணிப்பாளர் தான் எங்கள் தேசிய வைத்தியசாலைக்கு வேண்டும் ......... இவர் மகிந்த ராஜபக்சவின் அடிவருடி யாக இருக்கிறார் ..........( விரைவில் எங்கள் மக்கள் வீதிக்கு இறங்கி ....... Fail Director வீட்டுக்கு அனுப்புவோம் ........ ! )
ஊழலுக்கும் , முறைகேடுகளுக்கும் எதிரான மக்கள் இயக்கம் ஒவ்வொரு பிரதேச பிரிவிலும் உருவாகவேண்டும். அர்ஜீனாவழி மக்கள் இயக்கம் ஆங்காங்கே அர்ஜீனாவழியில் தம் பிரச்சினைகளுக்காகபோராடட்டும்.
There are great differences between walk the talk and talk the talk. Public awareness is paramount importance about health sector rules and regulations. Relevant authorities should take necessary steps in this matter.
@@shanthinivincent சம்பளம் தந்து விட்டால் மட்டும் பத்தாது, போதுமான சத்திர சிகிச்சை நிபுணர்கள், மகப்பேற்று வைத்தியர்கள், அனஸ்தீஸியா கொடுப்பவர்கள் என குறித்த வைத்தியசாலைகளுக்கு வழங்க வேண்டும், பணிப்பாளர் வெறும் கையால் முழம் போட முடியாது.
யாழ் போதனா வைத்திய சாலையில் எல்லாரையும் வெளியே மருந்து வாங்கத்தானே அதிகமாக சொல்கிறார்கள் சத்திரசிகிச்சைக்கும் சில விலையான உபகரணங்கள் அல்லது மருந்துகள் எல்லாம் வெளியே தான் வாங்கி கொடுக்கிறார்கள்
Why trantransferred the Oncologist Dr.Nadarajah from Tellippalai BH. to Maharagama cancer hospital. As the same orthopedic surgeon Dr. Umapathi from GH Jaffna to Colombo.
வைத்தியசாலையின சுற்றாடலை எவ்வளவு புனிதமாக வைத்திருக்கிறார . சுற்றுமதில் எந்த நோட்டிஸ் இப்போது ஒட்டுப்படுவதில்லை . வைத்தியசாலைக்கு வெளியில் நடபாதை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார் . Dr. சத்தியமூர்த்திய வருகை முன் யாழ்ப்பாண வைத்தியசால இருந்த கேவலமான நிலையில் இருந்த வைத்தியசாலை இன்று மிக சிறப்பாக்கி வைத்துள்ளார்் இவர் வருகைக்கு முன் மலசல கூடம் துர்நாற்றம் எடுக்கும் இப்போது எவ்வளவு சுத்தம் உள்ளது . ஒருவரை நல்லவர்களாக்க நல்லவரை கெட்டவனாக்குவது எவ்வளவு கொடுமை. நன்றி மறந்தவர்களாக நாம் மாறக்கடாது. வைத்தியசாலையினை அபார வளர்சியை தந்து ்நவீனமான உபகரணங்களை பாவித்து பல ஆயிரக்கணக்கான நோயாளிகளை காத்துவரும் Dr. சத்தியமூர்த்திக்கு பல கோடி நன்றிகள்
இங்கு வைத்தியர் சத்ய சிகிச்சை பற்றி கதைத்துக் கொண்டிருக்கின்றார் இங்கு நடந்தது யாழ்ப்பாணத்தில் தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சைகளின் உடைய பதிவுகளை போதனா வைத்தியசாலையில் செய்யப்பட்டதாக பதிவுகள் நடைபெற்று இருக்கின்றது மக்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்ட பணத்துக்கு செய்யப்பட்ட சத்ர சிகிச்சைகளை போதனா வைத்தியசாலையில் பதிவு செய்திருக்கிறீர்கள் இதற்கான ஆதாரங்கள் மக்களிடம் உள்ளது
From UK 🇬🇧 வட மாகாணத்தில் வரும் காலத்தில் தனியார் மருத்துவமனை இருக்காது என்பது தான் தற்போது நடந்து முடிந்திருக்கிற கால சூழ்நிலை எங்களுக்கெல்லாம் ஓர் தகுந்த பாடத்தை ஒரு மாத காலத்துக்குள் கற்பித்து சென்றிருக்கிறது அன்பான உறவுகளே வட மாகாணத்தில் இனி மேலும் தனியார் மருத்துவமனை தேவையா? வட மாகாணத்தில் இனிமேலும் தனியார் மருத்துவமனைகள் இயங்கினால் உங்கள் சொத்துக்களும் உங்கள் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை! நன்றாக யோசித்து சிந்தித்து செயலாற்றுங்கள் , " உண்மை ஒருநாள் வெல்லும் உலகம் அதில் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, பிரித்தானியாவிலிருந்து. , ஜி
I had rotator cuff fix surgery, which is a major surgery in the UK in a private hospital. Even though my medical cover covered staying at the hospital for 1-2 days, the consultant was ready to discharge me the same day. I was off sick to my work for 4 weeks and i was sent hime with a gift medicines. I don't understand why the patients stayed for more than 1 day, and pregnant ladies admitted 1 month before the date. Then there will be a shortage of hospital beds.
ஐயா…உங்களில் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு வன்னி பெருநிலப்பரப்பில் இறுதி நேரத்தில் எங்களிற்கு ஆற்றியதற்கு உயிர்காத்த மருத்துவத்திற்கு இன்றும் நன்றியுடையவர்களாக இருக்குறோம்….உங்கள் உழைப்பை யாரும் எள்ளி நகையாட முடியாது அப்படி செய்தால் அவன் தமிழனா என்ற சந்தேகம் எழும்…ஆனால் உங்களைப்போன்ற மாசற்றவர்கள் உள்ள மருத்துவத்துறை இப்படி கேவலமானது எவ்வாறு??நான் தனிப்பட்ட முறையில் சாவகச்சேரி வைத்தியசாலையால் பாதிக்கப்பட்டுள்ளேன் தேவைப்பட்டால் நிருபிக்கிறேன்….தப்பு செய்தவர்கள் தண்டனை பெறவேண்டியவர்களே…அது யாராக இருந்தாலும் …தலைவனின் ஆட்சியில் தாமும் இருந்தவர் நன்கறிவீர் வைத்தியர் ஐயா…..
Doctor you are great, don't see the negative bad comments. I can understand your work load and the responsibilities. We all should hats off to all doctors who work in our country without migrating to other countries. Without making negative comments, please respect the doctors who serve to the county.
Before criticizing corrupt doctors, we must reflect on the society that shaped them. A society lacking in moral and ethical values will produce not only corrupt doctors but also flawed teachers, government officials, journalists, vice-chancellors, and judges. While immediate solutions may be challenging, initiating a process of collective self-reflection now could lead to significant positive changes over the next 10 to 25 years. Professionals like this doctor must play a crucial role in driving these initiatives.
Did Jaffna hospital management raised any question or taken any action against the Chavakachcheri management as why patients are being sent there without being treated at Chavakachcheri hospital?
கேள்வி கேட்பவர்களே உங்களுக்கான இந்த பதில் நீங்கள் ஏதோ படக்கதை கேட்டு ரசித்துக் கொண்டிருப்பது போல் தான் எனக்கு தெரிகின்றது அவர் கதையைச் சொல்லி முடிக்க கஷ்டப்படும்போது கூட நீங்கள் பதிலை எடுத்துக் கொடுத்து கதையை முடிப்பது போல் இருக்கின்றது படக்கதை நன்றாக இருந்ததா இல்லையா என்பதை இறுதிவரை பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை ஏனென்றால் அவர் மீது கேள்விகளை தொடர்ந்து தொடுக்கப்பட வேண்டும் !!!
இவரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் ஏற்கனவே வந்து கொண்டுதான் இருந்தன்.எனினும் இவர் அதிகாரம் இவரை வெளியில் அம்பலப்படுத்தாமல் அடக்கி வைக்கப்பட்டிருந்தது.இப்போ Dr அர்ச்சுனா மூலம் வெளிக்கொண்டுவர்ப்பட்டிருக்கிறது. இவர்கள் செய்யும் குற்றமெல்லாம் இவர்களின் தெய்வதாக மதிக்கும் தொழிலுக்கே செய்யும் துரோகம்.
25 நரிகளுக்காக ஒரு பசுவை பலியிட முடியாது.....! அர்ச்சுனாவுக்கு நீதி பெற்றுக்கொடுங்க இல்லாது விட்டால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை மேலிட அழுத்தம் என்று உண்மையை கூறிவிட்டு வீட்டில் இருங்கள். உழைத்த பணம் உங்களுக்கு போதும் ஐயா.. இனிமேல் எவ்வளவுதான் உழைத்தாலும் அதை சாகும் போது நீங்கள் கொண்டு செல்லப்போவதில்லை.. வாழும் காலத்தில் உண்மையாக நேர்மையாக இருங்கள்.
ஐயா பழையபுனிதப்பணியைப்பேசுவதன்மூலம் புதியபயணித்துக்கொண்டிருக்கும் பாதையை மறைக்கும் உங்கள் மழுப்பல் போக்கை மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள் ஐயா. தயவுசெய்து அந்தவைத்தியரின் எதிர்காலத்தை அழிக்காமல் உங்கள் ஆதரவை மக்களுக்குக் கொடுங்ங்கள்.ஏனெனில் உங்கள் பணி புனிதப்பணி.அதிகாரவெற்றியைத்தாண்டியது இறைவனின் உண்மைப்பாதைக்கான வெற்றி.
One thing is true that Jaffna Hospital has improved a lot we should thank him and his administration. But accusations must be investigated. There are so many doubts as to his genuineness to date.
சத்தியமூர்த்தி ஐயா 8:36 எல்லா வைத்தியரிடம் கண்காணிக்க முடியாது ஏதாவது வைத்தியர்களின் முறைப்பாடு கிடைத்தால் அவரை விசாரனைக்கு உட்படுத்தாமல் விடுவதே பிழையாகும்
In private hispital all examination and treatment can complete within 3 days and patient also discharged... Then why you people keep the patient at the hospital for 2 weeks for the same situation... Then bed problem will not be solved right ? No patient.come to hospital for free food and enjoy the stay there..
எல்லாம் மக்களுக்கு தெரியும். வைத்தியர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களைப்பற்றிய கதையையே காணவில்லை. அனுக்கம் கூடிப்போச்சு வைத்தியப் பணிப்பாளர் பதிலளிப்பது போல இல்லை ஏன் இந்த இழுவை.
இவர் யோசித்து யோசித்து இழுத்து இழுத்து கதைத்தாலும் அதில் உண்மை எவ்வளவு வீதம் ?? நம்பக்கூடியதஈக இல்லை உமது பேச்சும் பதிலும். நேரடியான பதில்களை ஊழல்கள் பற்றியோ உமது ஊழலுக்கு ஒத்து வராத வைத்தியர்களுக்கு நீர் கொடுத்த நெருக்கடி பற்றி என்ன விளக்கமான பதில் என்ன??? சளாப்பலும் இழுப்பும் கூடி உம் பேச்சைகேட்க தூக்கம் வருகுது
All government officials including doctors are subject to annual or planned transfers. There were dedicated doctors worked in the Jaffna hospital and transferred from time to time. It’s applicable to you too Mr. Sathiyamoorthy. There were lots of incidents in recent days reported in the media. What action you have taken to investigate these incidents and prevent from happening in future? Remember no one is above the law
தனியார் வைத்திய சாலை களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் என்பதைச்சொல்ல மறந்து விட்டார்.
வைத்தியருக்கு மரியாதை கொடுக்கலாம் இவன் போன்ற கள்வர்களிர்க்கு கொடுக்க முடியாது
இந்த பிணம் தின்னியின் நேர்காணல் இங்கே எதற்கு😠😠😠😠😠😠😠
அடே நாதாரி செய்யிறது எல்லாம் செய்துவிட்டு இப்போ நல்ல பிள்ளை போல் நடிக்கிறியே ஒன்றும் அறியாத பச்சை பிள்ளை போல் மகா நடிப்பு நடிக்கிறியோ.
Number 1 actor🤣😡
@@parimalamahamayan8592 elatthu sivagikanesan🤣
@@JERO-m8v nee eval kulikratha eddi paakurijo 🤣😂
Facea parthale theriuthu. Aaal epidi eandu 🐺🐺🐺 koodam
பணம்வழங்கி இந்த நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டது போலிருக்கிறது🤣🥲😂
ஐயா நீங்க யோசித்தபடி ததைக்கிறீங்க பாவம் தானும் படான் தள்ளியும் படான் என்று சொல்லுவோம் தர்மம் ஒருநாள் வெல்லும் இது சத்தியம்
சத்தியமூர்தி ஐயா நீங்கள் தவறை ஒத்துக்கொள்கிறீர்கள் தானே அப்படியானல் சர்ச்சனா மீது ஏன் நீங்கள் கூட்டு சேர்ந்து சேறு பூசினிர்கள் உங்கள் எல்லோர்மீதுள்ள தப்பு தானே 😂
Yes
சத்திய மூர்த்தி ஏன் அரச வைத்திய சாலைக்கு வெளியில் இருந்து மருந்து வாங்க சொல்லுறீங்கள் இதில் ஒரு நேர்மையான வைத்தியர் போல் பேசுறியே இலங்கையில்
அரச மருத்துவம் மருத்துவம் இலவசம் ஏன் வெளியே மருந்து வாங்கி விற்கிறீர்கள்.நீங்கள் ஆயிரம் வருடம் வாழமாட்டீர்கள் பேராசைப்படாதீர்கள்
ஐயா கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுறார். பதில் தெளிவா இல்ல நீங்க போகலாம் 😮
Yes
பிச்சை எடுத்துப் படி, படித்த பின் பிச்சை எடுக்காதே சத்தியமூர்த்தி.
Good
Great
Yes
Great words!!
எனது அம்மாக்கு மாதா மாதம் 93000 கு மருந்து வாங்கியுள்ளேன் அம்மா 60 வயதுக்கு மேல் என மறுத்துவிடடார்கள் 60 வயதுக்கு மேல் என்றால் மனுசர் இல்லையா 60 வயதுக்கு மேல் எத்தனை வைத்தியர்கள் வேலை செய்கின்றார்கள் எதனை அரசியல்வாதிகள் உள்ளார்கள் அவர்கள் மட்டும் 60 கு பிறகும் மனிதர்களா என்னால் வாங்க முடிந்தது எல்லாராலும் வாங்க முடியுமா தெரிந்தவர்கள் அவர்களின் உறவினர் என்றால் கொடுப்பார்களோ தெரியாது
அவர்கள் தாயை 60 வயதாகி விட்டதென்று கொள்வார்கள் போல.
கனடாவில் 65 வயதுக்கு மேல் 100% மருந்துகள் கட்டணமின்றி அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன😊
சத்தியமூர்த்தி கள்ளன்
நேரடியாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றால் சத்திர சிகிச்சைக்கு பவ காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் தனியார் வைத்தியசாலையில் சிபாரிசு பெற்றால் உடனடியாக சத்திர சிகிச்சை சாத்தியம் இது எப்படி? இது பணிப்பாளருக்கு தெரிந்து நடக்கிறதா? இன்று இப்படி நடக்கிறது இதனை சீரமைப்பு செய்வாரா?.
ஐரோப்பிய நாடுகளிலேயே அவசரமில்லா சத்திரசிகிச்சைக்கு பல வாரங்கள், மாதங்கள் நோயின் தன்மையை பொறுத்து காத்திருக்க வேண்டும், போன உடனே சத்திர சிகிச்சை அங்கெல்லாம் கூட நடைபெறுவதில்லை, பணம் இருப்பவர்கள் இந்தியாவுக்கு சென்று தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
வைத்தியரின் வீட்டு எரிப்பு பதில்
அர்ச்சுனஒர் கடவுள் அவர் ருடன் இவரைஒப்பிடவேண்டாம்
உங்களுக்கு எத்தனை பிரைவாட் கிளினிக் இருக்கிறது
@@balakumarparajasingham5971வட அமெரிக்க நாடுகளே அப்படித்தான்
கடவுளே இந்த ரீவிக்கு உருப்படியான நிகழ்ச்சி கிடைக்கவில்லை
போதனா வைத்தியசாலையிலும் பல விதமான முறை கேடுகள் நடப்பதும் , மக்களுக்கு தெரிந்ததே ,உங்கள் பதிலிலிருந்து விளங்கிறது நீங்கள் சுத்மில்லாதவர் என்று ,நீங்கள் உண்மையுள்ளவர் என்றால் எம்எஸாக வைத்தியர் அர்சுனாவை யாழ்பாணத்திற்குஎடுக்களாமே, ஐயா நல்லதைச் செய்யுங்கோ , மக்கள் பாராட்டுவார்கள், மக்கள் கோபம் உங்களை துவம்சம் செய்வார்கள்.
appoitarchcahaa
Umakku mandai kolaru onnum illaiye avarukkum intha archchunavin appointment kum enna sambantham PDHS, RDHS i poi intha kelviya kel....
7:48 @@ArchchanaSivam
பெயரில் மட்டும் தான் சத்தியம் இருக்கின்றது வார்த்தையில் இல்லை 😅
yes
True
சத்தியமூர்த்தி இடம் மாற்ற செய்ய வேண்டிய விடயம்
மூர்த்தி ஐயா முந்தி விசுவாசமானவர் சேவைகளை பாராட்டுகிறோம். ஆனால் கால நீரோட்டத்தில் விலை போய் விட்டார் . கிளி மண் மக்கள் வருந்துகிறார் கள். இப்போ யாரும் அவரில் அவ்வளவாக .....,. இல்லை
இந்த நரிகளிடம் இருந்து மக்களை காக்க அர்ஜுனா போன்ற ஒரு நேர்மையானவன் தேவை என்பது காலத்தின் கட்டாயம் மறக்காதீர்கள் உறவுகளே
True
Correct 100%
நல்ல மருத்துவரை செயல் பட விடுங்கள். Dr அர்ச்சனா ஒரு நேர்மை மிக்கவர். சத்தியமூர்த்தி என்ன செய்தவர். நிர்வாக பொருப்பதிகாரியாக இருந்தவர் இதை ஏன் சரியாக செயல் படவில்லை. பிழையை பிழை என்று அறிய வேண்டும்.
Dr சத்தியமூர்த்தி ஐயா அவர்களே உங்கள் உள் மனதை தொட்டு சொல்லுங்கள் மருத்துவமணைகழில் ஊழல் நடக்கவில்லையா எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சாதரண காச்சலுக்கு கூட மருந்து இல்லையென்று வெளியில் உள்ள பார்மஸ்சியில் வாங்கும்படி எழுதிதாறார்களே இதர்கு என்ன காரணம் யாழ்ப்பாணத்தில் மட்டுமில்லை நாடுமுழுவதும் இதைத்தான் செய்கிறார்கள்
Thangal ithatku eluththu moolamaga aatharaththudan complaining setheerkala...? Seithal athan pirathi? Appadi seiya villai enil ipdi social media vil pathivetri enna payan
தலைவர் இப்பொழுது இருந்திருந்தால் இவனுக்கு தலையில்தான் சூடு
ஐயா சத்தியமூர்த்தி ஐயா நீங்கள் முள்ளிவாய்க்கால் வலியை தெரிந்தவர் நன்றாக அறிந்தவர் ஆனால் நீங்கள் போய் இப்படி விலை போய் விட்டீர்கள் ஐயா துரோகத்தால் தான் தமிழன் அழிந்தவன் இப்போது நீங்கள் அந்த வேலையை செய்கின்றீர்கள்
நம்ப முடியவில்லை யாரைத்தான் நம்புவதோ இந்த மண்ணில் எல்லாமே போலி தானோ.
உன் முகம் காட்டி கெடுக்குது மாபியா ஏன்று
இவர் பணத்திற்காக பணம் தின்னும் பன்றி .
அர்ச்சுனா மீது நீங்கள் ஏன் வழக்கு போடிருக்கிறீகள் ? ஊர் சொன்னதை தானே அவர் சொன்னார் .
@@raksha7869
அர்ச்சுனா தவறு செய்யாவிட்டால் வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
@@balakumarparajasingham5971 Dr . சத்தியமூர்த்தி மேல் சொன்ன குற்றம் இல்லை என்று நிரூபிப்பது தானே சரி . குற்ற ம் சுமத்த பட்டவர்களை விசாரிப்பது தானே நீதி .
@@thadchayaniyoga9533 அது உண்மைதான் அங்கே நடந்த போர் குற்றங்களை சாட்சி சொல்ல வில்லை என்பதற்கு ஆக அரசாங்கத்தின் செல்ல பிள்ளையாக வைத்துள்ளார்கள் .
@@raksha7869really true
@@raksha7869
அர்ச்சுனா ஊடகங்களில்தான் குற்றம் சுமத்தினாரே தவிர தவறு செய்த வைத்தியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கோ தொடுக்கவில்லையே ஏன் ? இதை வைத்து தனக்கு நல்ல விளம்பரம் தேடிக்கொண்டார், தன்னை ஹீரோவாக்கி கொண்டார், மக்களை தனக்கு விசிலடிக்கும் மந்தைகளாக்கி கொண்டார் என்பதை தவிர அவர் சாதித்தது என்ன ?
நடந்த குற்றங்களை வெளிக்கொணர்ந்து வெளிப்படையாக தண்டனை வழங்கி மக்களுக்கு நீதியினை காட்டுங்களேன்.
ஏன் நல்லது செய்ய வருபவர்களை பிரதேசத்தைவிட்டு கலைக்கிறீர்கள்.
நல்ல நேர்காணல்.
உண்மையில் அன்று அங்கு நாம் கண்டவர் வேறு,இன்று இங்கு காண்பவர் வேறு.ஏன் இப்படி மாறினாரோ?
உண்மையில் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் திரு. சத்தியமூர்த்தி ஐயா அவர்களுடைய தியாகம் அர்ப்பணிப்பு 2009 காலப்பகுதியில் கூட கடவுள் நேரில் வந்து தொண்டு செய்ததாகவே மக்கள் மத்தியில் காணப்பட்ட ஒரு மனிதர் இதை யாராலும் மறுக்க முடியாது மறக்கவும் இல்லை. இருந்தாலும் தற்கால சூழ்நிலையில் வைத்தியர் திரு அர்ச்சு னா அவர்களால் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறைபாடுகள் இவற்றை உண்மையைக் கண்டறிந்து நீதியை பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டதா. மக்கள் நீதிக்காக தானே போராடினார்கள். ஊழல் களுக்கு எதிராக தானே போராடினார்கள். அத்தனை ஆயிரம் மக்களுடைய குரல்வலைகளும் நசுக்கப்பட்டு விட்டன. பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் நினைத்திருந்தால் நீதியை பெற்றுக் கொடுக்க முன் வந்திருந்தால் அவருக்கான புகழ் மக்கள் மத்தியில் மேலோங்கி இருந்திருக்கும். உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி 🙏
இஸ்பொட் லையிட் எண்டு ஆங்கிலத்தில் பெயர் வச்சுப்போட்டு தமிழில நேர்காணல் செய்யிறியள், ஏன்ரா தம்பி இந்த நேர்காணல்களை ஆங்கிலத்திலேயே மேற்கொள்ளலாமே.....
இங்கிலீசு தெரியாதாக்கும்......
உங்கள் பெயர் என்ன மொழியில் இருக்கிறது?? Sjsjwjjeshvejsishb
@@MithunMithunn-do6wj என்ன மொழியில் என்று தெரியவில்லையா?
Good question but no answer sorry
@@ganeshasivarajah7779
ஆங்கிலமா? அது yes no தானே
Our friend kugnarhan created and operates a thamil TV ,its audience obviously thamilans . Movies have names such as Avatar ( avatharam) is in angalis.
மக்கள் தாங்கள் மருத்துவமனையிலுமருத்தவர்தாதிகழாலும்பட்டதுன்பங்களைசெல்வாகள்அவர்களுக்உதோடமினக்கிடநேரமில்லை
கள்ளனுக்கு நேர்காணல் எதற்கு ? அர்ச்சனாவுக்கு ஆதரவு வழங்குவோம்
Fail Director சத்தியம் இல்லாத மூர்த்தி எங்களுக்கு தேவை இல்லை ....... இவரை விட மிகவும் சிறந்த ஆளுமையான பணிப்பாளர் தான் எங்கள் தேசிய வைத்தியசாலைக்கு வேண்டும் ......... இவர் மகிந்த ராஜபக்சவின் அடிவருடி யாக இருக்கிறார் ..........( விரைவில் எங்கள் மக்கள் வீதிக்கு இறங்கி ....... Fail Director வீட்டுக்கு அனுப்புவோம் ........ ! )
V. Good அதை செய்யவும்.
அர்ஜீனா சுகாதார அமைச்சர் ஆக வேண்டும் !
Archuna sir வந்தால் முதலில் வீடு போவது சத்தியமூர்த்தி. இது சத்தியம்
Thanks for Dr. Good 👍
மபிஜா வின் வட மாகாண முகவர்
ஊழலுக்கும் , முறைகேடுகளுக்கும் எதிரான மக்கள் இயக்கம் ஒவ்வொரு பிரதேச பிரிவிலும் உருவாகவேண்டும். அர்ஜீனாவழி மக்கள் இயக்கம் ஆங்காங்கே அர்ஜீனாவழியில் தம் பிரச்சினைகளுக்காகபோராடட்டும்.
There are great differences between walk the talk and talk the talk. Public awareness is paramount importance about health sector rules and regulations. Relevant authorities should take necessary steps in this matter.
ஏன் அரசாங்கம் சம்பளம் தரவில்லையா உங்களுக்கு ?
@@shanthinivincent
சம்பளம் தந்து விட்டால் மட்டும் பத்தாது, போதுமான சத்திர சிகிச்சை நிபுணர்கள், மகப்பேற்று வைத்தியர்கள், அனஸ்தீஸியா கொடுப்பவர்கள் என குறித்த வைத்தியசாலைகளுக்கு வழங்க வேண்டும், பணிப்பாளர் வெறும் கையால் முழம் போட முடியாது.
யாழ் போதனா வைத்திய சாலையில் எல்லாரையும் வெளியே மருந்து வாங்கத்தானே அதிகமாக சொல்கிறார்கள் சத்திரசிகிச்சைக்கும் சில விலையான உபகரணங்கள் அல்லது மருந்துகள் எல்லாம் வெளியே தான் வாங்கி கொடுக்கிறார்கள்
Why trantransferred the Oncologist Dr.Nadarajah from Tellippalai BH. to Maharagama cancer hospital. As the same orthopedic surgeon Dr. Umapathi from GH Jaffna to Colombo.
அழு கள்ளன்
தொழு கள்ளன்
ஆசார கள்ளன். இது எமது ஆசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்வது.
இதனுடைய பொருள் என்ன.
@@Argoes460 சில மாணவர்கள் ஆசிரியர் அடிக்க போனால் அழுது நடிப்பார்களாம், சிலர் கும்புடு போட்டு நடிப்பார்களாம், சிலர் ஆசாரம் விடுவார்களாம் .
Good.
உங்களுடைய நேரலைக்கு Drஅர்சுணாவையும் வரவழைத்து இரண்டு பேரின் விவாதத்தையும் செய்து இருந்தால் நீங்கள் ஓரு நல்ல ஊடகம் இது காசுக்காக கூவுகிறமாதிரி உள்ளது
ஆம் இவருடன் டாக்டர் அர்ச்சுனாவையும் கூப்பிட்டு நேர் கானல் செய்திருந்தால் கண்டிப்பாக மக்களுக்கு உண்மை தெரிந்து இருக்கும்.
வைத்தியசாலையின சுற்றாடலை எவ்வளவு புனிதமாக வைத்திருக்கிறார . சுற்றுமதில் எந்த நோட்டிஸ் இப்போது ஒட்டுப்படுவதில்லை . வைத்தியசாலைக்கு வெளியில் நடபாதை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார் . Dr. சத்தியமூர்த்திய வருகை முன் யாழ்ப்பாண வைத்தியசால இருந்த கேவலமான நிலையில் இருந்த வைத்தியசாலை இன்று மிக சிறப்பாக்கி வைத்துள்ளார்் இவர் வருகைக்கு முன் மலசல கூடம் துர்நாற்றம் எடுக்கும் இப்போது எவ்வளவு சுத்தம் உள்ளது . ஒருவரை நல்லவர்களாக்க நல்லவரை கெட்டவனாக்குவது எவ்வளவு கொடுமை. நன்றி மறந்தவர்களாக நாம் மாறக்கடாது. வைத்தியசாலையினை அபார வளர்சியை தந்து ்நவீனமான உபகரணங்களை பாவித்து பல ஆயிரக்கணக்கான நோயாளிகளை காத்துவரும் Dr. சத்தியமூர்த்திக்கு பல கோடி நன்றிகள்
See most of the people problem s
Don’t be selfish
😢😢please dr.speak faster people don't have time to watch your singing, people can read from your face you saying lie or truth
வேலை நேரத்தில் அங்கு முன் உள்ள மருந்து சாலைகளில் உள்ள அறையில் வந்து மருத்துவம் பார்க்கிறார்கள் இதை நீங்கள் ஏன் கண்டுகொள்வதில்லை 😊
இங்கு வைத்தியர் சத்ய சிகிச்சை பற்றி கதைத்துக் கொண்டிருக்கின்றார் இங்கு நடந்தது யாழ்ப்பாணத்தில் தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சைகளின் உடைய பதிவுகளை போதனா வைத்தியசாலையில் செய்யப்பட்டதாக பதிவுகள் நடைபெற்று இருக்கின்றது மக்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்ட பணத்துக்கு செய்யப்பட்ட சத்ர சிகிச்சைகளை போதனா வைத்தியசாலையில் பதிவு செய்திருக்கிறீர்கள் இதற்கான ஆதாரங்கள் மக்களிடம் உள்ளது
😂
தனியார் வைத்தியசாலையில் செத்தாலும் அவங்கள் பொறுப்பெடுக்காமல் அரசாங்கத்தின் பொறுப்பில் விடலாம்தானே.
From UK 🇬🇧 வட மாகாணத்தில் வரும் காலத்தில் தனியார் மருத்துவமனை இருக்காது என்பது தான் தற்போது நடந்து முடிந்திருக்கிற கால சூழ்நிலை எங்களுக்கெல்லாம் ஓர் தகுந்த பாடத்தை ஒரு மாத காலத்துக்குள் கற்பித்து சென்றிருக்கிறது அன்பான உறவுகளே வட மாகாணத்தில் இனி மேலும் தனியார் மருத்துவமனை தேவையா? வட மாகாணத்தில் இனிமேலும் தனியார் மருத்துவமனைகள் இயங்கினால் உங்கள் சொத்துக்களும் உங்கள் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை! நன்றாக யோசித்து சிந்தித்து செயலாற்றுங்கள் , " உண்மை ஒருநாள் வெல்லும் உலகம் அதில் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, பிரித்தானியாவிலிருந்து. , ஜி
கிளிநொச்சி கரம்புத்தோட்ட காணி தொடர்பாக ஐயா என்ன சொல்லுறார்
Sinhala doctors said that our tamil doctors behave like our தேசிய தலைவர். Good to hear about their punctuality
நழுவல் கதைகள். ஒரு வார்த்தை கூறி முடிப்பதற்குள் நோயாளியின் உயிரே போய் விடும்
நன்றாக. நடிக்கின்றார்
Archuna best ❤❤❤❤
I had rotator cuff fix surgery, which is a major surgery in the UK in a private hospital. Even though my medical cover covered staying at the hospital for 1-2 days, the consultant was ready to discharge me the same day. I was off sick to my work for 4 weeks and i was sent hime with a gift medicines.
I don't understand why the patients stayed for more than 1 day, and pregnant ladies admitted 1 month before the date.
Then there will be a shortage of hospital beds.
ஐயா…உங்களில் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு வன்னி பெருநிலப்பரப்பில் இறுதி நேரத்தில் எங்களிற்கு ஆற்றியதற்கு உயிர்காத்த மருத்துவத்திற்கு இன்றும் நன்றியுடையவர்களாக இருக்குறோம்….உங்கள் உழைப்பை யாரும் எள்ளி நகையாட முடியாது அப்படி செய்தால் அவன் தமிழனா என்ற சந்தேகம் எழும்…ஆனால் உங்களைப்போன்ற மாசற்றவர்கள் உள்ள மருத்துவத்துறை இப்படி கேவலமானது எவ்வாறு??நான் தனிப்பட்ட முறையில் சாவகச்சேரி வைத்தியசாலையால் பாதிக்கப்பட்டுள்ளேன் தேவைப்பட்டால் நிருபிக்கிறேன்….தப்பு செய்தவர்கள் தண்டனை பெறவேண்டியவர்களே…அது யாராக இருந்தாலும் …தலைவனின் ஆட்சியில் தாமும் இருந்தவர் நன்கறிவீர் வைத்தியர் ஐயா…..
இவர்கள் தலைவரிடம் வாலாட்டினால் என்ன நடக்கும் என்று தெரியும் தானே?......
@@EmmanuelDalima-gy8ypநீரும் இப்ப இருந்திருக்க மாட்டீர்
You are a one of the good administrators ever in recent times keep doing your service. Never mind of these barking ..........
Thellipalai hospital irumpai thiruppi kudukka sollu apa nampuram... Po poi Jing Jak podu
@@Kathirvelanrew psychiatric treatment eduththa piraku irumpu varum
treatment eduthaa ku piraku varum wait pannu
Doctor you are great, don't see the negative bad comments. I can understand your work load and the responsibilities. We all should hats off to all doctors who work in our country without migrating to other countries. Without making negative comments, please respect the doctors who serve to the county.
மதிப்பு மிக்க வைத்தியர் அவர்களே நன்மை தீமை அனைத்தும் இறைவன் செயல் உங்கள் பணி சிறப்பாக அமைய இறைவன் துணை புரிவார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏💞
You also got lots of benefits from him
Before criticizing corrupt doctors, we must reflect on the society that shaped them. A society lacking in moral and ethical values will produce not only corrupt doctors but also flawed teachers, government officials, journalists, vice-chancellors, and judges. While immediate solutions may be challenging, initiating a process of collective self-reflection now could lead to significant positive changes over the next 10 to 25 years. Professionals like this doctor must play a crucial role in driving these initiatives.
Did Jaffna hospital management raised any question or taken any action against the Chavakachcheri management as why patients are being sent there without being treated at Chavakachcheri hospital?
நடிப்பதற்கு ,இன்னும் பயி்ற்சி வேண்டுமோ? வைஷாலினியின் கை
இந்த மாபிஆ எதர்கு நேர்கானல் பன்றீன்கள் ??
நன்றி. 🙏🙏🙏
கேட்க வேண்டிய கேள்விகள் கேட்கப்படவில்லை it is fully scripted DAN அதனது மதிப்பை குறைத்துள்ளது. Waste my time
இடிஅமீனை கேட்டாலும் அவனும் புண்ணியம் செய்ததாகத்தான் கூறுவான்
உங்கள் பிழைகளை ஏன் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளவில்லை
கேள்வி கேட்பவர்களே உங்களுக்கான இந்த பதில் நீங்கள் ஏதோ படக்கதை கேட்டு ரசித்துக் கொண்டிருப்பது போல் தான் எனக்கு தெரிகின்றது அவர் கதையைச் சொல்லி முடிக்க கஷ்டப்படும்போது கூட நீங்கள் பதிலை எடுத்துக் கொடுத்து கதையை முடிப்பது போல் இருக்கின்றது படக்கதை நன்றாக இருந்ததா இல்லையா என்பதை இறுதிவரை பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை ஏனென்றால் அவர் மீது கேள்விகளை தொடர்ந்து தொடுக்கப்பட வேண்டும் !!!
கொள்ளை அடித்தீர்களா
இல்லையா?.. நல்ல கேள்வியை கேளுஐயா?..
வில்வித்தையும் அரசியலும் 🀄💞
இவரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் ஏற்கனவே வந்து கொண்டுதான் இருந்தன்.எனினும் இவர் அதிகாரம் இவரை வெளியில் அம்பலப்படுத்தாமல் அடக்கி வைக்கப்பட்டிருந்தது.இப்போ Dr அர்ச்சுனா மூலம் வெளிக்கொண்டுவர்ப்பட்டிருக்கிறது. இவர்கள் செய்யும் குற்றமெல்லாம் இவர்களின் தெய்வதாக மதிக்கும் தொழிலுக்கே செய்யும் துரோகம்.
Dr. Sathi, without answering the questions, you are going towards a different direction, meaning at a tangent. Why?
25 நரிகளுக்காக ஒரு பசுவை பலியிட முடியாது.....! அர்ச்சுனாவுக்கு நீதி பெற்றுக்கொடுங்க இல்லாது விட்டால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை மேலிட அழுத்தம் என்று உண்மையை கூறிவிட்டு வீட்டில் இருங்கள். உழைத்த பணம் உங்களுக்கு போதும் ஐயா.. இனிமேல் எவ்வளவுதான் உழைத்தாலும் அதை சாகும் போது நீங்கள் கொண்டு செல்லப்போவதில்லை.. வாழும் காலத்தில் உண்மையாக நேர்மையாக இருங்கள்.
ஐயா பழையபுனிதப்பணியைப்பேசுவதன்மூலம் புதியபயணித்துக்கொண்டிருக்கும் பாதையை மறைக்கும் உங்கள் மழுப்பல் போக்கை
மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள் ஐயா.
தயவுசெய்து அந்தவைத்தியரின் எதிர்காலத்தை அழிக்காமல்
உங்கள் ஆதரவை மக்களுக்குக்
கொடுங்ங்கள்.ஏனெனில் உங்கள் பணி புனிதப்பணி.அதிகாரவெற்றியைத்தாண்டியது இறைவனின்
உண்மைப்பாதைக்கான வெற்றி.
One thing is true that Jaffna Hospital has improved a lot we should thank him and his administration. But accusations must be investigated. There are so many doubts as to his genuineness to date.
Don't worry Dr one day tharmam vellum
Why you guys went on strike continuously for three days ?
சத்தியமூர்த்தி ஐயா 8:36 எல்லா வைத்தியரிடம் கண்காணிக்க முடியாது ஏதாவது வைத்தியர்களின் முறைப்பாடு கிடைத்தால் அவரை விசாரனைக்கு உட்படுத்தாமல் விடுவதே பிழையாகும்
தம்பி மரத்திற்கு சேதமில்லாமல் கனி பறிக்கிறான். எழுதிக் கொடுக்கப் பட்டிருக்கலாம்🤔
மொட்டைக்கும் முழங்காளுக்கும் முடிச்சு போடுறாங்கள்
நடந்த குற்றத்தை கதையுங்கடா மனச்சாட்சியை தொட்டு கதைக்கவும்
சுலக்சன் வாங்கிய பெட்டிக்கு ஏற்றமாதிரி உங்கள் நெறியாற்கைக்கு நன்றி😂
ஐயோ முதல் அமைச்சராக்கினால் முதலைகள் கூடுதலாக உருவாயிரும்
நீங்களும் கள்ளன் தான்.இப்போது வெளியில் வருகின்றாகள்
பணம் வந்தால் பத்தும் பறந்து போகும் மறந்து போகும்
Very fair response by dr. சத்தியமூர்த்தி ❤
இங்கே தமது கருத்துக்களை பதிந்துள்ளவர்கள் தொடர்பிலும் கவலையடைய வேண்டியுள்ளது
He doesn't know what is happening at the hospital and he sleeps 24 hours.
In private hispital all examination and treatment can complete within 3 days and patient also discharged... Then why you people keep the patient at the hospital for 2 weeks for the same situation...
Then bed problem will not be solved right ?
No patient.come to hospital for free food and enjoy the stay there..
சிறந்த நேர்காணல் மூலம் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய மைக்கு நன்றிகள்.
மக்களுக்குத்தான் இடமில்லை டொக்டருக்கு இடமிருக்குத்தானே அதனால் அவர் இட நெருக்கடி பற்றி பெரிது படுத்தவில்லை.
Iya London Hospital 4month weit pannavendum 700peruku oru pillaiyana marunthu koduparkal
Doctor not to worry go head ,do your level best,that,s enough.
அப்போ dr ஜெயக்குமார் வீட்டை ஏன் எரித்தீர்கள்
He is saying all, Dr Arjuna said....So why you are not talking about him.....???
சாவகச்சேரிக்குகொழும்புகுழுவைபோகவிடாதபடிதிசைதிருபியதுயார்
படிக்கவேண்டும்என்பதற்காகபிச்சைஎடுக்கலாம்ஆனால்சேவைசெய்யவந்திட்டான்என்றுசொல்லிக்கொண்டுபிச்சைஎடுப்பதுபிணத்தைஉறவுகள்கையில்கொடுப்பதற்குபணம்கேட்பதுஎன்பதுஉங்களின்தரத்தையும் தரதரத்தையும்காட்டுகிறது
அசிங்கமாக பதிவுகளை செய்பவர்களே உங்களின் நியாயத்தை,பொது வெளியில் பதிவிடும்போது கருத்தை நாகரீகமாக பதிவிடுங்கள் நன்றாக இருக்கும்
எல்லாம் மக்களுக்கு தெரியும்.
வைத்தியர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களைப்பற்றிய கதையையே காணவில்லை.
அனுக்கம் கூடிப்போச்சு
வைத்தியப் பணிப்பாளர் பதிலளிப்பது போல இல்லை ஏன் இந்த இழுவை.
keethanjali neejodi 😂, kovil pakkam eppa varuvaj
கேள்வியும் பதிலும் தயார்செய்யப்பட்து
இவர் யோசித்து யோசித்து இழுத்து இழுத்து கதைத்தாலும்
அதில் உண்மை எவ்வளவு வீதம் ??
நம்பக்கூடியதஈக இல்லை உமது பேச்சும் பதிலும்.
நேரடியான பதில்களை ஊழல்கள் பற்றியோ உமது ஊழலுக்கு ஒத்து வராத வைத்தியர்களுக்கு நீர் கொடுத்த நெருக்கடி பற்றி என்ன விளக்கமான பதில் என்ன???
சளாப்பலும் இழுப்பும் கூடி உம் பேச்சைகேட்க தூக்கம் வருகுது
மாபியா தலைவன்
இந்த நேர்காணல் எதற்கு
All government officials including doctors are subject to annual or planned transfers. There were dedicated doctors worked in the Jaffna hospital and transferred from time to time. It’s applicable to you too Mr. Sathiyamoorthy.
There were lots of incidents in recent days reported in the media. What action you have taken to investigate these incidents and prevent from happening in future?
Remember no one is above the law
Joker. Why didn’t you ask about Dr Jeyakumar.
ஐயா சத்தியமூர்த்தி அவர்கள் பசுக்களோடு சேர்ந்த பன்றியா?அல்ல பன்றிகளோடு சேர்ந்த பசுவா?
நீங்கள் நல்லவரெஎண்றால்அவர்மீதுபோட்டவழக்கைபின்வாங்குங்கள்