Movie : Chakravarthi Thirumagal Song : Seermevum Gurupaadham Singer : Seerkazhi Govindarajan, N. S. Krishnan Lyric : Clown Sundaram Music : G. Ramanathan
N S K ,M G R அவர்களின் காலத்தால் அழியாத லாவணிபாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அருமையான வரிகளைக் கொண்ட பாடல் நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்.இதுபோன்பாடல்களை இக்காலத்தில் எங்கும் கேட்க முடிவதில்லை.
எனக்கு ஏழுபத்தைந்து வயதாகிறது.பல ஆயிரம் தடவை திரும்ப திரும்ப ரசித்த காட்சி.ஈடு இணைய ற்ற குரு சிஷ்யன் ஜோடி.இவர்கள் காலத்தில் வாழ்நதேன் என்பதை எண் ணும்போது இன்பம் உண்டா கிறது.
Thanks padal varikal meaning music acting play back singing are all excellent kalathal azhiyatha padal .thanks for uploading god bless you sundararajan tnagar chennai .
மனிதரில் மாணிக்கம் எம்.ஜி.ஆர். புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
ஆயிரம் முறை கேட்டாலும் மகிழ்ச்சி தரும் அற்புதமான பாடல் இது... உலகத்திலே பயங்கர மான ஆயுதம் எது?.. அரிய உயரிய சிந்தனை..21.11.20
Super
Super
l
@@slimeplanet6110 a
🙏💯
இந்த பாட்ட கேட்டதில் இருந்து அடிக்கடி கேக்குறேன்
ஆ1: சீர்மேவும் குருபதம்
சிந்தையொடு வாக்கினும்
சிரமீது வைத்துப் போற்றி
ஜெகமெலாம் மெச்ச ஜெயக்கொடி
பறக்கவிடும் வீரப்ரதாபன் நானே...
சங்கத்துப்புலவர் பலர்
தங்கத்தோட பொற்பதக்கம்
வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
எனக்கிங்கில்லை ஈடெனச் சொல்லிக் களித்தார்
இந்த சிங்கத்துக்கு முன்னே
ஓடி பங்கப்பட்ட பலதீரர்
சீ.ரெடுத்துப் பாடிவாரேன் நேரே.
அதற்கு ஓரெழுத்துப்
பதில் சொல்லிப்பாரேன்...
🎵🎵🎵
ஆ2: யானையைப் பிடித்து.....
யானையைப் பிடித்து ஒரு
பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப்படுபவர் போல் அல்லவா~
யானையைப் பிடித்து ஒரு
பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப்படுபவர் போல் அல்லவா~
உமதாரம்பக்கவி சொல்லுதே புலவா
வீட்டுப். பூனைக்குட்டி
காட்டிலோடி புலியைப் பிடித்து
தின்ன புறப்பட்ட கதை போலே அல்லவா
தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா
🎵🎵🎵
(சரணம்-1)
ஆ1: அம்ம்... அப்பறம்... ஓஹோ.. சரிதான்...
பூதானம் கன்னிகா தானம்
சொர்ண தானம் அன்ன தானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள்
இதற்கு மேலான தானமிருந்தால் சொல்லுங்கள்
ஹேய்... கேள்விக்குப்பதிலக் கொண்டா
டேப்ப ஒடச்செறிவேன் ரெண்டா
ஒன்னே ஜெயிச்சுக்கட்டுவேன் முண்டா
அப்பறம் பறக்கவிடுவேன் ஜண்டா....
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி…
பதில்ல்ல்....
ஆ2: சொல்றேன்...
எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம்
புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது
நிதானந்தான்
நிதா..னந்தான்.... (ஆ1: ஆம்)
எத்தனை தானம் தந்தாலும்
எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நி.தானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்...
நி.தானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்...
ஆ1: சொல்லிட்டான்.. இரு...
கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?...
இதுக்கு பதில் சொல்ல முடியாது தம்பி
கோவிலைக்கட்டிவைப்பதெதனாலே?
ஆ2: சிற்ப வேலைக்குப்
பெருமை உண்டு அதனாலே...
ஆ1: போச்சுடா...ஹஹம். சரிதான்...
ஆ2: அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?
ஆ1: அன்ன சத்திரம்.... என்ன சொன்ன?
ஆ2: அன்ன சத்திரம் இருப்பதெதனாலே?
ஆ1: பல திண்ணைதூங்கிப்
பசங்கள் இருப்பதாலே? எப்டி... ஹு.ஹும்
ஆ2: பரதேசியாய்
திரிவதெதனாலே..?.. ஏ.. ஏ.. ஆ...
பரதேசியாய் திரிவதெதனாலே..?
ஆ1: அவன் பத்து வீட்டு... ஆம்...
ஆ. அஹ்ஹம். சரி இதுவேணாம்...
அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே
தம்பி இங்க கவனி.. காரிருள்
சூழுவது எவ்விடத்திலே?
தம்பி காரிருள் சூழுவது எவ்விடத்திலே?
ஆ2: கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே....
ஆ1: சே... ஆ2: அண்ணே..
ஆ2: கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
ஆ1:சொல்லிப்புட்டியே...
ஆ2: புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
ஆ1: புகையும் நெருப்புமில்லாம
அது எப்டி எரியும்?
ஆ2: நான் சொல்லட்டுமா?
ஆ1: சொல்லு..
ஆ2:புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
ஆ1: சரிதான் சரிதான் சரிதான்
ஆ2: உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
ஆ1: கத்தி.. ஆ2: இல்ல
ஆ1: கோடாலி... ஆ2: இல்ல
ஆ1: ஈட்டி... ஆ2: ம்ஹூம்
ஆ1: ஆம்...கடப்பாற... ஆ2: இல்ல
ஆ1: அதுவுமில்லையா...
அப்பறம்.. பயங்கரமான ஆயுதம்
அக்னித்திராவகமோ இருக்குமோ..
அது ஆயுதமில்லையே....
ஆம் தீயான்னும் புரியமாட்டேங்குதே..
அட நீயே சொல்லப்பா..
ஆ2: உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின்
நாக்குத் தான் அது..
ஆ1: ஆஹா ஹாஹா....
ஆ2: நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின்
நாக்குத் தான் அது..
Super sir read
Thanks for the lyrics
Semnaa
தமிழே அழகு
🙏🙏🙏🙏🙏
Ns கிருஷ்ணன் சொற்கள் வாழ்க்கைக்கு பலம்
N S K ,M G R அவர்களின் காலத்தால் அழியாத லாவணிபாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அருமையான வரிகளைக் கொண்ட பாடல் நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்.இதுபோன்பாடல்களை இக்காலத்தில் எங்கும் கேட்க முடிவதில்லை.
MGR & NSK வணக்கத்திற்கு உரியவர்களே. அருமையான கலைஞர்கள். உங்க காலத்தில் நாங்கள் வாழ முடியவில்லை. ஏக்கமாக உள்ளது.
Naan.paadumpaadal.nalamaaga.vendum
காலம் உல்ல வரைபட்டு கோட்டையாரின் - புகழ்நிலைக்கும்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அருமையான பதிவு
Enaku romba pudicha song, thalaivar mass
இது அல்லவோ சிறந்த பாடல்,
p
5000 murai kettalum thihattatha paadal idhu. Kettukonde irukalam. Vaalga arpudha kalaingargal iruvar MGR NSK.
En thalaivan MGR 😍😍😍
வாத்🔥யார்
Nsk iya romba nalla manidhar avara enakku romba pidikkum idha padalai kettale naan happy'a akiduven🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
NSK and puratchi thalaivar MGR are two JAMBAHAVAN in Tamil cenima.
அருமையான பாடல் 😍😍😍
எனக்கு ஏழுபத்தைந்து வயதாகிறது.பல ஆயிரம் தடவை திரும்ப திரும்ப ரசித்த காட்சி.ஈடு இணைய ற்ற குரு சிஷ்யன் ஜோடி.இவர்கள் காலத்தில் வாழ்நதேன் என்பதை எண் ணும்போது இன்பம் உண்டா கிறது.
Mt
Thanks padal varikal meaning music acting play back singing are all excellent kalathal azhiyatha padal .thanks for uploading god bless you sundararajan tnagar chennai .
அற்புதமானபாடல்👍👍🙏🙏
அற்புதமான பாடல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்குரிர்கல் ஓருலைக்போடவும்
Mgr sir song all song nice super
இருவரும பாடலுக்கு நடித்தவர்கள்
மட்டுமல்ல வாழ்ந்து காட்டியவர்கள்
It's TRUE thalaiva❤❤❤❤❤❤
NSK Rocks with his original voice. He is the best and he is last. Good hearted and multi talented legend
Nsk and mgr two great legend in the world
👌super
Ithu than Nalla kelvi pathilkal yendrum nilaithirukkum
2Natkalil 100 murai intha padalai parthu vitten enna oru karuththu nadippu sons a illa ippothellam intha padalai kekkamal ennal irukka mudiyathu ❤️❤️😍😍🤩
கிளவுன் சுந்தரம்
Great two ledged
The great two super stars
Both are great actor's
Good song. It brings my young age thought s.
NSK at a another level. SUPERB!
Super song
Sumathi
✍️👌🌹🌷💐
Super old song
பாடள் அக்காலம் வேரு 👌 இக்காலம் பாடல் வேரு
Good lyrics and good music
krishnan
s
NSK என் தலைவன்
Super super
I like this song
Annan thampi Vara mari
Awesome lines..I wonder patiala pants and leggings were there in that time period..
Super songs
குரல் வளம் சூப்பர்
Unbelievable. This song Will live forever!
Annan thampi vera mari
Rendu Singam umpotti podum paadal.
The lyricist of this wonderful song is Pattukoddai Kalayasundaram, and not Clown Sundaram.
Qq
Super song MGR sir really Great and also N..S Krishnan sir
Super👌👌👌🥰🥰
❤😢🙏🔥
Marvellous. Hats off to both Singers 👏
krishnan.s
The song should be like this.
intha padal Pattukottai Kalyanasundaram iya yezutiyz padal
🙏🙏
Vazhka NSk Ayya
SUPER SONG MGR N.S KRISHNAN ACTING SUPER
M G R 🦁🦁🦁🦁🦁
CHARAVARTHI THORUMAGAL WAS SUOER movie by makkal thilagam MGR
We accept today
Super 🎵 🎶 song 🎵
N.s.krishnan great
❤
Alekane.MGR.arumyane.karuthule.pattu..nsk.SUPPER.........
Who wrote this song?
I know very well its not பட்டுக்கோட்டை கல்யாணசுந்திரம்.!
My son g
🌹🙏🙏🙏🌺
🔥♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌
❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌👏🙏
👍
No difference between tamil and kannada just script.feel was same.lyric meaning ful
ULAKATHILE PAYAKARAMA AAYUTHAM ETHU...?? SARITHANE.....??
Like
2023
Super Wordings play game song
The great super star
Mr. Mgr sir
SamayaLaxmanan s
இந்தாபாடத்திபெயர்ஏன்தோரிவி
சக்கரவர்த்திதிருமகள்
24.8.2022
N,,s,k,kalivanar,mgr,vall
Enthu padal illa padam
Fu zip
Very nice song
Super song
This songtruely applies to dk. DMK adimk comunists thol seeman
❤