இந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ பேர் வந்தார்கள்.....போனார்கள் ....ஆனாலும் MGR என்ற பெயரைச் சொன்னதும் ஒரு புன்னகை ...ஒரு மன திருப்தி ....ஒரு குதுகலம்...❤️❤️❤️❤️
யார்டா கர்ணன்❓ காமராசர் போல... தோல்வியின் அடையாளம் கர்ணன்✔️ அந்த புராண கர்ணன் எம் தமிழ் மக்களுக்கு தேவையில்லை❌ கலியுக கர்ணன் *புரட்சித்தலைவர் MGR* மட்டுமே... எங்களின் தேவை✔️
தலைவராலே இந்த உடைக்கு அழகா இல்லை இந்த உடையால் தலைவர் அழகா என்ன அழகு :என்ன கம்பீரமான அழகு தெய்வம் எங்கள் வாத்தியார். திராவிடனின் பெருமையை பறை சாற்றும் பாடல் வரிகள் வாழ்க M. G. ர்.
தலைவர் எம். ஜி. ஆர் மனம் சோர்வு அடையும் போது அவரது காரில் ஒலிக்கும் பாடல். அவருக்கு மிகவும் பிடித்த பாடல். மக்கள் திலகம் ஒரு பொக்கிஷம் தமிழ்நாட்டிற்கு.
Ghilli Saran - Thank God that you have not born in MGR period. Cinema not reality. MGR was puppet and no social and physical infrastructure. Almost all the home lights switched off at 6 PM. Dark days, no jobs, poor salary, no water, no electricity. Listen the music, learn good things from lyrics and be happy that you're 2K kid. Now, is the right time and not the past period.
MGR அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.இதை MSV அவர்களிடம் பின்னாளில் ஒருவர் (மேடையில்)சொன்னபோது MSV யின் பதில் "இது என் மெட்டு இல்லை! மிகப் பிரபலமான ஒரு பாடலை காப்பியடித்து கொஞ்சம் மெருகேற்றி உள்ளேன். அப்பாடல் "ரகுபதி ராகவ ராஜாராம் " எத்தனை எளிமை.எவ்வளவு உண்மை.
T.m.s அவர்கள் போல் பாடவும் m.g.rஅவர்கள் போல் இப்படி நடிக்கவும் அதை ரசிக்க தமிழ் தெரிந்த நாமும் கொடுத்து வைத்த இந்த பிறவி.இசை அமைப்பாளர் அனைவருக்கும் நன்றி நன்றி.
பெற்றவர்மானம் காக்க ௭ழுவான் ௮வள் பிள்ளை தாய் தந்தை பாசமும் நாட்டுப் பற்றும் வீரமும் துணிச்சலும் மேலும் சந்தோஷம் சுறுசுறுப்பு ௮னைத்தும் வேண்டுமா ௮னுதினம் இப்பாடலைக் கேட்டால் போதும் சிரித்துக் கொண்டே இ௫க்க வேண்டுமா ௭ம் ஜி ஆர் முகத்தை பா௫ங்கள்
@@selviparthiban6224 திராவிடர் / தமிழர் இரண்டும் ஒன்று தான்டா கூமுட்டை முதலில் நீ தமிழனா ? டங்கிலீஷில் எழுதுற .... தமிழே தெரியாத நீ... கருத்து சொல்ல வந்துட்ட ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு... காமெடி செய்ற ? எங்கள் கவியரசருக்கு தெரியாதா தமிழா? கண்ணதாசனுக்கு தெரியாத சரித்திரமா ? புரட்சித்தலைவருக்கு தெரியாத தமிழா ? மக்கள் திலகம் எம்ஜியாருக்கு தெரியாத வரலாறா ? நீ இதுவரைக்கும் எந்த ஆணியையும் புடுங்கல அப்படியே அடிமையா கிடந்து சாவு பூமிக்கு பாரமாவது குறையம்
அச்சம் கொள்வது மடமை என்பதை அறிந்த இனம் எங்கள் தமிழ் இனம். கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்க்கும் எங்கள் தமிழ் தாயின் மரபு.. "அஞ்சாமை திராவிடர் உடமையடா.".. என்ற கவிஞர் கண்ணதாசனின் எழுச்சி தரும் இந்த பாடலை பொருத்தமான குரலில் பாடிய சௌந்தரராஜன் இன உணர்வு பெருக தோழனுடன் இந்த பாடலை பாடி வரும் மக்கள் திலகம் எம்ஜிஆர். இந்த பாடலை தமிழ் கூறும் நல்லுலகின் நாட்டுப்பண்ணாக வைக்கலாம். குதிரையின் குளம்பு ஒலிக்க இசை தந்த மெல்லிசை மன்னர்கள்.. வாழ்க தமிழ் இனம்...
மழலை......... பொருளில் குற்றம் இல்லை. சொல்லில்தான் குற்றம் . அதனால் மன்னிக்கப்படலாம். ( திருவிளையாடல் வசனம் ரீமிக்ஸ்)... தமிழுக்கு அமுதென்று பெயர். மு வை ழு ஆக்கலாமா? திருவனந்தபுரத்திலிருந்து ராம் .
மன்னாதி மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல். கவியரசர் கண்ணதாசனின் வரிகளில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைக்க T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல். MGR, பத்மினி அவர்களின் முகபாவனை, உடல்மொழி, அனைத்தும் அருமை.
மதுரையில் இருக்கும் தமிழன்னையை வணக்கி தமுக்கம் முதலான சமூக நீதி தொடக்கம் முதலான அரசியல் பாதுகாப்புத் துறை இரண்டிலும் சரித்திரம் படைக்க பிறந்த இடமாம் சென்னை அரவனைத்தது 2007முதல்-2023வரை ஒரு 16 ஆண்டு காலம் பாதுகாப்பு துறை அமைச்சகம் பணியில் EXUCUTIVE ஆக பணியாற்றிய தில் பெருமை.உண்மை உழைப்பு உயர்வு
ஜெனரல் பொறுப்பில் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள்ளாக தமிழ் மகாணம் சார்ந்த அனைத்து முடிவுகளையும் வெளியிட்ட பின்னர் தமிழக அரசியல் தனக்கான முத்திரையை பதிப்பான் சோழர்கள் இராமச்சந்திரன்.மகேஸ்வரன்
Ivar piranthathu Ceylon, enakku avarai paarka koduththu vaikka villai, en Amma vum Appa vum paarthargalam,saro avargaludan," Enga veettu pillai" vilavil kalanthu kondaargalam, Colombo Kingsley theatre il E v pillai padam paartharam, Engal super star MGR avargal, avar innum engaludan vaalgirar,kadavulae En uyirai eduththu vittu avarai meendum bhoomikku kondu varavum.
@@suriyamuthumani4128, few Tamil people of Sri Lanka had a same idea like you & wanted to separate the northern part of our country to takeover by using terrorism under the leadership of a fool named Prabhakaran. Then we taught him a good lesson. You Indian-Tamils also can try in India to take over power from Aryans who are ruling Tamils in the central government. But definitely the Aryans of India will teach you a good lesson.
தலைவனின் பாடல்.. தனி மனம் தைரியம். தனிமையில் வலிகள்... தவிடு பொடியாக்கும்... பாடல் வரிகள்...சோர்ந்த மனதிற்கு....வீரம் ஊட்டிய பாடல். மனம் மயங்கிய ரசனையில் பாடலை கேட்கும் நான்.
பாடலைப்போன்று ஒவ்வோறு வரும் வாழ நினைத்தால்? வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்? Note :அது தான் வாழ்க்கை தாயகம் காப்பது நம் கடமையாடா.
எம் ஜி ஆரின் காரில் இந்த பாட்டு கேசட் வைத்திருந்தார் என்றும் அவர் அடிக்கடி பயணங்களின் பொழுது இந்த பாடலை விரும்பி கேட்பார் என்று ஒரு பத்திரிக்கையில் அந்த காலததில் படித்திருக்கின்றேன்
அச்சம் என்பது மடமையடா அஞ்சாத திராவிடர் உடமையடா என்கிற இந்தப் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் எனது நாடி நரம்புகள் புடைக்க ஆரம்பித்து விடுகிறது வீரம் செறிந்த கண்ணதாசன் அவர்களின் அற்புத வரிகளில் சிம்மக் குரலாக கர்ஜிக்கும் டி எம் எஸ் அவர்களின் கம்பீர குரலில் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் அழகான இசையில் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவரின் அற்புதமான நடிப்பில் காலமெனும் கரையான் அரிக்க முடியாத பாடலாக இப்பாடல் திகழ்கிறது யானை இறந்தாலும் ஆயிரம் பொன் இருந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் அந்த பொன்மொழியானது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு 100 சதவீதம் பொருந்தும்.. நான் அவரது தீவிர ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் வாழ்க எம்ஜிஆர் அவர்களின் புகழ் 👌🏽👍🙏💐💐
தன்மான தமிழரே,தமிழகத்தின் தவப் புதல்வனே,உன்னால், உனது உயரிய பாடலால்,உழைத்து, உழைத்து, உருகுலைந்த உள்ளங்களை, உரசி,உதிரத்தில் உரமேற்றி, உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே,என்று உரக்கக் கூறிய உத்தமத் தலைவர் எம் ஜி ஆர் என்ற எங்களின் உயிர் மூச்சே நின் புகழ் மணக்கும் தமிழுக்கும்,தமிழகத்திற்கும்.நன்றி.
அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா! தாயகம் காப்பது கடமையடா! அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா! கனக விஜயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேரமகன்! இமய வரம்பினில் மீன் கொடி ஏற்றி இசை பட வாழ்ந்தான் பாண்டியனே! அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா! கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை! களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை! அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா! வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்! அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. என்னுடைய சிறு வயதில் நான் வாழும் ஊரில் மட்டுமல்ல நம்முடைய தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் ஒலித்துக் கொண்டேயிருந்த காலத்தால் அழியாத ஒரு நல்ல பாடல். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
அழகும் அறிவும் ஆளுமை திறனும்
வீரத்திருவும் கொண்ட ஒரே நடிகர் தலைவர்
எங்கள் பொன்மனச்செம்மல்.
ஆனால் பாருங்கள் குதிரை வண்டியை ஓட்டச்சொன்னால் ஸ்டுடியோவில் உட்கார்ந்து குண்டய ஆட்ரார் ஒருவேலை டுபாக்கூர் மாவீரனோ
M.G.R. IS TILL AMONG US
Unmai nanba
என்ன ஒரு அழகு எம் ஜி ஆர் போல் இனி ஒருவர் பிறப்பது அரிது 🙏👍
இந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ பேர் வந்தார்கள்.....போனார்கள் ....ஆனாலும் MGR என்ற பெயரைச் சொன்னதும் ஒரு புன்னகை ...ஒரு மன திருப்தி ....ஒரு குதுகலம்...❤️❤️❤️❤️
jjm.
100 % உண்மை
Super Na
ஆனாலும் நடிப்பில் சிறந்தவர் சிவாஜிகனேசன்
அது உண்மைதான்...
ஆனால் அவர் பெயரை வைத்து ஏமாற்றிய கூட்டம்....?
தலைவனே பழிவாங்குகிறார்...
MGR பாடல்களை கேட்ட நான் என் மூச்சு உள்ள வரை இதுவரை கை நீட்டியது இல்லை
என்ன சொல்ல வாரிங்க
ஆமா
Legend neengalum sir
இறந்த பின்னர் இதயத்தில் அழியாமல் உறைந்திருக்கும் இதய தெய்வம் MGR போல் யாரும் இனி அந்த இடத்தை நிரப்ப முடியாது.
உண்மை
TMSஐயா தெய்வப்பிறவி அது போல் மக்கள் திலகம் நடிகர் திலகம் அவதார. புருஷர்கள்
ஆம்👍
N vn fcd ppnk😊lll lol l😅😊😊😊😊
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் நம் புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் மட்டுமே
Matan
சிறப்பு 🙏🙏🙏
We have to respect TMS ayya and his voice
Excellent comment... Mgr is amarar
Vaaghga mgr naamam
Mgr என் ஒரு வசீகரம். பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இந்தப்பாடலின் மூலம் என் உள்ளத்தில் குடியிருக்கும் தெய்வம்
காலத்தினாலும் அழியாத கலைதாயின் தலைமகன்
புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்....
6றிலும் சாவு,100றிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா!!!(கர்ணன்)😇
Waiting for that moment. Tamil Nadu 💪🏾
Aamai kari yadaaa?
யார்டா கர்ணன்❓
காமராசர் போல...
தோல்வியின் அடையாளம் கர்ணன்✔️
அந்த புராண கர்ணன்
எம் தமிழ் மக்களுக்கு தேவையில்லை❌
கலியுக கர்ணன் *புரட்சித்தலைவர் MGR* மட்டுமே...
எங்களின் தேவை✔️
என்றைக்குமே மக்களின் மனதில் நிற்பவர் யார் . எம் ஜி ஆர்.தான்.
இது போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை கேட்டால் வீரம் தானே வரும்
ஒருஆயிரம்ஆண்டுகள்சென்றாலும்M.G.R.போல் எவரும் வரமுடியாது.
பாடலுக்கு உயிர் கொடுத்த T.M.S புகழ் ஓங்குக பல்லாண்டு காலம். 👍 👍 👍 🙏 🙏 🙏
கருவினில் வளரும் மழளையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை.
கலங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள்
பிள்ளை.
கண்ணீர அடக்கமுடியல
7
சூப்பர்
Agree 💯
மழலை
தலைவராலே இந்த உடைக்கு அழகா இல்லை இந்த உடையால் தலைவர் அழகா என்ன அழகு :என்ன கம்பீரமான அழகு தெய்வம் எங்கள் வாத்தியார். திராவிடனின் பெருமையை பறை சாற்றும் பாடல் வரிகள் வாழ்க M. G. ர்.
சரியாக சொன்னீர்கள்
Very true. Vazha mgr puhal. Pl. Murugappan.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்
தலைவர் எம். ஜி. ஆர் மனம் சோர்வு அடையும் போது அவரது காரில் ஒலிக்கும் பாடல். அவருக்கு மிகவும் பிடித்த பாடல். மக்கள் திலகம் ஒரு பொக்கிஷம் தமிழ்நாட்டிற்கு.
தலைவனின் இந்த பாடலை கேட்டதும் உடல் சுறுசுறுப்பு அடந்து நம்மை ஓட வைக்கிறது
தீய மனிதர்களால் ஏமாற்றம் . பிரச்சனை வரும் போது , இந்த பாடலை கேட்டால் தன்னம்பிக்கை வரும் , கவலை( மன அழுத்தம் ) வராது ,
உண்மை
💪தமிழர்களின். வீரத்தை. பறைசாற்றும். தலைவர் பாடல். 💪
WE HAVE OUR ROOTES..WE ARE NOWHERE LESSERS THAN ANY BODY LIVING IN THIS UNIVERSE.
நான் மிகவும் வருந்துகிறேன் MGR ஆட்சி காலத்தில் பிறக்கவில்லை என்று...2k kids
Ghilli Saran - Thank God that you have not born in MGR period. Cinema not reality. MGR was puppet and no social and physical infrastructure. Almost all the home lights switched off at 6 PM. Dark days, no jobs, poor salary, no water, no electricity. Listen the music, learn good things from lyrics and be happy that you're 2K kid. Now, is the right time and not the past period.
இப்படி ஒரு அழகான நடிகர் நாம் சொப்பனத்தில் கூட கிடையாது
@@creepernoodles8735 இவர்மாதிரிஇனிமேல்கிடைப்பதுஅரிது
புரட்சி நடிகர் புரட்சி வாத்தியார் புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களைப் போல் இனிமேல் ஒருவரை இந்த உலகம் காண்பது அரிது அரிது அரிது 🙏
Bro 90's kid aa
Alagu matum illai panbu anbu parivu anaithilum avarthan avarukuu nigar avarea
Thalaaaaa vanthutar....
இந்த பாடல் வரிகள் இதய தெய்வம் புரட்சித் தலைவருக்கு மட்டுமே பொருந்தும். தனது கொள்கையில் இருந்து மறாத வர்
என்ன கொள்கை
@@vinothkumar-kx7mg moodinu poda.. venna
Super
@@vinothkumar-kx7mg
த்தூ...
நீயெல்லாம் ஆறறிவு உள்ள மனுஷனா ?
@@prashantyesu4750 u
இந்தப் பாட்டை எழுதிய கண்ணதாசனும். இந்தப் பாடலை பாடிய சௌந்தர்ராஜன்னும் .இசைத்த இசை அமைப்பாளர்.இவர்களின் திறமையால் தான் பாட்டு உச்சத்துக்கு அடைந்தது.
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள தலைவர் புரட்சி தலைவர் எம். ஜி. ஆர். மட்டும்
ஆகா !என்ன அருமை யான பாடல்!ஆண்டுகள் எத்தனை ஆனாலும் அனைவரின் மனதிலும்
நிலைத்திருக்கும் பாடல்.
பொன்மனசெம்மல் பாடல் மூலம் நமக்கு தன்னம்பிக்கை தைரியம் ஒரு உற்சாகம் கொடுத்து இருக்கிறார் 👌👌
எத்தனை பாடலாசிரியர்
எழுதினாலும்
புரட்சித்தலைவருக்கு
மட்டும் தத்துவம் சொறிந்த பாடலை அள்ளி அழகாக கொடுக்கினறனர்
S
@@nithyamohan1241 நன்றி
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்.... நிச்சயமாக அவர் திரு எம்.ஜி.ஆர் மட்டுமே. இவ்வுலகம் உள்ளவரை அவருக்கு இணை அவர் மட்டுமே.
@@nagasubramanyanswaminathan2533 நன்றி
@Sasidharan Gandhi நன்றி
MGR அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.இதை MSV அவர்களிடம் பின்னாளில் ஒருவர் (மேடையில்)சொன்னபோது MSV யின் பதில் "இது என் மெட்டு இல்லை! மிகப் பிரபலமான ஒரு பாடலை காப்பியடித்து கொஞ்சம் மெருகேற்றி உள்ளேன். அப்பாடல் "ரகுபதி ராகவ ராஜாராம் " எத்தனை எளிமை.எவ்வளவு உண்மை.
பூத உடலுக்கு ஆயுள் நூறு.பூகழ் உடலுக்கு ஆயுள் ஆயிரம் ஆண்டுகள்.....
MGR புகழும் சிரஞ்சீவி
சூப்பர்🌹🙋🙏
மனசு. சோர்வடையும்போது
இதுமாதிரியான. தலைவரின்
பாடல்கள்தான். அருமருந்து
பாடல்கள். கேட்டாலே
தைரியம். தானாக. வரும். 💪
Unnmathan bro
ஆனால் அந்த தைரியம் அவருக்கு இல்லையே என சில அரசியல் நிகழ்வுகள் கூறுகின்றன - அரசியலில் இந்திராவுக்கு பயந்தார் என
@@noobgamingtn7448the
yes the lyrics is energetic to people the words are very powerful that our TAMIL
@@vinothkumar-kx7mg MGR இந்திராக்கு.பயந்தாரு நீ பார்த்த☺️☺️☺️☺️☺️
இமைய மலையில் மீன் கொடி ஏற்றி இசை பட வாழ்ந்தான் பாண்டிய மன்னன்
இது எந்த மன்னன் என்று தெரியுமா
ஆயிரம் தடவை கேட்டாலும் பார்த்தாலும் சலிப்பு தட்டாத பாடல்.
இந்த பாடலை கேட்கும் போது ஒரு இனம்புரியாத உத்வேகம் எழுகிறதுதுதானே ...
இந்தப் பாட்டு சிலோன் ரேடியோவில் காலையில் கேட்கும் போது நம்மை அறியாமலே ஒரு உற்சாகம் பிறக்கும்.
இந்த மாதிரி பாடல் இனி எப்பவும் கிடைக்காது
Yes.. I am 20 years.. I watching this
இனி கற்பனை செய்துகூட பார்க்க வேண்டாம் இருப்பதை அழியாமல் பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமை பொறுப்பு
@@rja8548 me also 21
@@syedshahinsha6949 whatsapp 8428659720
@@syedshahinsha6949 me 14
மிக அற்புதமான பாடல் தலைவர் நமக்கு தைரியத்தை கொடுக்கிறார் இப்பாடல்மூலமாக கருவிலிருக்கும் குழந்தைவரை
👌💯🙏
அச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா..
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
Mannathi mannan intha padam 1965 entru ninakiren Bengalore schhol paruvathil 8 std padikum morning show partha padam. Enaku 70 yrs enum entha paddalai youvtube kettiu kondu irrukiran. Naan Dr. MG.R fan. Induru Avar Birthday. My wishes to all mgr sir fans. Happy birthday sit,
Super sir❤
❤❤❤
T.m.s அவர்கள் போல் பாடவும் m.g.rஅவர்கள் போல் இப்படி நடிக்கவும் அதை ரசிக்க தமிழ் தெரிந்த நாமும் கொடுத்து வைத்த இந்த பிறவி.இசை அமைப்பாளர் அனைவருக்கும் நன்றி நன்றி.
அது ஒரு பொற்காலம். திரும்ப கிடைக்காது
@@ravindranr.k2015 👍👌👍
🙏🙏🙏
Nanri
பட வசூல் மற்றும் தன்னுடைய ரசிகர்களுக்கு பாடல்கள் வந்த காலத்தில் தன்னுடைய மக்களுக்காக பாடல்கள் வேண்டும் நினைத்த ஒரே நடிகர் , தலைவர் ....
Yes bro
S
அருமையான பாடல்
சாரட்வண்டி
இசைஅருமை
தமிழ்நாட்டை
காத்த
உன்னத
மகான்
@@ramachandranramachandran7470 O அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் MGR super 🙏
கண்ணதாசன் அவர்களின் வரிகள் 🔥
pulamai pithan varigal
@@TamilSelvan-pt7xq புலமைப்பித்தன் இப்பாடல் வந்த காலக்கட்டத்தில் இன்னும் அறிமுகமாகவில்லை நண்பரே.இது கவிஞர் கண்ணதாசனின் பாடல்.
@@TamilSelvan-pt7xq it’s kannadasan song
Patti kottai kalyana sundaram song
@@jaamess3112சரியாக சொன்னீர்கள்
Mgr+kannadasan +tms heaven... Those last lines are simply masterpiece
மன்னாதி மன்னன்
புகழ் வாழ்க...!!
அருமையானத் தத்துவம்+அறிவுரைப் பாடல்!இருவல்லவர்களின் ஈடிணையில்லா இன்ப கீதம்!இணையில்லா ஆண்மைக்குரலோன் டிஎம்எஸ் பாடியது!! ஈடிணையில்லாத பேரழகு எம்ஜிஆர் நடிச்சது!ஆஹா!!அவர் அந்த குதிரைகளை 🐴 🐴 ஓட்டியபடி வருவது பிரம்மாதபர!பக்கத்திலே அழகான அச்சலிதேவீ !! இந்தப்பாடலைக் கேட்கையில் நமக்கு சிலிர்ப்பு உண்டாகும்!! அப்படிப்பட்ட உன்னதப் பாடல் இது!! பேரழகி பத்மினி !! ஆஹா !!என்னவொருப் பாடல்!!அசல் ராஜாகூட தோத்திடுவான் நம் எம்ஜிஆரின் கிற்கு முன்பாக!! எனக்கு மிகவும் புடிச்சப் பாட்டு!!ஏன் தமிழர்களுக்கே புடிச்சப் பாட்டாகும் இது!! நன்றீ!!
அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருப்பேன். ஐயா பாடலை🙏💯🏳🌈👌✌இனிய காலை வணக்கம் 🙏
இனிய இரவு✨ 🌚⏰ வணக்கம்😊👋🙋
@arumugam81இனீயவணக்கம் ஆறுமுகம் நலமா? 👸❤❤❤09
பெற்றவர்மானம் காக்க ௭ழுவான் ௮வள் பிள்ளை தாய் தந்தை பாசமும் நாட்டுப் பற்றும் வீரமும் துணிச்சலும் மேலும் சந்தோஷம் சுறுசுறுப்பு ௮னைத்தும் வேண்டுமா ௮னுதினம் இப்பாடலைக் கேட்டால் போதும் சிரித்துக் கொண்டே இ௫க்க வேண்டுமா ௭ம் ஜி ஆர் முகத்தை பா௫ங்கள்
Ok
வீரம் என்றால் தமிழன் அவன்தான் மன்னாதி மன்னன் ☀☀☀
ஆம்
Dravidar udamai illa ,tamilar udamai
Tasmac Thamizhan
@@ArumugaNainarinfinite poda naye
@@selviparthiban6224
திராவிடர் / தமிழர் இரண்டும் ஒன்று தான்டா கூமுட்டை
முதலில் நீ தமிழனா ?
டங்கிலீஷில் எழுதுற ....
தமிழே தெரியாத நீ...
கருத்து சொல்ல வந்துட்ட
ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு...
காமெடி செய்ற ?
எங்கள் கவியரசருக்கு தெரியாதா தமிழா?
கண்ணதாசனுக்கு தெரியாத சரித்திரமா ?
புரட்சித்தலைவருக்கு தெரியாத தமிழா ?
மக்கள் திலகம் எம்ஜியாருக்கு தெரியாத வரலாறா ?
நீ இதுவரைக்கும் எந்த ஆணியையும் புடுங்கல
அப்படியே அடிமையா கிடந்து சாவு
பூமிக்கு பாரமாவது குறையம்
அச்சம் கொள்வது மடமை என்பதை அறிந்த இனம் எங்கள் தமிழ் இனம். கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்க்கும் எங்கள் தமிழ் தாயின் மரபு.. "அஞ்சாமை திராவிடர் உடமையடா.".. என்ற கவிஞர் கண்ணதாசனின் எழுச்சி தரும் இந்த பாடலை பொருத்தமான குரலில் பாடிய சௌந்தரராஜன் இன உணர்வு பெருக தோழனுடன் இந்த பாடலை பாடி வரும் மக்கள் திலகம் எம்ஜிஆர். இந்த பாடலை தமிழ் கூறும் நல்லுலகின் நாட்டுப்பண்ணாக வைக்கலாம். குதிரையின் குளம்பு ஒலிக்க இசை தந்த மெல்லிசை மன்னர்கள்.. வாழ்க தமிழ் இனம்...
அர
அருமை
மழலை......... பொருளில் குற்றம் இல்லை. சொல்லில்தான் குற்றம் . அதனால் மன்னிக்கப்படலாம். ( திருவிளையாடல் வசனம் ரீமிக்ஸ்)... தமிழுக்கு அமுதென்று பெயர். மு வை ழு ஆக்கலாமா? திருவனந்தபுரத்திலிருந்து ராம் .
@@ramn1609
நன்றி.. தவறை திருத்திவிட்டேன்..
@@thillaisabapathy9249 நன்றி,. வாழ்க
மன்னாதி மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல். கவியரசர் கண்ணதாசனின் வரிகளில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைக்க T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல். MGR, பத்மினி அவர்களின் முகபாவனை, உடல்மொழி, அனைத்தும் அருமை.
Super
@@suriyamuthumani4128 Thank You.
காலத்தை வென்றவர் இவர்தான்.
கண்ணதாசன் அருமை👌🙏🙋
மதுரையில் இருக்கும் தமிழன்னையை வணக்கி தமுக்கம் முதலான சமூக நீதி தொடக்கம் முதலான அரசியல் பாதுகாப்புத் துறை இரண்டிலும் சரித்திரம் படைக்க பிறந்த இடமாம் சென்னை அரவனைத்தது 2007முதல்-2023வரை ஒரு 16 ஆண்டு காலம் பாதுகாப்பு துறை அமைச்சகம் பணியில் EXUCUTIVE ஆக பணியாற்றிய தில் பெருமை.உண்மை உழைப்பு உயர்வு
ஜெனரல் பொறுப்பில் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள்ளாக தமிழ் மகாணம் சார்ந்த அனைத்து முடிவுகளையும் வெளியிட்ட பின்னர் தமிழக அரசியல் தனக்கான முத்திரையை பதிப்பான் சோழர்கள் இராமச்சந்திரன்.மகேஸ்வரன்
இந்திய அரசு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தென் கிழக்கு தரைப்படை தளபதி திராவிட சேனை மதராஸ் மாகாணம் MADRAS REGIMENT R.M RAJ BHAVAN TN.
NIVETHAMAHESWARAN PRINCELY STATES TAMILNADU
காலம் கருதி இடத்தாற் செயின்
எம்ஜியார் மாதிரி இனி ஒரு தலைவர் வரவே மாட்டார்கள்
Ivar piranthathu Ceylon, enakku avarai paarka koduththu vaikka villai, en Amma vum Appa vum paarthargalam,saro avargaludan," Enga veettu pillai" vilavil kalanthu kondaargalam, Colombo Kingsley theatre il E v pillai padam paartharam, Engal super star MGR avargal, avar innum engaludan vaalgirar,kadavulae En uyirai eduththu vittu avarai meendum bhoomikku kondu varavum.
Kandpa
One of the factors that motivated me to join Indian Air Force 🙏🚩🙏
1967 தேர்தல் வெற்றிக்கு கை கொடுத்த பாடல் இது வென்று அண்ணாவே புகழ்ந்த பாடல் .
@@suriyamuthumani4128, few Tamil people of Sri Lanka had a same idea like you & wanted to separate the northern part of our country to takeover by using terrorism under the leadership of a fool named Prabhakaran. Then we taught him a good lesson. You Indian-Tamils also can try in India to take over power from Aryans who are ruling Tamils in the central government. But definitely the Aryans of India will teach you a good lesson.
@@suriyamuthumani4128yes we r dravidians
@@user-ed9wk3vd2rவாழ்க்கை ஒரு வட்டம்
@@suriyamuthumani4128 if aryans came from Central Asia/ Iran, then dravidians also came from Africa.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்
MGR
Great mgr and Anna
Makkal thilagam MGR 🙏& Kaviyarasu KANNADASAN 🙏
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா...✊🏻
ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா...✊🏻🇮🇳❤️
அஞ்சாமை திராவிடர் உடமையடா 💪
Yes correct
Ok
எவன்எவனோ. இப்ப.சூப்பர்.ஸ்டாராம்.. தலைவர். மட்டும் தான். சூப்பர் ஸ்டார் அதுதான் உண்மை
Correct bro
@@kumarKumar-zv8ps
Well said
🤝🤝🤝🤝
🤝
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😘😘😘😘😘
இந்த மாதிரி இனிமையான பாடல் இனி வர வாய்ப்பு இல்ல
TN
கருவினில் வளரும் மழழையின் உடலில் தைரியம் வளர்ப்பால் தமிழ் அன்னை.அருமை.💐💐
2020 yarelam kekuringa like poduga👍
2021
2021
Super Man MGR
@@ascok889 great person
2050 appovum makkal parpanga
மீண்டும் பிறந்து தமிழகத்தை காப்பாற்ற வா தலைவா
உண்மை🙏🙏🙏🙏🙏🙏
நிச்சயம் வருவார் நம் தலைவர்
Mgr pondravargal, meendum pirava varam pettravargal. Kashtum
Athan statlin aah vantare 😂
Enna vadivelu TV-la aruvaal thooki podra maadhiri solreenga? 😳
தலைவனின் பாடல்..
தனி மனம் தைரியம்.
தனிமையில் வலிகள்...
தவிடு பொடியாக்கும்...
பாடல் வரிகள்...சோர்ந்த மனதிற்கு....வீரம் ஊட்டிய பாடல்.
மனம் மயங்கிய ரசனையில் பாடலை கேட்கும் நான்.
திராவிடர் என்று இங்கு யாரும் கிடையாது.
இங்கு மானமுள்ள தமிழர் தான் இருக்கிறோம்
மக்கள் மனதில் என்றுமே அவர் மன்னாதி மன்னன் தான். நன்றி...
கண்ணதாசனின் பாடல்வரிகள்.டிஎம்ஸ்ன்குரல்.புரட்சி தலைவரின்.ஆக்ஸன்நடிப்பு.அனைத்தும்
சூப்பர்
வீரம் சொரிந்த பாடல் இது.
Okfinethanks
Sorindha illa serindha
@@homosapien8849
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே, எங்கள்.........
பாடலைப்போன்று ஒவ்வோறு வரும் வாழ நினைத்தால்?
வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் யார்?
Note :அது தான் வாழ்க்கை
தாயகம் காப்பது நம் கடமையாடா.
எம் ஜி ஆரின் காரில் இந்த பாட்டு கேசட் வைத்திருந்தார் என்றும் அவர் அடிக்கடி பயணங்களின் பொழுது இந்த பாடலை விரும்பி கேட்பார் என்று ஒரு பத்திரிக்கையில் அந்த காலததில் படித்திருக்கின்றேன்
Yes
Mgr ayya avargal inda padalai than oru velaiku sellum pothu magilloondu payanathil muthalil indha padalai keta piragea payanipaar
@@krishhnan21=
@@vasanthivasnthi7509 hi
@@vasanthivasnthi7509 nalla motivation song
அன்பும் கல்வியும் உடமை
அஞ்சாது வாழ்வதே பெருமை
அச்சம் என்பது மடமையடா அஞ்சாத திராவிடர் உடமையடா என்கிற
இந்தப் பாடலை கேட்கும் பொழுதெல்லாம் எனது நாடி நரம்புகள் புடைக்க ஆரம்பித்து விடுகிறது
வீரம் செறிந்த கண்ணதாசன் அவர்களின் அற்புத வரிகளில் சிம்மக் குரலாக கர்ஜிக்கும் டி எம் எஸ் அவர்களின் கம்பீர குரலில் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் அழகான இசையில் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவரின் அற்புதமான நடிப்பில் காலமெனும் கரையான் அரிக்க முடியாத பாடலாக இப்பாடல் திகழ்கிறது
யானை இறந்தாலும் ஆயிரம் பொன் இருந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் அந்த பொன்மொழியானது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு 100 சதவீதம் பொருந்தும்..
நான் அவரது தீவிர ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
வாழ்க எம்ஜிஆர் அவர்களின் புகழ் 👌🏽👍🙏💐💐
"MGR"The great
நான்திராவிடன் அதன் பிறகே தமிழன் இந்தியன்
😂🤣😂🤣
Poetic Tamil, courageous hero, TMS voice ... We can't forget those golden days. MGR the legend ✌️🙏
கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல் சிறந்த வார்த்தைகள்!
பாடல் எழுதிய கவிஞருக்கும் பாடல் பாடிய பாடகருக்கும் இசையமைத்த அனைத்து உள்ளங்களுக்கும் தலைவணங்கிகறேன்
MGR காண்பதிலும் சுறுசுறுப்பு அவரது பாடல்களிலும் சுறுசுறுப்பு
I AM a 2k kid but i love the song
Vazga MGR
தன்மான தமிழரே,தமிழகத்தின் தவப் புதல்வனே,உன்னால், உனது உயரிய பாடலால்,உழைத்து, உழைத்து, உருகுலைந்த உள்ளங்களை, உரசி,உதிரத்தில் உரமேற்றி, உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே,என்று உரக்கக் கூறிய உத்தமத் தலைவர் எம் ஜி ஆர் என்ற எங்களின் உயிர் மூச்சே நின் புகழ் மணக்கும் தமிழுக்கும்,தமிழகத்திற்கும்.நன்றி.
Love u Dr.MGR
சிறப்பு 🙏🙏🙏
Great MGR
அவர் மலையாளி
எங்கள் மனங்களிலே நின்றவர் நீங்கள் ஒருவர்தான் அண்ணா
TMS 💕 Youngsters like me need a songs like this ! Nowadays compositions r having very less lyrical value
True😕
1000 Varusam aanalum arputhamana padal... MGR AND TMS 👌
Growing up in Bihar in the 70s and 80s, this one and other old songs on Radio Ceylon taught me Tamil!
M.G.R.the great in Cinema and political.
இணையற்ற அழகு அறிவு திறமை தன்னலமின்மை கொடைத்தன்மை இனியும் இவ்வாறான மனிதர் பிறப்பார்களா என்பது சந்தேகம்.வாழ்க தலைவர்
இவர் இவ்வளவு உயரம் போக சவுந்தரராஜன் எவ்வளவு தம் கட்டி பாடியிருப்பார் பட்டம் எவ்வளவு தூரம் போனாலும் நூல் இல்லை என்றால்
These are the songs to be promoted at every official function of Tamil Nadu Govt irrespective of the party ruling.These songs are deathless.
பி .வி . சந்திரசேகர் ... சரியான ஆலோசனை நண்பரே .
அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா!
தாயகம் காப்பது கடமையடா!
அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
கனக விஜயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்!
இமய வரம்பினில் மீன் கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே!
அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை!
அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர்
மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்!
அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடைமையடா!
Kodaana kodi Nandrigal 🙏🙏
Thankyou 💐💐
தன்னுடைய படங்களின் பாடல்களை வருங்கால சந்ததியினருக்கு பாடங்களாகத் தந்துவிட்டு சென்றிருக்கிறார், புரட்சித்தலைவர்-நமது இதயதெய்வம்!
என்றும் புரட்சித்தலைவர் வழியில்..
வாழ்ந்தவர் கோடி , மறைந்தவர் கோடி மக்கள் மனதில் வாழ்பவர் யார்? ஆறிலும் சாவு! நூறிலும் சாவு உலகம் காப்பது நமது கடமையடா!!! உலக நன்மையே தலையாய கடமை!!!
இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு நின்று பேசும் பாடல்👏
A courage inducing song by the great TMS. What a clear tamil pronounciation by TMS... RIP.. TMS Sir..
Avar nammala vittu pogala.indha paatin mooliyam nammidam than irukirargal.
பாடல் வரிகள் அனைத்து அருமை.
எம் ஜி ஆர்அனைத்து இந்தியா அண்ணா திராவிடர் கழகத்தின் பேர்வால்😎😎😎😎😎😎😎✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾✌🏾🤞🏿🤞🏿🤞🏿🤞🏿🤞🏿🤞🏿🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
எம் ஜி ஆருக்கே விருப்பமான பாடல்
வாழ்ந்தவர் கோடி! மறைந்தவர் கோடி! மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர்! மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்!
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. என்னுடைய சிறு வயதில் நான் வாழும் ஊரில் மட்டுமல்ல நம்முடைய தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் ஒலித்துக் கொண்டேயிருந்த காலத்தால் அழியாத ஒரு நல்ல பாடல். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
காலத்தாலும் அழியாத பாடல்.❤
கண்ணதாசன் ஐயா...🙏❤️💯
அழகாகபாடி அசத்திய ஐயா TM.செளந்தரராஜன் அந்த குரலுக்காவே இப்பாடல் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.
ஆம் நண்பரே