என் ஆட்சி நாற்காலியில் மூன்று கால்கள் எனவ என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்னட கல்யாணசுந்தரத்தின் பாடல்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஐயா.29 வயது வரை மட்டுமே வாழ்ந்த மகத்தான கவிஞன் .நீ எழுதிய 180 பாடல்களை பின்பற்றினாலே வாழ்கையை வென்று விடலாம்.1000 ஆண்டுகள் ஆனாலும் சரித்திரம் உன்னை பற்றி பேசும்.செந்தமிழ் உன் புகழ் பாடும்.
நினத்தாலே நெஞ்சம் பதைக்கிறது; இதயம் விம்முகிறது; அந்த மாபெரும் கவிஞனின் இளவயது மறைவை எண்ணினால். தமிழ்த்தாயால் எப்படி இதை தாங்கிக்கொள்ள முடிந்ததோ! பாடலின் ஓவ்வொரு சொல்லும் கோடி பெறும்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள் அற்புதம். சோம்பேறித்தனத்தால் வரும் இழப்பு, வேதனை பற்றி கூறுகிறார். நமது இலட்சியங்களை சீர்குலைக்கும். நாட்டின் முன்னேற்றத்தை கெடுக்கும். S.M.சுப்பையா நாயுடு அவர்களின் இசையமைப்பு அற்புதம். T.M.சௌந்தர்ராஜன் அவர்களின் குரல்வளம் அருமை. MGR, பானுமதி, மற்ற நடிகர்கள் அனைவரின் நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. படைவீரர்களின் நடனம் சிறப்பு. அழகிய படைப்பாக தந்து இருக்கிறார்கள்.
நினத்தாலே நெஞ்சம் பதைக்கிறது; இதயம் விம்முகிறது; அந்த மாபெரும் கவிஞனின் இளவயது மறைவை எண்ணினால். தமிழ்த்தாயால் எப்படி இதை தாங்கிக்கொள்ள முடிந்ததோ! பாடலின் ஓவ்வொரு சொல்லும் கோடி பெறும்
இந்தி இந்தி என்று திணித்து நம் உயிரை எடுக்கிறார்களே, அந்த மொழிப் படத்தில் இது போன்ற ஒரு பாட்டும், அதற்கேற்றவாறு ஒரு நடிகனின் பொருத்தமான நடிப்பும் இடம் பெற்றிருக்குமா என்று யாராலும் சொல்ல முடியுமா? தமிழ் படித்தும் இந்திக்கு வாலாட்டும் பொய்யான தேச பக்தர்கள் யாரேனும் உதாரணம் சொல்லட்டும் பார்க்கலாம்.
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால், பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா... என்ன அருமையான வைர வரிகள்... கவிஞருக்கு நன்றி... இந்த இனிய பாடலை கேட்டு மகிழம் இளையோருக்கும் 🙏...
ஐயா, மன்னிக்கவும். அவர் பெயரை முழுமையாக சொன்னாலே அது மரியாதைக் குறைவாக தோன்றுகிறது. MGR அல்லது மக்கள் திலகம் என்றால்தான் நிறைவாகவும் இனிமையாகவும் இருக்கிறது.
🙏 சிலர் நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்த.துடண் தானும் கெட்டார் சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலுத்துக். கொண்டார்
இவர் எழுதிய கல்யாண பரிசு பாட்டுடன் மறைந்துவிட்டார் இவரை நான் பிராட்வேயில் உள்ள ஜனசக்தி பிரசில் பார்த்திருக்கிறேன் இவரைப் போன்ற ஒரு கலைஞரை இந்தப் பிறவியில் காண்பது அரிது
தயவு செய்து இப்போதுள்ள இளைஞர்கள், இது போலுள்ள பட்டுக்கோட்டையாரின் புரட்சித்தலைவர் வழங்கிய, பாடலை கேட்க்கவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து கேட்டவர்கள் இனி கேட்ப்பதின் அடையாளமாக பதிவிடவும் கண்டிப்பாக இளைஞர்கள் மட்டும். புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
"படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்" எனக்கு நீண்ட நாள்களாக சாதாரணமான நல்ல வரிகள் எண்ணியிருந்தேன்! சில வருடங்களுக்கு முன்பாக ஒரு செய்தி படித்தேன்! இரண்டாம் உலகப்போர் நடக்கும் போது ஹிட்லர் தூங்குவது இல்லையாம்! ஒரு நாள் அசந்து தூங்கிய அன்று பிரிட்டன், ரஷ்ய படைகள் ஜெர்மனி படைகளை துவம்சம் செய்து முன்னனி அடைத்துவிட்டார்கள்!! அதனால் ஹிட்லர் தோல்வி அடைந்தார்! இந்த சரித்திர நிகழ்வை பாடலில் பட்டுக்கோட்டையார் மிக எளிமையாக கையாண்டுள்ளார் என நினைக்கிறேன்!! தியாகராசன்
இன்று அக்டோபர் 08 .. பொதுவுடைமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்.. 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 187 பாடல்களை நமக்கு தந்து போனவர்...
தூங்காதே தம்பி தூங்காதே - நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே - நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும் சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும் சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும் தூங்காதே தம்பி தூங்காதே - நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் - சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார் தூங்காதே தம்பி தூங்காதே - நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் - உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான் கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் - கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா தூங்காதே தம்பி தூங்காதே - நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே..
அந்த பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் அவர்களை தனது திரைப்படம் மூலம் பிரபல படித்தியது மக்கள் திலகம் தான். பட்டு கோட்டையார் சாகும் தருவாயில் கடைசியாக சந்திக்க ஆசை பட்டது எம்.ஜி.ஆர் அவர்களை தான். அப்போது கால் ஒடிந்து இருந்த நிலையிலும் ஓடி சென்று அவரை பார்த்து கதறி அழுதவர் மக்கள் திலகம். அனைத்து செலவுகளையும் அவரின் குடும்பத்துக்கு கொடுத்து காப்பாற்றியவர் மக்கள் திலகம் தான்.
உலகம் அழியும்.வரைநிலைக்கும்.நல்லவாழ்விற்குதேவையானபாடல்கள்...உலகம்.அழியும்இதுபோல்.பாடல்களை.ஓலைச்சுவடியில்.பழங்காலத்தில்பாதுகாத்தது.போல...இந்தமாதிரிபாடல்களையும்.பாதுகாத்தால்வருங்காலசந்ததியினருக்கு.உதவும்.
Listening to Tamil songs rejuvenates our parents' Favourite songs and their living style to compensate the missing articulation of their affectionate prudence.
நான் ஊத்தங்கரை மேனிலைப் பள்ளியில் 1977 ல் 6ஆம் வகுப்பு படிக்கும்போது வகுப்பாசிரியர் திரு.முத்துசாமி அவர்கள் இந்த பாடல் வரிகள் அணைத்தும் பாடி எங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தினார் !!!
Negative forces always prevail all around and make humans lazy and unaware of things going on! Beware for winning the Game of Life! Salutations to Pattukkottai for rendering Tamil Gnanam!
சோம்பேரிகள் கேட்க்ககூடிய பாடல்கள் பட்டுகோட்டை இந்த பாடலை எழதிய தினம் அத்தனை கவிகளை மிஞ்சிவிட்டார்.
29வயதுக்குள் இத்தனை பெரிய புத்திமானா நம்பவே முடியவில்லை மாபெரும் கவிஞன் கல்யாணசுந்தரம்
வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு புரட்சித் தெய்வத்தின் இந்த ஒரு பாட(ம்)ல் போதும். நன்றிங்க!
என் ஆட்சி நாற்காலியில் மூன்று கால்கள் எனவ என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்னட கல்யாணசுந்தரத்தின் பாடல்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர்.
Unmai
MGR told this in an interview with Hindu daily paper. I resd it.
தயவுசெய்து இக்கால பாடலாசிரியர்கள் இப்படிப்பட்ட பாடல்களை எழுதினால் மக்களுக்கும் நல்லது ௮வா்களுக்கும் பெய௫ம் புகழும் கிடைக்கும்👌👌✅✅
Athu puratchithalaivar aal mattume mudiyum.vaazhka puratchithalaivar MGR naamam
பஏஏஆ
மிகவும் தன்மையோடு கூறியுள்ளீர்கள். இவையெல்லாம் அவர்களுக்கு உரைக்காது
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஐயா.29 வயது வரை மட்டுமே வாழ்ந்த மகத்தான கவிஞன் .நீ எழுதிய 180 பாடல்களை பின்பற்றினாலே வாழ்கையை வென்று விடலாம்.1000 ஆண்டுகள் ஆனாலும் சரித்திரம் உன்னை பற்றி பேசும்.செந்தமிழ் உன் புகழ் பாடும்.
90
@@ramanraman3194 super
நினத்தாலே நெஞ்சம் பதைக்கிறது; இதயம் விம்முகிறது; அந்த மாபெரும் கவிஞனின் இளவயது மறைவை எண்ணினால். தமிழ்த்தாயால் எப்படி இதை தாங்கிக்கொள்ள முடிந்ததோ! பாடலின் ஓவ்வொரு சொல்லும் கோடி பெறும்
@@SubramaniSR5612 pm on
@@pradeepdayana9830 Not understood please
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் மிகவும் அருமையான பிடித்தமான பாடல்
Yes.. What is the meaning? Vizhithukkondorellam pizhaithukkondaar..
மிகவும் சிறப்பான பாடல்
இதுபோல பாடல்கள் இனி வருவது சந்தேகம்
நிச்சயம் வராது
வந்தாலும் நடிக்க எம்ஜிஆர் இல்லை
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள் அற்புதம். சோம்பேறித்தனத்தால் வரும் இழப்பு, வேதனை பற்றி கூறுகிறார். நமது இலட்சியங்களை சீர்குலைக்கும். நாட்டின் முன்னேற்றத்தை கெடுக்கும். S.M.சுப்பையா நாயுடு அவர்களின் இசையமைப்பு அற்புதம். T.M.சௌந்தர்ராஜன் அவர்களின் குரல்வளம் அருமை. MGR, பானுமதி, மற்ற நடிகர்கள் அனைவரின் நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. படைவீரர்களின் நடனம் சிறப்பு. அழகிய படைப்பாக தந்து இருக்கிறார்கள்.
நினத்தாலே நெஞ்சம் பதைக்கிறது; இதயம் விம்முகிறது; அந்த மாபெரும் கவிஞனின் இளவயது மறைவை எண்ணினால். தமிழ்த்தாயால் எப்படி இதை தாங்கிக்கொள்ள முடிந்ததோ! பாடலின் ஓவ்வொரு சொல்லும் கோடி பெறும்
உண்மை முற்றிலும் உண்மை.
எங்களைப் போன்ற இளைய தலைமுறையின் காம ஹார்மோனை தூண்டிவிட்டு காசு பார்க்க பாடல் எழுதும் இன்றைய நவீன நாதாரிகள், இதைக் கேட்டு திருந்தவும்..
Super
Super bro
Superb Bro
Super
நன்றாய் சொன்னீர்கள்
தலைவர். இடத்தை நிரப்ப அரசியலிலும். சரி. சினிமாவிலும். சரி.எவனாலும்.முடியாது✌✌✌
sivaji
@@logeshkanchu5397 சிவாஜி.
உயிரோடு இருக்கும்வரை
புடுங்கி விட்டுதான்.
போனார்..............மைரை
போடா...
@@peteramutha8921 sivajiyai arasiyalil thorkkadithathu Sivaji rasigargaleythaan avargalukke nambikkai iilai avar mel
என்னைச்செதுக்கிய முதல் பாடல்.. நான் பார்த்த முதல் படம்..
எளிய வரிகளை கையாண்டு
என்னற்ற ஏழை எளியவர்
ஏற்றம் பெற ,எப்படி அய்யா
உங்களால் எழுத முடிந்தது.
பட்டுக்கோட்டையார் உன்
பாடல்வரிகளுக்கு அழிவில்லை...
ண பட்டுக்கோட்டையார் போய்விட்டார் ஆனால் அவர் கட்டிய பாட்டுக்கோட்டை இன்னும் நிற்கிறது கம்பீரமாய்
Naan virumbum mihasirantha paadal
Realy very nice song
@@palanisamym8042 ඵ
எத்தனை மொழிகளை திணித்தாலும் இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் எந்த காலத்திலும் அழிக்கவே முடியாது
இந்தி இந்தி என்று திணித்து நம் உயிரை எடுக்கிறார்களே, அந்த மொழிப் படத்தில் இது போன்ற ஒரு பாட்டும், அதற்கேற்றவாறு ஒரு நடிகனின் பொருத்தமான நடிப்பும் இடம் பெற்றிருக்குமா என்று யாராலும் சொல்ல முடியுமா? தமிழ் படித்தும் இந்திக்கு வாலாட்டும் பொய்யான தேச பக்தர்கள் யாரேனும் உதாரணம் சொல்லட்டும் பார்க்கலாம்.
உண்மை...
@@Palaniselvam713😊
இந்தப் பாடல் தூங்குகின்ற தமிழனை விழிக்கச் செய்த பாடல் தமிழுக்கும் அமுதென்று பேர் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் வாழ்க தமிழ் வாழ்க தமிழன்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால், பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா... என்ன அருமையான வைர வரிகள்... கவிஞருக்கு நன்றி... இந்த இனிய பாடலை கேட்டு மகிழம் இளையோருக்கும் 🙏...
அப்போதும் ஹார்மோன் தூண்ட பாடல்கள் வந்தன, அவற்றை புறம் தள்ளி இந்த பாடல்கள் காலம் கடந்து நிற்கின்றன
பள்ளி பருவத்திலேயேமனதில்
இடம் பிடித்த பாடல்.
எம். ஜி. ராமச்சந்திரன் தத்துவ பாடல்களில், தனி சிறப்பு பெற்ற பாடல். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல் வரியில், இசைக்கோர்ப்பு அருமை.
ஐயா, மன்னிக்கவும். அவர் பெயரை முழுமையாக சொன்னாலே அது மரியாதைக் குறைவாக தோன்றுகிறது. MGR அல்லது மக்கள் திலகம் என்றால்தான் நிறைவாகவும் இனிமையாகவும் இருக்கிறது.
@@SubramaniSR5612 அப்படி கூறுவதும் என்னைப்போன்றவர்களுக்கு இனிமையாகத்தான் இருக்கிறது.
நான் பலமுறை கேட்ட பாடல்
முதன் முதலாக திரையரங்கில் பார்த்த எம்.ஜி.ஆர் படம்.....
ரொம்ப பிடிச்ச எம்.ஜி.ஆர் படம்
எல்லா காலத்துக்கும் பொருந்தும் அறுமை யான பாடல்
Hacker Gukan
Correct
எக்காலத்திலும் தூங்காமல் விழித்துக்கொண்டேயிருக்கும் சாகாவரம் பெற்ற பாடல்!
Hi
Super.songs
ச9ஞஞ்ச
@@AbdulAbdul-kb2ku s
@@AbdulAbdul-kb2ku s
பட்டுக்கோட்டை போன்ற கவிஞர்கள் நம் தமிழ்நாட்டில் பிறந்துள்ளனர் என்பதே பெருமையாக உள்ளது
உண்மை
அருமையான வரிகள் பட்டுக்கோட்டை💌❣️💟❣️❣️❣️ கல்யாணசுந்தரம்
Wdghob
*
Elayaraja song pendrive
பாடல் என்றல் இது போல் இருக்க வேண்டும்
நீ. பாடிய பாடல். கேக்காதவர்கல். இன்று. ரோடில். தூங்குகிரார்கல். தமிழ்.
Many spelling mistakes.
நாட்டுநடப்பை நடந்ததையும் நடந்து கொண்டிருப்பதையும் சொல்லும் பாடல்.
Old is gold தலைவ
கலைத்தாயின் தலைமகன் மக்கள் திலகம் புகழ் வாழ்க...
🙏 சிலர் நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்த.துடண் தானும் கெட்டார் சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலுத்துக். கொண்டார்
நல்லவர்களையெல்லாம் இறைவன் சீக்கிரமே அவரிடம் அழைத்துக்கோள்கின்றார் என நினைக்கிறேன்.
தமிழர்களுக்காக பட்டுக்கோட்டையாரும் மக்கள் திலகமும் உருவாக்கிய தேனினும் இனிய பாடல் ஆனால் தமிழர்கள் என்னமோ இன்னும் விழிக்கவில்லை
Athuthan unmai.
Villikkuma thola??
இதை விட யாராலும் செருப்பலா அடிக்காமல் புத்தி சொல்ல முடியாது
தலைவர் அப்பவே சொல்லி இருக்கார்
🙏🙏🙏🙏🙏🙏
💪💪💪💪💪👋👋👋
6666666666666666666666666666666666666666666666666666666666666tt
Mgr பாட்டை கேட்டால் நல்ல மாமனிதர் வாழ முடியும் குமார் கும்பகோணம்
👌👌👌👌👌👌💥💯
காலத்தை வென்ற பாடல்
உணரவேண்டிய பாடல் அல்ல பாடம்
unmai
இவர் எழுதிய கல்யாண பரிசு பாட்டுடன் மறைந்துவிட்டார் இவரை நான் பிராட்வேயில் உள்ள ஜனசக்தி பிரசில் பார்த்திருக்கிறேன் இவரைப் போன்ற ஒரு கலைஞரை இந்தப் பிறவியில் காண்பது அரிது
எங்க அப்பாக்கு ரொம்ப புடிச்ச பாட்டு
பட்டுக்கோட்டையில் நானும் வசித்தேன் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏
இவர் (பாட்டு) கோட்டையார்
Oh
தூங்காதே தூங்காதே என்ற இந்த பாடலும்...தூங்காமல் இருக்கிறது...
இந்த பாடலுக்கு நிகரான பாடல்
இதுவரை தமிழ் சினிமாவில் படைக்கப்படவில்லை
தயவு செய்து இப்போதுள்ள இளைஞர்கள், இது போலுள்ள பட்டுக்கோட்டையாரின்
புரட்சித்தலைவர் வழங்கிய, பாடலை
கேட்க்கவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து
கேட்டவர்கள் இனி கேட்ப்பதின் அடையாளமாக பதிவிடவும் கண்டிப்பாக இளைஞர்கள் மட்டும்.
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
மனிதர்களுக்கு அருமையான பாடல்.. பாடம்
என்ன. அருமையான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯 இதைக் கேட்டவர்கல்ஒருலைக் போடவும் ❤💯🙏
நான் கேட்டுகீறேன் நண்பா.🙋 நல்லபாடல் அடிக்கடி கேட்கிறேன் நண்பா.🙋 23.07.2020.🙏🙋
இந்த மாதிரி அர்த்தமுள்ள பாடல்கள் இப்போது உண்டா?
தலைவரின் மணிமகுட பாடலில் இதுவும்
Nalla eruki
Yinn.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 💪
தலைவர்👌👌👌👍👍👍
என்றுமே் பட்டுகோட்டை+ MGR. அவர்கள் பாடல்கள் அழியாத காவியம்.
தலைவர் புகழ் என்றும் வாழும்
MGR self made actor and great politician made own party and was CM till death nobody can replace him long live MGR
தலைவருடைய பாடலுக்கு இணை தலைவருடைய பாடல்கள் மட்டும்தான் அத்தனை பாடல்களும் கருத்துக்கள் நிறைந்தவை அதிமதுரமானவை வாழ்க தலைவர் புகழ்
Very very very good song
Neengal kooruvadhu mutrilum vunmai.puratchi thalaivar paadalgal anaithum artham niraidhavai.
@@sniper.1919 நன்று சகோதரரே வாழ்க நமக்கு வரமாக கிடைத்த வள்ளலின் புகழ்
பட்டுக்கோட்டையின் அருமையான பாடல்
நல்ல அர்த்தமுல்ல பாடல்
இது பாட்டு...👌👌✌️எம்.ஜி.ஆர்
"படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்" எனக்கு நீண்ட நாள்களாக சாதாரணமான நல்ல வரிகள் எண்ணியிருந்தேன்!
சில வருடங்களுக்கு முன்பாக ஒரு செய்தி படித்தேன்!
இரண்டாம் உலகப்போர் நடக்கும் போது ஹிட்லர் தூங்குவது இல்லையாம்!
ஒரு நாள் அசந்து தூங்கிய அன்று பிரிட்டன், ரஷ்ய படைகள் ஜெர்மனி படைகளை துவம்சம் செய்து முன்னனி அடைத்துவிட்டார்கள்!!
அதனால் ஹிட்லர் தோல்வி அடைந்தார்!
இந்த சரித்திர நிகழ்வை பாடலில் பட்டுக்கோட்டையார்
மிக எளிமையாக கையாண்டுள்ளார் என நினைக்கிறேன்!!
தியாகராசன்
rombo nandri
o
@@vignesh2122.,
@@RajKumar-ro3sr kya bro
அற்புதமான பாடல் வரிகள்
2021 la yaru pa motivation ku intha pattu kekka inga vanthurukinga☀☀💓
2021 la yaru kekuring👍👍👍
Purachi thaliver M .G R .the great in Cinema and political.
இன்று அக்டோபர் 08 ..
பொதுவுடைமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்.. 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 187 பாடல்களை நமக்கு தந்து போனவர்...
2020 ல யாரு பார்க்குறீங்க👌👌👌77
Na
Nan
Yes
Yes
watching in 1-4-2020😎sicos
தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -
சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே..
பட்டுக்கோட்டை அய்யா....🙏
2020 watching
நான் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அறந்தாங்கி நகரம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
யாரவுது 2019 ல பக்க்குறிங்களா
Nan epothum MGR song kepen
@@kishorekumard1276 8
Yes
Super Anna
Mgr sir ரசிகன் நான் இன்றும் என்றும்
சாகவரம்பெற்றபாடல்
பட்டுக்கோட்டையால் ஒரு தலைவர் உருவாக்கப் பட்டுள்ளார்..
அந்த பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் அவர்களை தனது திரைப்படம் மூலம் பிரபல படித்தியது மக்கள் திலகம் தான். பட்டு கோட்டையார் சாகும் தருவாயில் கடைசியாக சந்திக்க ஆசை பட்டது எம்.ஜி.ஆர் அவர்களை தான். அப்போது கால் ஒடிந்து இருந்த நிலையிலும் ஓடி சென்று அவரை பார்த்து கதறி அழுதவர் மக்கள் திலகம். அனைத்து செலவுகளையும் அவரின் குடும்பத்துக்கு கொடுத்து காப்பாற்றியவர் மக்கள் திலகம் தான்.
Arutham abaram manathai sindhikka vaikkum maha paadal. Super...super...super. paat9rku than arpudha nadippal perumai sertha maaperum thalaiver vaathiyar MGR. Avar pugal intha nadu vullavarai irukkum.
Sure, I will watch it 2030 too... Kadai thanni dhoongiyava muthal ezhanthan.... 1000 percent correct for my life.....
இன்னும் பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா..
உலகம் அழியும்.வரைநிலைக்கும்.நல்லவாழ்விற்குதேவையானபாடல்கள்...உலகம்.அழியும்இதுபோல்.பாடல்களை.ஓலைச்சுவடியில்.பழங்காலத்தில்பாதுகாத்தது.போல...இந்தமாதிரிபாடல்களையும்.பாதுகாத்தால்வருங்காலசந்ததியினருக்கு.உதவும்.
மாபெரும் சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்...
இந்த பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா ....
☺நல்ல கருத்துள்ள பாடல் ☺
அருமையான பாடல்
Former chief minister M.G.R Ever green song by R.s.Chandramohan advocate Trichy.
Listening to Tamil songs rejuvenates our parents'
Favourite songs and their living style
to compensate the missing articulation of their affectionate
prudence.
எம் ஜி ஆர் அருமை மறக்க முடியாத காலம் அது
Super song thalaiva👍👏💜🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Yes Mani
Vazgha MGR
விவேகானந்தர் பொன்மொழிகள் எதை நீ தேடுகிறாயோ அது உன்னை தேடி வரும். அதைப்போல் கவிஞர் எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமை
நான் ஊத்தங்கரை மேனிலைப் பள்ளியில் 1977 ல் 6ஆம் வகுப்பு படிக்கும்போது வகுப்பாசிரியர் திரு.முத்துசாமி அவர்கள் இந்த பாடல் வரிகள் அணைத்தும் பாடி எங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தினார் !!!
அற்புதமான. வாத்தியார். வாழ்த்துக்கள் 💯🙏
உலகுள்ளவரை இப்பாடல்
ஒலித்துக்கொண்டே இருக்கும்
வாழ்க எம்.ஜி.ஆர்
வாழ்க பட்டுக்கோட்டையார்.
amazing.message.🎉🎉🎉🎉🎉 songs ❤god.dr.MGR.donga.all.songs.nalla.nalla.message.ergum.❤dr god.MGR❤❤❤
நல்ல கருத்துள்ள பாடல்❤❤❤
Chinnathambi selvarajan கச்சேரி
நல்ல கருத்துள்ள பாடல்
எத்தனை பேர் இதுவரை இந்த பாடலை பார்த்து உள்ளீர்கள்.....
சுப்பர் பாடல் என் தாத்தாவிர்கு பிடித்த பாடல்
சூப்பர்
Evergreen song,vazhga MGR
Ever green song
MGR vaalgha
" Pattukkottaiyaar " is a legend always..
திருபட்டுகோட்டைபிரபாகர்இன்னும்பத்துவருடங்கள்இருந்திரால்உலகின்அவாட்எல்லாம்வாங்கிஇருப்பார்
Enga appavukku mgr sir na romba pidikkum intha song keakkumpoodhu enga appa niyabago varuthu.
மக்கள் திலகத்துடன் ❤
TMS அவர்களையும் மறக்க முடியாது
Negative forces always prevail all around and make humans lazy and unaware of things going on!
Beware for winning the Game of Life!
Salutations to Pattukkottai for rendering Tamil Gnanam!
மரண மாஸ்
A.1 PAATTU MGR FAN 1970🙏💓
இப்படி ஒரு பாடல் இனிமேல் வருமா
MGR saw his future long before, now others trying to copy, only one and only, no replacement
வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்கள் இவர் பாடலெங்கும் நிறைந்து இருக்கிறது
Thanks for your old songs all are very good