அய்யா கண்ணதாசன் இன்று உயிரோடு இருந்தால் உங்களைப் பற்றி அருமையான பாடல் ஒன்று தாங்கள் தரும் விளக்கங்களுக்கு ஏற்ப ஒரு பாடல் எழுதி இருப்பார். அவ்வளவு அருமையாக தெளிவாக விரிவாக பழைய நடந்து விவரங்களை ரசிக மக்களுக்கு அளிக்கிறீர்கள் மிக்க நன்றி வெள்ளையங்கிரி ஐயா நன்றி வணக்கம். 1957.....23.4.2022
நடிப்பால் சாகா வரம் பெற்ற பாடலுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்
தன் வலிகளை கூட வரிகளாய் மாற்றிய இவரல்லவா கவிஞர். அவரின் எல்லா பாடல்களும் ஏதோ ஒரு மனநிலையில் ஏதோ ஒரு சூழ்நிலையில் தனக்காக உருவான வரிகள்தான். அதனால் தான் இன்றும் உணர்வோடும் உயிரோடும் இருக்கின்றது.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய அந்த கவிதைக்கு உயிரோவியம் கொடுத்து பாடிய திரு.செளந்தராஜன் அவர்களுக்கும் அதை சிறப்பாக எதார்த்தமாக நடிப்பாற்றல் கொடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆக மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
கவிஞர் கண்ணதாசன் போல் இனி ஒரு கவிஞர் உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்கப்போவதில்லை. காதல், அன்பு, பாசம், கோபம் அனைத்தையும் உணர்ந்து அனுபவித்து எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.அனுபவ கவிஞர் கண்ணதாசனின் படைப்பு உயிருள்ள படைப்பு சாகாவரம் பெற்ற படைப்பு. கவிஞர் கண்ணதாசனுக்கு நிகர் எவருமில்லை இங்கு. வணக்கத்துடனும் நேசத்துடனும் பாலசுப்ரமணியம் ரங்கராஜன் முதலியார் சேலம் 2-6-2022 (4)
எந்த காலத்திலும் கேட்க கூடிய பார்க்க கூடிய சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் பாடல் படம்: பாவ மன்னிப்பு பாடல்: கண்ணதாசன் பாடியவர்:விஸ்வநாதன்_ராமமூர்த்தி பாடியவர்:T.M.S.
காலத்தால் அழியாத இந்த பாடலை நீங்கள் நினைவு படுத்தியதற்கு நன்றி.நீங்ள் இந்த பாடலை முழுவதுமாக பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அட போங்க, அண்ணே ,சப்புன்னு போயிடுச்சு.
இந்தியாவில் பாடல் எழுதுவதற்கு கவியரசு கண்ணதாசன் அவர்களை போலவும், இசையமைப்பாளர் M S விஸ்வநாதன் அவர்களை போலவும் பாடல் பாடுவதில்TM செளந்தர்ராஐன் அவர்களை போலவும், சீர்காழி கோவிந்தராஜனை போலவும், இனி எந்த ஒரு மனிதனும் இருக்கவும் முடியாது, முடியாது; பிறக்கவும் முடியாது.
கவியரசின் எனக்கு மிகவும் பிடித்த வைர வரிகள் இப்படி வரிகள் இனி என்று மறுபடி பிறக்கும்
கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத் தேடி அலைகின்றார்
ஆகா !ஆகா !!ஆகா!!!SUPER!!!
எக்காலத்திற்கும் பொருத்தமான. பாடல் வரிகன்....🌹🌹
அருமையான சோக பாடல்!
கவிஞருக்கு எல்லா சூழ்நிலைகளும் பாடலில், அனுபவமாகும்!
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,,,கண்ணதாசன். இதனை ஒவ்வொரு தனது. ஒவ்வொரு பாடலிலும்,நமக்கு. உணர்த்துவர்,,!
அய்யா கண்ணதாசன் இன்று உயிரோடு இருந்தால்
உங்களைப் பற்றி அருமையான பாடல் ஒன்று தாங்கள் தரும் விளக்கங்களுக்கு ஏற்ப ஒரு பாடல் எழுதி இருப்பார். அவ்வளவு அருமையாக தெளிவாக விரிவாக பழைய நடந்து விவரங்களை ரசிக
மக்களுக்கு அளிக்கிறீர்கள்
மிக்க நன்றி வெள்ளையங்கிரி
ஐயா நன்றி வணக்கம்.
1957.....23.4.2022
கண்ணதாசன் பாடல்கள், மனித ஆறுதலில் முதலிடம்!
S
உண்மை
நடிப்பால் சாகா வரம் பெற்ற பாடலுக்கு உயிர் கொடுத்த எங்கள் கலைக்கடவுள் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்
அற்புதமான பாடல் காட்சி!
மனசு கஷ்டப்படும் போது இந்தப் பாடல் ஆறுதலாக இருக்கும்
வறுமையை இறைவன் கொடுப்பதே, ஆழ் திறமையை வெளிக் கொண்டு வரத்தான்!
சூப்பர் அருமையான பதிவு
TMS ஐயா அவர்களின் குரலில் கவிதை மேலும் சிறப்பு பெருகிறது
ஆகா ஆகா என்னஅண்ணா நீங்கள்.திகைக்க வைக்கின்றீர்கள்.பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு👍.
இதுபோன்ற பொற்கால வேந்தர்கள் இணைந்து இதுபோன்ற பாடல் நமக்கு இனி கிடைக்காது
இரண்டு நாட்களாக காணவில்லையே னு பாத்துட்ருந்தேன்.😊😊😊😊😍
naanum than
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் "சிலர் சிரிப்பார்... ." பாடல் குறித்த பல்வேறு தகவல்களை சுவைபட தந்தமைக்கு வாழ்த்துகள் சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.
இறை கவி.... வாழ்க நின் புகழ்......சிவ....சிவ
நன்றாக பாடினீர்கள் பாராட்டுக்கள் சார்
நன்றி
நன்றி ஐயா
I am really in tears-Sivaji,Kaviarasu ,Tms and msv -No word to express the feeling
Nice collection and amazing information about this song.
தன் வலிகளை கூட வரிகளாய் மாற்றிய இவரல்லவா கவிஞர். அவரின் எல்லா பாடல்களும் ஏதோ ஒரு மனநிலையில் ஏதோ ஒரு சூழ்நிலையில் தனக்காக உருவான வரிகள்தான். அதனால் தான் இன்றும் உணர்வோடும் உயிரோடும் இருக்கின்றது.
என்னுடைய வலிகளைமறக்க ஐயா அவர்களின் பாடல்களை தான் கேட்பேன்
@@shelvaachanthranshe1834 fr
காலத்தால் அழியாத பாடல்களை எழுதி தந்த கவிஞருக்கும் அதை விளக்கும் உங்களுக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
Nadigar thilagm pati arumaya kurugirgal. thanks sir 🙏
அருமையான பாடல்.
வாழ்க்கையில் நொந்த போதெல்லாம் உதவிய அந்த வரிகள்.
வருவதை எண்ணிசிரிக்கின்றேன்,வந்ததை எண்ணி
Kalam orunal marum. Very realistic life words.
அருமை உங்கள் வர்ணனை, நன்றி
3 மனைவி.15 பிள்ளைகள்.சிந்திக்காதவர்.செலவுக்கு கடன் தான் வாங்கனும்
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே பாடல் பற்றி சொல்லுங்கள்
விளக்கம் மிக அருமை!தொடருங்கள்!!
தாங்கள் குரலும் மிக இனிமையய்யா.வாழ்த்துக்கள்
கடவள் அருள் பெற்ற பாடலாசிரியர்
பாடலைவிடதங்கள்
விளக்கம்அருமை!
வாலி போன்ற ஒரு பாடல் ஆசிரியர் வருவதற்கு இவர்தான் மூலதனம்....
Kalahari aziyeadha kaviyam,great legends team work no words 🙏🙏
உண்மையிலேயே ஏதாவது ஒரு இடத்தில் அடி பட்டவனுக்குதான் அதன்னுடைய வலியை சிறப்பாக வெளிப்படுத்த முடியும் ஒவொன்றும் அனுபவித்து எழுது பவர் அவரை மிஞ்ச ஆளில்லை
அருமை
சிறப்பான பதிவு
மிக்க நன்றி ஐயா
தகடூர் வெ.சரவணன்
வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
சிவாஜியிடம் நடிப்பு இருந்தது, கண்ணதாசனிடம் பாடல் வரிகள் இருந்தது!
அருமையான பாடல் வரிகள்
🌹காவிய தலைவன் கலை மகளின் மூத்த மகன் கவியரசு கண்ணதாசன் அய்யா அவர்களின் புகழ் காலத்தால் அழியாது பாடல் அல்ல வாழ்கை பாடம்
அருமையான விளக்கம் இனிமையாகப் பாடினீர்கள்.நன்றி ஐயா.தொடரட்டும்
great song kavi அரசு
கவிஞர் கண்ணதாசன் எழுதிய அந்த கவிதைக்கு உயிரோவியம் கொடுத்து பாடிய திரு.செளந்தராஜன் அவர்களுக்கும் அதை சிறப்பாக எதார்த்தமாக நடிப்பாற்றல் கொடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆக மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
Megaum arumaiyana padal arumaiyana padam
நம்மை அழ வைத்து விட்டுச் சென்று விட்டார்கள் இனி எப்போது காண்போம் இவர்களை
காவியம் எழுதி வாழ்ந்த
கவிஞா்களுக்கு இடையில்
காவியமாய் வாழ்ந்தவா்
கவியரசா்!
பழசு....
இறைவன் வறுமையை கொடுப்பது முலாவது அவனின் பொறுமையை சோதிக்க,இரண்டாவது அவனின் திறமையை வெளிப்படுத்த ஒதுக்கப்பட்ட நேரம் ஆனால் கடவுளை நம்பினோர் கை விடப்படார்
Super 🎵
கவிஞர் கண்ணதாசன் போல் இனி ஒரு கவிஞர் உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்கப்போவதில்லை. காதல், அன்பு, பாசம், கோபம் அனைத்தையும் உணர்ந்து அனுபவித்து எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.அனுபவ கவிஞர் கண்ணதாசனின் படைப்பு உயிருள்ள படைப்பு சாகாவரம் பெற்ற படைப்பு. கவிஞர் கண்ணதாசனுக்கு நிகர் எவருமில்லை இங்கு. வணக்கத்துடனும் நேசத்துடனும் பாலசுப்ரமணியம் ரங்கராஜன் முதலியார் சேலம் 2-6-2022 (4)
Super
sir patukottai kadaisi kaalam patri solungal
This song is in Mishra yaman raga swaram. TKR's solo violin clearly shows that
அண்ணா
சந்திரோதாயம் படத்துல இருந்து #காசிக்கு_போறேன்_சன்யாசி பாடல் பற்றி பேசுங்க
செய்கிறேன்
Fine
👍🔥🔥🔥🔥🔥
👌🙏
Thambi you need to tell this song's thogaira you missed that is Kaviarasar's strength and great
Naan ketta antha en thayin meethu aanai song konjam suggest pannunga sir
எந்த காலத்திலும் கேட்க கூடிய பார்க்க கூடிய சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் பாடல் படம்: பாவ மன்னிப்பு பாடல்: கண்ணதாசன் பாடியவர்:விஸ்வநாதன்_ராமமூர்த்தி பாடியவர்:T.M.S.
இப்பாடல் செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்துள்ளதே தவிர நிச்சயமாக 100/100 ஹரிகாம்போதி ராகத்தில் அல்ல வெள்ளைச்சாமி அவர்களே
Avarthan kannathasan
👍👍👍😁😁😁🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
காலத்தால் அழியாத இந்த பாடலை நீங்கள் நினைவு படுத்தியதற்கு நன்றி.நீங்ள் இந்த பாடலை முழுவதுமாக பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அட போங்க, அண்ணே ,சப்புன்னு போயிடுச்சு.
Anubava dassan, kannadassan
mr viullari always worry about movies and movie songs.
Daai. Madoker thilakam parti Olungka peasuda vellaisami.
எங்களுக்குத் தெரியாத இசை கருவி பெயர்களோடுதான் விளக்குங்கள் pls
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
வணக்கம் அண்ணா.mr ratha அவர்கள் 1979 இறந்து விட்டார்.ஆணால் 1984 லவ் நான் போட்ட சவால் படத்தில் mr ratha நடித்திருக்கிறார்.எப்படி அண்ணா???? புரியவில்லை
நான் போட்ட சவால் 1984லா தவறான வருடம். சார்👍
@@shankarkuppan4643 நாண் Google le பார்தேன் அண்ணா.
@@jeevagopi9539 29/7/1980
@@shankarkuppan4643 29/7/1980
Mahizhchi
விளக்கம் அருமை பாட்டும் அருமை ஆனால் பாட்டைமுழுவதும் கொடுக்காமல் விட்டது
நிறைவுத்தரவில்லை .❤
Naade aver padalai racikirome aver kadan adaika oruvarkooda illaya? Ketkave vetkamaga illaya?Oh God
இப்பயும் தமிழ் கவிஞர்கள் பாட்டு நல்லதான் எழுத்துறாங்க. உதாரணம்.. பித்தலு பித்தலு மலமா பித்தாலே,ஆளுமா டோலுமா,டங்கா மாரி ஊதாரி புடுகிட்ட நீனாரி...... அப்படினு சொல்லிகிட்டே போகலாம். 😆😆😆
சிரிப்பதா அழுவதா ?
பிறமொழி கலப்பில்லாமல் எழுதுவதில் தற்கால கவிஞர்கள் மிகவும் சிறந்தவர்கள்.
Ippa varuvathellam patta illai vettu
இந்தியாவில் பாடல் எழுதுவதற்கு கவியரசு கண்ணதாசன் அவர்களை போலவும், இசையமைப்பாளர் M S விஸ்வநாதன் அவர்களை போலவும் பாடல் பாடுவதில்TM செளந்தர்ராஐன் அவர்களை போலவும், சீர்காழி கோவிந்தராஜனை போலவும், இனி எந்த ஒரு மனிதனும் இருக்கவும் முடியாது, முடியாது; பிறக்கவும் முடியாது.
😂😂😂😂😂
Po alani padathil, annan ennads thambi enada padal idhu ponra tharunathil eludhapattadhu enru kelvipatten
அதிகமாக
தண்ணி
அட்ச்சா
You can avoid singing sir, please.
What you narrate is wonderful.
பேசி மொக்கபோடாதடா.பாட்ட போடுடா நாங்க புரிஞ்சிக்கிறோம்.சாடிஸ்ட்
Pl don't sing, unbearable
ஐயா . அறிவுஜீவியே உங்களுடைய விமர்சனத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டு அந்த அருமையான பாடலை முழுதாக ஒலி பரப்பியிருக்கலாமே .இறுதியில் அப்படித்தான். செய்வீர்கள் என எதிர்பார்த்து. ஏமாந்து போனேன். இனிவரும் காலங்களிலாவது செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.....,,.....,...,..
அருமை