ஊரத்தெரிஞ்சுக்கிட்டேன்/ சோகப் பாடல் பதிவின்போது நடந்த அலப்பறைகள்/ வைரமுத்து- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • ஊரத்தெரிஞ்சுக்கிட்டேன் பாடல் பிறந்த கதை
    #vilari #ooratherinchukkitten #alangudyvellaichamy #vairamuthu #ilayaraja
    ஆலங்குடி வெள்ளைச்சாமி, பட்டிமன்றம், பாட்டுமன்றம்,
    இசை உரை, உரை
    தொடர்புக்கு:
    8668113948, 9942749212
    mail. vellaichamy75@gmail.com

ความคิดเห็น • 146

  • @murugesanguru4569
    @murugesanguru4569 ปีที่แล้ว +25

    கவி பேரரசு வைரமுத்து எழுதிய பாடல் அனைத்துமே சூப்பர் தான்

  • @prakashs785
    @prakashs785 ปีที่แล้ว +22

    இன்று எனக்கு முப்பது வயது:
    நான் எனது முதல் வகுப்பில் படிக்கும் பொழுது எனது வாத்தியார் இந்த பாடலை முனுமுனுத்தது இன்றும் ஞாபகத்தில் உள்ளது மகிழ்ச்சி .

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +36

    என்றும் மனதில் நிற்கும் அருமையான பாடல் வைரமுத்து ஐயா பாடல்கள் எப்போதுமே தனித்துவம்

    • @loandanveeraiyan9728
      @loandanveeraiyan9728 10 หลายเดือนก่อน

      Sar,ragamum,thalamum,isai,karuvikalum,therintha,thakalukku,Kodi,Kodi,namaskaram

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +30

    விளரித்தம்பி!! அண்ணன் தம்பி களுடன் பிறந்த வர்கள் ‌நிச்சயம்‌ அழுகாமல்‌இந்தப்பாட்டைக்கேட்க முடியாது.என்கணவர்தம்பிகளைப்படிக்கவைத்தார்.‌நன்றியடனேஎப்போதும்இருப்பது அவர்கள் வளர்ப்பு‌ என்று பெருமையுடன் சொல்வேன்‌ ஜேசுதாஸின் பாடல்மனதைஉருகவைத்து விடுவதுஉறுதி. மகிழ்ச்சி!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      சூடிமா! எப்பிடிருக்கீங்க?என்னாச்சுது?உடம்பு முடியலையா?! எழுதுங்க 👸❤❤❤❤❤❤❤❤

  • @kavikambangokulasri7393
    @kavikambangokulasri7393 ปีที่แล้ว +16

    வைரமுத்துடைய தமிழ் கவிதைகள் என்றும் இனிமை அதப்பற்றி ஆலங்குடி அண்ணன் வெள்ளைச்சாமி கூறும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 ปีที่แล้ว +21

    அருமையான பதிவு & எல்லா காலங்களுக்கும் பொருந்தும் மிக அற்புதமான படைப்பு அந்த பாடல்.

  • @ravip4147
    @ravip4147 ปีที่แล้ว +6

    வைரமுத்து பாடல்கள் அனைத்தும் சூப்பர் இந்தப் பாடல் இன்னும் சூப்பர்

  • @thangavelperiasamy3420
    @thangavelperiasamy3420 ปีที่แล้ว +8

    நிறைய பேருடைய வாழ்க்கையில் பொருந்தும் மிகவும் அருமையான பாடல். பாடல் வரிகள், இசை, பாடகரின் குரல்வளம், நடிகரின் நடிப்பு, சினிமாகதையில் கட்சித்தமாக பொருந்துதல் எல்லாம் சூப்பர். 👌🌹🙏

  • @thirupathip9486
    @thirupathip9486 ปีที่แล้ว +3

    என்னுடைய வாழ்க்கையியில் ரொம்ப முக்கியமான பாடல்

  • @user-ks2pe2fh8g
    @user-ks2pe2fh8g ปีที่แล้ว +6

    துயரக் கடலை
    தயிராய் கடைந்து
    பட்டை தீட்டிய
    பாடல் வரிகள்...!

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy ปีที่แล้ว +8

    பாடல்கள் எழுதிய விதத்தையும் இசையமைப்பின் மகிமையையும் உங்களை தவிர இவ்வளவு அழகாக யாரும் எடுத்து சொல்ல முடியாது

  • @sena3573
    @sena3573 ปีที่แล้ว +18

    நிறைய பேருக்கு பிடித்த பாடல். விளக்கம் அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว

      இது நல்லாயிருக்கு !! இது வழக்கமான கருத்து என்பதால் டைப்பிங் படுசுலபம்.இந்தவயதில் நான் கம்யூனிக்கேஷன் என்பதற்காக இதில் இறங்கி
      எடிட்டிங் கரெக்க்ஷனெல்லாம்.... அவஸ்தை......பட்டுத்தானே ஆகனும்!?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      சேனா நீ வேறே ஏதுமே எழுதமாட்டியா?சோம்பேறீ 👸

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +1

      @@helenpoornima5126 தப்புனு சொல்லிட்டியே விளரி தம்பி சொன்ன சரியான பெயர அதுக்கு அவரு கிட்ட சாரி சொல்லு .அப்பறம் மத்தவங்களகேள்வி கேக்கலாம்
      ஓ.கே!?!?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      ​@@mrsThangamaniRajendran839 எப்படி இருக்கீங்க?நானும் ப்ரேமும் கவலையாருக்கோம்! வாங்கம்மா வந்து எழுதுங்க 👸❤❤❤❤❤

  • @valarmathiraja9547
    @valarmathiraja9547 ปีที่แล้ว +46

    ஒரே நாளில் மெட்டு போட்டு இசை அமைத்து பாடல் எழுதி அன்றே பதிவு செய்து அன்றே பாடல் காட்சி
    படமாக்கப் பட்ட காலம். உண்மையிலேயே திரையுலகின் பொற்காலம்

  • @sundarakumar3725
    @sundarakumar3725 ปีที่แล้ว +21

    இளையராஜா வைரமுத்து கூட்டணி பாடல்கள் வைரமும் முத்துவும் சேர்ந்தது போன்றது

    • @quasars_on
      @quasars_on 20 วันที่ผ่านมา

      பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் அதுபோல தான் வைரமுத்து

  • @selvendranselva4108
    @selvendranselva4108 ปีที่แล้ว +5

    அதனால்தான் சார், அவர் கவிப்பேரரசாக இருக்கிறார்கள்

  • @beinghuman5285
    @beinghuman5285 ปีที่แล้ว +6

    Illayaraja sir composing is excellent unparalleled, mesmerizing, pleasant and there is no words to express our feelings. Vairamuthu lyrics is also excellent.

  • @shankershanker5170
    @shankershanker5170 ปีที่แล้ว +12

    அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் அண்ணன்

  • @skannanbala4011
    @skannanbala4011 ปีที่แล้ว +4

    1985 the peak of Ilayaraja and Vairamuthu combination.

  • @sravi955
    @sravi955 ปีที่แล้ว +17

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் சூப்பர் ஹிட் பாடல்

  • @nandhaprinters3537
    @nandhaprinters3537 ปีที่แล้ว +9

    அற்புதமான வாா்த்தை வாிகள்...

  • @Singarayar-jg5mu
    @Singarayar-jg5mu 4 หลายเดือนก่อน

    எவன் எக்கேடுகெட் போங்கா. இஜைஞானியும்❤கவி பேரரசும். என்று சேர்ந்தா போதும். பாட் துரை க்கு ஆறோக்கியம்❤❤❤❤❤❤🎉

  • @sriramsoundhrapandyan
    @sriramsoundhrapandyan ปีที่แล้ว +9

    காலம் கடந்து நிற்கும் பாடல்...சோகத்தை சுமந்து, வேதனையை வெளிப்படுத்தும் அற்புதமான வாா்த்தை வாிகள்...

  • @moorthimanikkam4995
    @moorthimanikkam4995 หลายเดือนก่อน

    எனக்கு பிடித்த பாடல்

  • @babusingh5701
    @babusingh5701 ปีที่แล้ว +3

    மீண்டும்
    பாரதிராஜா.
    இளையராஜா.
    வைரமுத்து.
    இனைந்து ஒரு படமாவது கொடுக்க. வேண்டும்.

  • @skynila2132
    @skynila2132 9 หลายเดือนก่อน +1

    என்ன சொன்னாலும் இந்த ரஜனி இப்போது இல்லை.. வெறும் hype தான்

  • @mahadevanm4207
    @mahadevanm4207 ปีที่แล้ว +7

    அடங்காத காளஒன்னு அடிமாடா போச்சுதடி என்பது தன்னை சொல்லிக்கொண்டதல்ல, தன் தம்பியை குறித்து அவர் சொன்ன கருத்து.என்பது என் கருத்து.

    • @user-mn3pv4qk2w
      @user-mn3pv4qk2w 5 หลายเดือนก่อน

      Adangatha kala onnu adimada ponathadinu s

    • @user-mn3pv4qk2w
      @user-mn3pv4qk2w 5 หลายเดือนก่อน

      Tambiya

  • @ksva4667
    @ksva4667 ปีที่แล้ว +5

    அருமையான பாட்டு, அருமையான பதிவு

  • @manisanthanam1331
    @manisanthanam1331 5 หลายเดือนก่อน

    ஆஹா அருமை அருமை

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 ปีที่แล้ว +2

    Excellent poet man vairamithu. Illayaraja and vairamuthu combination is greatest of all, ARR also jad a strong bondage with him.

    • @skannanbala4011
      @skannanbala4011 ปีที่แล้ว

      Very true. 1982 to 1987 ..peak of Ilayraja and vairamuthu combination

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 ปีที่แล้ว +8

    நினைவுகளை நீங்காமல் செய்துவிட்டீர்கள்...
    நன்றி..❤

  • @quasars_on
    @quasars_on 20 วันที่ผ่านมา

    பூவோடு சேர்த்து நாறும் மணக்கும் வைரமுத்து என்ற நாறும் மணந்த தருணம்

  • @Sabarimannan
    @Sabarimannan ปีที่แล้ว +2

    சார் வணக்கம்... இந்த பாட்டு உருவாகும் போது நான் ராஜா சுவாமியின் அருகில் அமர்ந்து இருந்ததை போல் உணர்கிறேன்... நீங்க மட்டும் எனக்கு ஆசிரியரா இருந்திருந்தீங்கனா. சத்தியமா நான் இப்போ கலெக்டர் ஆகிடுப்பேன் சார்........
    என் கண்ணுக்கு நீங்க குரு. தெய்வமாகதான் காட்சி தரீங்க... நன்றி சார்... சபரிமன்னன் குஜிலியம்பாறை ஓவியர்....

  • @brotheramal8939
    @brotheramal8939 ปีที่แล้ว +8

    My favourite song....1985 ?

    • @skannanbala4011
      @skannanbala4011 ปีที่แล้ว

      Yes 1985 Deepavali... huge rains in Chennai ( then known as Madras)😂. Saw in Udayam theatre. Good memories...

  • @jailanikatar1516
    @jailanikatar1516 ปีที่แล้ว +3

    அற்புதம்.

  • @balar5601
    @balar5601 ปีที่แล้ว +4

    எம்ஜிஆருக்கு ஒரு வாலி சூப்பர் ஸ்டாருக்கு வைரமுத்து

  • @girigiri2167
    @girigiri2167 ปีที่แล้ว +1

    Excellent 👍❤️💘👌

  • @alvina8994
    @alvina8994 ปีที่แล้ว +6

    Super sir..

  • @RK-zd8bq
    @RK-zd8bq ปีที่แล้ว +6

    Thalivarr Rajnikanth song vera level

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 8 หลายเดือนก่อน +1

    பாடலை கேட்டதில், பேச்சை கேட்டதில் மகிழ்கிறேன்

  • @shankershanker4238
    @shankershanker4238 ปีที่แล้ว +16

    "பணம் காசு வந்துபுட்டா புலி கூட புல்ல தின்னும் கன்மணி கண்மணி" இந்த வரிகள் வைரமுத்துவுக்கே மிக பொருந்தும்.

  • @sunder9709
    @sunder9709 ปีที่แล้ว +2

    Super song raja sir

  • @sampathsampath9401
    @sampathsampath9401 ปีที่แล้ว +1

    அருமை

  • @ramachandran8630
    @ramachandran8630 ปีที่แล้ว +2

    ஒரு கூட்டுக்கிளியாகி..
    வைரமுத்து வைரமுத்து தான்.

  • @muthurajramasubbu9495
    @muthurajramasubbu9495 ปีที่แล้ว +1

    Great story behind this song !

  • @vizhiyosai
    @vizhiyosai ปีที่แล้ว +4

    👌👌

  • @tino.a.t2471
    @tino.a.t2471 ปีที่แล้ว +10

    அருமை, ஆனால் அதன் பிறகு இளையராஜா அவர்கள் இந்த பாடலை எப்படி ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்றார்போல் பின்னனி இசை அமைத்தார் அந்த விஷயத்தையும் சொல்லுங்க அன்பரே 🙏

    • @sivakumarrj5352
      @sivakumarrj5352 ปีที่แล้ว +1

      Bro sollunga .....

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      ஆமாமா!அது பெரீய்ய ஆரியவித்தை !அட போங்கய்யா வேலயப்பாத்துட்டு !ஜால்ராக்கள் 👸

  • @sureshragupathi8028
    @sureshragupathi8028 3 หลายเดือนก่อน

    Suresh raghupath.ராஜினி.தம்பிபாசம்.அநுபவம்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 ปีที่แล้ว +24

    அதுதான் வைரமுத்து , அதனால் தான் அவர் கவிப்பேரரசு.

    • @pandinatarajan7619
      @pandinatarajan7619 ปีที่แล้ว +5

      தாத்தாவை விட, தான் தான், தாத்தாவுக்கே தாத்தா/ பெரியவன் என்று, எந்தப் பேரனும், தம்பட்டம் அடிக்க முடியாது!
      அடக்கம், அமரருள் உய்க்கும்!
      அறிந்தவர்கள் தானே, நாம்!

    • @mathu1219
      @mathu1219 ปีที่แล้ว +5

      கண்ணதாசன் தொட்ட இடத்தை யாராலும் தொட முடியாது. ஆனால் பட்டம் மட்டும் கவிப்பேர்ரசு. அதனை ஏற்கும் போது கூசவில்லையா? இருக்காது தானே ஏனென்றால் கொடுத்தவனையும் எடுத்தவனையும் பற்றித்தான் ஊர் அறியுமே 😂😂😂

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 ปีที่แล้ว +1

      @@mathu1219 உன் பயோ டேட்டா கொடு உன்னை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

    • @mathu1219
      @mathu1219 ปีที่แล้ว

      @@msankarmsankar3207 கிழட்டு முண்டம் நீ உன் சுயவிபரத்தை தா உன்னைப்பற்றியும் அறிந்து கொள்ளலாம்

    • @a.p.a8466
      @a.p.a8466 ปีที่แล้ว +2

      மிகவும் அருமையாக சொன்னீர்கள்

  • @arula9794
    @arula9794 ปีที่แล้ว +2

    Simple tune can stay with you for a while, and vairamuthu must have done it deep involvement 👏... good old magic days of recording and filming in one day 😂

  • @murugananthammuruganantham5
    @murugananthammuruganantham5 ปีที่แล้ว +1

    அண்ணா அறுவடை நாள் படத்துல தேவனின் கோவில் மூடிய நேரம் பாடல் பற்றி ஒரு video போடுங்க... எனக்காக அண்ணா

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 ปีที่แล้ว +1

    Super

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 8 หลายเดือนก่อน

    அடேங்கப்பா இத்தனை சிக்கலா இதே பாடல் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசு பாடுவார்

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +2

    சார் இதுக்குத் தான் வைரமுத்து என பெயர் வைத்தார்களோ என்னவோ...வைரம் வைரம் தான்..

  • @SasiKumar-ld5oe
    @SasiKumar-ld5oe ปีที่แล้ว +3

    கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்.. பாடல் பற்றி சொல்லுங்கள்

  • @Ramu-wb7qz
    @Ramu-wb7qz 10 หลายเดือนก่อน

    ரஜினிக்கு தம்பி எனக்கு அண்ணன் அவ்ளோ தான் வித்தியாசம். என் வாழ்க்கையே போச்சி 😢

  • @jananeegnanasekaran5746
    @jananeegnanasekaran5746 ปีที่แล้ว

    We need about Rojavin rajapandi movie song writer 'purachikavingar' who is this?

  • @subbamadaswamy9135
    @subbamadaswamy9135 ปีที่แล้ว +2

    Dei, director name Rajasekar

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பரே..
    ஆனால் [ comments ] க்கு பதில்???
    "கமெண்ட்க்கு லைக்"

  • @karuppasamy9856
    @karuppasamy9856 ปีที่แล้ว +2

    Mrsthangamanirajendran சூப்பர்ம்மா.. . ஆனால் ஒரு விஷயம்... நம் அப்பாவும் படிக்காதவன் ரஜினி போல or ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜி போல் கடைசி வரை ஏழ்மையிலேயே இருந்திருந்தால் அப்போதும் சித்தப்பாமார்கள் அதே பாசத்துடன் இருந்திருந்தால் 100% ok. ஆனால் நம் தந்தை கடைசி வரை அவர்களை எதிர் பார்க்காத உயரத்தில் இருந்ததால் செயல் முறையில் விளக்காத theory போல் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது... நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன் வருந்த வேண்டாம்... அண்ணனுக்காக உயிரையும் கொடுக்கும் லக்ஷ்மணன் போல் கூட இருந்திருக்கலாம்.. ஆனால் அங்கேயும் கண்ணதாசன் வந்துட்டாரு... அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ.. நான் கேட்டதை கண்ணதாசனும் அன்றே கேட்டு உள்ளார்..

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 ปีที่แล้ว +5

    இருவர் பிரிவு இல்லை கவிஞருக்கு சரிவு!

    • @vickygopal2170
      @vickygopal2170 ปีที่แล้ว

      கவிஞருக்கு ஒரு காலமும் சரிவு இல்லை்் இக்காலத்திற்குள் நிறைய நாவல்கள் ்கவிதைத்தொகுப்புகள். தமிழுலகத்திற்கு கிடைத்துள்ளது்

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g ปีที่แล้ว

    😊

  • @satyatoday594
    @satyatoday594 ปีที่แล้ว

    ada kadavulay யருக்கும் அடஙத தம்பி அடி மாடா பொனான் நு அர்த்தம்

  • @valarmathi4901
    @valarmathi4901 ปีที่แล้ว +5

    ஏன்யா வெள்ளை வைரமுத்து கவிப்பேரரசு
    இளையராஜா இசைஞானி
    அதுபோல யேசுதாஸ் அய்யாக்கு என்ன பட்டம்
    ரஜினி சார்க்கு என்ன பட்டம்
    தெரியாதா உமக்கு

  • @vp774
    @vp774 ปีที่แล้ว

    எக்காளம் மறவாது இப்பாடல்

  • @muthus7594
    @muthus7594 ปีที่แล้ว +4

    வைரமுத்து தமிழ்சொத்து

  • @ganeshr5825
    @ganeshr5825 ปีที่แล้ว +2

    REMAKE OF SUPER HIT AMITABACHAN HINDI MOVIE KHUDDAR.

  • @srinivasan4463
    @srinivasan4463 ปีที่แล้ว

    AVM STUDIO SIR

  • @STEPHEN__K.J.YESUDAS
    @STEPHEN__K.J.YESUDAS 9 หลายเดือนก่อน

    கானதேவன் யேசுதாஸ்

  • @nishanthjothi5957
    @nishanthjothi5957 ปีที่แล้ว

    Sir indha mari hidden facts enga irundhu search panreenga..from where u get these nostalgic stories....pls do let me know

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t ปีที่แล้ว

    16 வயதினிலே படத்தில் பாக்கியராஜ் ஸ்கிரிப்ட் தொலைத்து விட்டு இரவெல்லாம் தேடியது உங்களுக்கு தெரியுமா ? பாக்யாவில் அவரே சொன்னது

  • @Nagfo
    @Nagfo 3 หลายเดือนก่อน

    You know anything apart from cinema.. Don't spoil the people.

  • @gnanasekaran3198
    @gnanasekaran3198 ปีที่แล้ว

    கங்கை அமரன் இந்த பாட்டை எழுதியதாக எங்கோ படித்த ஞாபகம்

    • @skannanbala4011
      @skannanbala4011 ปีที่แล้ว

      No. This song was written by Vairamuthu only. A super hit song in 1985

    • @ptvhandler2202
      @ptvhandler2202 8 หลายเดือนก่อน

      வைரமுத்துவைத் தவிர, வேறு எவனுக்கும் எழுத யோகிதியே கிடையாது , தகுதியே கிடையாது, தராதரம் கிடையாது . வைரமுத்துவின் சொற்செட்டு வேறு எவனுக்கும் அமையாது.

  • @SS-jw3jb
    @SS-jw3jb ปีที่แล้ว

    Sir, ungaluku eppadi intha vishayem ellam teriyem?

  • @valarmathi4901
    @valarmathi4901 ปีที่แล้ว +5

    வெள்ளை தயவு செய்து அருமையான பாடலை கொலை செய்யாதீர்கள்
    தானா தானா😮

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว

      அவருடைய சேனல்ல அவர்ஆசப்பட்டதசெய்யரார்.வேறு எதும் வித்தியாசமா ஆட்சேபகரமான விளக்கம் எதும் சொல்லலையே!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +2

      ஆமாம் இவரூவேறே பாடிகிட்டு 😢👸

  • @sundharamkc7984
    @sundharamkc7984 ปีที่แล้ว

    வைரமுத்துவீட்டில்எழுதிவந்திருப்பார்

  • @kannankannan2578
    @kannankannan2578 ปีที่แล้ว

    அதல்லெல்லாம் ஒண்ணுமில்ல. கெளரவம்படத்தில் சிவாஜி நடிக்க, கண்ணதாசன் எழுதிய பாலூட்டி வளர்த்த கிளி காப்பிதான் இந்த பாட்டு. பாட்டின் வரிக்குள் இசை அடங்க வேண்டு்ம். கண்ணதாசனோட ,MSV யோட முடிந்தது. பின் T.ராஜேந்தர் இசையில் கொஞ்சம் இருந்தது. அத்தோட சரி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +3

    பாடலுக்குத்தான் இசையமைக்க வேண்டும் பாடல் தலைமை தாங்கவேண்டும் திரு.கண்ணதாசன் வாலி எம்.எஸ்.வி ராமமூர்த்தி காலம்.பொற்காலம்.இளையராஜா காலம் இசை தலைமை தாங்க பாடல் பின்னால் சென்றது வைரமுத்து கஷ்டகாலம்.சிலபாடல்களே நிற்கின்றன.இழுக்கான பாடலுக்கு இசை நன்று என்ற பழமொழிக்கேற்ப இசை மேலோங்கி நின்றது பாடல் ஒழிந்தது.இது இசையமைப்பாளர்கள் தமிழ்த் திரைப்படத்திற்கு வழங்கிய தண்டனை.இசைஞானி இளையராஜா இசையை மேம்படுத்தி தமிழ் கவிஞர்களை ஒழித்தார்.இதற்கு ஒரே வழி ஒரு நல்ல ஆசுகவியின் வேகமாக எழுதிய பாடலுக்கு கால அவகாசம் கொடுக்காமல் இளையராஜா ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்க மேடையில் போட்டி வைக்கவேண்டும் அப்போது இசையமைப்பாளர்கள் முகத்திரை கிழியும்.அதாவது கவிஞர்கள் கன்னாபின்னா என்று கரடுமுரடாக பாடல் எழுத உடனே இசையமைப்பாளர்கள் இசையமைக்க போட்டி வைக்கவேண்டும் இந்த இசைஞானம் தடுமாற ஆரம்பிக்கும்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      சூப்பர்! அதுவும் இ.ரா. தாத்தாவுக்கு வயசாயிட்டுது !அதனால கைகள் இசைக்கமுடியாது ! ஆஸ்காரு ரகுமானுக்கு முன் இசை சாணீ நாறீடும் 👸

    • @MadPriya1
      @MadPriya1 ปีที่แล้ว +2

      ​@@helenpoornima5126 பொதுவெளியில் தவறாக பேசவேண்டாம்.. காட்டு மல்லி பாடலைக் கேட்டு மனதை அமைதிப்படுத்துங்கள்

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k ปีที่แล้ว

      @@helenpoornima5126 correct ஆ சொன்னீர்கள் இசை சானி க்கு கர்வம் ஜாஸ்தி,80 வயது ஆனாலும் பணத்தாசை
      தீரலை,கர்வமும் குறையல,இன்னும் அனுபவ முதிர்ச்சி,பக்குவம் வர வில்லை.

  • @ameerkhan8636
    @ameerkhan8636 ปีที่แล้ว

    Hello paadalai mulumaiyaaha podunga 👍after you can pulambunga😂😅🤣

    • @ganesans8803
      @ganesans8803 ปีที่แล้ว

      😂

    • @Rajarajan586
      @Rajarajan586 11 หลายเดือนก่อน

      Copy right issue, so full song will not be play.

  • @thirunavukkarasumurugesan3562
    @thirunavukkarasumurugesan3562 ปีที่แล้ว

    Soory😂😂😂

  • @creativei3394
    @creativei3394 ปีที่แล้ว

    சரி இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்? அங்க நீங்க இருந்துதீங்களா?..

  • @nivasvalli4999
    @nivasvalli4999 ปีที่แล้ว +1

    Kaama perarasu

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +3

    நல்லப்பாடல்! வரிகள் நமக்கு அழுகையை வரவழைக்குப் !இதைப்பாடியது எஸ்பீபீ அண்ணா! எப்பிடிண்ணா ஜேசுதாசுங்குறீங்க?! இப்பெழுதுற லூசுங்களும் அப்டியேபாலோ பண்ணுங்க!உங்களுக்கு எஸ்பீபீ குரலுக்கும் ஜேசுதாஸ் குரலுக்கும் வீத்தியாசம் தெரியாதா? அற்புதபான வரிகள்! இது எனக்கு எம்எஸ்வீயின் *மாணிக்கத் தொட்டில் இங்கீருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க !பாடலின் வரிகளை நினைவுபடுத்தும்!வைரமுத்மு வாலியின் இந்தப்பாட்டின் வரிகளை வச்சு இதை எழுதீருக்கார்!*கொடியில் மலர்ந்த மலரை கொடி புயலின் கைகளில் தருமோ?!மடியில் சுமந்த மகனை தாய் மறக்க சம்மதம் தருமோ? *இந்த வரிகளைவச்சே இவர் எழுதீருக்கார்! பரவால்லை ! நல்லது அண்ணா! 👸 🙏

    • @pandiselvanganesan7214
      @pandiselvanganesan7214 ปีที่แล้ว +7

      This song was Sung by KJ.yesudass

    • @djsdani296
      @djsdani296 ปีที่แล้ว

      இந்த பாட்டை பாடுனது K.J.யேசுதாஸ் தான் உனக்கு தெரியலனா, மத்தவங்கள குறை சொல்லுவீயா முதல்ல Google search பண்ணி பாரு😬😬😬

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +9

      @@djsdani296 இது தெரிஞ்சே செஞ்சவேலை. அவள் கருத்துக்கு ரிப்ளைவரனும்.அதுபோதும்.திட்டினாகூடஒருவார்த்தைகேட்க மாட்டாள்.அதேபோல் சாரி என்றவார்த்தை அவள் அகராதியிலேயேகிடையாது.

    • @Karthigai
      @Karthigai ปีที่แล้ว +5

      அட கொடுமையே ஸ்பிபி குரல் broad, and KjY voice sharp இது கூட தெரியல, opinion வேறயா

    • @djsdani296
      @djsdani296 ปีที่แล้ว +7

      அப்போ பைத்தியமா அவள் இது தெரியாமல் ரிப்ளை பண்ணிட்டேனே🤔

  • @gosakan22222
    @gosakan22222 ปีที่แล้ว

    Keeravani and not Thodi

  • @krishnant202
    @krishnant202 ปีที่แล้ว +3

    அறம் கூறும் அளப்பறை ஆழாக்கு அற்புத கவிஞரே
    உலக இசை மாமேதை இசைஞானியின் நிழற்படத்தை கீழே போட்டிருக்கிறீர் இதை சுட்டி காட்டினால் அறம்பாடுவீர்
    ஆனா
    வயிற்றுபத்து கவியை மட்டும் மேல போடுவீரா?? தாங்கள் எப்போதும் இசைஞானியை கட்டம் கட்டுவது சரி இல்லை ஒழுக்கங்கட்ட பயலுக்கு எல்லாம் முக்கியத்துவமா??
    உம் மனதில் ஏதோ ஒரு வன்மம் கொலைவெறியோடு திரிகிறது பாரும்
    நல்லவர்க்கு தான் அறம் பாடும் தகுதி உண்டு புலவரே...
    எச்சரிக்கை....
    நீர் இசைஞானியை பற்றி பேசாமல் கிடக்கவும் நீர் பேசிதான் அவரை பற்றி சமூகம் தெரியவேண்டிய நிலமையில் இல்லை...

  • @user-ir7rb7js5b
    @user-ir7rb7js5b ปีที่แล้ว

    படிக்காதவன் படத்துக்கு முன்னாடியே சம்சாரம் அது மின்சாரம் படத்திலே இப்பாடல் வந்திருச்சே அதற்கு என்ன சொல்லப்போறிங்க

    • @balajicomputerpress9938
      @balajicomputerpress9938 ปีที่แล้ว +7

      படிக்காதவன் படத்தின் பாடலோடு ரீமேக் தான் சம்சாரம் அது மின்சாரம் பாடல்.

    • @k.gnanachandrank.gnanachan2844
      @k.gnanachandrank.gnanachan2844 ปีที่แล้ว +1

      Padikkathan padathukku appuram than samsaramadu missrsm fool

    • @MurugesanM-jo3em
      @MurugesanM-jo3em ปีที่แล้ว +1

      Padikkathavanukku appuramthaan samsaaram. Google paarunka

    • @skannanbala4011
      @skannanbala4011 ปีที่แล้ว

      Yes. Padikkathavan - 1985 deepavali - Ilayaraja / Jesudoss. Samsaram athu minsaaram 1986. Sankar Ganesh / Malaysia vasudevan

  • @thirumalthirumavalavan8804
    @thirumalthirumavalavan8804 ปีที่แล้ว +1

    Thoo

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      ஏன் ?எதுக்கு ?!?! 😂👸

  • @thirumalthirumavalavan8804
    @thirumalthirumavalavan8804 ปีที่แล้ว

    Indha padhiu nalla illai

  • @stevenlewis6317
    @stevenlewis6317 ปีที่แล้ว +2

    Pooda punnakku

  • @sravi955
    @sravi955 ปีที่แล้ว +5

    ஒத்தா டேய்... சூப்பர் ஸ்டார் ரஜினி என்று சொல்லு டா