சகலகலா வல்லவன் என்று யார் யாரையோ சொல்றாங்க ஆனால் அவர் தொழில் ரிதியில் கதாநாயகன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை பாடல்கள் தயாரிப்பு வினியோஸ்தர் ஒளிபதிவு எடிட்டிங் இப்படி பல அவர் துறைய சார்ந்த தொழிலில் சாதித்து காட்டியவர் அவர் தான் சகலகலா வல்லவன் அவர் மட்டும்மே இப்ப உள்ளவர்களுக்கு அவர் காமடி பீஸா பாக்குறாங்க புரியாதவங்களா இருக்காங்க
@@lawrencemathieson5422 kamal.childhood artist knows very well every Nook& Corner of cinema from the legends jemini sivaji.m.g.r so we can say he is a geneus!without any doubt!! We can't imagine cinema without him. He has done his duty very well as an actor. He doesn't hide anything and his life an open book to everyone 🎉
ஒருவருக்கு பல துறைகளில் வல்லமை இருந்தால் அவர் ஒரு துறையிலும் சரி பரிபூரணமாக மாட்டார் என்பது தான் நிதர்சனமான உண்மை.உதாரனம் கங்கை அமரன்.ஆனால் இளையராஜா இசை மட்டுமே பின்தொடர்ந்தது இன்று புகழின் சிகரத்தை தொட்டு விட்டார்.ஆனால் பலத்துறைகளிள் திரமை உல்லவர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கிறார்கள்.........
டி ராஜேந்தர் அவர்கள் கதை ,திரைக்கதை, வசனம்,இயக்கம், பாடலாசிரியர்,பாடகர், இசையமைப்பாளர் ,நடிகர், தயாரிப்பாளர் என்ற பல்வகை திறமை வாய்ந்தவர். ஆனால் அவரை ஏன் கிண்டல் கேலி செய்கிறார்கள் என்று தெரியவில்லை
ராஜேந்தர் படுத்துனாரோ S.P.B தமாஷுக்காக பேசினாரோ divorce என்ற வார்த்தையை கனவிலும் நினைக்க தயங்கிய பயப்பட்ட அத்தனை நல்ல உள்ளம் கொண்ட கணவன் மனைவியர் அனைவருக்கும் இந்தப்பாடல்சமர்ப்பணம்!!
வாஸ்தவம். Cinema ல் இன்னும் ஜெயித்திருக்கலாம். எப்பேர்பட்ட திறமை சாலி ஆயினும் அரசியல் செய்ய நிறைய அல்லக்கைகள் /ஜால்ராக்கள்/சொம்புகள்/கூஜாக்கள் தேவை. அவர்களுக்கு தலைமை படியளக்க வேண்டும். வருமானத்திற்கு வழி காட்ட வேண்டும். ரசிகர்கள் பத்தாது.
சினிமாவில் காதல் தோல்விக்கு தாடி வைப்பதே ஒருதலைராகம் படம் வந்த பிறகுதான்.ரஜினியின் முரட்டுக்காளை படத்தோடு ஜோடிபோட்டு ஓடியபடம் வெள்ளி விழா கண்ட படம்.தமிழ்திரையுலகத்தை கலக்கியவர் TR.
Good narration..you can present the song oru ponmanai nan kanna thakathimithom in the same film..which was super classical song in which the first humming is challenge for many singers even today but SPB sir easily done it......we are awaiting that one from you sir....🙏🙏
ஏன் ராஜாவின் சங்கீத ஜாதி முல்லையின் பாதிப்பு பிரதிபலிப்பு இப்பாடல் என கூறலாம்.இரண்டுமே சிறப்பு தான். ஆனால் காதல் ஓவியம் பட பாடலாகிய சங்கீத ஜாதி முல்லை பாடலுக்கு ராஜாவிடம் ஒரே முறை பாடியிருப்பார் பாலு என எண்ணுகிறோம். ராஜா அவர்களிடமே கேட்டு ஒரு பதிவு போடலாம். அப்படபாடல்கள் சூப்பர்ஹிட் அன்று. மை எ காதலி டி.ஆர் பாடல்களும் சூப்பர் ஹிட் தான். எங்கோ ஆடியோ கேசட் விற்பனை அப்படி அன்று.இரண்டு படங்களுக்கும் பலவருடவித்தியாசமிருப்பின் ஆடியோ கேசட் விற்பனை அமோகம்.
We are one of the luckiest 1980s kids to watch each all of his movies in the same year. Believe me really 1980 are golden period, if any doubts please double check with your family members, they will say my same words
டி ஆர் பாடல்கள் என்றாலே நவரசம் இருந்தது , இருக்கிறது, இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது... பூக்களை பறிக்காதீர்கள் 'காதல் ஊர்வலம் எங்கே' எப்பொழுது கேட்டாலும் ஆனந்தத்தை கொண்டுவரக்கூடிய பாடல்.
அது முடியாது!! தாளம் போ ட்டு rhyming ஆக பேசி வாயில் பல ஓசைகளை எழுப்பி இசைக்கருவிகள் தேவையில்லனு ஒரு கொட்டங்குச்சிய சிம்புவ கொண்டுவந்து குடுக்க சொல்லி அதுல சவுண்ட் எழுப்பி ஒருபாட்ட on the spot பாடுவேனன்னு அதையும் பாடி விட்டாபோ தும் என்று நினைக்கும் படியிருக்கும்!! தேவையா!!!?
@@prabhusubramanyam3475 no not at all,!! I would thought for a moment that how will you take my comment!! and even I would have been dropped the idea too that's all.thank you,!!
நன்றி நன்றி நன்றி. வெள்ளை சாமி ஐயா அவர்களே. தொடர்ந்து 2 முறை என் ௨யிரினும் மேலான என் டி ஆர் ஐ பற்றி பேசினீர்கள். ௨ங்கள் கால்களில் விழுந்து வணங்கி நன்றி கூறுகிறேன். நன்றி நன்றி🙏💕
நான் உங்கள் கருத்தை முழுமையாக, ஆமோதிக்கிறேன்! தவிர, இப்பாடலின் வரிகள் முடிந்த பின், இசை மட்டுமே......! இரண்டு நிமிடங்கள்.......! சலங்கை மணிகளின் சிதறலில் முடியும்! மனமோ, ஆனந்தத்தில் கதறும்!!!!
அண்ணா. நான் காதல் தோல்வி யால் செத்து மடிந்து இருப்பேன். ஏன் உயிரோடு இருக்க 43 வயசு வரைஇதுவரை யாரும் கேட்கல. நான் பார்த்த பெண் இதுவரை என்ன பார்க்கல பேரு பேபி ராணி . அடுத்த ஜென்மம் இருக்காது. என் காதல் நிஜம். உண்ணை தவிரிற எனக்கு யாரும்தெரியாது .என்னை பார்க்க நினைக்காகதே. 90 காலம் பிறந்த வருடம் சரியில்லை. நான் உண் பெயரில் பெரிய சாதனை நடத்துவேன் .அவளுக்காக
பல முறை கேட்ட பாடல் கேட்க கேட்க சலிக்காதப்பாடல்
T.Rajendran இவரைப் போல் காதலை மற்றும் காதல் தோல்வியை வெளிப்படுத்திய கவிஞரை இதுவரை காண முடியவில்லை. ❤
சினிமா வில் யாரு உதவியும் இன்ட்ரி. தன் திறமையை வெளி காட்டி வந்தவர். இவரு மட்டுமே..
ஆர் சுந்தர்ராஜன் பயணங்கள் முடிவதில்லை
டி ராஜேந்திரன் போல யாராலும் பாட்டு இசை கதை வசனம் பாட முடியாது எழுத முடியாது இனிமேல். T.R🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இவர் நடிப்பதற்கும் பாடுவதற்கும் மட்டுமே ஆள் வைப்பார் .கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல் இசை எல்லாம் அவரே பார்த்துபார் மகா கலைஞன் டிராஜேந்திர்
அசத்தலான பாடல் வரிகள்..அபார இசை..அட்டகாசமான குரல்.அழுத்தமான படகாட்சி..மொத்தத்தில் பாடல் என்றும் இனியவை
நான் டி ராஜேந்தர் வெறியன்
நானும்உந்தன்உறவை நாடிவந்தபறவை!சூப்பர்ப்பாடல்!டிஆரின் கவிகள் சூப்பராருக்கும்!நல்லகவிஞன் !நல்ல இசைஞன் !நல்ல ராகம் தருபவர்! மூணுமே இவரால் மட்டுமே தரமுடிஞ்செது!இவரா காமெடி பீசூ?!?! இவரைப்போல இன்னிவரை மூணையும்(இசை (ராகம்)கவி பாடுறது)உதை ஈரும் தரலை ! இவரைபீட்பண்ண ஆளீல்லை! மதிப்புத்தரணும் இவருக்கு நன்றீ அண்ணா ❤❤❤❤❤❤
இந்த கமென்ட் section பக்கமே வராதே!! பரலோகத்தில் இருக்கும் பரமபிதா உனக்கு எல்லா வளமும் உதை யும் நல்குவார்!!
உன்னோட தமிழ் மாதிரி தான் ராஜேந்திரனோட கவிதையும் இசையும் இலக்கணத்துக்கு சம்பந்தமே இல்லாத, இந்த கருமாந்திரத்துக்கு லைக் வேற
ஆஹா பாடல் சூப்பர்🌹🙋🙏
தஞ்சை தந்த. எங்கள்தமிழமகன்
வாழ்க பல்லாண்டு
எங்களின்தமிழைப்போல
நானும் உந்தன் உறவை.......என்று பாலு உருகி பாடுவது மிகவும் அருமை
அருமையான பாடல். எல்லோருக்கும் பிடித்த பாடல்.🙏
எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்... சிறந்த விமர்சனம் . ரசிக்க தோன்றவில்லை . மீண்டும் சுவாசிக்க தூண்டுகிறது....
G3 vieving team.
TR பத்தின காணொளி பதியப்பட்டற்கு மனப்பூர்வமான நன்றி போற்றபடவேண்டியவர் TR
விளக்கம் சிறப்பு வெள்ளைச்சாமி தோழர்
பட்டி தொட்டி எங்கும் அபாரமாய் ஒலித்த பாடல் இது
❤ மிகவும் சிறப்பாக விளக்கம். SPB is Rock and roll
டி.ராஜேந்தர் மிகப்பெரிய பன்முக திறமைசாலி இன்று அவர் போல் யாரும் இல்லை💐🌷🪷👍🙏
நான் மிகவும் ரசித்த முதல் பெரும் பங்கு கொண்ட பாடல் இது.
இதன் விமர்சனம் என்னை மேலும் மகிழ்ச்சி கடலில் கலக்கிறது
தமிழினத்தென்றல்.டி.ராஜேந்தர். MA மன்றம். பதிவு எண் 132.
சகலகலா வல்லவன் என்று யார் யாரையோ சொல்றாங்க
ஆனால் அவர் தொழில் ரிதியில்
கதாநாயகன்
கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்
இசை
பாடல்கள்
தயாரிப்பு வினியோஸ்தர்
ஒளிபதிவு
எடிட்டிங் இப்படி பல அவர் துறைய சார்ந்த தொழிலில் சாதித்து காட்டியவர் அவர் தான் சகலகலா வல்லவன்
அவர் மட்டும்மே
இப்ப உள்ளவர்களுக்கு
அவர் காமடி பீஸா பாக்குறாங்க
புரியாதவங்களா இருக்காங்க
நம்பியவர்களுக்கு நடராசா!! நம்பாதவர்கள்ளுக்கு எமராசா என்ற பழ மொழி மாதிரிதான்.
@@lawrencemathieson5422 kamal.childhood artist knows very well every Nook& Corner of cinema from the legends jemini sivaji.m.g.r so we can say he is a geneus!without any doubt!! We can't imagine cinema without him. He has done his duty very well as an actor. He doesn't hide anything and his life an open book to everyone 🎉
உண்மை
ஒருவருக்கு பல துறைகளில் வல்லமை இருந்தால் அவர் ஒரு துறையிலும் சரி பரிபூரணமாக மாட்டார் என்பது தான் நிதர்சனமான உண்மை.உதாரனம் கங்கை அமரன்.ஆனால் இளையராஜா இசை மட்டுமே பின்தொடர்ந்தது இன்று புகழின் சிகரத்தை தொட்டு விட்டார்.ஆனால் பலத்துறைகளிள் திரமை உல்லவர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கிறார்கள்.........
எல்லாம் தெரிந்தவர்களுக்கு ஒன்றும் தெரியாது . என்று சொல்வார்கள்.
டி ராஜேந்தர் அவர்கள் கதை ,திரைக்கதை, வசனம்,இயக்கம், பாடலாசிரியர்,பாடகர், இசையமைப்பாளர் ,நடிகர், தயாரிப்பாளர் என்ற பல்வகை திறமை வாய்ந்தவர். ஆனால் அவரை ஏன் கிண்டல் கேலி செய்கிறார்கள் என்று தெரியவில்லை
Not trending thats y😢
பொதுவழில அவரோட பேச்சுதான் காரணம்...
அதான் தமிழ் நாட்டில் உள்ள ழ
ரசிகர்களின் கேவலமான குணம்.
Jealous, that’s it
திறமைசாலிகளின்
தலைவர் T. R
A legend in Tamil cenema with different style
என்னவொரு பாடல்
மற்றும் வரிகள்.
இந்த உலகில் காதல்
இருக்கும் வரை பாலு
சாரின் இந்தப் பாடல்
நிலைத்திருக்கும்.
தமிழ்த்திரை உலகில்
TR பாணி அலாதியானது.
நன்றிவிளக்கம்அருனம
Wow super super semma song ❤❤❤❤
இந்த எனர்ஜி உலகத்தில எவனாலயும் கொடுக்க முடியாது.... ஒரே ஒரு spb
😊😊😊
Yes one & only SPB sir
ராஜேந்தர் படுத்துனாரோ
S.P.B தமாஷுக்காக பேசினாரோ divorce என்ற வார்த்தையை கனவிலும்
நினைக்க தயங்கிய பயப்பட்ட அத்தனை நல்ல
உள்ளம் கொண்ட கணவன் மனைவியர் அனைவருக்கும் இந்தப்பாடல்சமர்ப்பணம்!!
எனது Most Favourite, Playlist la உள்ள சில பாடல்களில் இதுவும் ஒன்று.
🌹🌹🌹 இதயம் கனிந்த நன்றி
TR இன் ரசிகன் நான், நன்றி ஐயா
இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர்கள் குழு பற்றிய ரகசியம் சிதம்பர ரகசியம் எனப்படுகிறது.
சிறந்த பதிவு நன்றிகள்
My favorite actor only TR
Direction
Music
Editing
Story screenplay
Actor
Singer
Distributor
Great man
காலத்தால் அழிக்க முடியாத காவிய தலைவர் டி ஆர் டி ஆர்
பன்முகம் கொண்ட TR, திரையுலகில்இன்னும் உயர தொட்டிருக்க வேண்டும் ❤
அரசியலில் ஈடுபட்ட பிறகு தன் சுயத்தை இழந்து விட்டது வருத்தம் தருகின்றது 😢
வாஸ்தவம். Cinema ல் இன்னும் ஜெயித்திருக்கலாம். எப்பேர்பட்ட திறமை சாலி ஆயினும் அரசியல் செய்ய நிறைய அல்லக்கைகள் /ஜால்ராக்கள்/சொம்புகள்/கூஜாக்கள் தேவை. அவர்களுக்கு தலைமை படியளக்க வேண்டும். வருமானத்திற்கு வழி காட்ட வேண்டும். ரசிகர்கள் பத்தாது.
சினிமாவில் காதல் தோல்விக்கு தாடி வைப்பதே ஒருதலைராகம் படம் வந்த பிறகுதான்.ரஜினியின் முரட்டுக்காளை படத்தோடு ஜோடிபோட்டு ஓடியபடம் வெள்ளி விழா கண்ட படம்.தமிழ்திரையுலகத்தை கலக்கியவர் TR.
அதற்கு முன்னரே வந்து விட்டது பழைய படம் தேவதாஸ்
அண்ணா இன்னும் நிறைய TR video போடுங்க
Good narration..you can present the song oru ponmanai nan kanna thakathimithom in the same film..which was super classical song in which the first humming is challenge for many singers even today but SPB sir easily done it......we are awaiting that one from you sir....🙏🙏
ஏன் ராஜாவின் சங்கீத ஜாதி முல்லையின் பாதிப்பு பிரதிபலிப்பு இப்பாடல் என கூறலாம்.இரண்டுமே சிறப்பு தான். ஆனால் காதல் ஓவியம் பட பாடலாகிய சங்கீத ஜாதி முல்லை பாடலுக்கு ராஜாவிடம் ஒரே முறை பாடியிருப்பார் பாலு என எண்ணுகிறோம். ராஜா அவர்களிடமே கேட்டு ஒரு பதிவு போடலாம். அப்படபாடல்கள் சூப்பர்ஹிட் அன்று. மை எ காதலி டி.ஆர் பாடல்களும் சூப்பர் ஹிட் தான். எங்கோ ஆடியோ கேசட் விற்பனை அப்படி அன்று.இரண்டு படங்களுக்கும் பலவருடவித்தியாசமிருப்பின் ஆடியோ கேசட் விற்பனை அமோகம்.
We are one of the luckiest 1980s kids to watch each all of his movies in the same year. Believe me really 1980 are golden period, if any doubts please double check with your family members, they will say my same words
டி ஆர் பாடல்கள் என்றாலே நவரசம் இருந்தது , இருக்கிறது, இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது...
பூக்களை பறிக்காதீர்கள் 'காதல் ஊர்வலம் எங்கே' எப்பொழுது கேட்டாலும் ஆனந்தத்தை கொண்டுவரக்கூடிய பாடல்.
❤❤❤❤❤❤❤❤🎉
அருமை
Evergreen song🎉🎉🎉
Nalla ❤padal
உலகில் ஒரு ஆள்
Super
தலைவர் T.R. அவர்களின் திறமைக்கு நிகர் அவர் மட்டுமே
இன்றைக்கு ஏன் இப்படி tr பாடல் எழுதுவதில்லை வருத்தமாக இருக்கிறது
No words
T.R ராஜேந்தர் பாடல்கள் அனைத்தும் அருமை. ஆனால் அரசியல் ரொம்ப மோசம். கலைஞர் கூட இருந்துருந்தால் எதிர்காலம் இன்னும் நல்ல இருந்துருக்கும்..
நிஜம்தான்❤🎉❤🎉❤🎉❤🎉
அருமை.ஐயா
ஐயா, விளரி விளக்கம் என்ன. ? அழகான வார்த்தை.
Intha song la romba different erukum❤❤❤
Any have he is the only man with multiple talented ❤❤❤🎉🎉🎉😊😊😊
T .R is a legend.All super hit songs.
சூப்பர் சூப்பர் சூப்பர்
அற்புதமான மனிதர்
டிராஜேந்திரடமே ஒரு போட்டி.எடுத்து அவர்பாடல்களின் சிறப்பபை கூறவையுங்கள் நல்லா இருக்கும் ..
அது முடியாது!! தாளம் போ ட்டு rhyming ஆக பேசி வாயில் பல ஓசைகளை எழுப்பி இசைக்கருவிகள் தேவையில்லனு ஒரு கொட்டங்குச்சிய சிம்புவ கொண்டுவந்து குடுக்க சொல்லி அதுல சவுண்ட் எழுப்பி ஒருபாட்ட on the spot பாடுவேனன்னு அதையும் பாடி விட்டாபோ தும் என்று நினைக்கும் படியிருக்கும்!! தேவையா!!!?
யாரு சாமி நீ,நடக்க இருந்த விபரீத்த அப்படியே புட்டு புட்டு வைச்சிட்டியே
@@prabhusubramanyam3475 நல்ல வேளை சாமி profile படத்த பாக்கல!! நீங்களாசாமி அது!! பாத் திருந்தா எங்க திட்டிபொடுவீங்கனு பயந்து ஒடியே போயிருப்பேன் சாமி
@@SudiRaj-19523 ஏன் சாமி என்ன பாத்தா அவ்வளோ பயங்கரமாவா இருக்கு
@@prabhusubramanyam3475 no not at all,!! I would thought for a moment that how will you take my comment!! and even I would have been dropped the idea too that's all.thank you,!!
Supprr.pattu.esai
தோழர்... இன்றைய தேர்தல் அரசியலைப் பற்றி ஒரு வீடியோ போடவும் ❤
செய்வோம் தோழர்
Two legend's 👌🏻
திறமை மிக்கவர் டி ஆர் கடினமான உழைப்பாளி
🙏👍🎉❤❤❤
T R பட பாடல்கள் அனத்துமே s pb அனுபவித்து பாடியிருப்பார்
Visuals full of comedy 😃
நன்றி நன்றி நன்றி. வெள்ளை சாமி ஐயா அவர்களே. தொடர்ந்து 2 முறை என் ௨யிரினும் மேலான என் டி ஆர் ஐ பற்றி பேசினீர்கள். ௨ங்கள் கால்களில் விழுந்து வணங்கி நன்றி கூறுகிறேன். நன்றி நன்றி🙏💕
நான் உங்கள் கருத்தை முழுமையாக, ஆமோதிக்கிறேன்!
தவிர,
இப்பாடலின் வரிகள் முடிந்த பின்,
இசை மட்டுமே......!
இரண்டு நிமிடங்கள்.......!
சலங்கை மணிகளின் சிதறலில் முடியும்!
மனமோ, ஆனந்தத்தில் கதறும்!!!!
TR நினைத்தாரோ இல்லையோ, உமது கற்பனை அபாரம்.
🙏
இந்தப் பாட்ட இவ்லோ ஹய் பிட்ச்ல பாடினா..ஹார்ட் அட்டாக் வராதா?
டி ஆர் வாழ்க வளமுடன்😊
❤
Mesmerizing
85ல தெரிக்கவிட்டபாடல்
❤ 1:16 1:18 1:19 1:20
Tr is gold
Most of the movie climax negativity and songs also same
தஞ்சைதந்ததமிழ்மகன்
வாழ்கபல்லாண்டு
எங்களின்தங்கத்தமிழைப்போல
Idhukku oru proof koduththall nallaa irukkum
அதெல்லாம் காலம்ப்பூ, T R இப்போ எடுக்க சொல்லு 😄😄😄
ஆக நீர் கூற நினைப்பது
SPB கலக்கி எடுத்து அசத்திய பாடல்களில் ஒன்று
விமர்சனத்தை குறைத்து இந்த பாடல்களின் தொகுப்பை ஒலி & ஒளி பரப்பினால் நன்றாக இருக்கும். பரிசீலிக்கவும்...
என்ன?மறுபடியும் முதலில் இருந்தா?
Nobody can do this song of song by T R. , vaigai karai katre, one more 2 songs r Ghinness record
காதல் ஓவியம் பாடலின் காபி தான் இது.
.nalla manidar (thalaikkananam)pitithavar
Thalakkanam pudithavan
TR is an extraordinarily talented but himself lost joint with political
என்ன பெரிய இளையராஜா இந்த பாடல் எவ்வளவு மனச உருக்கு து?
Ilayaraja 1500 films all time raja raja
காதல்ஓவியம் பட பாடலின்வெர்ஷன்
டி ராஜேந்தர் வாழ்த்து இளையராஜாவை கேவலப்படுத்த
T.ராஜேந்தரே இசைஞானி இசையில் இம்ப்ரஸ் ஆகித் தான் சினி ஃபீல்டுக்கே வந்துள்ளார்!
Taitela matravendum SPB SIR VEDA TR PERIYA AALA
SPB SIR PADALALHALALTHAN TR PADAM ODYATHU SPB ORU KADAL TR ORU ARITHAMAVU SPB SIR I ASINGA PADUTTHERHAL TAITELAI MATRUNGAL
Ethellaam promote pannaatheenga sir .. he is an overrated person ..
Action over
Pessi pessi kolkatha pa
கடுப்பு
SPB voice is very worst and disgusting one .Malaysia Vasudevan voice would have been much better
Ur comments are very much disgusting. Pl check ur ears
அது ஒரு சுகமான காலம்
TR என்றால் பெருமைதான்
அண்ணா. நான் காதல் தோல்வி யால் செத்து மடிந்து இருப்பேன். ஏன் உயிரோடு இருக்க 43 வயசு வரைஇதுவரை யாரும் கேட்கல. நான் பார்த்த பெண் இதுவரை என்ன பார்க்கல பேரு பேபி ராணி . அடுத்த ஜென்மம் இருக்காது. என் காதல் நிஜம். உண்ணை தவிரிற எனக்கு யாரும்தெரியாது .என்னை பார்க்க நினைக்காகதே. 90 காலம் பிறந்த வருடம் சரியில்லை. நான் உண் பெயரில் பெரிய சாதனை நடத்துவேன் .அவளுக்காக
❤
Savathu.oru.murai..unakku.eana.savatha.muzumai.eanpan
தமிழ்நாட்டின் காமெடிபீஸ் டிஆர்
இது நல்ல ஜோக்கூ 👸
No no he is very talent humenbeing 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
உன்ன விடவா!?
@@rameshswaminathan8898எதிர்வீட்டுக்காரி பிள்ளை உண்டாகியிருக்கரத பாத்துட்டு குழவியால நங்குநங்குன்னு வயத்துல இடுச்சிகிட்டாளாம் ஒருத்தி
பேசுவது சுலபம்.ந,ண்பரே அவரது திறமையில் ஒ௫ திறமை யாவது ௨ன்னிடம் இ௫ந்தால் நீ பேசு