முடிஞ்சா எழுதிப் பாருங்க. இளையராஜா பாடலாசிரியர்களுக்கு சவால்விட்ட பாடல். சிட்டுக்குருவி வெட்கப்படுது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • சின்ன வீடு படத்தில்
    சிட.டுக்குருவி வெட்கப்படுது பாடல்
    விமர்சனம்
    #sittukkuruviVetkappaduthu
    #ilayaraja_vairamuthu_combo
    #alangudyvellaichamy #vilari

ความคิดเห็น • 195

  • @NARUTOBI-ok7xr
    @NARUTOBI-ok7xr 3 หลายเดือนก่อน +28

    இசையோ அல்லது வரியோ கலைஞர்களின் படைப்பை ரசிப்போம். திறமையை மதிப்போம். அவர்களின் குணநலன்கள் நமக்கு எதற்கு?

    • @nivascr754
      @nivascr754 3 หลายเดือนก่อน +1

      செம... செமயா.. சொன்னீங்க sir......

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 หลายเดือนก่อน +66

    துவக்க இசையை கேட்டவுடன் பாடலை ரசிக்க வேண்டும் என்ற உணர்வை இளையராஜா சார் இசை ஏற்படுத்திவிடுகிறது. பேருந்து கார் பயணங்களில் இளையராஜா சார் இதம். இவருடன் தேவா சார் எஸ்ஏ ராஜ்குமார் பரணி பாடல்களும் இனிமை தருகின்றன் காரணம் இளையராஜா சார் சாயல் இவர்கள் இசையிலும் இருப்பதுதான்.

    • @vendaleditz42
      @vendaleditz42 3 หลายเดือนก่อน +5

      ஏ இளையராஜா பாடல் கேட்கும் போது Msv ராமமூர்த்தி வேதா இசைவானன் கே.வி.எம் வி.குமார். சாயல்ல இல்லையா 😅

    • @prabhusubramanyam3475
      @prabhusubramanyam3475 3 หลายเดือนก่อน

      ​@@vendaleditz42இருந்தால் எடுத்து காட்டவும்

  • @kumarann4569
    @kumarann4569 3 หลายเดือนก่อน +67

    இளையராஜா வைரமுத்து .......ஆஹா.....ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல

  • @breezean
    @breezean 3 หลายเดือนก่อน +20

    என்னே ஒரு துள்ளல் இசை... இசை கடலில் ஒரு துளியே இவ்வளவு சுவையா ? இசை தேவன் என்றும் வாழ்க

  • @domarpasanga
    @domarpasanga 3 หลายเดือนก่อน +13

    இந்த பாடலை நான் பலமுறை கேட்டு ரசித்து ள்ளேன் இந்த பாடலுக்கு ள் இவ்வளவு ரகசியம் ஒளி ந்துள்ளது என்பாதை இந்த காணொளியை பார்த்தபிறகு தெரிந்து கொண்டேன்

  • @devaraj3935
    @devaraj3935 3 หลายเดือนก่อน +21

    இந்த பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். ஆனால் சவால் விட்டு மெட்டு கட்டிய விதமும் ,கவிப்பேரரசு வைரமுத்துவின் திறமையும் பாராட்டத்தக்கது. இவர்கள் இருவரும் இன்னு இணைந்து பாடல் தந்திருந்தால் அடுத்த தலைமுறைக்கும் மறக்க முடியாத இசை அமுத்தத்தை பெற்றிருக்கலாம் . இந்த அரிய நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. ஐயா

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 หลายเดือนก่อน +8

    எப்படிப்பட்ட மெட்டிற்கும் பாடல் எழுதக்கூடிய திறமையுள்ளவர் கவிப்பேரரசு வைரமுத்து. அதுவும் கள்ளக்காதல் என்றால் சொல்லவா வேண்டும். அருமையான விளக்கங்கள் ஐயா

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 หลายเดือนก่อน +8

    இந்த டியூன் மிகவும் அருமையாக இருக்கும்.அதுக்கேற்ற வரிகள் காலம் கடந்து கூட நிலையாய் நிலைத்து நிற்கும் ❤❤❤❤❤

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 3 หลายเดือนก่อน +38

    இளையராஜா.. ஒரு அறிவுக்கடல்...பாடகர் பாடலாசிரியர் இசைஇயக்குனர்..கதைக்கு தகுந்த இசை அமைப்பதில் வல்லவர்... இன்னும் சொல்லிகொண்டே போகலாம்....ஐயா இசைஞானி இளையராஜா❤

  • @beinghuman5285
    @beinghuman5285 3 หลายเดือนก่อน +11

    Illayaraja sir is one of the greatest artist Tamilnadu ever produced. ❤❤❤

  • @parttthiban
    @parttthiban 3 หลายเดือนก่อน +10

    There is One & Only One Raja❤

  • @MCSagadevan
    @MCSagadevan 3 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் ஒரு பாடலை இவ்வளவு விரிவாக அதற்குள் இருக்கும் வரிகளின் சுவை அது இசையோடு கலந்து கலந்து கொடுக்கும் மயக்கம். கககபோ

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 หลายเดือนก่อน +14

    சூப்பர் ஹிட் சாங் 👌🤎🤎🤎

  • @user-eg7vr4qk5f
    @user-eg7vr4qk5f 3 หลายเดือนก่อน +18

    வைர வரிக்கான வடுகப்பட்டியாரே வாழ்க தமிழ் இயல் அய்யாவுக்கு நிகர் பைந்தமிழே செந்தமிழே எங்கள் தென் தமிழ் வடுகப்பட்டியாரே நின்கவி நிலைத்து நின்று பல நூற்றாண்டும் பாடும். அன்பன் கவிஞன்.

    • @srinivasanbalaji7589
      @srinivasanbalaji7589 3 หลายเดือนก่อน

      பொம்பளை porukki

    • @anirudharjjun242
      @anirudharjjun242 3 หลายเดือนก่อน

      அப்படிய😂😂😂

    • @GaneshGanesh-bb4rf
      @GaneshGanesh-bb4rf 3 หลายเดือนก่อน +3

      Evanum. Yokkian Ella....😅😅😅

    • @kdhevan6922
      @kdhevan6922 2 หลายเดือนก่อน

      S u by​@@srinivasanbalaji7589

    • @kdhevan6922
      @kdhevan6922 2 หลายเดือนก่อน

      ​@@srinivasanbalaji7589U m p u

  • @valiantvimal
    @valiantvimal 3 หลายเดือนก่อน +25

    ஐயா வைரமுத்து அவர்களுக்கு நிகர் வைரமுத்துவே ❤❤❤🎉

    • @vel7412
      @vel7412 3 หลายเดือนก่อน +1

      Great diamond sir👍

  • @selviindira5141
    @selviindira5141 3 หลายเดือนก่อน +13

    இசையே பெரியது. வார்த்தை என்பது இசையில்லையேல் வெற்று வார்த்தை.. இசைக்கடவுள் இளையராஜா 🎉🎉🎉🎉

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 26 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்லும் அழகு மிக அருமை.

  • @jeevasakthi5858
    @jeevasakthi5858 3 หลายเดือนก่อน +6

    முத்தைத்தரு பத்தித் திருநகை
    இந்த மாதிரி கஷ்டமான பாடல் வரிகள் தமிழுக்கு ஒன்றும் பதிதல்ல

    • @jprmano1
      @jprmano1 3 หลายเดือนก่อน +1

      வெற்றிக்கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
      அதே மெட்டு

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 3 หลายเดือนก่อน +76

    கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை.... ? அது போல.... இளையராஜா அவர்களின் பெருமைகளை கண்டு பொறாமைப்பட்டு சிலர் பேசி மனம் சாந்தி அடைகின்றனர்...

    • @-Liyash-
      @-Liyash- 3 หลายเดือนก่อน +7

      அதாவது, இந்த கற்பூரத்தை புரிந்து கொள்ளும் ஒரே கழுதை நீதான் என்கிறாய் அல்லவா?
      இதனால் உனக்கும், நாட்டுக்கும் என்ன பயன்?😂😂😂

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 3 หลายเดือนก่อน +7

      ​@@-Liyash-சரியான பதிலடி.

    • @valiantvimal
      @valiantvimal 3 หลายเดือนก่อน +8

      இதில் என்ன வினோதம் என்றால் இந்தப் பாடலை இளையராஜா எடுத்தது மேலை நாட்டு இசையிலிருந்து ஆனால் சவால் விடுவதோ உள்ளூர் கவிஞர்களிடம் 🤦 🤦 என்ன பொருத்தம்? இருப்பினும் அதனை எழுதி முடித்தார் கவிப்பேரரசு அவர்கள்!

    • @v.shanmugasundaramsundaram1529
      @v.shanmugasundaramsundaram1529 3 หลายเดือนก่อน +3

      ​@@-Liyash-மூடனே நீ ஒரு கழுதை உனக்கு எங்கே நல்ல விஷயம் தெரியும என்கிறது இந்தப் பழமொழி. நீ கங்கையை கூவமாக மாற்றுகிறார்.

    • @-Liyash-
      @-Liyash- 3 หลายเดือนก่อน +2

      @@v.shanmugasundaramsundaram1529 சரி கூமுட்டையே
      ஒரு கழுதையை பற்றி இன்னொரு கழுதைக்கு தானே புரியும்... 😂😂😂

  • @aruchamya4340
    @aruchamya4340 3 หลายเดือนก่อน +25

    என்றும் என்றும் இளையராஜா இளையராஜா தான் 🌹

    • @kdhevan6922
      @kdhevan6922 2 หลายเดือนก่อน

      N o s a n g i

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 3 หลายเดือนก่อน +13

    இந்த துரித கதிப் பாடலுக்கு மூன்று அல்லது
    நான்கு எழுத்துச் சொற்கள்
    மட்டுமேபொருத்தமான
    வைகள் என்று தீர்மானித்தது கவிஞர்
    வைரமுத்துவின் புலமை
    யைக் காட்டுகிறது.
    சீரங்கத்தார்.

  • @sarasuwathy380
    @sarasuwathy380 3 หลายเดือนก่อน +14

    Ilayaraja create a symphony in 35 days Asia first maestro great man Indian guy jaihind

    • @mercyprakash7081
      @mercyprakash7081 3 หลายเดือนก่อน +1

      அதெப்படி வெட்கமே இல்லாமல் தமிழனின் பொக்கிசங்களை திருடிக்கொண்டே இருக்கின்றீர்கள்?

  • @user-zn4zw2pq3d
    @user-zn4zw2pq3d 3 หลายเดือนก่อน +7

    கண்ணதாசன் பாடலும் உண்டு இதே போல் தத்தை நெஞ்சம் முத்தத்திலே m.s விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையில்.சர்வர் சுந்தரம் படத்தில் . இதில் மெட்டு ஸுலோவாக இருக்கும் . இளையராஜா இசையில் மெட்டு வேகமாக ஓடும். அவ்வளவுதான் வித்தியாசம். பதிவிற்கு நன்றி.🙏

    • @nivascr754
      @nivascr754 3 หลายเดือนก่อน +2

      அருமை sir..... அந்த பட பாடல்கள் அத்தனையும் சுவை........

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w 3 หลายเดือนก่อน +160

    இந்த பாடலை மேலை நாட்டு இசை ஆல்பத்தில் இருந்து இசை ஞானி "காப்பி" அடித்ததாக சில பேர் கூறும் பத்து பாடலில் இதுவும் ஒன்று. ஆனால், அந்த தற்குறிகள் இசை ஞானி அந்த பாடல்களில் தன்னுடைய திறமையை எந்த அளவுக்கு வெளிப்படுத்தி மேல் நாட்டு ஆல்பத்தில் இருந்து வேறுபடுத்தி உள்ளார் என்பதை உணர விருமபாமல் காழ்ப்புணர்ச்சி வெறியுடன் இசை ஞானியை களங்கப்படுத்தி மகிழ்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்திட வேண்டும்!

    • @deepakg2884
      @deepakg2884 3 หลายเดือนก่อน +16

      This song is copied from 1893 "Largo" New world symphony. When ilayaraja is getting upset not getting royalty, and putting case against directors it's so funny. Then he has to accept that he inspired this song from so on so album. I have huge respect on Mastero இளையராஜா, but please asking him to change his attitude that's all 😊

    • @vijayragavan1491
      @vijayragavan1491 3 หลายเดือนก่อน +8

      ​@@deepakg2884 great Ilaiyaraja music always best in world

    • @RIZRIZZI
      @RIZRIZZI 3 หลายเดือนก่อน +5

      ​​@@deepakg2884Exactly 100% truthful statement. Music director and Lyrics writer should work together without any ego then the final product will be excellent.

    • @user-sd2kz4oc6w
      @user-sd2kz4oc6w 3 หลายเดือนก่อน

      (1)"இன்ஸ்பைர்" ஆகி போட்டதாக அவரே ஒப்புக் கொண்டதை நீங்களே கூறி விட்டு "காப்பி" அடித்ததாக கூறுவது முற்றிலும் தவறு. என்னை பொறுத்த வரை "காப்பி" என்றால் பாடல், பாடப்பட்ட முறை, பின்னணி இசை உள்ளிட்டவையை சிறிதும் மாற்றாமல் அனிருத் செய்வது போல அப்படியே எடுத்து போடுவதுதான் "ஈயடிச்சான் காப்பி" ஆகும். அவ்வாறு இல்லா விட்டால் அது "இன்ஸ்பைர்" மட்டுமே!
      (2) இசை ஞானி காப்புரிமை வழக்கு எந்த அடிப்டையில் தொடரப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளாமல் கருத்து கூறுவது சற்றும் பொருந்தாது. மேலும், அவர் தொடக்க காலத்தில் இசை அமைத்த 4500 பாடல்கள் தொடர்பாக இசை நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் தொடர்பாகத்தான் 2012 காப்புரிமை சட்டப்படி "படைப்பாளி" என்ற முறையில் அவர் போராடுகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவும். இவரை தவிர மற்ற இசை அமைப்பாளர்கள் உரிமையையும், அதற்குரிய பணத்தையும் எப்படி பெறுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளவும்!

    • @pandinatarajan7619
      @pandinatarajan7619 3 หลายเดือนก่อน

      ​@@deepakg2884
      MAESTRO also would give royalty.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 3 หลายเดือนก่อน +5

    நீங்கள் கூறுவது உண்மைதான்.😮

  • @vemalanathankuppusamy5669
    @vemalanathankuppusamy5669 3 หลายเดือนก่อน +1

    This tune very simple,
    Kavinjar has shown his talent . No doubts in it

  • @mohamedvazeem7673
    @mohamedvazeem7673 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லும் விதம் அழகு

  • @sajjanart86
    @sajjanart86 3 หลายเดือนก่อน +8

    உலகத்திலேயே நம்ம ராசா மட்டுந்தான் இசையமைப்பாளர் என்று நினைக்கிறார் 😮😮😮😮😮அது தவறு எப்போதும் 😢😢😢😢

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 3 หลายเดือนก่อน +9

    இதில் இருந்தே வைரமுத்து அவர்களின் பாடல் வரிகள்தான் இளையராஜாவின் இசையை மிஞ்சி நிற்கிறது என தெளிவாக புலப்படுகிறது.

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 3 หลายเดือนก่อน +2

    Shri Vairamuthu can write the lyrics for any situation and tune.

  • @duraidurai3622
    @duraidurai3622 2 หลายเดือนก่อน

    பேச்சு ரசிக்க மட்டுமே....
    உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

  • @rmuthur1
    @rmuthur1 3 หลายเดือนก่อน +3

    It is inspiration from antonin Dvorak composition

    • @wildearth281
      @wildearth281 3 หลายเดือนก่อน +1

      yea..IR is genius however for a few songs he had taken the tune directly from other western classic pieces. its a great talent to conceive a full song from instrumental pieces!. and rightfully there are not many!

  • @matyvadivelu6476
    @matyvadivelu6476 3 หลายเดือนก่อน +7

    ஞானியாக இருந்தாலும்கூட நேர்மையாக இருக்க வேண்டும், நியாயம் எல்லோருக்கும் சமம்,

  • @aedaud3875
    @aedaud3875 3 หลายเดือนก่อน +2

    பெண் : தரதத் தத்தத்
    இருவர் : தத்தத் தரதத் தத்தத்
    தத்தத் தரதத் தரதத் தரதத்தா
    ஆண் : தரதத் தத்தத்
    பெண் : தரதத் தத்தத்
    இருவர் : தத்தத் தரதத்
    தத்தத் தரதத் தரதத் தரதத்தா
    ஆண் : தத்தத் தத்தத்
    பெண் : தரதத்
    இருவர் : தத்தத் தத்தத்
    பெண் : தரதத்
    இருவர் : தத்தத் தத்தத்
    தரதத் தரதத் தரதத் தரதத்
    தரதத் தரதத் தரத்தா
    பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெட்டைக்குருவி கற்றுத்தருது
    தொட்டுப் பழக பழக
    சொர்க்கம் வருது
    கட்டித்தழுவ தழுவ
    கட்டில் சுடுது
    அந்தப்புரமே வரமே தருமே
    முத்திரை ஒத்தடம் இட்டதும்
    நித்திரை வருமே
    ஆண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெட்டைக்குருவி கற்றுத்தருது
    தொட்டுப் பழக பழக
    சொர்க்கம் வருது
    கட்டித்தழுவ தழுவ
    கட்டில் சுடுது
    அந்தப்புரமே வரமே தருமே
    முத்திரை ஒத்தடம் இட்டதும்
    நித்திரை வருமே
    பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    ஆண் : பெட்டைக்குருவி கற்றுத்தருது
    பெண் : தத்தை தத்தித் தவழும்
    தோளை தொத்தித் தழுவும்
    மெத்தை யுத்தம் நிகழும்
    ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
    ஆண் : நித்தம் இன்பத் தருணம்
    இன்பம் கொட்டித்தரனும்
    என்றும் சரணம் சரணம்
    பெண் : இந்த கட்டில் கிளிதான்
    கட்டுப்படுமே
    விட்டுத் தருமே அடடா
    ஆண் : மச்சக்குருவி
    முத்தம் தருதே
    உச்சந்தலையில் பித்தம் வருதே
    பெண் : முத்தச்சுவடு
    சிந்தும் உதடு
    சுற்றுப்பயணம் எங்கும் வருமே
    ஆண் : பட்டுச்சிறகு பறவை
    பருவச்சுமையை பெறுமே
    பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெட்டைக்குருவி கற்றுத்தருது
    ஆண் : தொட்டுப் பழக பழக
    சொர்க்கம் வருது
    கட்டித் தழுவ தழுவ
    கட்டில் சுடுது
    பெண் : அந்தப்புரமே வரமே தருமே
    முத்திரை ஒத்தடம் இட்டதும்
    நித்திரை வருமே
    ஆண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெண் : பெட்டைக்குருவி கற்றுத்தருது
    ஆண் : நித்தம் எச்சில் இரவு
    இன்பம் மட்டும் வரவு
    முத்தம் மொத்தச் செலவு…..
    பெண் : மொட்டுக்கட்டும் அழகு
    மெட்டுக்கட்டும் பொழுது
    கிட்டத் தொட்டுப் பழகு
    ஆண் : ஆஹா கள்ளக்கனியே
    அள்ளச்சுகமே
    வெட்கப்பறவை விட்டுத்தருமோ
    பெண் : மன்னன் மகிழும்
    தெப்பக்குளமும்
    செப்புக்குடமும் இவளே
    ஆண் : அங்கம் முழுதும்
    தங்கப் புதையல்
    மெத்தைக் கடலில் முத்துக்குளியல்
    பெண் : பட்டுச்சிறகு பறவை
    பருவச்சுமையை பெறுமே
    ஆண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெட்டைக்குருவி கற்றுத்தருது
    தொட்டுப் பழக பழக
    சொர்க்கம் வருது
    கட்டித் தழுவ தழுவ
    கட்டில் சுடுது
    அந்தப்புரமே வரமே தருமே
    முத்திரை ஒத்தடம் இட்டதும்
    நித்திரை வருமே
    பெண் : சிட்டுக்குருவி வெட்கப்படுது
    பெட்டைக்குருவி கற்றுத்தருது
    தொட்டுப் பழக பழக
    சொர்க்கம் வருது
    கட்டித் தழுவ தழுவ
    கட்டில் சுடுது
    அந்தப்புரமே வரமே தருமே
    முத்திரை ஒத்தடம் இட்டதும்
    நித்திரை வருமே
    ஆண் : சிட்டுக்குருவி
    பெண் : சிட்டுக்குருவி
    ஆண் : வெட்கப்படுது
    பெண் : வெட்கப்படுது
    ஆண் : பெட்டைக்குருவி
    பெண் : பெட்டைக்குருவி
    ஆண் : கற்றுத்தருது
    பெண் : கற்றுத்தருது
    ஆண் : {தத்தத் தரத
    பெண் : தத்தத் தரத
    ஆண் : தத்தத் தரத
    பெண் : தத்தத் தரத}

  • @2502prem
    @2502prem 3 หลายเดือนก่อน +1

    really vairamuthu also get equal credit

  • @naayenaaye
    @naayenaaye 2 หลายเดือนก่อน

    இதில் "முத்திரை ஒத்தடம் இட்டுச் இட்டுச் நித்திரை வருமே " என்ற வரி மட்டும் பாக்கியராஜ் எழுதியது என்று வைரமுத்து கூறினார்.
    🎉❤

  • @chellakanir2806
    @chellakanir2806 2 หลายเดือนก่อน

    அருமை

  • @vavadivalakaiyan6338
    @vavadivalakaiyan6338 3 หลายเดือนก่อน +4

    சபாஸ் வைரமுத்து சார்

  • @user-ji3fb1sz8m
    @user-ji3fb1sz8m 2 หลายเดือนก่อน

    நன்றிஅருனம

  • @Bharath-dp5oc
    @Bharath-dp5oc 3 หลายเดือนก่อน +29

    இளையராஜா அவர்களை கடுமையாக விமர்சனம் செய்பவர்களை பாருங்கள் 90% மேல் அவர்கள் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினராக இருப்பார்கள். அவர்கள் மனதில் வேறு ஒரு வன்மத்தை வைத்து கொண்டு விமர்சிக்கிறார்கள்.

  • @apuhigh
    @apuhigh 2 หลายเดือนก่อน +1

    இது சவால் பாடல்போல இல்லை இது சின்மயி பகையாளி எழுவது சுலபம் என நினைத்து அவரிடம் தந்திருப்பர்

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 3 หลายเดือนก่อน

    Excellent narration

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 3 หลายเดือนก่อน +1

    சார் போதும் போதும் தாங்க முடியவில்லை....

  • @balanabalana7641
    @balanabalana7641 3 หลายเดือนก่อน +3

    அறிவு அடக்கத்தை விரும்பும் அலப்பறை ஆட்டத்தை விரும்பும்

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 หลายเดือนก่อน

    Bagiya Raj tried different types of movie Raja sir was legend so he could give different & detail notes we love this song

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 3 หลายเดือนก่อน

    Super sago

  • @gunaseelanthambiah1927
    @gunaseelanthambiah1927 3 หลายเดือนก่อน

    This song is from Antonin Devika composed 1857. I think? Symphony 9.

  • @user-ox8nz4nd8j
    @user-ox8nz4nd8j 3 หลายเดือนก่อน +2

    Gret viramuthu

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 3 หลายเดือนก่อน +1

    🎉🎉❤❤

  • @1856vishnu
    @1856vishnu หลายเดือนก่อน

    லைரமுத்து எழுதி து... ஆச்சரியம் அல்ல. ஏன் என்றால்.. அவர் அனுபவம் அப்போது அப்படியே

  • @asaithambi2252
    @asaithambi2252 3 หลายเดือนก่อน

    Good

  • @RameshRamesh-xz3xt
    @RameshRamesh-xz3xt หลายเดือนก่อน

    சவாலை வென்ற வைரமுத்து....

  • @valiantvimal
    @valiantvimal 3 หลายเดือนก่อน +15

    இதில் என்ன வினோதம் என்றால் இந்தப் பாடலை இளையராஜா எடுத்தது மேலை நாட்டு இசையிலிருந்து ஆனால் சவால் விடுவதோ உள்ளூர் கவிஞர்களிடம் 🤦 🤦 என்ன பொருத்தம்? இருப்பினும் அதனை எழுதி முடித்தார் கவிப்பேரரசு அவர்கள்!

  • @user-jb8nb8xv9c
    @user-jb8nb8xv9c 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @user-kt5sz4ib4r
    @user-kt5sz4ib4r 3 หลายเดือนก่อน

  • @Jamal-eh8jd
    @Jamal-eh8jd 2 หลายเดือนก่อน

    வடுகபட்டியும்
    பண்ணைப்புறமும்
    ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை

  • @SuperSRIDHAR1234
    @SuperSRIDHAR1234 3 หลายเดือนก่อน +1

    ஜப்பானில் கல்யாணராமன் 2'ல் படமெடுத்து படத்தில் சேர்க்காமல் இருந்த காட்சிகளே பின்னனியில் வரும்....

  • @m.elumalai6909
    @m.elumalai6909 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @maruthapillai4186
    @maruthapillai4186 3 หลายเดือนก่อน +3

    அவர் யார் அய்யா வைரமுத்து அல்லவா சோட போகுமா..

  • @somasundaramsomasundaram9461
    @somasundaramsomasundaram9461 2 หลายเดือนก่อน

    இப்படி ஒருத்தர் விளக்கம் சொல்லும் போது தான் இதற்கு இப்படியெல்லாம் அர்த்தம் இருக்கிறதா என புரிகிறது

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 หลายเดือนก่อน +1

    வைரமுத்துவின் திறமை இதுதான், ஒன்று மட்டும் உண்மை எந்த விதத்திலும் இளையராசா அவர்களை விட வைரமுத்து குறைந்தவர் அல்ல , இருவரும் தராசு தட்டின் இரண்டு தட்டுகள் தான்.

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 3 หลายเดือนก่อน

    🙏

  • @kottamani735
    @kottamani735 2 หลายเดือนก่อน +1

    அண்ணா, நான் பெண்ணின் பின்துவாரத்தில் செய்ததுற்கு அப்புறம் என் காம்பில் தாங்க முடியாத துர் வாடை வருகிறது. தட்டுப்பதுற்க்கு ஏதாவது முறை உண்டா ? காண்டொம் போட்டும் முயற்சித்தேன். But no Use.

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 3 หลายเดือนก่อน +11

    இந்தக்கள்ள காதல் மெட்டுக்கு பாடல் வரிகள்!! வெண்ணெய் வச்சுகிட்டு நெய்க்கு அலைந்த கதயா இல்ல இருக்கு!! ரசிகர்களால் காமபேரரசு என அன்போடு அழைக்கப் பட்ட diamond pearl இருக்க அலைவானேன்🎉🎉😊

    • @rrmohan74
      @rrmohan74 3 หลายเดือนก่อน +2

      This Vairamuthu has been going around Srinidhi Rangarajan for his film. Somehow Srinidhi Rangarajan avoided Daimond Muthu. Married Karthick Chidambaram.

    • @anirudharjjun242
      @anirudharjjun242 3 หลายเดือนก่อน

      உண்மைதான்

  • @logicalbrain4338
    @logicalbrain4338 3 หลายเดือนก่อน

    இப்போது இது புதிய தகவல் பாடல் எழுத பாடலாசிரியர்கள் போட்டி வைத்து தான் தேர்ந்து எடுப்பார்கள். நேரிய பாடலாசிரியர்கள் பெயர்கள் சினிமா சோஷியல் மீடியாவில் வருகிறது ஆன ஒரே ஒரு பாடலாசிரியர் தான் காண்பித்து உள்ளார்கள். அந்த பாடலாசிரியர் ஆதரவு சேனலா valari

  • @tkaravind
    @tkaravind 3 หลายเดือนก่อน

    This won’t be the first time he was inspired from a western piece. But it cannot be claimed as a copy as he was worked his own magic into the rest of the song. Only the start is a straight lift from Largo. Rest his own. Let’s not forget he is probably the only Indian MD capable of doing an independent symphony. So copying ditto won’t even cross such a genius mind !

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 2 หลายเดือนก่อน

    கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக எழுதியிருப்பார்

  • @kalenavasanthan8512
    @kalenavasanthan8512 3 หลายเดือนก่อน +3

    வைரம்

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 3 หลายเดือนก่อน

    Vairamuthu vari engaluku paadal ketkumpodhu theriyaadhu. Ilaiyaraja isai mattume angu theriyum

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 หลายเดือนก่อน

    கவிப்பேரரசு அவர்களை விமர்சனம் செய்யும் கூட்டத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட மோ ச டி கும்பலாகவே இருக்கும். வரலாறு முக்கியம்.

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u 3 หลายเดือนก่อน

    Enna pattu elithainalum meettula antha pattu hit agirathu. Aanal royalty should be share ever one.

  • @-Liyash-
    @-Liyash- 3 หลายเดือนก่อน +17

    ரத்தத்தரவா, தத்தத்தரதா என்று கேட்கும்போது நன்றாக வா இருக்கிறது? இந்த மெட்டுக்கு ஏற்றார் போல் சிட்டுக்குருவி வெட்கப்படுது என்று கவிஞர் வைரமுத்து எழுதிய பிறகு தான் இந்த பாடல் சிறப்படைகிறது. ஒரு பாடல் வெற்றி அடைய மெட்டும் அவசியமும் வரிகளும் அவசியமும். இந்த எளிய உண்மையை கூட புரிந்து கொள்ள முடியாமல் இளையராஜாவும் வைரமுத்துவும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். 😂😂😂

    • @lingalinga148
      @lingalinga148 3 หลายเดือนก่อน +3

      அப்படியா படங்களில் பாடல்கள் வரும்போதெல்லாம் இசையில்லாமல் பாடலை பதிவு செய்து கேளுங்க . நல்லா இருக்கும்மா ?. சில படங்களில் வரிகள் இல்லாமல் இசை மட்டுமே வந்து ரசிக்க பட்டுள்ளது.

    • @selvak7300
      @selvak7300 3 หลายเดือนก่อน +5

      இளயராஜா உம்மிடத்தில் வந்து சொன்னாரா.. அவரின் சமீபத்திய பதிவை போய் கேளுங்க .. அவருக்கு இதுபோன்ற விவாதங்கள் அவரை பற்றி பேசுவது ஏதும் தெரிவதில்லை அ அவரின் கவனம் முற்போக்கானதாக இருக்கிறது.. ஏற்கனவே spb interview in 90s ல யே பதில் சொல்லி இருக்கார் நாம் இன்னும் 30 வருடம் பின் நங்கிவிட்டோம் என்பது உண்மை..

  • @vijipalanisamy6320
    @vijipalanisamy6320 3 หลายเดือนก่อน +6

    Always great illayaraja

  • @shanmuha8513
    @shanmuha8513 3 หลายเดือนก่อน +1

    It looks like MUTHAITHARU PATHITH THIRUNAGAI Murugan devotional song sang by TMS

  • @muthukumarans4865
    @muthukumarans4865 3 หลายเดือนก่อน

    முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமா.

  • @sekarc9141
    @sekarc9141 3 หลายเดือนก่อน

    Naan 😂 75 PS ku (1989)
    Karumpu vaanki , mennukeda, paathen😅 ivealau visaiyam ieruka 😊

  • @rrmohan74
    @rrmohan74 3 หลายเดือนก่อน

    All JeevaRaasi Understand Music. All other things left to you.

  • @senthilarasu3616
    @senthilarasu3616 3 หลายเดือนก่อน

    ROYALITY KEYTI CASEPODAPORR

  • @samwienska1703
    @samwienska1703 3 หลายเดือนก่อน

    இது New world symphonyல இருந்து உருவினது!

  • @calvinsuresh
    @calvinsuresh 3 หลายเดือนก่อน

    ஆனவதால் அழிஞ்ச இளையராஜா, எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் வல்லவர்கள் தான், ராஜாவுக்கு முட்டு கொடுப்பதை நிறுத்துங்க சாமி,

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 3 หลายเดือนก่อน

    🤣🤣 படவம் அந்த காலதுல இளையராஜா கிட்ட பாடல் ஆசிரியர்கள் படாத பேடு பட்டு இருக்காங்க பட்டு எழுத 🤣🤣

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 3 หลายเดือนก่อน +7

    இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் தான்.ஆனால் அதே நேரம் மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் ஞானம் இல்லாத மூடர்கள் அல்ல.ஒரு மனுஷன் என்றால் முதலில் எல்லோரையும் மதிக்கத் தெரியணும்.அது தெரியாத மனுஷன் ஒரு இசை ஞானியா???

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 3 หลายเดือนก่อน

    இசைஞானி 🎉🎉🎉

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 3 หลายเดือนก่อน +5

    இந்த பாடல் கங்கை அமரன் எழுதியது

    • @kumar-xk1uv
      @kumar-xk1uv 8 วันที่ผ่านมา

      இது வைரமுத்துவின் வைர வரிகள்

  • @duraipadmanaban7179
    @duraipadmanaban7179 3 หลายเดือนก่อน

    Iyya nalla villakam anal intha eru mathaikalaiyum vachhi vasai padukirarle sangegal evangalai ennaa soldarathu

  • @alagarsamys8659
    @alagarsamys8659 3 หลายเดือนก่อน +1

    ஜயா இந்த விஷயத்த யார் சொன்னது கொஞ்சம் சொல்லுங்க

    • @kitchat7328
      @kitchat7328 3 หลายเดือนก่อน

      @sigappi-tt2kr
      20 hours ago
      இப்படி அதுவுமே நடக்கலையாமே..இதெல்லாம் ஒரு பிழைப்பு

  • @tulasitulasi3833
    @tulasitulasi3833 3 หลายเดือนก่อน

    திமிர் அதிக இருந்தா...... கே டுதான்........ நல்ல எண்ணம் இருந்தா எல்லோரும் ஒற்றுமையா வாழலாம்.......

  • @r.vedhahari5654
    @r.vedhahari5654 3 หลายเดือนก่อน +1

    வைரம் வைரம் தான்.

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u 3 หลายเดือนก่อน

    2 perrukku sandai mootiyar yyarr endru therimuma ennakku therium.

  • @sureshm-fg1ht
    @sureshm-fg1ht 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது ஒன்று. ஆனால் பாக்யராஜ் அவர்கள் கவிஞர் வாலிக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் மேடையில் பேசுகையில் வாலி எழுதியதாக சொல்லியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பல்லவியை தானே எழுதியதாகவும் பின்னர் தொடர்ச்சியாக வாலி அவர்கள் எழுதி பாடலை நிறைவு செய்ததாகவும் சொல்லியிருக்கிறார். இதில் எது உண்மை?

  • @jayakumarmanikam4416
    @jayakumarmanikam4416 3 หลายเดือนก่อน

    Irumethaigal

  • @antonycharlesraja2042
    @antonycharlesraja2042 3 หลายเดือนก่อน +4

    வல்லவனுக்கு வல்லவன் உண்டு
    இந்த பழைய ராஜா போனால் புதிய ராஜாக்கள் வருவார்கள்

    • @musicalknots7868
      @musicalknots7868 3 หลายเดือนก่อน +3

      Oraey oru Rajadhan isai ulagil. Oscar award vaanginalum kurunila mannandhan

    • @samwienska1703
      @samwienska1703 3 หลายเดือนก่อน

      ​@@musicalknots7868 😂

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 หลายเดือนก่อน

      யுவன் சங்கர் ராஜா,and காரித்திக் ராஜா தானே!?👍

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx 3 หลายเดือนก่อน +1

    தயவு செய்து வைரமுத்து வை கவி பேர சு என்று கூறாதீர்கள்.அந்த பட்டத்துக்கு சற்றும் தகுதி இல்லாதவர்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 หลายเดือนก่อน

      தேன்என்ற சொல்.என்றும் தேனாகுமோ!! தீ என்று சொன்னாலும் தீயாகுமோ( கவிஞர்)

  • @kamarajm4106
    @kamarajm4106 3 หลายเดือนก่อน

    இந்த tune ke pattu எழுதிய வைரமுத்து வ illayaraja,சண்டைக்கு கூப்பிட்டா சரி இல்ல

  • @user-jl5ro4bb9k
    @user-jl5ro4bb9k 3 หลายเดือนก่อน +1

    இந்தப் பாடல் இசை எல்லாம் நல்லாத்தான் இருக்கின்றது ஆனால் இந்த இசை மெட்டுக்கு கவிஞர் பேரரசு கவிப்பேரரசினால் மட்டும்தான் பாட்டு எழுத முடியும்

  • @anirudharjjun242
    @anirudharjjun242 3 หลายเดือนก่อน

    கவி பேராராராராராராராராராராராராரராராராராராராராராராராராராராசு. உங்களுக்கு மகிழ்ச்சிதானே😅😅😅😂

  • @ramu7689
    @ramu7689 3 หลายเดือนก่อน +1

    பெண்:
    பூக்கள் நடனம் புரியும் தருணம்
    எல்லை மீறும் இளமை சலனம்
    வெப்பம் விலகச்செய்யும் கப்பல் பயணம்
    தெப்ப ரதத்துக்குள்ளே
    தேவ சயனம்
    வெள்ளிரதமே இதமே நிதமே
    மெல்லிடை மல்லிகை பண்டிகை புன்னகையிடுமே
    (ஆண்:பூக்கள்)
    பெண்:
    மோகம் கொள்ள கொள்ள
    வேகம் ஆளைத் தள்ள
    தேகம் வேகும் மெல்ல
    ஆண்:
    போதைக்காட்டுக்குள்ள
    பள்ளம் மேட்டுக்குள்ள
    புதையல் தேடிச்செல்ல..
    பெண்:
    நித்தம் நித்தம் மெத்தைவித்தை
    சொல்லித்தருமே
    தத்துவத்தை
    ஆண்:
    வானில் உள்ள
    சொர்க்கங்களை
    வாய்பிளக்க வைக்கும் கலை
    பெண்:
    பட்டுப்புடவை கட்டும் நிலவை
    முத்தத்தாலே செய்கசலவை
    ஆண்:
    இந்த அணிலின்பவனி கனிநீ நிதமும் கவனி
    ( பெண்:பூக்கள்)
    ஆண்:
    காமன் வீசக் கணை
    சோம பாணச் சுனை
    என்றே என்னை நனை
    பெண்:
    தேனை தேடுந் திணை
    தேகம் கூடும் வினை
    தேவி உந்தன் துணை
    ஆண்'
    உள்ளேக்குள்ளே
    என்னஉண்டோ
    கண்டுகொள்ள சுற்றும் வண்டோ
    பெண்:
    உள்ளங்கையே
    ஊறும் நண்டோ
    ஒட்டிக்கொள்ளும்
    ஈரம்உண்டோ
    ஆண்:
    சின்னராணி மின்னும்வான்நீ
    மேகமெத்தைஉந்தன் மேனி
    பெண்:
    முத்தச்சாரம் ஊறும் ஈரம் சேரும் நேரம்
    (ஆண்:பூக்கள்)

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 หลายเดือนก่อน +2

    இதெல்லாம்ஒருபடம்?உநுலாம்ஒருமெட்டு ?😮😮😮😮😮

    • @musicalknots7868
      @musicalknots7868 3 หลายเดือนก่อน

      Aattatha aarambichittiya?

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 หลายเดือนก่อน

      ​@@musicalknots7868🤣🤣👌👍

    • @arulkumar7538
      @arulkumar7538 3 หลายเดือนก่อน

      இவளுக்கு இதே வேலை

  • @sigappi-tt2kr
    @sigappi-tt2kr 3 หลายเดือนก่อน

    இப்படி அதுவுமே நடக்கலையாமே..இதெல்லாம் ஒரு பிழைப்பு

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 3 หลายเดือนก่อน +1

    இந்த மெட்டு இசை மட்டும் இருந்தால் நாயும் கேட்காது.
    மொழி சேர்ந்ததால் தான் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது...