இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals
ฝัง
- เผยแพร่เมื่อ 20 พ.ค. 2018
- வறுமை நீக்கி பணம் தரும் பதிகம் | சிவன் பாடல் | இடரினும் தளரினும் எனதுறுநோய் - திருஞானசம்பந்தர் அருளிய திருவாவடுதுறை தேவாரம்
ஆல்பம் : எல்லாம் சிவமயம் || தமிழ் பக்தி பாடல்
பாடல் : சிவபுராணம் D V ரமணி
இசை : சிவபுராணம் D V ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
#SivanSongs#Devaram#dvramanisong
Idarinum Thalarinum | Tamil Devotional Song | Sivan songs | Karthigai Deepam
Album : Ellaam Sivamayam
Music : Sivapuranam D V Ramani
Singer : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
Follow us on :
Instagram - / vijaymusicals
Facebook - / vijaymusical
பாடல்வரிகள் || LYRICS :
காந்தார பஞ்சமம்
திருப்பெருந்துறை சிவனே போற்றி . . திருவிளையாடல் நாயகா போற்றி
இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே
வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே
நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே
வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே - เพลง
To get more updates follow us on :
Instagram - instagram.com/vijaymusicals/
Facebook - facebook.com/VijayMusical
புத்த கோவில்
p
@@vasanthinandakumar9978
Qq11111111111111¹11111
Qq1qqqq1111
. நம்பினார் கைவிடப்படார். நான் 10 நாட்களாக பாடலை காலை மாலை இருவேளையும் பாடியும் கேட்டும் வருகிறேன்.எனக்கு தேவையான பணம் கிடைத்தது. ஓம் நமச்சிவாய. வீட்டுவேலை அரைகுறையாக நின்றது. தற்போது வீட்டுவேலை நடைபெற்று வருகிறது எல்லாம் அவன் செயல்🙏
🙏🙏🙏😭
Description la irukura lines matum padnengla ila intha video la vara Mari padnengla pls rply
Video l lines paduven
@@DharanidharanHB.
Tks anna🙏.
@@DharanidharanHB.
Tks anna 🙏.
காசு மட்டும் அல்ல. எல்லா
பிரச்சனை களையும் தீர்த்து விடும்.
😂😂😂😂
இந்த பாடலை நானும் 3 மாதமாக கேட்டும் பாடிக்கொண்டும் இ௫க்கிறேன் ௭னக்கு சிவன் ௮௫ள் இன்னும் கிடைக்கவில்லை. ௭னது மகனுக்கு நல்ல நிரந்தர வேலை வேண்டும் இறைவா! ௭ங்க ஊர் கைலாசநாதர் கோயிலில் நானும் ஓர் ௮டியாா்.சிவன் ரொம்ப சோதிப்பாராம் கைவிட மாட்டார் ௭ன்ற நம்பிக்கையுடன் சிவபக்தை. தி௫சிற்றம்பலம்
சிவபெருமானே இங்கே வேண்டுதல் வைத்துள்ள அனைவரது வேண்டுதல்களும்நிறைவேற அருள் புரியும் தாயுமானவனே
திருச்சிற்றம்பலம்
இப்பாடலை தினமும் கேட்டு அடிமையாகி விட்டேன்..காசு வருதோ இல்லையோ பாட்டை கேட்காமல் தூக்கம் வர மாட்டுது
Yes
Yes
8:51
Yes
Om namasivaya
அப்பா வீடு கட்டவும் நகை திருப்பவும் பண உதவி கிடைக்கணும் 🙏🙏ஓம் நமசிவாய 🙏
😢
அடியேன் தினமும் கேட்பேன். உண்மையில் பண பிரட்சனை தீர்த்தது. முற்றிலும் உண்மை. ஓம் சிவாய
இப்படி உருகி பாடி இறைவனை எங்கள் கண் முன்னே தோன்ற வைத்த ஐயாவிற்கு நன்றி 🙏🙏🙏
எனது கடன் அடைய வேண்டுமென ஈசன் அருள்வாயாக
என் அப்பனே சிவபெருமானே எனக்கு அருள் புரியவும்🙏🙏🙏 மன அழுத்தத்தை நீக்கி அருள்வாய் இறைவனே🙏🙏🙏
ஓம சிவாய நம்
இந்த பாடல் தினமும்பாடி வந்தேன் எனக்கு கடன் அடைக்க பணம் கிடைத்தது ஈஸ்வரா கோடி நன்றி
அவ்வாறே ஆகட்டும்
சிவ பெருமானே எனக்கு போதுமான பொருளாதாரத்தை கொடுத்ததற்கு நன்றிகள் கோடி.
இறைவா எனக்கு வருமானத்தை கொடு கஷ்டத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் மீளவேண்டும் காப்பாற்று
சிவாய நமஹ. கண்டிப்பாக தங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இப்பதிகத்தை தினமும் கேளுங்கள். திருச்சிற்றம்பலம்.
Om nama sivaya iya ip pathigathai sollavum kettum vaarungal nalla munnetram varum yennota anupavam om nama sivaya 🙏🙏
என் கடன் திற அருள்புரிய வேண்டும் ஈசனே,,,😢😢😢😢😢
இந்த பாடலை கேட்டால் பணம் வருகிறது. மனம் அமைதி பெறுகிறது. இறைவனுக்கு நன்றி 🙏
என் கர்ம வினை கழிந்து நல்ல நிம்மதியான வாழ்வு வேண்டும். என் கணவர் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய என் கடன்முழுவதும் அடைக்க அருள் புரிவாயாக ஈசனே
ஓம் நமசிவாய
கடன் கொடுத்து மீண்டும் பெற தவிக்கும் நிலையில் உள்ளவர்கள் இந்த திருமுறையை பாராயணம் செய்யவும்
சிவா திரு சிற்றம்பலம்
நன்றி ஐயா
A person cheated me Rs-3.00.000/- will I get back my money by reciting this song?
நம்பிக்கையுடன் என் சிவனிடம் சரணாகதி அடையுங்கள். அனைத்தையும் சிவன் பார்த்துக்ககொள்வார். ஓம் நமசிவாய நமஹ 🙏கால பைரவர் போற்றி 🙏
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
Om namashivaya
❤❤❤❤❤Om Shanti Om Shanti Om Shanti Om namah shivaya namah Om Shanti
❤Om namasivaya
🙏🏻தேன் அமுதாகிய இப்பாடலை கேட்டால் காசு வரும் என்பதைவிட என்னபன் சிவபெருமான் என்னை ஆட்கொல்வதே சிறந்தது 😍💐🙏🏻
ஆட்கொள்வதே என்பதே சரி
அருமை... சிவபெருமானின் மனம் குளிர்ந்து இருக்கும்...
ஆமாம் அவரின் அருள்கிடைத்தாலேபோதும் 1:59
Om Nama Sivaya Sivaya Sivaya Nama Om Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya
ஆட்கொள்ள வேண்டும்
அப்பா உன் தாமரை திருவடிகளே தஞ்சமென்று சரணடைகின்றேன் 😭🙏
என்னையறியாமல் கண்ணீர் மல்க அப்பணை வணங்கி மகிழ்கிறேன்...ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
நானும் தான்
3:13 3:15
🙏🙏🙏🙏🙏😭😭😭இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதில்லை😭🙏😭🙏.இந்த குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏. எனக்கு இசை அறிவு கிடையாது.உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே இப்படி ஒருவர் பாடமுடியும்😭😭🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
இந்த பாட்டு எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு இல்லாமலும் மனது அமைதியாகவும் அழகையும் வருகின்றது சூப்பர் ஐயா அருமை
இறைவன் அருளால் இதனை கேட்பதற்கு உதவிய தங்களுக்கு நன்றி
கடவுள் பக்தியுடன் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் பலன் உண்டு. முயற்சியில் இறைவன் இருக்கிறான்.திருசிற்றம்பலம்.ஓம் நமசிவாய
வைத்தீஸ்வரா வைத்தீஸ்வரா என் பேரன் பேத்தி நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்
கண்டிப்பாய் காப்பார் ஓம் சிவ சிவ ஓம் வாழியநலம்
இந்த பாடல் 3நாட்கள் போட்டு கேட்டபோது எங்களுக்கு வர வேண்டிய மிகப் பெரிய தொகை கிடைத்தது
உண்மையாவா
@@p.ramadaspr2048நம்பினார் கெடுவதில்லை.
ஓம் நமசிவாய என்று வாயாரக்கூறி இந்த பதிகத்தைக்கேட்டுவர இறைவன் எம்மை ஆட்கொள்வார்.
என்னுடைய பணம் எனக்கு திரும்ப கிடைக்கனும்,ஈசனே போற்றி 🙏🙏🙏🙏🙏
Dislike போட்டவர்கள் உண்மையிலேயே இறைவன் அருள் பெறாதவர்களே.
இந்த பதிகத்தை கேட்ட நான்கு நாட்களில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு நல்ல நிகழ்வு நடந்தது.... அதன் மூலம் எங்கள் கடன் நீங்க என் தந்தை ஈசன் எனக்கு வழிகாட்டினார்🙏🙏🙏🙏🙏🙏
திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி🙏🙏
காலையில் எழுந்தவுடன் இந்தப் பாடலைக் கேட்டால் மட்டுமே அந்த தினம் நிறைகிறது. ஓம் நமசிவாய
இது காசு தரும் பதிகம். இதை கேட்டால் கண்டிப்பாக காசு கிடைக்கும். இது சத்தியம். ஓம் நமசிவாய
Evalavu naal keatinga bro? Kadan problem athigama irukku... Romba kastapattukondirukkiren..🙏🙏🙏
Om namah shivaya
Om nama shivaya🙏
என் மகளின் கல்வி கடன் விரைவில் வர பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏 யாராவது உதவும் உள்ளங்கள் இருந்தால் தெரிவிக்கவும் 😭😭🙏 ஓம் நமசிவாய 🌷
@@akashrajkumar7923 தினமும் நம்பிக்கையுடன் இந்த பதிகத்தை பாடினாலும் அல்லது கேட்டாலும் கண்டிப்பாக பலன் உண்டு.
🙏உயிர்பிரிய நேரினும் உமது நினைவாலே உயிர் பிரியனும் சிவகாமிநேசனே நமசிவாய🕉️
Pop
உங்க உயிர் தான் சிவம்
அப்பா சரணம் அப்பா🙏🙏🙏🙏
ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏
என் வினை தீர்த்து எனை ஏற்று கொள்ளுங்கள் அப்பா நின் பாதாரவிந்தம் சரணம் சரணம் சரணம் அப்பா அப்பா அப்பா அடியேனுக்கும் அருள் வேண்டும் அப்பா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 என் அப்பன் ஈசனின் இந்த பாடலை கேட்க ஆரம்பித்த அடுத்த நாள் முதல் என் வாழ்க்கையில் இருக்கும் பண பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டே வருகிறது... ஓம் நமசிவாய 😭😭🙏🙏🙏🙏🙏
இதேபோல் என் மனக்கவலை குறைந்து நானும் கருத்து பதிவிட அருள் புரிய வேண்டும் இறைவா. ஓம் நமசிவாய
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அய்யாஇதைகேக்பேதுகண்ணிகண்ர்வறுகிறது
God bless you abundantly
சேர்ந்தீர்களா?
ராஜி உன் கணவருடன் சேர நானும் சிவனை வேண்டி பிராத்தனை செய்கிறேன் மா 🎉🎉🎉
இறைவன் அருளால் வெகு விரைவில் உங்கள் கணவர் உங்களை வந்தடைவார்...,. ஓம் நமச்சிவாய.......
இறைவா என்வாழ்க்கையில் 😢அமைதியும் மகிழ்ச்சி யும்கொடு ஓம் நமசிவாய ❤
❤
மன நிம்மதி வேண்டும்
தினமும் இப்பாடலைக் கேட்டால்தான் மனநிறைவு..
இந்த பாடலை கேட்கும் போது நாம் எந்த நிலையிலும் இறைவனை நினைக்க வேண்டும் என்று தோன்றுகிறது
ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍
எம்பெருமானே ஈஸனே எங்கள் இறைவா நீ எப்போதும் எங்களுக்கு துணையாக இருப்பாய் 🙏
இந்த பாடல் கேட்டால் வியாபாரம் அருமையாக உள்ளது சிவனே போற்றி
எங்கள் பணம் கிடைக்க வேண்டும் என் அப்பனே
தினமும் கேட்டாலும் திகட்டவே இல்லை. மனதில் ஒரு அமைதி புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஓம் சிவய நம.
🕉️🕉️🕉️🙏🏼🙏🏼🙏🏼❤️💯💯💯
வறுமை நீக்கி பணம் தரும் - இடரினும் தளரினும் - சிவன் பாடல்
(திருஞானசம்பந்தர் அருளிய திருவாவடுதுறை தேவாரம்)
B
.
Y97ry
இறைவா அப்பா நின் பாதம் சரணம் சரணம் அப்பா உன்னை விட்டால் வேறு கதி இல்லை காலன் வந்து அழைக்கும் முன் அருள் செய்யுங்கள் அப்பா ப்ளீஸ் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 லவ் யு அப்பா ❤❤
No
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ.. ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ.... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ..... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே நமஹ..... போற்றி. போற்றி.. போற்றி... சரணம். சரணம்.. சரணம்... என்னை நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம். எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றிகள்....
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
அப்பா.என்தகப்பனே.மனம் உருகுதய்யா.கண்ணீர் ததும்புதய்யா.நீயே என் துணை அப்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவனே போற்றி அஞ்சுவதும் அடி பணிவதும் என் அய்யன் சிவன் ஒருவனுக்கே
நான் தொழிலில் சிரமம் அதிகம்..... ஆனால்...... சுகம்...... நிம்மதி இல்லை
இனியாவது...... மகிச்சி.... மன மகிழ்ச்சி...... தொழில் வளர்ச்சி....... குடும்ப சந்தாஷம் இவை வருமா..... இருக்குமா........
ஓம் நமச்சிவாயம் வாழ்க சிவனே போற்றி
இந்த பா விற்கு தங்கள் மியூசிகல்ஸ் போல வேறு எவரும் இவ்வளவு அழகாக இனிமையாக இசை அமைக்கவில்லை..❤️
உண்மை
அருமையான குரல் வளம்
அந்த சிவனே இறங்கி ஆடுவது போல இருந்தது
கோமுக்தீஸ்வரர் திருவடிகளே சரணம்!
என் அப்பா நீயே துணை ஓம் நமசிவாய🙏🙏🙏
தியாக மனபான்யுடன்
தெளிவான குரல் இனிமையான இசை
வெளியிட்டமைக்கும்
இடையில் விளம்பரம்
இல்லாமல் பதிவிட்டமைக்கு
மிகவும் நன்றி தொடரட்டும்
தங்கள் பணி
Pop)))?)))
OM NAMASIVAYA NAMAGA OM SREE MahasKthiyainamaga
Pll
நன்றி ஐயா
#அருமைநண்பரே_வாழ்கவளமுடன்
திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எல்லாம் சிவமயமே
தினந்தோறும் கேட்க வேண்டிய சிவன்அருளாசி பெற்ற இனிமையான மணநிம்மதிக்கான பக்தி ப்பாடல் ரமணி ஐயாவிற்கு கோடானகோடி நன்றி.
அப்பா உங்கள மட்டும் தான் நான் முழுவதும் நம்பி இருக்கிறேன். எனக்கு ஒரு குழந்தை வேண்டும் அப்பா. உங்கள் அருட் பார்வை என் மீது விழாதா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய.,,,,, சர்வம் சிவமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Varam kudugum kadavul emperuman easan om namashivaya
கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் 🙏🙏சிவ வாக்கு 🌷🌷🌷🌷
Eswara
God bless to u
Namaskaram.
Guzhanthai perandhu Adhanai Thalati
Songs paduvadhu poll positive aaha
Ninaikkaum. Positive thoughts are
Yours. All the best.
இந்த பாடலை கேட்க மனதில் புத்துணர்ச்சி அளிக்கிறது கண்டிப்பாக பணம் கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய......
Ohm Namasivaya.
6 months daily indha paadal ketkiren.
Indru oru adhisayam nadanthadhu.
6 yrs Chennai high courtil nadanthu vandha en mel potta cheque bounce case la naan viduthalai seyyapatten.
En mel no mistake, irundhalum 6 yrs niyayam kidaikka poraadi Eesan arulaal vetri petren.
Nandri iraivaa.
God bless u
இறைவன் இருக்கிறார் ஓம் நமசிவாய 😂
இந்த பாடல் கேட்ட பின் 9 மாதமாக விற்காத இடத்தை விற்று விட்டோம்.
ஐயா தாங்கலுக்கு என் பனிவாண வணக்கங்கள் ,தாங்களின் இந்த குறளில் "ஐயன்"(EMPERUMAN) இப்பாடலை கேட்டு சந்தோஷப்பட்டிறுப்பாற், ஏன் எனில் இப்பாடல் கேட்க- கேட்க ஆணந்த கண்ணீர் வருகின்றது, வாழ்க EMPERUMANIN புகழ்,🙏🙏🙏🙏🙏
Om namashi vaya potri potri potri
சிவாயநம சொல்வதற்கு வார்தைகள் இல்லை கண்களை மூடிக்கொண்டு கேளுங்கள் இறைவன் நமக்குள்ளே உறைவதை உணரலாம், சிவாயநம .
.
ஆவடுதுறையானேஎனக்குள்உறைபவனேசொல்லவார்த்தைஇல்லைஎன்பகவானே
@@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb.
@@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb.
@@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb. Bbub
ஓ்ம சிவசிவஓம் ,
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்.
ஓம் நமச்சிவாய இறைவா நான் நிறைய பணம் சம்பாரிக்க வெண்டும்❤
கோமுதீஸ்வரா ,ஒப்பில்லா முலையம்மா போற்றி ,போற்றி ,உங்கள் அருளாள் அனைவரும் சகல சௌபாகியதோடும் செல்வ செழிபுடன் ஷேமமாக இருக்க அருள்புரிய வேண்டுகிறோம்.🙏🏼🙏🏼🙏🏼
நோய்களை தகர்த்து பொடி பொடியாக்கும் அருமையான பதிகம் ஓம் நமசிவாய
Kasthuri velmurugan
God bless you
இந்த பாடல் பணம் கிடைக்கும் அய்யா தினசரி கேகாவேண்டும
இப்பதிகம் திரு.ரமணி அவர்களின் குரலில் வெளியானதால் பலரது செவிகளை சென்றடைந்தது.
அளப்பரிய தொண்டு.
நமச்சிவாய
Very best song
தினமும் கேட்டேன் என் வேண்டுதல் நிறைவேறியது ஓம் நமச்சிவாய
திருப்பெருந்துறை சிவனே(யோகாம்பாள் சமேத ஆத்மநாதர்) போற்றி🙏🙏🙏
இறைவனுடைய கடாட்சம் பெருவது நிச்சயம்.அதி அற்புதம். திருச்சிற்றம்பலம்
அப்பா உங்களின் குரலில் ஈசனை கண் முன்னே காண்கிறேன்...சிவாய போற்றி....ஓம் நம சிவாய...
True
OMH NAMAH SHIVAYAH 🙏🙏🙏🌹🌹🌹🔔
கடவுளே என் மாதவிடாய் பிரச்சனை சரி செய்திடுவாய் சிவனே போற்றி
Om nama shivaaya potri potri... 🙏🌷🙏🙏🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
பதிக பாடல்களுக்கு
ஒரு மணிமகுடம்.
இதற்கு மேல் விளக்க
ஒரு வார்த்தை இல்லை.
ஓம் நமசிவாய ஜெய் ஸாய் ராம்.
இந்த பாடல் கேட்க்கும் போது மனம் அமைதி அடைகிறது
ஐயா நீங்கள் பாடும் போது மனம் கரைந்து சிவமுடன் ஒன்றிவிடுகிறது பாடல் வரிகளும் தெளிவாய் புரிகிறது
நன்றி ஐயா பாடலை மெய்மறந்து கேட்டேன் ஐயா
நன்றி ஐயா பாடலை மெய்மறந்து கேட்டேன் ஐயா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையாக இருந்தது பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக இருக்குநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏
உடல் நலம் பெற. வேண்டுகிறேன் நமச்சிவாய.
ஓம் நமச்சிவாய
இப்பாடல் பாடி சிவனை வேண்டினால் அளவற்ற செல்வம் அருள்வார். திருவாடுதுறை சென்று மாசிலாமணி நதரை வணங்கி வாருங்கள். பண கஷ்டம் வாழ் நாள் முழுதும் வராது. சிவ 🙏. ஓம் நமசிவாய🙏
ponnalay soluvangala sir avuluo periya kovila illai yaravathu kettu thann poga venduma
உண்மைங்க
🙏🙏🙏🇮🇳🇮🇳⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔⚔
@@Rks2.13 திருவாசகம் பாடிய ஊர் அது போனால் விசாரித்து சென்று வாருங்கள்
திருவாடுதுறை செல்லும்
வழி சொல்லுங்கள் ....
அருமையான பாடல். செல்வம் மட்டும் அல்லாமல் மக்கள் நோய் தீர்க்கும் மருந்து. ஓம் நம: சிவாய
🙏🙏🙏🙏🙏🙏
B
🙏🙏🙏🙏🙏
Yes, 👍 you are correct 💯
அருமையான சிவதுதி
இனிமையான குரல்
பெருமைக்குரிய பாடல்
எப்போது ம் கேட்டு கொண்டிருக்க விரும்புகிறேன். வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி
super voice
என்னுடைய சம்பள பணம் முழுசா எனக்கு கிடைக்கணும் பா என்னோட உழைப்பு முழுக்க நான் அதுல போட்டு இருக்கேன் பா ஈஸ்வரா உன்னோட தயவு இருந்து என்னோட சம்பள பணம் முழுசா எனக்கு வரணும்
அருமை நன்றி திருப்பெருந்துறை சிவனே போற்றி 🙏
திருவிளையாடல் நாயாகா போற்றி🙏 ஓம் சிவாயநம🙏🙏🙏
O
Lo oll
Oi
காந்தரப்பஞ்சமம் ஐயாவின் குரலில் காந்தமாக என்னுள் ஈர்த்தது. சிவன௫ளோடு வாழ்வாங்கு வாழ்கவே, எல்லாம் சிவமயம்.
Om Namah Shivaya, Munnor Dosham, Pitru Dosham, Sarpa Dosham ellam udanadi vilaga vendum. Appaa 🙏🙏🙏🙏🙏
தினமும் இரவு தூங்க போகும் போது இந்தப்பாடல் கேட்டுதான் தூங்குவேன்.நன்றி .
ஒப்பற்ற குரல் வளமும் இனிமையும் ஒரு தெய்வீக அனுபவத்தைத் தருகிறது.எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.
திருச்சிற்றம்பலம்
தேனினும் இனிய குரலில் பக்தி மிளரும் ஐயாவின் பதிக பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
இறைவா என் அப்பா என்னை கடனில் இருந்து மீட்டு வா
எனக்கு காசு, பணம் எதுவும் வேண்டாம். நான் சாகும் போது ஒரு வாய் தண்ணீர் கிடைத்தால் போதும்,🙏🙏🙏🙏🙏🙏🙏 ஈசனே
சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ ஓம்
அப்பன் திருவடிகள் போற்றி போற்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி ஓம் சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவா எனக்கு வருமானத்தை கொடு
கஷ்டத்தில் இருந்து ம்
அவமானத்திலிருந்தும்
என்னை காப்பாற்று.
நன்றி
#ஓம்ஸ்ரீ ஸ்ரீ மாத்ரேநமகஹ்
அனைத்துஉயிர்களுக்கும்தாயாகவிளங்கும்அன்னைலலிதாம்பிகைக்குநமஸ்ஹாரம்
#ஓம்ஸ்ரீ _ஸ்ரீ அன்னதாயேநமகஹ்
#ஓம்ஸ்ரீ_ஸ்ரீவஸூதாயநமகஹ்
தன்னைச்சரணடையும்அனைத்துஉயிர்களுக்கும்சகலசௌபாக்கியங்களையும்அருளும்பேரரசிஅன்னைலலிதாம்பிகைக்குநஸ்ஹாரம்
#ஓம்ஸ்ரீ_ஸீசாமரரமாவாணீசவ்வியதட்ஷிணசேவிதாயைநமகஹ்
#ஓம்ஸ்ரீ_கடாட்சகிங்கரிபூதகமலாகோடிஅன்னைலலிதைக்குநமஸ்ஹாரம்
#ஓம்ஸ்ரீ சிவசக்தியைரூபிண்யையேஅன்னைலலிதைக்குநமஸ்ஹாரம்
#ஓம்ஸ்ரீ ராஜராஜேஸ்வரி #லலிதாம்பிகாயைநமஸ்ஹாரம்
Thaye jagathambige neeye thunai Amma
அன்பே சிவம்
9
potripotripotri
என்ன ஒரு குரல் ,கம்பீரம் ,மெய் மறந்தேன்
திருப்பெருந்துறை சிவனே போற்றி...சம்பந்தர் இந்த பதிகத்தில் இத்தலக் குறிப்பு இல்லை..இதையும் சேர்க்க விரும்பிய காரணம் என்ன? இது குறித்து ❤️ சுவாரஸ்யமான நிகழ்வு உண்டா ஐயா?
தங்கள் குரல் வளத்தில் எம்பெருமான் வருவான் நிச்சயமாக அருள் புரிவார் என்பது உண்மையே ஐய்ய ம் இல் லை