ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
kallakurichi issue - sakthi school student parents meet tamil nadu cm mk stalin - selvi press meet
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ส.ค. 2022
- kallakurichi issue - sakthi school student parents meet tamil nadu cm mk stalin - selvi press meet
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
குழந்தையை பறிகொடுத்த தாய் இவ்வளவு நிதானமாகவும் தெளிவாகவும் பேசி நீதிக்காக போராடுவதை பார்க்கும் போது மிக பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது..நீதி கிடைக்கும்.இவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.வெல்லட்டும் நீதி
Kandipaga Needhi kidaikkum kidaikka Vendum Aduvarai Kural Ellorum Serdhu lisping 💪💪💪🙏
Velluom💪💪💪
Ý53j
Yellam planing and training 😂😂😂
கிடைக்காது
மக்கள் தொடர்ந்து பேச வேண்டும் அல்லது போராட தயாராக வேண்டும். இதற்கு மேல் அரசின் மேல் நம்பிக்கை இல்லை. நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் முதல் மூன்று நாளிலியே கிடைத்திருக்கும். அதிகார வர்க்கம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.இன்னும் எத்தனை ஸ்ரீமதியை நாம் இழக்க போகிறோம்.
Kandipa porattam thodarum
Very true, no more Hope fr justice, this poor mother is struggling so much... People should support her...
ஆமா மறு போராட்டம் செய்யணும்
Yes
என்ன பன்றது நாம பேசிட்டே இருந்தாத நீதி கிடைக்கும் என்ற நிலமை எவ்வளவு வெட்கக் கேடானது இந்த அரசுக்கும அரசு அதிகாரிகளக்கும் நீதி மன்றதுக்கும். மக்கள் போராடித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயதுக்கு ஆளாக்ககிறார்கள்
சகோதரி களங்காமல் அடுத்து அடுத்து முன்னேரிச் செல்லுங்கள்.முதல்வர் ஐயா இப்போது நாங்கள் (அந்த குழந்தைக்காக வருந்தும் அனைவரும்) உங்களைத்தான் குலசாமியாக நினைக்கிறோம் தயவு செய்து அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வழி செய்யுங்கள்.வருங்காலம் உங்களை நன்றியுடன் வணங்கும் முதல்வர் ஐயா.
முதல்வர் உடனே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்து அவர்கள் ஜாமினை ரத்து செய்ய வேண்டும்
அம்மா உங்கள் துக்கத்தில் நான் பங்கு கொள்கிறேன்😭😭😭உங்கள் போராட்டத்திற்கு துணை நிர்ப்பென் சகோதரி🤝🤝🤝🤝
நியாயம் கிடைக்க இறைவன் உதவி செய்யட்டும்.
முதலமைச்சர் கண்டிப்பாக இதைப்பற்றி பிரஸ்மீட் கொடுக்க வேண்டும்
Dear how come CM will give a press meet on this. Only press can request a meet for all regular aspects n can put forward this question. With PTI do this ?
அவர்.......முதலமைச்சராக......இருப்பது..............பிடிக்கவில்லையா....?
அவர் சிலை திறப்பு விழா ல இருப்பாரு
Avara nambarthu waste
தரமாட்டண்க
ஸ்ரீமதியின் அம்மாவிற்கு வழக்கறிஞர் ஆகவும், நீதிபதி ஆகவும், முதலைச்சர் ஆகவும் எல்லா தகுதியும் உள்ளது. பிரதமர் ஆகும் தகுதியும் உள்ளது. Justice for srimathi
True. Mam
ஆமா 👌🏽
இது ரொம்ப ஓவர் மேடம்..
tamil nadu petredutha tamil thai Srimathi amma
இவர் விரைவில் பதவிக்கு ஆசை படுவர் அல்லது அரசியல் பதவி பெறுவது உறுதி
கஸ்டமா இருக்கு அழாதீங்க நீங்க பட்ட கஷ்டத்துக்கு பலன் உண்டு நேர்மையா போறீங்க தடைகளை நீக்கி போடுவார் இயேசப்பா
எங்கள் ஆதரவு எப்பவும் உங்களுக்கு உண்டு அம்மா நம் பாப்பா ku கண்டிப்பாக நீதி கிடைக்கும் அம்மா
நிச்சயமாக குழந்தையின் ஆன்மா சம்பந்தப்பட்டவர்களை நிம்மதியாக இருக்கவிடாது
ஆம்
Yessss
Yesss
சகோதரி, ஆறுதலடையுங்கள். உங்கள் பாவம் கொலையாழிய சும்மா விடாது.
இதே புத்திர சோகத்த அநீதிக்கு துணை நிற்கும் அனைவருக்கும் வர வேண்டும்
ஸ்டாலின் பேச்சு ஒரு கண் துடைப்பு நாடகம்.
அப்பிடித்தான் தோணுது
இந்த தாயின் நம்பிக்கை யை மோசம் செய்வது முதல்வருக்கு தகுதி ஆகாது
உண்மை உண்மை உண்மை.
இது ஸ்ரீமதிக்காக நீதி கேட்கும் போராட்டம் மட்டும் அல்ல தமிழகத்தின் அனைத்து பெண் பிள்ளைகளுக்கான போராட்டம்.
Nethi kitakka vendum😥
Yes...
சரியாக சொன்னீங்க...
Indeed
மதிக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும். நமது பொண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்திருந்தால் என்ன பண்ணுவோம். அதை செய்யுங்கள். எல்லாவற்றையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது. உண்மையை மறைத்தால் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். உண்மையின் பக்கம் இருங்கள் 😭
ஶ்ரீமதி தாய் அல்லது தந்தை அவர்களே, உங்கள் வங்கி கணக்கை, ஶ்ரீமதி தாய் உங்களின் கையாலேயே, Redpix டிவியில் மற்றும் இதர டிவிகளிலும் நீங்களே வெளியிடவும்... இந்த வழக்கு முடியும் வரை உங்களுக்கு இந்த வழக்கை எதிர்கொள்ள, நன்கொடை உதவி பெறுவதற்கு உதவியாக இருக்கும் ...
Justice for Srimathi...
Unmai
Yes
Sir please don't do that
நன்றி🙏🙏🙏
If people send money again all opposite people blame this mother only she earned money after her daughter's death. Now also so Many tube channel doing her character assesnation
ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கை பொறுத்தவரை உண்மையை புதைக்க முயற்சி பல நடக்கிறது.... காலம் நிச்சயம் பதில் சொல்லும்.. அந்த தாயின் கண்ணீருக்கு..😓🙏
It's true
Edhu unmai? Un kitte aadharam iruka?
@@thesixthsense8669 ஆதாரமாக, இதுக்கு முன்பு பிரகாஷ் என்ற மாணவன் இறப்பு அவர்களின் பெற்றோர்கள் கதறல் (அந்த கொலை வழக்கு என்ன ஆனதோ தெரியவில்லை+ இப்போ Srimathi இந்த வழக்கில் தொடர்ந்து மர்ம முடிச்சாக உள்ளது , எனக்கு ஒரு சந்தேகம் நீ ஆதரவு கொடுக்கும் பள்ளி காட்டிய போலி கடிதம் + cc tv அன்று 13.07.22 நடந்த அனைத்தையும் வெளிவிட வேண்டியததானே
ஏன் செல் போன் உரையாடல் எங்கே, இப்படி ஏன் அனைத்தையும் மறைக்கிறார்கள் நேற்றைய கேள்விகள் , இப்படி எதுவுமே தெரியாமல் ஆதாரம் ஆதாரம் என்று பள்ளிக்கு தயவு செய்து ஆதரவு தெரிவிக்கதே
@@thesixthsense8669 மேலும் விவரமான உண்மைக்கு she நக்கிரன் you tub
மாணவியின் அம்மாவோட அழுகைக்கு, அரசு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும். நீதியை நிலைநாட்டுங்கள். அநீதிக்கு துணை போகாதீங்க. உங்க வீட்டு பொண்ணு மாதிரி, நினைத்து நியாயம் வழங்குங்க.
முதலமைச்சர் மற்றும் காவல்துறை நடவடிக்கை விரைவில் நீதி நிலைநாட்ட வேண்டுகிறேன்...
Appa umapathi karthik you want quick justice for srimathi case. Wait and see up to 2024. Appram aiadmk rule again venthurum. Antha CM solluvaru naanga can appoint one enquiry commission for this case.... after 10 or 15 years pass entha school owner, principal, ellarum died then again........
ஒரு தாய்க்கு தான் தெரியும் அதன் வலி😢😢😢😢
She is very clear with her point...
Yepdi questions ketalum, she is true. She needs justice for her daughters death. Pakkave pavama eruku....we all stand with her side...cbcid should give that video to her if they are innocent......
இந்த கேடுகெட்ட தமிழக அரசு மூலம் நீதி கிடைக்கும் என்று நம்ப தேவையில்லை, நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று நினைக்கும் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக உணர்வு மிக்க ஊடகங்கள் போன்றோர்கள் மூலம் கண்டிப்பாக நீதியை பெற்று விடலாம், தொடர்ந்து குரல் கொடுப்போம் நீதியை வெல்வோம்
Justice for sri Mathi 🙏🙏🙏
உண்மை
👌🏽
மரண பயம் ஒன்றே நீதியை பெற்று தரும்
நிருபர்கள் இந்த தாயிடம் கேட்கும் கேள்வி களை முதலமைச்சரிடம் கேட்டால் ஒரு வேளை நீதியை எதிர்பார்க்கலாம்
முதல்வர் இதை பற்றி வாயே திறப்பது இல்லை
அம்மா அழாதீங்க கண்டிப்பா உங்களுக்கு நீதி கிடைகும்
Let her to weep deeply.There is no medicine to cure her loss.
Justice is also expected to be burried.
போன ஸ்ரீமதி ஊயிர் கிடைக்குமா? இனி திராவிடர்கள் தமிழகத்தில் வாழ்வதே கேள்விகுறியாகிவிட்டதோ?
ஐயோ..ஐயோ..கேடுக்கெட்ட அரசாட்சி.
கோவலன் கண்ணகி கதையில் நடந்தது போல இந்த தாயின் கண்ணீரும் சும்மா விடாது
குற்றவாளிகள் ஜாமீனில் விடப்பட்டால், எப்படி தப்பிப்பார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த தாயின் கண்ணீருக்கு நிச்சயமாக நம் தமிழக முதல்வர் அவர்களிடம் இருந்து நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.
நம்பிக்கை................
ஸடாலின் : நம்புங்கள்
உங்கள் கண்ணீரக்கு நீதி கிடைக்கும் *இன்ஷா அல்லாஹ்*
This is the only case that will prove the credibility of ourCM .This is the case that is going to prove whether he is for the people or not
💯 exactly true
👌🏽👌🏽👌🏽
What credibility.
CM is delaying due to pressure from BJP.
It has already been proved that he is not for people .
far the people.....buy the people ..........off the people.....okk
இந்த அரசு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் காவல் துறைக்கு முதல்வர் தான் பொறுப்பு
போரடும் குணம் வேண்டும் என்று தங்களை பார்த்து தெரிந்துகொண்டும் தங்களுக்கு நிச்சியம் நீதி கிடைக்கும் நாங்கள் அனைவரும் தாங்கள் பக்கம்
இன்னும் இந்த அம்மா அரசியல்வாதிகளையும் நீதிமன்றத்தையும் நம்புவதே பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது
நாமும் தான்!
intha amma government al niraya avamanangalai santhikka pokirar poruthu irrundu paarungal
தன் பெண் குழந்தைக்கு ஏற்பட்ட இந்த நிலை மற்ற குழந்தை களுக்கு ஏற்படக்கூடாது என போராடும் இந்த தாயுடன் துணைநிற்போம்
பள்ளி தாளாளரின் குடும்பம் நாசமாக போய்விடும்
அந்த தாயின் ஒவ்வொரு கண்ணீர் துளிகளும் சம்பந்தப்பட்ட நாதேரிகளை சும்மா விடாது.
பாவம் செல்வி அம்மா பார்க்கமுடிலா கடவுளே நி இருக்கையா இல்லை யா
நீயும் மேலே போனால் தெரியும். அறிவு இல்லையா ? எல்லாவற்றையும் கடவுள் பார்க்கும் என்றால் போலீஸ் எதற்கு? சட்டம் எதற்கு? கோர்ட் எதற்கு? அரசாங்கம் எதற்கு?
intha amma government al niraya avamana padutha paduvaar poruthuirunthu parungal
Brave mother.... very clear and reasonable requests from a parent who has lost her child... I pray that justice prevails.
Rest in peace Srimathi! We commoners are all praying for you and your family.
🙏
Yes sister
Yes.. correct
Brave mother? Liar mother. Abusive mother. Killer mother.
தான் தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்று கூட தெரியாத அப்பாவியான இந்த தாயை பார்க்கும்பொழுது வேதனையாக இருக்கிறது..
சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்கவும்.
I agree with your statement.
ஆம் பாவாடைகள் மற்றும் விசிக பின்னால் இருந்து இயக்குகிறார்கள் கவுண்டர் சமுதாயத்தை அழிக்கும் நோக்கத்துடன். இதற்கு துனை போகும் பெரியார் தி.க மற்றும் நக்சல் நாதாரிகள். இதை வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது கிறிஸ்தவர்களால் பிச்சை போட்டு ஆசிர்வதித்து வந்த விடியல் அரசு
திசை திருப்பும் வேலைகள்
பலாத்காரம் நடந்த இடம் எது ?
வெளியிடமா ? Schoolல்லா ?
பண்னை வீடா ?
அன்று பலாத்காரம் செய்தவர்கள் எத்தனை பேர் ?
இது வரை பாதிக்கப்பட்டர்கள்
எத்தனை பேர் ?
Na solatuma 😑
தான் பொண்ண பரிகொடுத்துட்டு நீதிக்காக போராடுகிர ஸ்ரீமதி அம்மா வீராத்தாய் தமிழச்சி நீங்க அழகூடது உங்கல பாக்கையில பெருமைய இருக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் அழாதிங்க இவ்வளவு தூரம் போராடரிங்கலே இதுவே பெரிய வெற்றி கண்டிப்பாக நீதி கிடைக்கும் செல்வி அம்மா தைரியம இருங்க
ஒரு முக்கியமான விடயம், சென்னை பாரதி மெட்ரிக் பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்முறை, காவல்துறை போக்சோ வில் வழக்கு பதிவு செய்துள்ளது. மாணவன் யார் என்று காட்ட குழந்தை தயார் ஆனால் பள்ளிக்கு கெட்ட பெயர் வரும் என்பதாலும், பள்ளி உரிமையாளர் நெருங்கிய உறவினர் உயர் போலீஸ் அதிகாரி என்பதால் 3 நாட்களாகியும் காவல் துறை கண்டு கொள்ளவில்லை என தமிழ் நியூஸ் Chanal ல் பார்த்தேன். உடனடியாக பலருக்கும் பகிர்ந்தேன். ஆனால் youtube ல் வேறு செய்திகள் தான் வருகிறது. நான் தவறாக வேறு செய்தியை பகிர்ந்துவிட்டேனா என்று புரியவில்லை. இதையும் ஆய்வு செய்யவும்.நேற்று இரவு youtube ல் பார்த்தேன்
இது யாருக்கோ எவருக்கோ எங்கோ நடக்கும் சம்பவம் என்று நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் நாளை நமது கதவை தீய சக்தி ? வந்து தட்டும், திறக்காவிட்டால் கதவை உடைக்கும்.
அம்மா உங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்.💪 நீங்கள் தைரியமாக இருங்கள்.
உண்மை நிச்சயம் வெளிவர வேண்டும் அன்று தான் தெரியும் யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய் என்று இந்தப் பணியை காவல்துறையும் நீதிமன்றமும் நிச்சயம் செய்யும் என்று நாம் முழுமையாக நம்புவோம்.
Amma be strong God is with you 🙏 Justice for Srimathi .
ஸ்ரீமதி படுகொலையை பற்றி சிறிதும் கவலையோ வருத்தம் இல்லாத காசுக்கு விலை மாதராகபோன மிருகங்களைப்போன்றசில நிறுபர்கள் கலவரத்தைப்பற்றி மிகவும் கவலைப் படுகின்றனர்.
.
suicide nu court la sollitanga pp
அவர்கள் மனிதர்கள் இல்லை!
தமிழ்நாடு என்கிற நாட்டின் காவல் துறை நேர்மைகாக செயல்பட வேண்டும்
பணத்துகாக செயல்பட கூடாது
டெல்லிகாக செயல்பட கூடாது
CCTV footage வெளியிட்டால் போதும். யார் குற்றவாளினு கண்டுபிடித்துவிடலாம். வக்கற்ற காவல்துறை அனைத்தும் தெரிந்தும் இவ்வாறு செயல்படுகிறதென்றால் இவர்கள் சக்தி பள்ளிக்கு வாட்ச்மேன் வேலைக்கு அனுப்புங்கள். காவல்துறை நீதியின் பக்கமில்லாமல் பணப்பெட்டிமீது பாய்ந்திருக்கிறார்கள்.....
எஸ்
ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும்.
ஒன்றும் யோசிக்க வேண்டாம், குற்றவாளிகளை எல்லாம் அவன் செயல் சினிமா மாதிரி நடக்கும், யார் யார் சம்பந்தம் பட்டவர்கள்
Justice for that little girl 🙏🏻
எங்களோட ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு.. நீதி கண்டிப்பாக வெல்லும் அம்மா...கடவுள் துணை இருப்பார்...🙏
Feeling sad for this parents how much pain they are undergoing God pls bless them
Not sure how long Srimathi parents need to go thru this...High respect for them..This is warning message to all out there! The culprit simply can't commit the crime and escape! Victim's family members won't let the culprit simply escape!
Seeman best action
சாியாக சொன்னீா்கள் நாம் தமிழா் துபாய்
நீதி நிச்சயம் வெல்லும்
Do justice...how will normal citizens of the country trust in the Govt and the laws. It's too long already, how long are you going to prolong? How can the parents of the girl children send them freely anywhere...if the educational institutions are not safe where will the children be safe?
Really I salute you ma'am. As a mother you have taken a good effort. Let all the mothers learn from you. Really a good mother. God will be with you and your family. God blessyou
முதலமைச்சர். சொன்னபடி செய்தா சரி......
Appreciate the braveness n respectful words expressed in pain dear mother ...God will surely gv yu justice
police cm kitta thane iruku...avar department sari illanu avar kitaye solringla...super courage
please see Oru Kaithiyin Diary film , all contents are in the film
அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீர்...😭
பெண் என்றால்
பேயும் இரங்குமாமே...!
இந்த தாய்க்காக
நீதிதேவதை கண் திறந்தால் போதும்.🙏
Srimathi mom God bless you 🙏
இது சமூகப்பிரச்சனை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீதி கிடைக்க வாய்ப்பு இல்லை இந்த விடியாத ஆட்சியில்...
Justice for srimathi
God pls help this mother😭😭😭😭
Hats off Selvi Amma!
பலிக்கு பலியாக தலையை வெட்டி வீசும் அகமுடையார் தேவர் வம்சத்தில் பிறந்த இந்த குடும்பம் நீதிக்காக மடி பிச்சை ஏந்தி கண்ணீர் வடிப்பது அதிர்ச்சியாக உள்ளது 😘😘😘
Ethulayum jaathi ya koduma da
நீதி கிடைக்கும் கவலைப்பட வேண்டாம் அம்மா ! உங்கள் முயற்சியும் தொடர வேண்டும் பத்திரிகையாளர்கள் உங்களுக்கு துணை இருப்பாங்க நன்றி
நீங்க உண்மையாக ஒரு புதுமைப் பெண்
பாருங்கள் அந்த ஏழை தாயின் கண்ணீரை?ஏழையின் கண்ணீர் கூரிய வாளுக்கு சமம். யாராவது சம்பந்தபட்ட நபர்களுக்கு இதை கூறுங்கள் please.
சம்பந்தப்பட்ட நபரை நேரில் பார்த்துத் தான் கூறிவிட்டு வந்திருக்கிறார் தமிழ் மொழியில். அதை மறுபடியும் மொழி பெயர்த்து சொல்லனுமா ?
Selvi is a very bold lady & looks very cute as well. Hope&Pray, their kid gets the right justice she deserves. GOD BLESS. MeenaC
நீதி வெல்லும் சகோதரி🙏
கேள்வி என்னமோ ஸ்ரீமதி அம்மாகிட்ட மட்டும்தான் கேக்குரேங்க . .பள்ளி நிர்வாகத்துகிட்ட போரதுக்கு யாருக்கும் நெஞ்சில தைரியம் இல்ல போல . .ஒரு நாலு கேள்வி யாரவது பள்ளி நிர்வாகத்துகிட்ட கேளுங்க பாப்போம் . .
ஏன் வேசி ஊடகங்கள் ஆட்சியாளர்களிடம் கூட கேட்கலாமே. பள்ளி நிர்வாகிகள் இனி மேல் தானே ஜாமீனில் வெளியே வருவார்கள். முதல்வரை சென்னையில் 45 நாட்களாக பார்க்க முடியவில்லையா வேசி ஊடகர்களால் ?
முதல்வர் நிச்சயம் உறுதியாக உரிய நடவடிக்கை எடுப்பார்.
I'm proud of her. Inspite of so many threats she is standing on her point for all the girls studying in that school or such type of school. Her daughter is no more and she v well know her daughter will not come back but I like her fighting sprit and proud of her boldness.
Kandippa justice kidaikkanum
Ayya kaasi viswanathan avargal valakkaringar enbadhai thaandi miga periya manidha neyaraga paarkiren. Ela nigalvuugalilum thodarchiyaga pakka balamaga irundhu payanikkirar. Thanks Sir
பள்ளி தாளாளரான BJP RSS தரப்பு
July 12 முதல் இன்று வரை August 27
பல தரப்புகளுக்கு
Paymentடோ Payment
கோடிகளோ கோடிகள்
Athe July 12 tha en birthday 🙂. Etho thapa Iruku nu thonuchi but. Athu. Ippadi agum nu therila ilana vitruka. Mate
தாய் தெய்வம் அழறது இது யார் கண்ணலயும் பாடலையா
Manam udayainthu antha Amma alugartha partha romba kashtama irukku, Amma be strong
Srimathi is very very smart girl
Inspite of her deepest grief and considering the village background she is well composed and guarded with her words
ஸ்டாலின் ஐயா இந்த வழக்கை நீங்கள் பார்த்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தாருங்கள் . இன்னொரு முறை எந்த பள்ளிகளில் பெண் பிள்ளைகள் மீது யாரும் கை வைக்க கூடாது ஐயா இன்னொரு ஸ்ரீமதி உருவாகக் கூடாது . இந்த குற்றவாளிகளை கொத்தரும் தண்டனை அதிகமான தண்டனையாக இருக்க வேண்டும் . ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭
பொறுத்திருந்து பார்ப்போம்
intha amma niraya avamanathai poka poka santhippar poruthuirundu parungal
Handsoff srimathi mother brave mother, respectful, truthful great mother she want justice not money all pls help..police, Court,government
நீதி வேண்டும்
எந்த ஆதாரத்தை காட்டினாலும் இது பொய்ன்னு இழுத்துகிட்டேதான் போகும் உண்மை தானாக வரும் இந்த அளவுக்கு பேசும் திறமை இந்தம்மாவுக்கு கிடையாது இது ஒரு ட்ராமாவாகூட இருக்கலாம்
Entha aatharam olunga katala ok va antha CCTV full kata Vendiayathanae parents ilama postmortem panna mattanga ana first postmortem parents ilama pannitanga yaen
Poda the...
Mavane
@@sivakumara1710 முண்டமே போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது பெற்றோர் தான் போக வேண்டும். வெத்தலை பாக்கு வைத்து அழைக்க மாட்டார்கள். இவர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்யக் கூடாது என்று தானே கோர்ட்டுக்கு சென்றார்கள். ஒரு பெரிய கிரிமினல் கும்பலும் பாவாடை ஊடகங்களும் கவுண்டர் சமுதாயத்தை அழிக்கும் நோக்கத்துடன் கைகோர்த்து களமிறங்கி இருக்கின்றது. அதற்கு துணை போகும் பெரியார் திக மற்றும் பல நக்சல் அமைப்புக்களும் அதை மூச்சு விடாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசும். தமிழ் நாடு அரசு இந்த வழக்கு சம்பந்தமாக புரளி கிளப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தும் அடங்காத வேசி ஊடகங்களின் நோக்கம் எதுவாக இருக்கும் ?
@@murugesanthirumalaisamy5613 dai loose koothi avanga enga site la oru doctor irukkatum than sonnanga la apa atha yaen othukala unga ponnu ila unga family yarathu death aita unga munnala unga ponna body full arutha pathutu iruppiya loose pun***
God is with you ma
Dont wory lot of lorries containers runs in the road font wory.
MKS is going good.
இப்படி ஒரு கொலைகார பாவிகளை முதல்வர் தண்டிப்பார். நம்புவோம்.
It is already delayed. police and judiciary too not keen to render justice to srimathi. Poor selvi only hoping.
இது ஸ்ரீ மதி க்கான சம்பவம் என்று நினைத்து அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்து ஒதுங்கி விட கூடாது என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.இந்த தாய்க்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும்.
எதுக்கு டா இது?
This bhagvat gita message is no value for here!
எது நடந்ததோ.............................அது நன்றாக நடக்கவில்லை
எது நடத்தப்படுகிறதோ..........அதுவும் நன்றாக நடக்கிறதில்லை
எது நடக்க இருக்கிறதோ.......அதுவும் எப்படி நன்றாக நடக்கும்
இன்று உன்னுடைய பள்ளி ......நாளை வேறொருவரின் பள்ளி...நாளை மறுநாள் அது இன்னொருவரின் பள்ளி.....
என்ன புரியவில்லையா.....?
AGITATION BY PEOPLE.,. DEMANDING... JUSTICE TO SRIMADHI IS..",NANDRAAGA....NADAKKIRADHU,
உனக்கு மூளையில் ஏதோ நடந்திருக்கு டாக்டரை போய் பார்டா
என்னாயா இது ரொம்ப வேதனையா இருக்கு. கடவுளே!
Amma Selvi, May God Almighty give you Wisdom, health and peace of mind to get justice for loving daughter Srimati.
Srimathikku nithi kidaikkavaendum muthalvar avarkala.
புள்ளைய பெத்து நரி கிட்ட கொடுத்த கதையா மாறிடிச்சி. கண்டிப்பாக நீதி கிடைக்கும் வரை தமிழக மக்கள் ஒய மாட்டார்கள்
அழக்கூடாது இனிமேல் நீங்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் மனதைரியம் பெற வேண்டும்
துணிந்து போராடும் இந்த பெண்மணிக்கு எல்லா மீடியாவும் support பண்ண வேண்டும். வீட்டுக்குள் முடங்கி கிடக்காமல் துணிந்து போராடி உலகிற்கு உண்மையை கொண்டு வர போராடும் இந்த பெண்மணிக்கு கடவுள் அருள் இருக்கும்..
Justice for srimathi papa 🙏🏻🙏🏻
Stalin sir . Please give justice for us
முதல்வர் செய்ய தவறி விட்டார் ...இனி நம்பிக்கை இல்லை... ஏமாற்று வேலை மட்டுமே
அந்த தாயைபா பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது
intha thai ini varum kalangalil nam Government al niraya avamanam pada pokirar, poruthu irundu paarungal kannal paarpeergal