மூவேந்தர்கள் ஒற்றுமையாக இருந்த வரலாறு..! | மௌரியரும் தமிழ் வேந்தர்களும் | Tamil creators
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ส.ค. 2018
- பல வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள Subscribe பட்டனை கிளிக் செய்து எங்களுடன் இனைந்திருங்கள்..!
தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளை எங்கள் channel வழியாக வெளியிடுகிறோம்..!
உங்களுக்கு தெரிந்த தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்..!
Facebook Page in
/ tamilempires
Blogger in
tamilempires.blogspot.in
தெற்கே தமிழ் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களும் வடக்கே ராஜஸ்தானில் ரஜபுத்திர மன்னர்களும் எப்போதும் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் இந்திய வரலாறு வேறு விதமாக எழுதப் பட்டிருக்கும். ஒற்றுமையின் பலத்தையும், பலனையும் சந்திரகுப்தனின் சேனைகளை வென்று இளஞ்செட்சென்னி அன்றே நிருபித்து காட்டினான்.
ஒற்றுமை அவசியம்.
ஒற்றுமையா இருந்ததால்த்தான் இன்றும் தயிழ்நாட்டில் சிங்க கொடி பறக்குது
புலிகள் அழிக்கப்ட்டனர்
தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்வார்கள் ஆனால் அதிலும் கூட துரோகம்
ஒற்றையாக இருந்ததால்தான் வடுகர்களை வைத்து தமிழர்களை வீழ்த்தினர்
இன்று வரை தமிழ்நாட்டில் வடுகர்கள் ஆட்சி
You are totally wrong! They were powerful because they were warring each other for a long time. That led them to create superior defenses, invent advanced metallurgy to make weapons, practice excellent martial arts, etc. They were the ones who made Wootz steel (the finest steel mankind had ever seen for the next two millennia), weapons made from them can pierce through any Mauryan armor. If these three were peaceful, we wouldn't be speaking Tamil right now.
கோ.சக்தி வேல் british othudu odirupan 😹😹😹
யோ மூவேந்தர்கள் ஒற்றுமையாக இருந்து இருந்தாலே போதும். உலகையே வென்று இருக்கலாம்.
Vanniyar kula ksthiriyar
🔔🔔 ஆண்டுகள் கடந்தாலும் அதை புரியும் வண்ணம் எழுதிய தமிழ்பால் பற்று கொண்ட புலவர்களுக்கு நன்றி...💐💐💐
வாழ்க மூவேந்தர் படை வாழ்க சோழ வம்சம்
இந்த வரலாற்றை நான் அறிவேன். நான் இவ்வரலாற்றை கற்கும் போது எண்ணியது என்வேன். இவ்வரலாற்றை திரைப்படம் ஆக்கினால் எவ்வாறு இருக்கும் என்று.
சிறப்பாக இருக்கும். ஒரு தமிழ் ரத்தம் என்று தமிழ் நாட்டை அள்ளுகிறதோ அன்று தான் இது செயஸில் படும்.
உங்கள் கருத்து மிக சரியானது...ஆனால் இன்று சினிமா கூத்தாடிகளுக்கு(So called kollywood heroes...) தமிழ் மொழியையும், நம் தமிழர் அருமைகளையும் கொச்சைப்படுத்த மட்டுமே தெரியும்..
கேவலமாக மட்டுமரியாதையற்ற பேச்சுக்கள் (example..santhanam's double meaning comedies, kamal hassan's anti-hindu,anti-cultural, racial derogatory remarks...etc..etc),
பெண்களை இழிவுபடுத்தி காட்சிப் பொருளாக சித்தரிக்கும் பாடல்கள், double meaning dialogues, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.....
நிச்சயம் வெற்றி
எனக்கும் அவ்வாசை உள்ளது
சகோதரரே நான் ஒரு ஷார்ட் பிலிம் டைரக்டர்... எனக்கு இந்த கதையை படமா மாற்றி தமிழ் சினிமா வில் ஒரு புரட்சி படைக்க எனக்கு ஆசை மற்றும் லட்சியம் தான் ஆனால் இந்த மாதிரி ஒரு படம் எடுக்க பல கோடி ரூபாய் செலவு ஆகும்....😔... Bro
உண்மை உரக்கச் சொல்வோம் . வாழ்க தமிழ் தமிழர் ஒற்றுமை
தன் இனப்பகையாலம், துரோகாத்தாலும் வீழ்ந்த இனம், இனி மீண்டு எழும்.
th-cam.com/channels/foYuDVDfL-SvhgzLahKA7g.html
Intha channel lin niraiya tamil samantamana vishayam irukirathu.. Partu makilungal
இதெல்லாம் படமா எடுத்தா பயங்கரமா இருக்கும் 👌
ஆமாம் சகோதர
Aana intha cinema karanuga pompalakala avuthu pottu aatrathatha film aa yatupanuga kirukanuga...pahupali oru karpanai kathai...aana nam thamil mannargal real history aa cinema va yatutha vera leval aa irukum
ஆத்தல்🔥🔥🔥🔥🔥🔥
அட்லி விஜயை வைத்து எடுப்பான்.....
Super bro சிறக்கட்டும் தமிழகத்தின் வரலாறு, தொடரட்டும் உமது சீரிய பணி.
இது விடியோ பதிவு அல்லா இது ஒரு மாபெரும் சரித்திர வராலாறு .வாழ்க சோழம் வளர்ட்டும் தமிழ் நாடு
தமிழர்களே எத்தனை ஆண்டுகள் தான் அடிமையாக வாழ்வது வீழித்துகொள்ளுங்கள் தமிழ்தேசியத்த ஆதரியுங்கள் மானமுள்ள தமிழன ஆளவைங்கள்
th-cam.com/channels/foYuDVDfL-SvhgzLahKA7g.html
Ithu le Tamil seithigal pala ullane parthu sollunge
அ.சங்கரபாண்டியன்
நண்பருக்கு வணக்கம்
மௌரியப் படையெடுப்பு
தமிழகத்தில் எவ்வாறு
நடைபற்றது என்கின்ற
விரிவான தகவல்களை
நன்முறையில்
வழங்கினீர்கள்
மிக்க நன்றி
இதற்கான தங்களின்
உழைப்பு மிகவும்
பாராட்டிற்குரியது.
மூவேந்தர்கள்
கூட்டுப்படை நடத்தி
மௌரியர்களை வென்றனர்
என்பதை தங்கள் மூலமே
அறிந்தேன்
இதில் சில தகவல்கள்
விடுபட்டுள்ளன.
மௌரியர்க்குப்
பணியாமல் வீறுகொண்டு
போரிட்ட மோகூர்ப்
பழையன் பாண்டிய
நாட்டின் அரணாக
விளங்கியவன்
இவனே தலையாலங்
கானத்துச் செரு வென்ற
பாண்டிய நெடுஞ்செழியனுக்கு
போர்ப்பயிற்சி அளித்த
ஆசான்
தாங்கள் குறிப்பிட்டது
போல தமிழகத்தின் மீது
கரிகாற்சோழனின்
தந்தையாகிய இளஞ்சேட்சென்னி
காலத்திலும்
தலையாலங்கானத்துச்
செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன் காலத்திலும்
நடைபற்றுள்ளது.
இதற்காக மௌரியர்கள்
சேலத்திற்கு அருகே
உள்ள கள்ளக்குறிச்சி
மலைக்குன்றில்
வழிஏற்படுத்திஉள்ளனர்
தனது முன்னோர்கள்
தமிழக மன்னர்களிடம்
இரண்டுமுறை தோற்றதால்தான்
இந்தியாவின் பெரும்பகுதி
மட்டுமின்றி பாக்கிதான்
காபூல் வரையிலும்
தன்ஆட்சிப்பரப்பை
விரிவாக்கியிருந்த
அசோகன்
தமிழகத்தின் மீதுமட்டும்
கால்வைக்கத்துணியவில்லை
அசோகன் 14 கல்வெட்டுகள்
செதுக்கிஉள்ளான்
அதில் 2, 13,
ஆகிய கல்வெட்டுகளில்
பின்வருமாறு பொறித்துள்ளான்
" எனது ஆற்றலால் அடிமைப்படுத்த முடியாத
பேர்ரசர்கள் இந்த நாட்டின்
தெற்கின்கண் உள்ளனர்,
என்று
சேர ர் ,சோழர் ,பாண்டியர்கள்
ஆகிய மூவந்தர்களைப்பற்றிக்
குறிப்பிட்டுள்ளான்
சேலம் வழக்கறிஞர்
அருணாசலம் என்பர்
எழுதியுள்ள
தமிழ் இலக்கிய வரலாறு
என்ற நூலில்
மௌரியப்படையெடுப்புக்
குறித்த தகவல்கள்
இடம் பெற்றுள்ளன.
படையடுப்பு நடைபெற்றுள்ளது
கீழ்க்கண்ட நணபர் ஒருவரின் வேண்டுகோளின் படி
இதனைத் திரைப்படமாக உருவாக்கினால் என்ன
நீங்கள் ஒப்புதல்
வழங்கினால்
இப்படத்திற்கான
தயரிப்பாளர் ஒருவர்
எம்மிடம் உள்ளார்
கதை திரைக்கதையை
நாம் இருவரும் சேர்ந்தே
உருவாக்குவோம்
இப்படத்திற்கான
உரையாடல்களையும்
பாடல்களையும்
இலக்கியத்
தமிழ்நடையில்
என்னால்
எழுதித்தர இயலும்
தங்களின்
விடுமொழியை
விடைமொழியை
என்
மின் அஞ்சல்
முகவரிக்கு
அனுப்பவும்
நன்றி
Bro indha book ellam endha padhipagam la kedaikum koncham sollung romba helpfull ahh irrukum rimba nalla ahh theduraen sariya kedaika mattikidhu
இன்றும் மூவேந்தர்கள் ஒற்றுமை யாக தான் இருக்காங்க முக்குலத்தோர் 🔰 🇧🇯 🇪🇸
முக்குலத்தோர் மூவேந்தர்களா
Enna bro 3 flag spain flag vach iruka 🤣
படி டா தற்குரி புண்ட 😂😂😂
KARIKALAN Goosebumps...
இதுதான் மஹாபாரத போர்.
🐟🏹🐅 நாளை தமிழ் நாட்டின் கொடி ஏற்றுவோம். நவம்பர்/ 1/2020
மெய்சிலிர்க்கின்றது.....
பாராட்ட வார்த்தைகள் இல்லை உங்கள் உழைப்பை உணர முடிகிறது
karikala cholan intro goes vera level
Karikal cholan intro mass.... nice video
Vadugars helped Mauryas. They started Dravidian movement in TamilNadu.
Vadugar spotted.
Braveheart who r this Vadugars?
Aswa Daya yes
Aswa Daya yஅழிப்போம்
Excellent
சோழர் புகழ் வாழ்க🐅
நல்ல பதிவு..
அருமை 👌 அண்ணா
உங்கள் பணி தொடரட்டும்
தமிழ் நம் பெருமை
மூவேந்தர்களும் இணைந்து பாரியுடன் மோதினார்களே
Vara level jii
Arumai
நம் வீரப்பாட்டன்களான மூவேந்தர்கள் வாழ்க வாழ்க. என் வீரத்தமிழ்மொழி வாழ்க வாழ்க.
நல்லா வாழ்ந்தோம், துரோகத்தால் களைந்தோம்
karikaala cholan intro theriiiiiii maaaaaaassss
மிகவும் அருமையான பதிவுகளை வழங்கிய அண்ணாவுக்கு நன்றி.... தமிழ் மன்னர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து இருந்து தால் நம் தமிழகத்தில் தமிழ்மக்கள் இப்போது மற்றவர்களுக்கு அடிமைப்பட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.....
அருமை. இதுபோல் ஒற்றுமையாக. செயல் பட்ட. வரலாற்றை பதிவு செய்யுங்கள்.
வாழ்க! வென்றெறி முரசின் வேந்தர்கள் ஒற்றுமை!
தமிழன்டா
Very informative video. Just to add few additional info for those interested. The Hathigumpha inscriptions (line 10-11) of the Kalinga king Kharavela (coronation in 170 BCE ) states that the Tamil (Dramira) confederacy existed for nearly 1300 Yrs. However, this was later changed to 113. The King Kharavela claims that he broke this confederacy in 11th year of his reign. The Satavahana's (from 80 to 165 CE) minted coins with early Tamil-Brahmi scripts along with Prakrit.
Thank you for all the videos. Great work.
Nanri
Semma information bro
அருமை
சிறப்பு மாப்ள
Thank you
Semma
மிக நில வறலாறு சான்றோர்
தலைவா நீ போட்ட Video va விட அந்த Music அருமை 🎉
மூவேந்தர்களும் பாரியிடம் போரிட்டு தோற்றார்கள் பின்பு பாரியை நயவஞ்சகமாக கொன்றார்கள்....
Kantipa inthapoor payangara verithanama irunthurkum
Video vera level bro
Sema pa
Tharamaana video tholarae...😄👌........indha madri video namma naatuku niraya thevai
செம்ம ...
Super sir
அருமையான பதிவு...இப்பெரும்போர் பற்றிய தரவுகள் எந்த இலக்கியத்தில் உள்ளதென தெரியப்படுத்தவும்...
Wow super brother. Keep it up
Awesome
வெள்ளாளர் Tamil vellalar Pillai media நீங்கள் யார்?
Nice video... Karikal cholan history upload panunga please
unmai
Arumai innum pathividungal
Nan Kallan. Vellalar nanbaruku vanakam. Arunattu vellalar patri kuuravum
thank you
👍🏻👍🏻👍🏻
பாண்டிய மன்னன்💛💙🙏🙏🙏🙏🙏🙏
Vanthudan punda 😂😂😂🖕🖕🖕
பாண்டியர் புகழ்....🔥🙏
❤
🔥🔥🔥
enna tavam seidono tamilanai pirkka
Semma me also
தமிழர் வீரம் அளவிட முடியாத வீரம்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இந்த போர் நடந்த போது வடுகர்களும் தமிழர்களே.
இந்த வரலாறை ஏன் இயக்குனர்கள் படமாக எடுப்பது இல்லை. தமிழன் வரலாறை மன்னர்களின் வரலாறை படமாக எடுத்தால் நம் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.
Tamil creaters
சகோதரா இந்த குறிப்பு எந்த நூலில் உள்ளது.....புத்தகத்தின் பெயர் கூறுங்கள்.....நான் இதை இன்னும் அறிய முயலுகிறேன்.....😍❤
தயவு செய்து பதிலளியுங்கள்....
Ananth iyappan "தென்னாட்டு போர்க்களம்" என்ற நூல், நூலாசிரியர் க.அப்பாத்துரை
@@TamilCreators மிக்க நண்றி சகோதரா❤😘
Ungal panni thodara vazhthukal
Intha maathiri nam tamilargalin perumai innum niraya iruku. Atha pathiyum videos podunga bro
Bathil alitha tamil creators tholargalukku nandre thangaladhu pani men melum sirakka enadhu vazhtukkal
moovendar thaatha vaalga
Great Tamil kings namala ethu vara thalai kuniya vachathu illa
Karikalacholanar is great
Yes appudi nadandhurundha namakunu Thani nadu vandhuruku. Naagalum srilankavuku vandhu adimai madhiri agirukka mato
maventharkal mukkulathurkal
Bro மள்ளர்களை பற்றி ஒரு பதிவு போடுங்கள்
மள்ளர்கள் என்பது மறவர்களை குறிக்கும்
@@Balakrishnan-bw6sq yes maravar
சோழன் இளஞ்சேட்சென்னி நோய்வாய்ப்பட்டு தான் இறந்தார் நீங்கள் சொல்வது தவறான கருத்து
சோழன் இளஞ்சேட்சென்னி நோய்வாய்ப்பட்டு இருந்ததர்க்கு ஆதாரம் என்ன??
Where to do more research on these incidents? how can we know this is real??
Valvil ori...ya vetrikolla nadandhuchi but moovendhargal tholvi adanjanga
களப்பிரர்களுக்கு எதிராக நிலம் ஒன்று கூடியதை விளக்குங்கள்.
சகோதரரே எனக்கு ஒரு சந்தேகம்.
மன்னர் இளஞ்சட்சென்னியாரின் மனைவி அவர் இறந்த பிறகு கருவில் இருந்த குழந்தையை அடுத்த சோழ
" மன்னனாக / அரசனாக " அரியணை ஏற்றினார் !!!!
பிறக்கப்போகும் குழந்தை ஆண் தான் என்று எப்படி யூகித்தனர் ??
angu raj கருவில் இருக்கும் குழந்தையே சிற்பமாக வரைய தெரிந்த ஆதிகால தமிழர்களுக்கு அது ஆணா பெணா என்று கண்டுபிடிக்க தெரியாதா?? அரச மரபினரை சுற்றி எத்தனையே மருத்துவர்களும் சித்தர்களும் சூழ்ந்து வாழும் நிலையில் இவற்றை அறிந்திருப்பது எளிது தான்.
Tamil Creators
தகவலுக்கு நன்றி சகோதரரே
Tamil Creators
கேள்வி கேட்ட விதம் சரியாக தெரியவில்லை அதனால் சரியான விதத்தில் திருத்தம் செய்து உள்ளேன் . மற்றப்படி ஒன்றும் இல்லை.
தகவல் தந்தமைக்கு நன்றி.
Indha porin peyar enna????
Thanina pagai yae nammalai indha ilivana nilai ku thalliyathu
fool people(who press dislike button)
Non tamilans ...
சுன்னி புன்டா யாரா புல் பிப்புல்.
Asp User what ?
Who is vadugar
Telugu peoplr
namavathu ini otrumai kaapom
small correction....kari kallan not karikaalan, just check the tamil words meaning around 2000 years back.... Arya historians changed his name with some cooked up story...
Raja Murugaiyan சங்க இலக்கியத்தில் கரிகாலன் என்று தான் உள்ளது. கல்வெட்டிலும் அந்த பெயர் அப்படி தான்
entha kalvedu boss, what is the carbon dating for that, Aryans will do all possible thinks to hide/change our identity .....leave it, i am proud to be a tamilian first than being a kallan
Raja Murugaiyan ஆதித்த கரிகாலன் என்பவரின் கல்வெட்டிலும், கரிகாலற் சோழன் என்று உள்ளது
Moovandergal iru murai ondrupattu irukkinranar.ondru neengal solvathu.mattrathu mearkuthodarchi Malai ottiya tamizyagathai aanda arasar veall pari.neenga potta video la veal pari kathai irukkuthu.anandavikadan book vangi padinga bro
Sadagopan Sadagopan வேள் பாரி கதையில் மூவேந்தர்கள் தனித்தனியாக படையெடுத்தனர். ஒன்றாக ஒற்றுமையுடன் அல்ல.
முதலில் நீங்கள் தெளிவாக படியுங்கள். நாவல் கதையை வைத்து வரலாறை தீர்மானிக்க முடியாது
Hi
Chozhar da
mutharaiya mannargal Patrick sollungal
bro indha video vai apadiye English le translate pannanum bro
ARUN Lee // வேறு யாராவது இதனை மொழிபெயர்த்து வெளியிட்டால் மகிழ்ச்சி தான்
Tamil Creators kandippa naan muyarchi seyuven bro
Ithu than muthal murai na intha thakavalai kelvipaduvathu. Viyanthu ponen
Bro mukulathoor kallar maravar Agamudayar Eppadi onnanaga
யாதும் ஊரே யாவரும் கேளிர் / அரசியல் காரணமாக
Engaluku varalartru thotarbu iruka
Tamilan 123 naangal muvarum porkudigal ...ore palakavalakkangal... Palai makkal..
6000 varudagaluku mun kallar maravar Agamudayar endra sadhi peyar indri palai nilathil valdhanar
Tamilan 123 pin Marudha makkalana Mallargalai thaki unavu porulgalai eduthusendranar
அப்போது இருந்த சோழ அரசன் இளஞ்சேட் சென்னி,சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரநாதன், பாண்டியன் மன்னன் யார்
பாண்டிய மன்னர் பெயர் பற்றிய குறிப்பு இல்லை
அருமை அண்ணா ஆனால் நம்ம பல்லவர்கள்
தான் பல,நூற்றாண்டுகளாக வடநாட்டு மற்றும் கன்னட,அன்னிய படைகளுக்கு ஒரு சுவராக இருந்தார்கள் பல முறை அவர்கள் தமிழகத்தை கைபற்ற படையெடுத்தும் பல்லவர்கள் அடித்து ஓடவிட்டுள்ளார்கள் தமிழகம் தமிழர் கட்டுபாட்டில் இருந்ததுக்கு பல்லவர்களும் முக்கிய காரணம்
Vigneswaran MahiramVEVO பல்லவர்கள் வருவதற்கு முன்பே மூவேந்தர்களின் கூட்டணி அரசு பற்றி குறிப்பு உள்ளது. கலிங்கம் அத்திக்கும்பா கல்வெட்டில் தமிழ் கூட்டணி அரசு படையே பற்றி செய்தி உள்ளது. பல வேளீர்கள் எல்லையே காவல் காத்தனர்
Unmai sago.evargal pallavargali pathi pesa mattargal.antha timela pallavargal than topla irunthanga .ivargal poi solkirargal
உண்மை தான் ஆனால் பல்லவர்கள் சங்க காலத்தில் மற்றும் சங்ககால முன்பும் பல்லவர்கள் இருந்தார்கள் என்று நினைக்கிறேன் ? இப்பொழுது உள்ள ஆந்திரா பக்கத்தை(பண்டைய தமிழகம்) பல்லவர்கள். தான் சுவராக இருந்து தமிழகம் மீது படையெடுத்தவர்களை தோற்கடித்தார்கள்
Vel Murugan இல்லை நண்பா பலர் பல்லவர்கள் வரலாற்றை மறைக்க தான் பார்கிறார்கள் மற்றும் அவர்களை தமிழர்கள் இல்லை என்றும் போலி வரலாறு உருவாக்க பார்கிறார்கள் ஆனால் tamilcreators அப்படி இல்லை
இவர் பல்லவர்கள் பற்றி வீடியோ பதிவிட போகிறார். பல்லவர்கள் பற்றி நான் tamilcreators உடன் பேசி உள்ளேன் அனைத்து ஊடகங்களும் தெலுங்கர் கட்டுபாட்டில் தான் உள்ளது அதனால் தெலுங்கர்கள் பல்லவர்களை உரிமைகொண்டாட பார்கிறார்கள் தமிழன் வரலாற்றை திருடுவதில் சிறந்தவர்கள்
பல்லவர்கள் 7ம் நூற்றாண்டு காலத்தில் தான் இவர் குறிப்பிடுவது கிமு வில் அப்போது பல்லவர்கள் தோன்றவில்லை என வரலாறு குறிப்பிடுகின்றது.
Vadavar aadhikkam tamilagathil endrum nadavadhu manaratchiyilum,makkal atchiyilum
மொளரிய படைத் தலைவன் மோரியர மோகூர் பழையனை வென்றது சங்ககால வரலாறறு.
மோரியரை எவறும் வென்றது இல்லை. மோரியர் பற்றி தவறாக பதிவிடுவது தவறு.
Intha thakavala matru ivai kurika pattulla nool kalvettai merkol kattinal nanraga irukum.
தென்னாட்டு போர்க்களங்கள் என்ற நூல்
Nanri naba. Nega ithu Pola melum pala thagavalgalai Thara venum. Kalapalar kurithu thagaval irunthal oru kanoli seiyavenum.
Goospums karikala cholan