ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Aseevagam ll ஆசீவகம் அறிமுகம் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • #aseevagam,#tamilreligion
    தம்ழர்களின் தொன்னமையான மதங்களில் ஒன்றான ஆசிவகம் பற்றிய அறிமுகம்

ความคิดเห็น • 569

  • @fmakbarfmakbar3795
    @fmakbarfmakbar3795 ปีที่แล้ว +11

    உங்கள் காணொளிகளை கேட்க கேட்க மன சுமைகள் குறைந்து வாழ்க்கை இலகு ஆவதை உணர்கிறேன்!!!!! நன்றி அய்யா நன்றி??

    • @Nzjuju
      @Nzjuju 4 หลายเดือนก่อน

      True

  • @virjeeva
    @virjeeva 2 ปีที่แล้ว +25

    ஆசிவாகம் பற்றிய உரைக்கு நன்றிகள் ஐயா. தமிழகத்தில் பெரும்பாலோரின் இஷ்ட தெய்வம் , குல தெய்வம் என்றும் சொல்லலாம் அய்யனார் தான். சில கோயில்களில் ஆனி பதித்த செருப்பு இப்போதும் இருக்கிறது. ஒருவருக்கு அய்யனார் சாமி வந்து ஆடினால் அதை காலில் போட்டு நடக்க வேண்டும். ஆசிவகர்களின் தவத்தில் இது ஒன்று என்று தாங்கள் குறிப்பிட்டது இதை ஒற்று போகிறது.
    இப்போது அரசியலில் பல கட்சிகள் இருப்பது போல் பண்டைய காலத்தில் பல சமயங்களுக்கு இடையே போட்டி இருந்திருக்கிறது.
    பகவான் ரமண மகரிஷி கூட எல்லாமே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று, நடந்தே தீரும், யாராலும் மாற்ற இயலாது என்ற இதே கருத்தை தானே சொல்கிறார்.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 10 หลายเดือนก่อน +1

      சிறப்பு அன்புடன் அழைக்கின்றோம்

  • @vengayamkuppusamy3650
    @vengayamkuppusamy3650 2 ปีที่แล้ว +90

    "யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறன் தர வாரா" என்ற கணியன் பூங்குன்றனின் பாடல் ஆசீவகத்தின் இலக்கிய விளக்கப் பதிவு.

    • @rajendranvenkatachalam9038
      @rajendranvenkatachalam9038 ปีที่แล้ว +1

      ❤வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!❤

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 10 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் அன்புடன் அழைக்கின்றேன்

    • @rbharathi3821
      @rbharathi3821 9 หลายเดือนก่อน

      😮

    • @vijayvijay4123
      @vijayvijay4123 4 หลายเดือนก่อน

      மறுஜென்மத்தை ஏற்றுக் கொள்ளும் ஆசீவகம் எப்படி தமிழருடையது ஆக இருக்க முடியும்?

  • @suralenin9582
    @suralenin9582 2 ปีที่แล้ว +48

    உங்கள் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு அளப்பரியது. தொடர வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏💖💖💖

    • @public150
      @public150 ปีที่แล้ว +1

      ஐயா, என்னிடமும் சில அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளது. இதை அப்படி expose பண்ணுவது என்பது தெரியவில்லை.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 10 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் அன்புடன் அழைக்கின்றோம்

  • @sundharams6444
    @sundharams6444 9 หลายเดือนก่อน +4

    இவற்றை மிகவும் எளிமையாக கூறியவர் நம் ஐயா வள்ளல் பெருமான் பச்சை மாயா திரை செம்மை திரை பொண்மை கலப்பு திரை வெண்மைதிரை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 2 ปีที่แล้ว +14

    u tube வாயிலாக மீண்டும் ஒரு மாணவ பருவம் கிடைகிறது.
    ஆசிரியருக்கு மரியாதைகலந்த வணக்கங்கள்.
    நன்றி !

  • @parampandiraja7419
    @parampandiraja7419 ปีที่แล้ว +6

    அய்யா மிக பெரிய ஆச்சரியம்.
    1996 to 2006 நான் சித்தர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்து. நான் 7 சித்தர்களை குரு வாக ஏற்று கொண்டு உள்ளேன்.
    அதில் ஒருத்தர் மூன்று காலங்கள் உள்ளது. எல்லாம் தானாக தான் நடக்கிறது. நடப்பது நடந்தே தீரும்
    மேலே உள்ள கிரங்கங்கள் தான் மனிதநை இயக்கிறது. எப்போது நடக்க வேண்டுமோ அப்போது தான் நடக்கும். முன்னாள் பின்னால் எல்லாம் நடக்காது என்று சொன்னார்
    அடுத்து ஒருவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள அனைத்து ரகசியமும் எனக்கு தெரியும் என்றும் மேலும் ஒருவருக்கு எப்போது எத்தனை பருக்கை சோறு கிடைக்கும் என்று தெளிவாக தெரியும் என்றும் சொன்னார்
    அடுத்து ஒருவர். சித்த மருத்துவம் பற்றி எனக்கு தெரியும் என்றும்
    இந்த பிரபஞ்சம் அணுக்களால் ஆனது என்றும் மேல் உலகம் என்று ஒன்று தனியாக இல்லை என்றும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து உள்ளது என்றும் சொன்னார். அதாவத பிரபஞ்சம் தான் ஒரு கிணறு என்றால் அதில் தான் வேற்று கிரக வாசிகள் உள்ளனர் ஆனால் அவர்கள் அனு தன்மையில் வேறு பட்டு உள்ளர்கள். அவர்கள் நமுள்ள் போய் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்
    2000 கால கட்டத்தில் இது நடந்தது அய்யா

  • @porchelvikavithamohan2617
    @porchelvikavithamohan2617 2 ปีที่แล้ว +6

    ஆசீவகம் என்ற சமயம் இருந்தது என்று மிக சமீபத்தில் தான் எனக்கு தெரியும். அதனை பற்றி விரிவான தகவல்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். தங்களின் சிறந்த முயற்சியினால் அறிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி ஐயா. தங்களின் இந்த உயரிய பணி தொடர வேண்டும் என்று பணிந்து வேண்டுகிறேன். 🙏🙏🙏

  • @mygalaxyindia2741
    @mygalaxyindia2741 2 ปีที่แล้ว +16

    தங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதமானவை வரலாற்றுத் தரவுகள் தொடரட்டும் தங்களின் தொண்டு

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy7579 2 ปีที่แล้ว +28

    ஆசிவகம் குறித்து, பேரா. க . நெ அவர்கள் ஆய்வுகள் சிறப்பு மிக்கது. அதே போல், உங்களது தொகுப்புரை மேலும் புரிதலை ஏற்படுத்தியுள்ளது பேராசிரியர் அவர்களே. தொடரட்டும் உங்கள் பணி.

    • @usha6445
      @usha6445 2 ปีที่แล้ว +5

      சாரங்கபாணி ஐயா ஆசீவகத்தை பற்றி நிறைய விசியங்கள் சொல்லி இருக்கிறார் தமிழிர் குடிகள்என்ற யூடியூப்பில் உள்ளது.

    • @edwardchandran7316
      @edwardchandran7316 2 ปีที่แล้ว

      @@usha6445 ll

    • @vengayamkuppusamy3650
      @vengayamkuppusamy3650 2 ปีที่แล้ว +2

      @@usha6445 பேராசிரியர் விஜயலட்சுமியும் கூட

    • @usha6445
      @usha6445 2 ปีที่แล้ว

      @@vengayamkuppusamy3650 சரிங்க நான் பார்க்கிறேன் நன்றி🙏

    • @usha6445
      @usha6445 2 ปีที่แล้ว

      @@vengayamkuppusamy3650 link kudunga vijayalakshmi

  • @ashokthasma
    @ashokthasma ปีที่แล้ว +15

    Dear Prof Murali, you are giving exceptional teachings about all your selective documentaries. On my opinion you are doing incredible service as a professor to the public. At any point you are not tying to bring your point of opinion instead you are just specifying and telling about what is what. Please do not worry about the comments from the readers (Watchers). You deserve to consume all the positive comments whatever it may comes and leave any comments which is controversial or bothering you that I will take it. You are simply wow Sir - Thank you and continue as it is with more interesting topics 🙏 I love watching all your teachings (Videos) - Thanks again 🙏💐

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 2 ปีที่แล้ว +39

    தங்களைப் போன்ற கற்றுணர்ந்தவர்களிடமிருந்து, அறிவுசார் விஷயங்களை கற்றுணரும் வாய்ப்பை உருவாக்கித் தந்த தற்கால தொழில்நுட்பத்திற்கும், அதை சாத்தியமாக்கிய எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்திக்கும் நன்றி.

    • @Global_Indian_John
      @Global_Indian_John 2 ปีที่แล้ว +1

      ஆம்.

    • @s.kalyanasundaram9484
      @s.kalyanasundaram9484 ปีที่แล้ว

      சார் வணக்கம் , நலமா நீங்கள்? உங்கள் தொடர்பு எண் அல்லது விலாசம் அளித்தால் மகிழ்வேன்

    • @s.kalyanasundaram9484
      @s.kalyanasundaram9484 ปีที่แล้ว

      உங்கள் அறிவுரைப்படி நான் சார்பு ஆய்வளராக (காவல் துறையில்)பணியில் சேரவில்லை நன்றி

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 2 ปีที่แล้ว +45

    தத்துவங்களை பற்றி பேச திறமை வேண்டும். உங்களுக்கு 100% அந்த திறமையும் தகுதியும் உண்டு. உருப்படியான அரிதாக தமிழில் வரும் அலைவரிசை. நன்றி.

    • @saranvc5048
      @saranvc5048 2 ปีที่แล้ว +2

      Gr8 Service !!!

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 2 ปีที่แล้ว +1

      தத்துவ மேதைகள் லெவல் வேறு. தத்துவப் பேராசிரியர்கள் லெவல் வேறு.
      1. தத்துவ மேதைகள் தங்களுடைய சொந்த அனுபவத்தை, தாங்கள் வாழ்கையில் கடைபிடித்த தத்துவத்தைப் பற்றியே பேசுவார்கள். இவர்கள் தத்துவ விஞ்ஞானிகள். இத்தகைய மேதைகள் மிகவும் குறைவு.
      2. ஆனால் பொதுவாக, நாம் காணும் தத்துவப் பேராசிரியர்கள் தங்கள் அனுபவத்தையோ அல்லது தாங்கள் வாழ்கையில் கடைபிடிப்பதைப் பற்றியோ சொல்வதில்லை. "அவர் அப்படி சொன்னார் இவர் இப்படி சொன்னார்" என்பதோடு சரி. எதன் அடிப்படையில் இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்று குறிப்பிடுவதும் மிகக்குறைவு. மேலும் தத்துவப் பேராசிரியர்கள், ஏதாவது ஒரு தத்தவமேதையை மட்டும் எடுத்துக்கொண்டு முழுமையாகப்படித்துத் தெரிந்துகொள்வதுமில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.
      3. ஏதோ, ஒரு தத்துவமேதையின்(மதத்தின்) கொள்கை மற்றொரு தத்துவமேதையின்(மதத்தின்) கொள்கைக்கு வேறுபட்டதுபோலக் காட்டுவது தவறான அணுகுமுறை. ஒரு விஞ்ஞானிக்கு மற்றொரு விஞ்ஞானி எதிரியல்ல ! அதனால்தான் விஞ்ஞான வளர்ச்சியை நம்மால் காணமுடிகிறது.
      ஆனால், தத்துவம்/ஆன்மீகம்/மதம் என்ற விஷயங்களில் மனித இனம் வளர இயலாமல் பின்னோக்கியே பயணிக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
      பொதுவாக, தத்துவப் பேராசிரியர்கள் தங்கள் பணி பற்றி சிந்தித்தால் சமுதாயத்திற்கு நன்மைபயக்கலாமல்லவா ?

    • @ramakrishnankrishnan8740
      @ramakrishnankrishnan8740 2 ปีที่แล้ว

      À

  • @manigandanmani9718
    @manigandanmani9718 2 ปีที่แล้ว +9

    தங்களின் தொடர் பதிவுகள் நுன் அறிவைப்பெற வாய்ப்பாக அமையும் நன்றி

  • @Ravithurai
    @Ravithurai 2 ปีที่แล้ว +10

    நன்றி உங்களது பதிவுகள் அறிவு பசியை தீர்ப்பவை.

  • @samsonsantiago3807
    @samsonsantiago3807 2 ปีที่แล้ว +14

    எளியவர்களுக்கு
    தத்துவத்தை
    சொல்லி கொடுக்கும் பேராசிரியர் அவர்களுக்கு
    வாழ்த்துக்கள் !.

  • @laskhmanankm1730
    @laskhmanankm1730 2 ปีที่แล้ว +2

    நான் ஒரு பகுதறிவுள்ள நம்பிககையாளன் தங்கள் பல பொருகளைப்பற்றிய இயம்புமுறை (presentation) என்னை மிகக்வர்ந்துள்ளது எடுத்துக்கொண்ட பொருட்களின் ஆளமும் அகலமும் அருமை வாழ்த்தி வணங்குகிறேன் நான் ஒரு 80 அகவை மருத்துவன்

  • @madhusudhananmohankumar6131
    @madhusudhananmohankumar6131 2 ปีที่แล้ว +18

    தங்கள் பணி மேலும் சிறக்க தொடர வாழ்த்துக்கள் sir.

    • @perumalsa1963
      @perumalsa1963 2 ปีที่แล้ว

      அமணர்..
      .அம்மணர்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 10 หลายเดือนก่อน

      சிறப்பு அன்புடன் அழைக்ஓின்றோம்

  • @mr.2k405
    @mr.2k405 ปีที่แล้ว +4

    உங்களின் இந்த பணி மகத்தானது...உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...வாழ்க வளர்க வாழ்க வளமுடன்

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 10 หลายเดือนก่อน +1

      சிறப்பு அன்புடன் அழைக்கின்றோம்

  • @vivekam5947
    @vivekam5947 2 ปีที่แล้ว +4

    ஐய்யா... உங்கள் விளக்கம் எல்லாமே மிக அருமை.எங்களால் எல்லாவற்றையும் ஊன்றி படிக்க இயலாத,முடியாத நிலையில் தங்களது இந்த பணி மிகவும் சிறப்புக்குரியது,உதவிகரமானது.நாங்களும் எல்லா விஷயங்களை எதையும் படிக்காமலேயே உங்களது உதவியால் எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.தங்களது பணிக்கு எனது நன்றியும் வணக்கங்களும்.மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களும் அன்பும்,ஆதரவும்💐

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 ปีที่แล้ว +11

    நல்ல தலைப்பு ஆசிவகம் அருள் பரவட்டும்🙏🏻👍📔✍🏿💪🌈

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx 2 ปีที่แล้ว +6

    ஆசீவகத்தை அறிய ஒரு வாயிலாக அமைந்துள்ளது தங்களது உரை.நன்றி ஐயா !
    💐💐💐💐💐

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 10 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் அன்புடன் அழைக்கின்றோம்

  • @veejeigovin9348
    @veejeigovin9348 2 ปีที่แล้ว +21

    Very well explained Sir, thank you for your contribution towards humanity

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 10 หลายเดือนก่อน +1

      good wel come

  • @sivakumarm6223
    @sivakumarm6223 3 หลายเดือนก่อน

    கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் சரியான குறிக்கோளை சிறப்பாக அடைய முடியும் எனபது உங்கள் இந்த காணொளியில் அற்புதமாக விளங்குகிறது. வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றியும் 👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏
    ஆசீவகம் தமிழ் மெய்அயியலே.
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @manalluurr1818
    @manalluurr1818 2 ปีที่แล้ว +2

    ஆசீவகம் பற்றிய தொகுப்பு அருமை! மேலும் நுணுகி ஆராய வேண்டும்! ஏப்ரல் 2021 மறைந்த ஆதிசங்கரர் முன்மொழிந்த சிந்தனையை எண்ணிப் பார்க்க வேண்டும்!

  • @stardigital3
    @stardigital3 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு கள்
    தொடர்ந்து பதிவிடுங்கள்
    வாழ்த்துக்கள் நன்றி

  • @venkadashvenkadash4462
    @venkadashvenkadash4462 2 ปีที่แล้ว +1

    தோழர் தங்களுடைய ஆசீவகம் குறித்த தத்துவ உரையாடல் மிகுந்த உதவியாக இருந்தது. தொடரட்டும் தங்கள் பணி.

  • @Jayashankar385
    @Jayashankar385 2 ปีที่แล้ว +1

    ஆசீவகம் பற்றி அறிய முற்படுபவர்களுக்கு தங்களது நெடிய விளக்கம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.தங்களது இது போன்ற பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் அய்யா.தேடியும் கிடைக்காத அற்புததகவல்.நீன்டநாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது அய்யா .தங்களின் பணி எங்களைபோன்ற எளிய கல்விகற்றவருக்கும் புரியும் படியாக விளக்கியது எங்கள் பள்ளி தமிழ் ஆசிரியர்களின் நினைவு வருகின்றது .வாழ்க வளமுடன் அய்யா சாக்ரடீஸ் அவர்களின் வாழ்வியல் தத்துவார்த்தங்கள் பற்றி கூறினால் இன்னமும் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் .

  • @bhawanibalasubramanian8230
    @bhawanibalasubramanian8230 2 ปีที่แล้ว +10

    Thanks for a detailed account of Aaseevagam .I think the Hinduismin in its present form has flourished because it has successfully adopted various aspects of other religions such as Buddhism, Jainism & Aaseevagam.

    • @user-uw9bi6yw1t
      @user-uw9bi6yw1t 2 ปีที่แล้ว +3

      Yes old hinduism is only vedic religion but now it adopted various concepts in shramana religion.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 10 หลายเดือนก่อน +1

      good your comant well come

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 ปีที่แล้ว

    அய்யா அவர்களின் தத்துவம் பற்றிய விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது. அய்யா முரளி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அரசியல், ஆன்மீகம் (கடவுள், உயிர்),பிரபஞ்சம் பற்றிய மூன்று தத்துவம் தான் உலகின் பெரும் பகுதியில் உள்ளது. அதிலும் உலகில் உள்ள அனைத்து வகையான தத்துவம் ஓரளவு கற்று விட்டோம் எனில் , முழுமையான கடவுள் நம்பிக்கை என்ற ஒன்றை ஏற்று அதையும் கருணையாகவும், இரக்க சிந்தனை உடையவராகவும் பொதுதொண்டு செய்ய ஆர்வம் உள்ளவர்கள் ஆக நடக்க ஆரம்பித்து விடுவார்கள். மற்றபடி இன்று நாம் கண்ணால் காணக்கூடிய, செய்து வரக்கூடிய எந்த ஒரு அடையாளம்,ஆச்சாரம்,சடங்கு, சம்பிரதாயம் போன்ற எதிலும் நூறு சதவீதம் நம்பிக்கை இல்லாமல் போய் விடும்..சொல்லப் போனால் பக்தி மார்க்கம் முற்றிலும் விடுபடும். இன்று நாம் கண்டும், கேட்டும் உள்ள கடவுளர்கள் பற்றிய கடவுள் மறுப்பு என்ற ஒன்றும் வந்து விடும்.. இதை 99.999% பேர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். ஆனால் முற்றிலும் உணர்ந்தவர் தவிர வேறு யாரும் ஏற்று கொள்வார்கள் என்பது சந்தேகம் தான்..

  • @chandarraovinoth6976
    @chandarraovinoth6976 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவுகள் உண்மை என்று உணர்ந்ததை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைப்பது நன்றாக உள்ளது இன்னும் பல நல்ல பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்

  • @kathiravankothandan8460
    @kathiravankothandan8460 2 ปีที่แล้ว +1

    ஐயா, ஆசீவகம் குறித்த தங்களது சுருக்க விளக்கம் மிக அருமை. நன்றி. ஆசீவகம் என்பது தமிழர்களின் வாழ்வியல் நெறி முறை. இன்றும் அவ்வாழ்வியல் எச்சங்கள் தமிழர் வாழ்வியலில் பின்னிப்பிணைந்து உள்ளது. எ.கா. வீட்டின் முகப்பு வாயிற்படி, வாயிற் படியின் முகப்பில கட்டப்படும் திருஷ்டி கயிறு..., ஆசீவகம் குறித்து பதிவிட்ட தங்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்க .

  • @-karaivanam7571
    @-karaivanam7571 8 หลายเดือนก่อน

    பொறுப்புணர்ச்சி மிக்க விளக்கம், நன்றி அய்யா.

  • @TheRameswaran
    @TheRameswaran 2 ปีที่แล้ว +2

    மாபெரும் சமூக பணி.தொடரட்டும் தங்கள் வரலாற்று பணி

  • @csvishnupriyai1367
    @csvishnupriyai1367 2 ปีที่แล้ว +1

    தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை யார் மனதையும் காயப்படுத்தாமல் ஆன்மீக தத்துவ தேடலுக்கு வழி வகுக்கிறது தங்களின் அர்ப்பணிப்பு தங்களின் பதிவுகளில் தெரிகிறது பல அறியாத விஷயங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி கள் பல

  • @ganeshank5266
    @ganeshank5266 2 ปีที่แล้ว +17

    Sir, your Aasivagam exploration with philosophical interpretation is unique one. It recollects ancient Greek philosophy of Cynics, Democritus and Indian philosophy niyaya and so on. Your philosophical explanation on this aasivagam principles of determinism, Atomism, thavam and it takes us to think Ayyanaar is inspired,
    . Especially, different critical types of thavam, everything is made out of atom including sky, mind,good, bad and also various colors on our actions is useful for comparative studies. Your reason for non existent of aasivagam is due to determinism is a valid perspective .pl continue your philosophical lectures as it will be useful to everybody as Philosophy is useful to everybody and it includes all subjects.

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் ஆரம்ப அறிமுகம் மிகமிக அருமை. எத்தனையோ எனது அறிவுக்கு எட்டாத பல விடயங்களை நீங்கள் விளக்கும் விதம் அற்புதம். நன்றி, ஐயா!

  • @murugananthammuruganantham5261
    @murugananthammuruganantham5261 2 ปีที่แล้ว +69

    ஐயா ஆசிர்வகம் மதம் அல்ல. வாழ்வியல். புத்தம், சமணம் முன்பே தோன்றியது. இது என் தாழ்மையான கருத்து.

    • @ramaswamycho9626
      @ramaswamycho9626 2 ปีที่แล้ว +3

      Adhu madham'nu avar sollala. Adhu thathuvam philosophy.

    • @Aaseevagam741
      @Aaseevagam741 2 ปีที่แล้ว +3

      மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரா 🙏

    • @xhm-ty4rq
      @xhm-ty4rq 2 ปีที่แล้ว +3

      Aasivagam travelled parallel to samanam . Not older than samanan

    • @jothidarvelmurugan4157
      @jothidarvelmurugan4157 ปีที่แล้ว +2

      AASIRVAKAM ILLAI BROTHER, AASEEVAKAM ENBATHU THAAN SARIYAANATHU. MURALAI SIR AVARKAL SOLKINDRA THAKAVALKAL ELLAAM, BOOKS LA ULLA VISHAYANGALAI MATTUM THAAN SOLKINDRAAR.ORU PROFESSOR AAKA MATTUM THAAN. SO MURALI SIR PATRIYA RESEARCH NOT NECESSARY.

    • @jagadeesanraju9645
      @jagadeesanraju9645 ปีที่แล้ว +2

      தமிழில் உங்களை பதிவிட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் 👍👍👍

  • @diwakaranbarasu5594
    @diwakaranbarasu5594 11 หลายเดือนก่อน

    ஐயா, மிகவும் அருமையான உவமை எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற கருத்து. ஆசிவகம் மனிதனை பூரண படுத்தவில்லை ஆனால் இயேசுகிறித்துதன் சொந்த உயிரை பலி கொடுத்து இலவசமாய் வீடுப்பேறுடையும் சொர்க்கம், மோட்சம் செல்லும் வழியை எல்லா மனித இனங்களுக்கும் கொடுத்திருக்கிறார். அவரை இந்த உயிர்பலியை ஏற்று கொண்டு நம்பினால் நிச்சயம் நாம் நம் உடலை எந்த விதத்திலும் ஒடுக்காமல், வருத்தாமல் அவரை நம்பும் விசுவாச அடிப்படையில் வீடு பேறு அடையலாம் நன்றி இயேசுவே உலகின் ரட்சகர் மீட்பர். ஊழ் அணு உயிர் எல்லாவற்றையும் உண்டாக்கினார் என்பதே மறுக்க மாற்ற முடியாத உண்மை. நன்றி வணக்கம்

  • @Venkat1350
    @Venkat1350 2 ปีที่แล้ว +5

    Thanks sir, for bringing such precious topics..as you said, you are bringing these topics to new gen... appreciate your effort..

  • @nagarajsubramani8905
    @nagarajsubramani8905 ปีที่แล้ว

    பல தத்துவங்களை உங்கள் மூலம் அறிந்து கொள்கிறேன். ஓரளவு தெரிந்த்தை இன்னும் அதிகமாக தெரியமுடிகிறது. உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

  • @parampandiraja7419
    @parampandiraja7419 ปีที่แล้ว +5

    ஒரு வேளை வரும் காலம் ஆசிவகதின் காலமாக இருக்குமோ. நடததுதான் திரும்ப நடக்குமோ

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว +1

      Apdi nadanthal nanraga irukum...anaivarum manithanaga maruvom

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 2 ปีที่แล้ว +5

    An excellent realistic presentation of the
    Concept!!

  • @arunraj_r
    @arunraj_r 2 ปีที่แล้ว +13

    ஆசிவகம் பற்றி முனைவர் திரு. பாண்டியன் அவர்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையில் நிறைய பேசி இருக்கிறார்.

    • @Magesh700
      @Magesh700 12 วันที่ผ่านมา

      அது தான் எதார்த்த உண்மை 🙌💯

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam 2 ปีที่แล้ว +3

    People like you are ஆன்றோர் சான்றோர் of present 🙏🏼

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 ปีที่แล้ว +4

    உங்கள் உரை செய்யும் பாணியின் தனித்தன்மைகளாக நான் கருதுபவை : எந்த ஒரு தத்துவத்தையும் தூக்கிப் பிடிக்காமல் இயன்ற அளவு நாடு நிலையுடன் தத்துவத்தின் சாரத்தை வழங்குவது , உணர்ச்சிவசப்படாமல் அதே நேரம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக கேட்போர் ஆவலைத் தூண்டுவது . 15:45 16:23 இதுவரை ஆசுவீகத்தின் தன்மையை இந்த அளவு துல்லிதமாக எளிதாக யாரும் சொல்லி நான் கேட்டதில்லை . " எல்லாம் விதியால் முடிவெடுக்கப்பட்டு விட்டது , சுதந்திர விருப்பம் என்று ஒன்றும் இல்லை " . தொடரட்டும் உங்கள் பணி .

  • @anewroad930
    @anewroad930 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி சார்.

  • @rajamaniar1052
    @rajamaniar1052 2 ปีที่แล้ว +3

    தங்களின் பதிவுகள் வரலாற்று அடிப்படையில் ஆய்ந்தறியும் பல்வேறு தத்துவங்களை, அழகான தமிழில் வெளிப்படுத்துவது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் பேராசிரியர்.

  • @sathyanarayanan4547
    @sathyanarayanan4547 2 ปีที่แล้ว +2

    தங்களின் பதிவு மிகவும் அருமை.
    தொடரட்டும் தங்கள் பணி....

  • @sridharvs2772
    @sridharvs2772 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றிகள் பல.

  • @harikrv
    @harikrv 2 ปีที่แล้ว +8

    One idea that comes to my mind sir - when one tries to build a philosophy to win arguments, determinism is natural. Because no one can argue against it!

    • @rangarajs906
      @rangarajs906 9 หลายเดือนก่อน

      அக்காலத்தில் வாய்மொழிமரபதான்
      வழக்காக இருந்திருக்கவேண்டும்.

  • @dharmarajakrishnamurty9583
    @dharmarajakrishnamurty9583 2 ปีที่แล้ว

    அற்புதமான பேராசிரியர். என்ன சிறப்பான தெளிவான விளக்கம்.

  • @alawrence5665
    @alawrence5665 2 ปีที่แล้ว +2

    Thanks for your contribution. An extraordinary compilation. Hats off, Sir,

  • @sarangapaniarumugam4996
    @sarangapaniarumugam4996 2 ปีที่แล้ว +4

    குறிப்பு:- 1
    ஆசீவகம் - ஆசு+ ஈவு+ அகம்
    ஆசு - ஐயம்
    ஈவு - விடை
    அகம் - இல்லம்
    ஆசீவகம் - ஐயத்திற்கு விடையளிக்கும் இடம்.
    குறிப்பு:- 2
    ஆசீவகம் - ஆசு + ஈவு + அகம்
    ஆசு - சிவமலம்
    சிவமலம் - Three impurities of Sol)- உயிரின் முத் துகள்கள்( அணுவின் மூன்று துகள்கள்-- E,P,N)
    ஈவு - விடை
    அகம் - இல்லம்
    ஆசீவகம் - அணுக்களை பற்றிய ஐயப்பாடுகளை நீக்க கூடிய இடம்.
    E-- Electrons (ஆற்றல்)
    P-- Protons. (பொருள்)
    N-- Neutrons. ( கட்டமைப்பு)
    என்னும் மூவாற்றல் கோட்பாடும்;
    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ( விண்) என்னும் ஐம்பூத கோட்பாடும் அடிப்படையாகக் கொண்டது.
    ஆகூழ்--அணுக்கள் பிணைப்பு
    போகூழ்--அணுக்கள் பிரிவு
    பாழூழ்-- அணுக்கள் வேதி வினை புரியா நிலை.

  • @indradevi7333
    @indradevi7333 2 ปีที่แล้ว +4

    Well explained in a grand manner. Dress. Code and colors about Iyyanas.

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +3

    ஆம்✅👍👌 இயற்கை🌿🍃 🍂🍂🌾🌾🌹🌻🌺🔥💦🌪🌈💥🌧

  • @Distacca
    @Distacca 2 ปีที่แล้ว +6

    Your explanation on spiritual concepts are very nice sir👌👌👌.... These kinds of videos are rare in Tamil.... Keep it up....

  • @hemachandrababu
    @hemachandrababu 2 ปีที่แล้ว +6

    Thank you sir. As usual, it was presented brilliantly. Very informative.

    • @saranvc5048
      @saranvc5048 2 ปีที่แล้ว

      Gr8 service !!!

    • @jaganlatha-zf1rm
      @jaganlatha-zf1rm 2 ปีที่แล้ว

      Excellent presentations in தமிழ் உங்கள் பணி தொடருட்டும் ,வா்ழ்க

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 3 หลายเดือนก่อน

    I am listening to all your videos one by one. Thank you very much Sir.

  • @ramakumarr3128
    @ramakumarr3128 2 ปีที่แล้ว

    தங்களின் அனைத்து
    தத்துவ விளக்கமும் பயனுள்ளவை..அருமை..
    Eckankar & Paul Twichel teaching - விளக்கினால்
    பயனளிக்கும்.

  • @veluramaiyan2845
    @veluramaiyan2845 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அருமையான காணொலி அறியாத பல்வேறு வகையான தகவல்கள் தெரிந்துகொண்டேன்

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 10 หลายเดือนก่อน +1

    ஊழ் வினை வந்து உறு த்தூட்டும்... தமிழ் கூற்று

  • @sachinsamsonrajpoulraj2521
    @sachinsamsonrajpoulraj2521 ปีที่แล้ว +1

    பேரா. முரளி அவர்களின் ஆசிவகம் பற்றியும் பேரா. க
    நெடுஞ்செழியனார் ஆசிவக ஆய்வு பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி இருப்பது அருமை.
    சிறு வேண்டுகோள்!
    கூடியமட்டும் ஆங்கில சொற்களை
    தவிர்க்க வேண்டும்.
    இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி!!

  • @mousuqrahman830
    @mousuqrahman830 8 หลายเดือนก่อน

    ஐயா.மஸ்னவி பற்றிய தங்களின் ஆய்வு மெய்சிலிர்த்து போனேன். நன்றி.....

  • @sekarkc2537
    @sekarkc2537 2 ปีที่แล้ว +4

    அருமை அய்யா....

  • @ajijar4058
    @ajijar4058 9 หลายเดือนก่อน +1

    ஆசீவம் தொடர்பான தமிழ் புத்தகங்கள் தாருங்கள் பேராசிரியரே

  • @karunai1960
    @karunai1960 2 ปีที่แล้ว +2

    Very good interpretation about the religious philosophy

  • @natarajank3938
    @natarajank3938 2 ปีที่แล้ว

    .வணக்கம் திரு பேராசியர் இரா முரளி சார். உங்கள் விரிவுரைகளையும் அழுத்தமான உரையாடல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆன்மீகம், விஞ்ஞானம், தத்துவம் பற்றி மிக நுணுக்கமாக பேசுகையில் மிகவும் வியப்பாக உள்ளது. எனவே எனது அன்பான நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் உங்கள் கைபேசி எண்னை எனக்கு அனுப்பி வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிரறேன் . மிக்க நன்றி.

    • @SocratesStudio
      @SocratesStudio  2 ปีที่แล้ว

      Please contact socratesstudio190@gmail.com

  • @vijayjoe125
    @vijayjoe125 2 ปีที่แล้ว +6

    அந்தந்த காலகட்டத்திற்கேற்ப எல்லா சமயங்களையும் தமிழ் அறிவுணர்வோடு ஏற்றுக் கொண்டிருக்கிறது
    தமிழ் மற்றும் தமிழர்கள் அற்புதம்.
    ஆனால் இந்த தமிழ் சமூகம் என்பது எதிர்காலத்தில் இருக்குமா?

    • @KV0105
      @KV0105 ปีที่แล้ว

      True ... evolution of understanding of GOD

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 ปีที่แล้ว +2

    excellent explanation on Aseevakam history thank you

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ௨௩்களுடைய ௨ரை

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z 2 ปีที่แล้ว +7

    தொல்காப்பியம் கி மு 15000 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகிறார்கள். அதில் சேயோன், மாயோன், கொற்றவை பான்ற முன்னோர்களை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஆசீவகம் அதற்க்குப் பிறகு தானே வந்திருக்க வேண்டும்.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 2 ปีที่แล้ว

      No assevagam might systemised lately by kosalar.
      The.god mentioned in tolkappiyam is the land(5) god. Moreover tolkappiyam doesn't belong to 1tamil sangam.

  • @kalvirayanp3608
    @kalvirayanp3608 2 ปีที่แล้ว +2

    அணுவியம் பற்றிய கருத்து அருமை

  • @narayanancs8674
    @narayanancs8674 ปีที่แล้ว +1

    Thonda thonda varum vunmaigal super

  • @Che_Guna
    @Che_Guna 9 หลายเดือนก่อน

    Vazhga valamudan 🙏

  • @thangarajcharles4569
    @thangarajcharles4569 2 ปีที่แล้ว +1

    அருமை! ஐயா!...
    நன்றி, வணக்கம்.

    • @thangarajcharles4569
      @thangarajcharles4569 2 ปีที่แล้ว

      நிறப்பிரிகை:- வெள்ளொளி=முதன்மை நிறங்கள் (3)சிகப்பு, பச்சை, நீலம் இதில் இருந்து மற்ற நிறங்கள் உருவாகிறது. அவற்றை துணை நிறங்கள் என்று அழைக்கப்படுகிறது.
      ஆனால்! ,
      முதன்மை நிறங்களை வேறு எந்த நிறங்கனள கொண்டும் உருவாக்க முடியாது.
      -சர்.ஐசக் நியூட்டன்.

  • @Chocolaterocky
    @Chocolaterocky 11 หลายเดือนก่อน

    Excellent explanation Sir! Avathu Aam

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 2 ปีที่แล้ว +1

    மிக அருமை. பாராட்டுக்கள் ஐயா.

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 ปีที่แล้ว

    எல்லா துறையிலும் பேசுகிறீர்கள், நன்று. வாழ்த்துக்கள்.

  • @thanjaisugumarchannel7045
    @thanjaisugumarchannel7045 2 ปีที่แล้ว +10

    ஐயா
    தங்கள் உரை எவர் மனதையும் புண்படுத்தாமல் இருக்கிறது. தாங்கள் கூறும் ஆசீவக தத்துவக் கூறுகள் அனைத்தும் மிக மிக சிறிய வேறுபாடுகளுடன் சமணத்தில் உள்ளது
    அன்புடன் தஞ்சை சுகுமார்

    • @pvvenkatachalam8022
      @pvvenkatachalam8022 2 ปีที่แล้ว

      Yes. Aseevagam seems to look at few things that are dealt in Jainisim and Vedanta.

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam 2 ปีที่แล้ว

    புதிய கருத்துக்கள் மிகவும் சுவையாக புதுமையாக இருக்கிறது

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 2 ปีที่แล้ว +4

    Great service to society

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +3

    வந்தேறிகள் திருடி சென்று🏃 விட்டார் பல நாட்டவர்கள் நம் நாட்டின் கழுகு வட்ட மடித்து கோழி குஞ்சு🐣 தூக்கி செல்வது
    போல் சென்று விட்டனர் அது தான் இன்று நாம் அனுபவிக்கும் இந்த இயந்திரம் யுகம்..

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว +1

    ஆசீர்வாதம் பற்றி படித்திருக்கிறேன்.

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.கல்லூரியில் மிக கஷ்டம் என்று எண்ணிய பாடம் உங்கள் மூலமாக எளிய தமிழில் விளங்க கேட்கும் பொழுது வயதான காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது.நன்றி அய்யா.🙏🙏🙏🙏🤗😊

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว

    வேதம்! புத்தம்! சமனம்! ஆசீவகம்! ! சூப்பர்! வாழ்க பாரதம் அறிவு!

    • @TSR64
      @TSR64 ปีที่แล้ว

      Mental. அமணம் is சமணம் is Aseevakam.

    • @arogeranand7962
      @arogeranand7962 ปีที่แล้ว

      @@TSR64 கடுமையான வார்த்தை வேண்டாம் சமண சைன மதம் வேறு அமண ஆசீவக சித்தர்கள் வேறு.

  • @LOUDSPEEKER
    @LOUDSPEEKER 2 ปีที่แล้ว +2

    அருமையான உரை. நன்றி .

  • @frommallikasubramoniam4941
    @frommallikasubramoniam4941 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். தாங்கள் செய்து வரும் தொண்டு மிகவும் சிறந்தது நன்றி வாழ்த்துக்கள்.
    என் கருத்து
    1.வள்ளுவர் ஆசிவக கருத்து க்களை polish ஆக சொல்லி இருக்கலாம் due to political pressure against ஆசிவகம்
    2.. ஆசிவகம் தென்தமிழ் நாடு மற்றும் சேரநாடு (தற்போது கேரள நாடு, பழந்தமிழை வட்டார மொழி(இன்றையப் பெயர் மலையாள ம்) யாகக் கொண்டவர்களிடமும்
    3.இலஙகை தமிழ் பூர்வீக குடியினரும் தொடர்ந்து வழி வழியாகவும் follow செய்ய வாய்ப்பு இருக்கிறது
    4.ஆசிவக பயிற்சி செய்தவர்கள் ஆப்ரிக்கா, கீழை ஆசியா போன்ற பகுதி களுக்கு புலம் பெயர்ந்து இருக்கலாம்
    தாங்கள் இந்த கோணத்திலும் தங்கள் தத்துவ ஆராய்ச்சியை மேற்கொள்ள என் பணிவான வேண்டுகோள்

  • @nirmalastephen88
    @nirmalastephen88 2 ปีที่แล้ว +6

    Many thanks u have effectively added my understanding of aseevagm... These ideas evolved during the period when the knowledge seekers had to depend on minimal variety of ideas as a result lower neural support...inorder to understand practical utility sociology,psychology... Modern man in spite of all his reaches still looking to philosophy for a better verdict...artificial intelligence dealing with data science

    • @nirmalastephen88
      @nirmalastephen88 2 ปีที่แล้ว

      .might offer us a most depend able solution

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +5

    வெறும் உணவு குடும்பம் என்று இல்லாமல் தமிழன் ஆன்மிக தேடலில் இருந்து இருக்கிறான்.தன்னிறைவுஅடைந்த முன்னேறிய சமூகம் தொடர்ந்து ஆன்மிக தேடலில் இருந்து இருக்கிறது.

  • @grdoss4058
    @grdoss4058 2 ปีที่แล้ว

    அய்யா உங்களை கண்டால்
    உன்மையான அறிவுஜுவிகள் கூடும் இடம்தான்.

  • @vinayaka7371
    @vinayaka7371 2 ปีที่แล้ว +3

    *ஆசீவகம்* பற்றி மேலதிக தகவல்களை அறிய "தமிழ் சிந்தனையாளர் பேரவை" என்ற வலையொளி'யையும் காண்க.
    தமிழ் எழுத்து, சொல் ஆய்வுகள் மூலம் திரு.பாண்டியன் ஐயா அவர்களின் எளிமையான விளக்கங்களை அதில் காணலாம்.
    நன்றி 🙏

    • @balaguru3014
      @balaguru3014 2 ปีที่แล้ว

      லிங்க் தர வேண்டுகிறேன்

    • @vinayaka7371
      @vinayaka7371 2 ปีที่แล้ว +2

      @@balaguru3014 👇
      th-cam.com/video/T6BGyVr4520/w-d-xo.html
      🙏
      'தமிழ் சிந்தனையாளர் பேரவை'யின் ஆசீவகம் பற்றிய காணொளிகளை சன்னலின் தொடக்க வீடியோக்களில் இருந்து நிதானமாக காண்க.
      மேலதிக தகவல்கள் எங்கு கிடைத்தாலும் நீங்களே ஒப்பிட்டு பார்த்து ஆய்ந்து தெளிக !
      ( *ஆசீவகமும் ஐயனார் வரலாறும்* என்ற புத்தகம் & அதன் ஆசிரியரின் வீடியோ பதிவுகளையும் ஆராய்க )
      ஆசீவகம் போற்றி !
      தமிழ் முன்னோன் முருகன் போற்றி ! போற்றி !!

    • @balaguru3014
      @balaguru3014 2 ปีที่แล้ว +1

      நன்றி

  • @mullaimathy
    @mullaimathy 2 ปีที่แล้ว +2

    தத்துவம் பசும் சித்தனின் தன்மை அர்த்த முள்ள தத்துவங்களின் வேர்கள்வரை விளக்குகிறீர்கள் நன்றி ஐயா.

  • @gselvaraj2098
    @gselvaraj2098 หลายเดือนก่อน

    ஆசிவகமும் ஆசியோகமும் ஒன்றா.

  • @tamilgerman
    @tamilgerman 2 ปีที่แล้ว

    தத்துவம் பற்றிய எனது தேடலுக்கு பெரும் துணையாக உங்கள் காணொளிகள் இருக்கின்றன. தொடர்ந்து செய்யுங்கள். நன்றி

  • @esanyoga7663
    @esanyoga7663 7 หลายเดือนก่อน

    தமிழர் கள் தெற்கிலிருந்து வடக்கு சென்று பரவலாக வாழ்ந்தவர்கள்! அரசு (கட்சி) கள் போல்,சமயங்களும் பலப், பல!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா

  • @selvaazhagans199
    @selvaazhagans199 9 หลายเดือนก่อน

    தங்கள் உரை மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி

  • @manalluurr1818
    @manalluurr1818 2 ปีที่แล้ว +3

    அறிவார்ந்த கருத்தாடல்