210 ) இந்தப் பாடலுக்கு பின்னால் இப்படி ஒரு கதையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • ஒரு விலைமகள் பாடும் பாட்டு. அவள் பாடுவது அவனுக்கு மட்டுமே புரிய வேண்டும். மற்றவர்களுக்கு அது கிண்டல் செய்து பாடுவதாகத் தோன்றவேண்டும், என்று அப்பாவிடம் கே.பாலசந்தர் பாட்டுக்கான சூழலை சொல்கிறார்.
    இது போன்ற சவாலான சூழல்கள் அப்பாவுக்கு சுலபம், கடகடவென்று வரிகளை சொல்கிறார்.
    எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் உட்கார்ந்த இடத்தில் எப்படி அவரால் இப்படி சிந்திக்க முடிந்தது என்பது தான்.

ความคิดเห็น • 140

  • @chandracharles9972
    @chandracharles9972 20 วันที่ผ่านมา +12

    கண்ணதாசனும் ஒரு சித்தரின் ஞானம் பெற்றவர் கடவுளின் ஓர் அமாசம்

  • @jbphotography5850
    @jbphotography5850 24 วันที่ผ่านมา +44

    பாலச்சந்தரும் கவிஞரும் ஒன்று இணைந்தால் அங்கு பிறக்கின்ற பாடல்கள் யுகம் யுகமாக வாழும் என்பதற்கு சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன இனி யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அற்புதங்களை செய்து காட்டியிருக்கிறார்கள் பாலச்சந்தர் அவர்கள் கவிஞர் அவர்களிடம் தோண்டித் தோண்டி எடுத்து இருக்கிறார் கவிதை வரிகளை கவிஞர் அவர்களும் இந்தா வாங்கிக்கொள் இந்தா வாங்கிக்கொள் என்று திகட்டத் திகட்ட கொடுத்திருக்கிறார் வாழ்க கவியரசர் புகழ்❤❤❤❤

    • @sagunthalak7433
      @sagunthalak7433 23 วันที่ผ่านมา +1

      PaQpo

    • @subbaramanvenkatraman1009
      @subbaramanvenkatraman1009 22 วันที่ผ่านมา

      Balachander is the most perverted film maker of India..

    • @N.Ramadurai
      @N.Ramadurai 18 วันที่ผ่านมา

      உண்மை தான்

    • @umasasi3586
      @umasasi3586 13 วันที่ผ่านมา

      Excellent Excellent

  • @loveall7810
    @loveall7810 15 วันที่ผ่านมา +2

    முழுப் பாராட்டுக்களும் கவிஞரையே சேரும்.
    பாலசந்தர் ஒரு தூண்டுகோல் மட்டுமே.
    வாழ்க வளமுடன்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 23 วันที่ผ่านมา +9

    கவிஞர் காலத்தில் நாம் இருந்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 24 วันที่ผ่านมา +21

    அந்நாளில் பலருடைய மனங்களில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்திய உண்மை திரைப்படம்

    • @N.Ramadurai
      @N.Ramadurai 18 วันที่ผ่านมา

      ஆமாம்..பிராமணர் ஒருவரே பிராமண குடும்பத்தை தாழ்த்தி...தரம் தாழ்ந்து எடுத்தது .மற்ற மதத்துப் பெண்களை இது மாதிரி காண்பிக்க முடீயுமா ..முடீயாதே...

    • @murugesan1696
      @murugesan1696 9 วันที่ผ่านมา

      @@mohanramachandran4550 Brahmanarkazh yen "Arangerttam" cinema padaththirkku yethirppu therivikkavillai? Oru brahmana penn varumaiyin karanamaka "Vibachchari" aanaazh yendru, Perumbalanor parkkum cinema padaththin kadhaiyaka yeppadi yedukkalam? Appothu brahmana samookaththai sernthavarkazh yenna seithukondu erunthaarkazh? Entha kadhapaththiraththil martta jathiyinarai kurippittu erunthal antha jathiyinar K.balachanderai "Pinni Petal yeduththu erupparkazh.Reply.

    • @murugesan1696
      @murugesan1696 3 วันที่ผ่านมา

      @@mohanramachandran4550 Yen, Cinemavil double meaning vasanam pesiya Y.G.Mahendranin makazh Mathuvaanthi, brahmanarkazh piraviyileyey arivudan piranthavarkazh yendru solluvarey,antha brahmana samookaththai sernthavarkazh yenna seithukondu erunthaarkazh? Reply.

  • @sankarans11
    @sankarans11 24 วันที่ผ่านมา +35

    கவி அரசர் அவர்கள், இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அருட்கொடை.

    • @N.Ramadurai
      @N.Ramadurai 18 วันที่ผ่านมา

      நூறு சதவீதம் உண்மை

  • @KrishMinor
    @KrishMinor 24 วันที่ผ่านมา +29

    கடவுளை கண்டவரும் இல்லை.கவிஞரை முழுவதும் புரிந்தவரும் இல்லை‌.

  • @madhanakumar6155
    @madhanakumar6155 11 วันที่ผ่านมา +1

    What a beautiful wordings, perfect match fr the scene. No one can fill his space till date. Great & genius.

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 20 วันที่ผ่านมา +3

    இந்த கதைக்கு எவ்வளவு பொருத்தமான பாடல். சபாஷ் சபாஷ் சபாஷ். விளக்கம் மிக அருமை.

  • @05197119ful
    @05197119ful 21 วันที่ผ่านมา +5

    பாடலின் ஒவ்வொரு வரியும் லட்சம் பெறும்.. இடையிடையே கேலி சிரிப்பு...

  • @ThangamArumugam-i9m
    @ThangamArumugam-i9m 24 วันที่ผ่านมา +13

    கவிஞர் எழுதிய பாடல்கள் எல்லாமே கேட்பவர் களின் மன நிலையை பொருத்து உள்ளது அதனால்தான் அவர் காலத்தை வென்றகாவியகவிஞர்

  • @kasturisundar8594
    @kasturisundar8594 24 วันที่ผ่านมา +10

    அருமையான தேர்ந்தெடுப்பு. நன்றி

  • @gopeekrish6002
    @gopeekrish6002 20 วันที่ผ่านมา +1

    Sir After knowing this song situation…. It’s really unbelievable….👍👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍

  • @koffeewithkavithai-tamilpo5472
    @koffeewithkavithai-tamilpo5472 21 วันที่ผ่านมา +2

    கவிஞர்க்கு வேறு யாரும் இணையில்லை... சிறப்பு... மிக சிறப்பு...

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 23 วันที่ผ่านมา +8

    அரங்கேற்றம் படத்திலேயே நான் மிகவும் விரும்பி கேட்ட எல் ஆர்🌹🙏 ஈஸ்வரியின் குரலில் இந்த பாடல் 🎉

    • @babus4523
      @babus4523 16 วันที่ผ่านมา

      பணி துளி ஒன்று சிப்பி யில் விழுந்து வந்தது முத்து என் மன்னவன் சொத்து எவ்வளவு பெரியவிரசமான விசயத்தை யாரும் அறியாத வகையில் பாடல் எழுத கவியரசரால் மட்டுமே முடியும்🎉 கவி மேதைக்கு🙏

    • @brindarao29
      @brindarao29 14 วันที่ผ่านมา

      எந்த பாடலை சொல்கிறீர்கள்?

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 6 วันที่ผ่านมา

      கண்ணே பாப்பா படத்தில் இடம்பெற்ற கண்ணே பாப்பா என்ற பாடலில் இந்த வரிகள் வரும்​@@brindarao29

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 11 ชั่วโมงที่ผ่านมา

      ​@@babus4523இதில் என்ன விரசம் இருக்கிறது..?? தாம்பத்தியம் என்பது இல்லாமல் மணவாழ்க்கை இனிப்பதுமில்லை. சந்ததியும் பிறப்பதில்லை. நமது நாட்டில் கலவியை அசிங்கமாக சொல்லி பிள்ளைகளை வளர்ப்பதுதான் பல பாலியல் பிரச்சினைகளுக்கு காரணம். இன்று வரை இதுதான் நிலைமை.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 6 วันที่ผ่านมา

    மாலைக் குளியாளை நம்பி மதி மோசம் போகாதே மனமே !!
    சித்தர் பாடல்.

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 23 วันที่ผ่านมา +3

    இந்த படம் வரும் பொழுது நான் விடலை பையன்...
    ஆனாலும் பெரும் தாக்கத்த்தை ஏற்படுத்திய படம்...😮😢😢

  • @venkatv7951
    @venkatv7951 21 วันที่ผ่านมา +1

    One and only Kaviarasar, we are blessed 😊

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 24 วันที่ผ่านมา +5

    கதை வசனம் எழுதிய கவிஞருக்கு இப்படி பாடல் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை
    எந்த சொல்லை எப்படி சொன்னால் எப்படியும் புரிந்துகொள்ளலாம் என்ற அறிவை கொண்டார் நம் கவிஞர்.
    சொல்லால் சொன்னால் அதில் சுகமில்லை என்று சொன்னவர் நம் கவிஞர்

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 24 วันที่ผ่านมา +6

    அரங்கேற்றம் படத்திற்கு தங்கத்தாமரை விருது கிடைக்கும் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த நாளில் வடக்கு, தெற்கு அரசியல் விருதுகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டியது. தமிழை நேசிப்பவருக்குத்தான் கண்ணதாசனின் அபரிமிதமான அறிவாற்றல் தெரியும்.

  • @ramameiappan7540
    @ramameiappan7540 24 วันที่ผ่านมา +1

    கடந்த 40 வருடங்களாக நான் கேட்கும் பொழுதெல்லாம் பிரமிக்கும் பாடல் இது மலை அளவு பிரமித்து இருக்கிறேன்

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 24 วันที่ผ่านมา +18

    மூத்தவள் நீ கொடுத்தாய் என்று ஜெயசித்ரா ஆரம்பிக்கும்போது வானொலி நிலய அதிகாரி "சொந்த விஷயத்தயெல்லாம் ஆல் இண்டியா ரேடியோவில் பாட முடியாது'என்றதும் ஜெயசித்ரா "தமிழே என்று கூறும்போது மூத்தவள் தமிழ் என்றாகி பாட அனுமதிப்பார். அந்தச் சின்ன மாற்றத்தை இயக்குனர் சொல்லி கவிஞர் செய்தாரா என்று தெரியவில்லை. வியக்க வைக்கும் இடம். ஆனால் அபூர்வ ராகங்களில் மேடைக் கச்சேரியில் சொந்த வீட்டு விஷயங்களை ஸ்ரீவித்யா பாட இயக்குனர் எப்படி அனுமதித்தார் ?

  • @antonysantiago2151
    @antonysantiago2151 16 วันที่ผ่านมา +2

    மரணமில்லா பெரும்பேறு பெற்றவர்

  • @natarajanr6696
    @natarajanr6696 14 วันที่ผ่านมา +3

    பாலச்சந்திரன் போன்றோர் இந்தியக் கலாச்சாரத்தைக் குத்திக் குதறி திராவிடத் தொண்டாற்றியதைக் கருணாநிதி போற்றிப் புகழ்ந்ததை மக்கள் மீண்டும் மீண்டும் நினைக்கின்றனர்

    • @Umaseetharaman-fk9ck
      @Umaseetharaman-fk9ck 8 วันที่ผ่านมา

      Most balachandar movies are real stories.

    • @murugesan1696
      @murugesan1696 7 วันที่ผ่านมา

      @@Umaseetharaman-fk9ck Appo, Arangerttam padaththil Prameezha nadiththa kadhapaththiram,Unmaiyil Nadantha kadhaiyaa?! Reply.

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 22 วันที่ผ่านมา +3

    கவிஞர் ஒரு தெய்வப்பிறவி.

  • @GunaGuna-op2bz
    @GunaGuna-op2bz 13 วันที่ผ่านมา +2

    Kaviarasar is always kariarasar.No one replace His place.

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 24 วันที่ผ่านมา +5

    அரங்கேற்றம் படத்தில் இப்படி ஒரு பாடல் சொல்லும் போது இந்த பாடலையும் சேர்த்து கொள்ளலாம்.
    அரங்கேற்றம் நாயகி பாடுவாள் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது
    வேண்டும் மட்டும் குலுங்கி குலுங்கி நானும் சிரிப்பேன் அந்த சிரிப்பினாலே விதியை கூட விரட்டி அடிப்பேன்

    • @sekarsekar2081
      @sekarsekar2081 21 วันที่ผ่านมา

      வலி மிக்க. வரி எளிமையாய்

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 24 วันที่ผ่านมา +16

    கதைக்கேற்பவும் காட்சிக்களத்துக்கு ஏற்பவும் உவமை கூட்டி தமிழ்த் திரைக்கு கவிதை (பாடல் அல்ல) புனையும் சகாப்தம், அக்டோபர் 17, 1981 அன்றுடன் முடிவடைந்துவிட்டது. கவிஞரின் ஒவ்வொரு பாடலிலும் இது கண்ணதாசன் பாடல் என்று சொல்லும் அளவு எங்காவது ஓரிடத்திலாவது ஒரு தனி முத்திரை இல்லாமல் இருக்கவே இருக்காது. அந்த வகையில் அரங்கேற்றம் படமும் பாடலும் புகழ் பெற்றதே. அரங்கேற்றம் கதை சற்றே சென்சிடிவ் கதை. பாடல் காட்சியும் அப்படியே. ஆனால், மிக மிக சாதாரண ஆடல் பாடல் காட்சிக்கான பாடலை கவிஞர் எவ்வளவு நேர்த்தியாக வார்த்தைகளைத் தேடி எடுத்து அடுக்கி அமைத்திருப்பார் என்பதை அறிய சர்வர் சுந்தரம் படத்தில் (இதுவும் கே பாலச்சந்தர் படம்தான்) வரும் சிலை எடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு பாடலைக் கேட்டு இரசித்துப் பாருங்களேன். பாடலைக்கேட்கும் போது சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால் வரிகளையும் வார்த்தைகளையும் சிந்தித்தால் கவிஞரின் திறமை விளங்கும். இத்தகைய பொருள் செறிந்த சொற்களை தேடி எடுத்து (கண்ணதாசனைப்பொறுத்தவரை தேடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை) கவிதை அமைத்தது கண்ணதாசனைத் தவிர வேறு எந்தக் கவிஞரும், புலவரும், பாடலாசிரியரும் செய்யவில்லை என்பதே உண்மை.

    • @markandulinkarasabaskaran8102
      @markandulinkarasabaskaran8102 23 วันที่ผ่านมา +4

      கண்ணதாசன் நாவிலே நின்ற சரஸ்வதி தேர்ந்தெடுக்
      கொடுத்தனளோ வார்த்தைகளை? அதிசயக் கவிஞர்

    • @thiruvalluvarguru
      @thiruvalluvarguru 22 วันที่ผ่านมา

      சர்வர் சுந்தரம் படம் கதை வசனம் மட்டுமே கே. பாலச்சந்தருடையது; படம் அவர் இயக்கியதல்ல.

    • @sundaramviswanathan1794
      @sundaramviswanathan1794 22 วันที่ผ่านมา

      @@thiruvalluvarguru yes. It is AVM productions directed by Krishnan and panju. But whatever said and done, still it is branded as K. Bala Chander movie only.

  • @shanthikumara8214
    @shanthikumara8214 24 วันที่ผ่านมา +2

    Kannadasan is a great poetry ❤

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc 13 วันที่ผ่านมา +1

    இப்போதும் பாடல் வருகிறதே..
    இது பாடாதானா என்ற சந்தேகம் வருகிறது..

  • @sureshp2279
    @sureshp2279 25 วันที่ผ่านมา +9

    கண்ணதாசன்ஒரு காவியம்.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 23 วันที่ผ่านมา +2

    சுவையான தகவல்கள்🙏

  • @sudhakar7172
    @sudhakar7172 24 วันที่ผ่านมา +5

    ஏறக்குறைய இதே போன்று சூழலில் நெற்றிக்கண் படத்திலும் ஒரு ரகசிய செய்தி பாடல்..."மாப்பிள்ளைக்கோ மாமன் மனது, மாமனுக்கோ காமன் மனது..."

  • @தேனமுதம்
    @தேனமுதம் 23 วันที่ผ่านมา +1

    பாலச்சந்தர் மண்வளம் கவிவளம் பயிர் நலம் இணைந்தால் மகசூல் பலம்/

  • @maheswarymanoo3302
    @maheswarymanoo3302 24 วันที่ผ่านมา +6

    ஐயா ஒவ்வொரு பாடலுக்கும் உள்ளே எவ்வளவு பொருள் கொண்டது என நீங்கள் கூறிய பிறகு தான் புரிகிறது.நான் எப்போதும் மேலறிந்தவாரியாகத் தான் பார்க்கிறேன்.
    காரணம் என்னுடைய சிற்றறிவு தான்.
    ஆனால் எங்கள் கவிஞர் போல இனி எவரும் இல்லை

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 24 วันที่ผ่านมา +4

    எட்டு பிள்ளை பெற்றால் கூட லாபமாகலாம். அந்த எட்டாவது பிள்ளையும் மேதையாகலாம் ----
    எட்டாவது பிள்ளை கண்ணதாசன்.

  • @elangovankm3328
    @elangovankm3328 24 วันที่ผ่านมา +3

    Super 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc 24 วันที่ผ่านมา +2

    Arangetram oru film festival film copy. It was screened in Sun Theater, Chennai, during the year 1964. It was an Egyptian film . Bride has a mother was its English version name.

    • @jethromarch3661
      @jethromarch3661 24 วันที่ผ่านมา

      You got the year wrong bro Not 1964 - Movie was released in the mid 70s .

  • @arulajayanarumugam1828
    @arulajayanarumugam1828 24 วันที่ผ่านมา +4

    Super❤

  • @eswari8975
    @eswari8975 20 วันที่ผ่านมา +1

    Evergreen god kannathasan iyya

  • @CHANDRASEKAR-pz9xj
    @CHANDRASEKAR-pz9xj 25 วันที่ผ่านมา +4

    இனிய காலை வணக்கம் அய்யா

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 24 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 24 วันที่ผ่านมา +7

    திரு. பாலசந்தர் அரம்ப காலப்படங்களின் இசை அமைப்பாளர் மறைந்த திரு. வி. குமார் அவர்களை அரங்கேற்றத்தின் படத்தின் சிறப்பான கவியரசு பாடல்களுக்கு இசை அமைத்தவர் பற்றி ஒர் சில வார்த்தைகள் இந்த நிகழ்ச்சியில் குறிப்பு இட்டு சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்

  • @kaderamanullah6619
    @kaderamanullah6619 6 วันที่ผ่านมา

    அந்த படம் சமூக எதார்த்தம். வளரும்பொழுது காசு எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் சமூகம் எல்லோரும் வளர்ந்தபிறகு அது வளர்ந்த பிறகு பணம் வந்ததை தெரிந்தபிறகு அவர்கள் டயலாக் தான் எதார்த்தம். உண்மையில் இது உயர் சமூகத்தை தொட்டதும் அந்த மாதிரி ஒரு படம் இன்று எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே? Hats off to balachander n kavinger.

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 24 วันที่ผ่านมา +2

    கவிஞருக்கு அஞ்சலி.

  • @mookkammalamirthavelaytham3803
    @mookkammalamirthavelaytham3803 24 วันที่ผ่านมา +1

    சூப்பர் சார் நாங்கள் வியந்த பட பாடல் கண்ணதாசன் சாருக்கு நன்றி❤❤❤❤

  • @cparthasarathi639
    @cparthasarathi639 16 วันที่ผ่านมา +1

    ராமன் ஏக பத்தினி விரதன் கண்ணன் ஏகப்பட்ட பத்தினி விரதன் என்ற வாக்கியம் நய்யாண்டி.

  • @srangarajan8452
    @srangarajan8452 24 วันที่ผ่านมา +4

    Krishna leela is perhaps one of the most misunderstood by many! The love & affection gopikas had for Krishna was not lust (body-oriented), it is bhakti - gopikas weren't stupid, they knew it was the lord himself who is with them. I am sure kavingar would have understood it, but am not sure why he used kannan reference to imply physical relation with many.

  • @SakthiVel-gp8tn
    @SakthiVel-gp8tn 25 วันที่ผ่านมา +3

    வணக்கம் அய்யா

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 23 วันที่ผ่านมา +3

    V.kumar last mvs to k.balachandar😮

  • @anandharajeevbaskaran7190
    @anandharajeevbaskaran7190 23 วันที่ผ่านมา +7

    பாலசந்தரின்.வல்கரான.கதைக்கு.தறம்கூட்டுவது கவிஞரின்பாடல்கள்🎉

  • @SenTamilNadu
    @SenTamilNadu 18 วันที่ผ่านมา +1

  • @kumaresann3311
    @kumaresann3311 23 วันที่ผ่านมา +1

    ஐயா இன்றும் நாங்கல் ஆல் இந்தியா ரேடியோ தருமபுரி 102.5இல் தினந்தோறும் கணாணதாசன் ஐயாவோட பாடல் நேயற்கல் நேரலை நிகழ்ச்சியில் கேட்டு ரசிக்கிறோம்

    • @padsv
      @padsv 22 วันที่ผ่านมา

      கல் = 🪦
      நாங்கள்

  • @zahirhussain6782
    @zahirhussain6782 20 วันที่ผ่านมา +1

    Sir, அருமையான நினைவுகள்❤

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 24 วันที่ผ่านมา +6

    இப்படத்தின் கதையை மிக நேர்த்தியான முறையில் படமாக தயாரித்த பாலச்சந்தரின் தைரியம் ? தற்போதைய தலைமுறையினர் சிந்தனை கூட செய்ய முடியாது.
    கவியரசர் இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலையும் விரசமில்லாமல், ஒவ்வொரு குடும்பத்திலும் , கனவாக நடக்கும் நாடக மேடையில் அத்தகைய அரங்கேற்றப் பாடல்கள் அமைத்த கவியரசருக்கு ஈடுஇணை யாவரும் கிடையாது.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 24 วันที่ผ่านมา +4

    கதை களத்திற்கு ஏற்றவாறு பாடல் எழுதுவது கவிஞருக்கு கை வந்த கலை. அதுவும் பாலச்சந்தர் படம் என்றால் கேட்கவே வேண்டாம். கலக்கல் பாடல்.

  • @N.Ramadurai
    @N.Ramadurai 18 วันที่ผ่านมา +1

    பிறவிக் கவிஞர் அல்லவா

  • @sudhakarm3356
    @sudhakarm3356 5 วันที่ผ่านมา

    கவிஞரின்ன் குடும்ப சுகம் புத்ஹ்கம் பற்றி பேசவும்

  • @sunandhas795
    @sunandhas795 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @rkalyankumar
    @rkalyankumar 20 วันที่ผ่านมา +2

    அட என்ன சார் நீங்க.. இன்றைய சினிமாவில் கதை எங்கே situation எங்கே? பேனா பிடிப்பவன் எல்லாம் இன்று கவிஞன். இந்த situation க்கு இதை விட வேறு எவராலும் விரசம் இல்லாமல் பாட்டு எழுத முடியாது. இங்கு தான் என் கண்ணதாசன் கவிகளின் கடவுளாக இருக்கிறார்.

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 21 วันที่ผ่านมา +2

    Bramanarhalin mariyathayai kulikkul thalliya perumai bramanarhalin balachandarukku undu

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 23 วันที่ผ่านมา +1

    இந்தப் பாடலின் இடையே வேறு ஒரு காட்சி வரும் பிரமிளாவின் தோழியிடம் சுந்தரி பாய் கேட்பார் ஹைதராபாத்தில் லலிதாவின் சம்பளம் எவ்வளவு என்று🌹

  • @kittusamys7963
    @kittusamys7963 24 วันที่ผ่านมา +2

    ❤🎉

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 24 วันที่ผ่านมา +2

    🙏

  • @kumarkarthik8635
    @kumarkarthik8635 20 วันที่ผ่านมา +4

    ராமன் ஏகபத்தினி விரதன் ; கண்ணன் ஏகப்பட்ட பத்தினி விரதன் என்று நீங்கள் பேசும் பொழுது கூறினீர்கள்; பொதுவாக இப்படி ஒரு கருத்து சமுதாயத்தில் இருக்கிறது, அதைத்தான் நீங்களும் பிரதிபலித்து இருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் கண்ணன் எந்த ஒரு பெண்ணிடமும் உடல்ரீதியான உறவு வைத்துக் கொண்டவன் இல்லை; ஆனால் நிறைய பெண்களின் நேசத்திற்கு உரியவன். அந்த நேசம் பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் இருக்க வேண்டிய நேசம் என்பதை குறிப்பதாகும்.
    தங்கள் தந்தை தமிழகத்தின் பொக்கிஷமான அவர் கண்ணனின் மிகப்பெரிய பக்தர் என்பதை அவரே கூறியுள்ளார். அவர் புரிந்த கொண்ட அளவுக்கு நீங்கள் கண்ணனை உணர்ந்து கொள்ளவில்லை என்றுதான் கூறத் தோன்றுகிறது. கடுமையான வார்த்தைகளாக இது இருந்தால் மன்னிக்கவும் - ராணா.

    • @brindarao29
      @brindarao29 14 วันที่ผ่านมา +1

      நன்றி ஐயா. மிகச் சரியாக கூறியிருக்கிறீர்.

    • @murugesan1696
      @murugesan1696 9 วันที่ผ่านมา

      @@kumarkarthik8635 Yennappa,Raman yeka paththini virathan OK.Ramanin appa Dasarathanukku legella yeththanai Pondatti?Anthapuraththil yeththanai Vaippattikazh? Reply.

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 21 วันที่ผ่านมา +1

    Vividhbharathi radio vil 70halil Pattaya kilappina pattu LREaswari miga nanraga padiyirukkiraar

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 24 วันที่ผ่านมา +1

    👍💐👍😅🙏

  • @SavithriSaishankar
    @SavithriSaishankar 24 วันที่ผ่านมา +1

    Kannadadanai pol unmaiyana var thirai ulagil illai.Avar kalathil iruntha the namathu bakiam.

  • @sekarsekar2081
    @sekarsekar2081 21 วันที่ผ่านมา +1

    கவியரசு வின்
    வாரிசு வழங்கிய சீராய் வு

  • @senthilraj4951
    @senthilraj4951 10 วันที่ผ่านมา

    Kavignar great

  • @kanesk6935
    @kanesk6935 24 วันที่ผ่านมา +3

    அவரது பொண்ணைத்தான் உ
    ங்க சகோதரர் கல்யாணம் பண்
    ணிய விவரம் கூட, பிரான்ஸில்
    ஓர் அன்பர் கூறினாருங்க.

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t 20 วันที่ผ่านมา +1

    Kannadazzn is a bodmalizar sarasvGhi kalatcham prtra ar taminTu lali patNvalil kanadasan pTalkali vaiyhanpothu manavarkal olukathai mematum

  • @praburammeenakshisundaram6805
    @praburammeenakshisundaram6805 24 วันที่ผ่านมา +1

    கவிஞர் உடைய பக்தி பாடல்கள் தொகுப்பு பற்றி கூறவும் குறிப்பாக விநாயகர் பாடல்கள் எழுதி இருக்கிறாரா

  • @SenthilC-r9f
    @SenthilC-r9f 10 วันที่ผ่านมา

    அவர் ஒரு maa... Manithan.... Maaa... Kavigan...

  • @murugesan1696
    @murugesan1696 14 วันที่ผ่านมา +1

    Brahmana veettu pennai vibachchariyaka kattiya antha cinema padaththai,brahmana samookaththai serntha K.balachandar direction seithathaal,brahmana samookaththai sernthavarkazh antha cinema padaththirkku yethirppu therivikkavillai.

  • @ramakrishnangopalakrishnan4518
    @ramakrishnangopalakrishnan4518 19 วันที่ผ่านมา +1

    நலங்கு பாட்டு கீவாஜெ?

  • @vijayann1273
    @vijayann1273 16 วันที่ผ่านมา +1

    ...,

  • @sitaramanv7154
    @sitaramanv7154 24 วันที่ผ่านมา +3

    Kaviyarasu the greatest

    • @pasupathypalaniappan7730
      @pasupathypalaniappan7730 23 วันที่ผ่านมา

      Who is Kaviyarasu nothing special Kavinggar is always the great

  • @musicaddict8998
    @musicaddict8998 23 วันที่ผ่านมา +2

    மாடி வீட்டு மாப்பிள்ளை படத்தில் பகலிலே பார்க்க வந்ததென்ன பாடல் இசைத்தட்டில் இருக்கும் வரிகள் தணிக்கையால் திரையில் மாறியது!! யூ டியூப்பில் இரு பாடல்களும் காணலாம்.

  • @sreea4287
    @sreea4287 8 วันที่ผ่านมา

    இந்த படம் இன்றைய காலதிதில் எடுத்தால் கதை வசனம் பாடல் நடிப்பு முதற் கொண்டு காம கிளர்ச்சி ஆபாசமாகத்தான் எடுப்பார்கள் கேட்டால் மக்கள் விருப்பம் என மடை மாற்றுவார்கள் அவ்வளவுதான்

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp 5 วันที่ผ่านมา

    1.52 electric train irunducha nanba

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  5 วันที่ผ่านมา

      @@JOKER-mo9mp 1930 அன்றைய மெட்ராசில் அதாவது இன்றைய சென்னையில் மின்சார ரயில் ஓடத் துவங்கியது நண்பரே

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 24 วันที่ผ่านมา +1

    அரங்கேற்றம் திரைப்படக் கதை மும்பையில் நடப்பதாக கதையமைப்பு இருக்கும்.

  • @kanesk6935
    @kanesk6935 24 วันที่ผ่านมา +3

    இது அதி காலை வணக்கம்!
    உங்க ' காணொளி ' விளக்கம்
    அருமையுங்க. இது வந்துங்க
    நமக்கு ஏற்கனவே தெரியுமுங்
    க. அப்புறம் உங்க தந்தையார்
    1955 என ஞாபகமுங்க. மட்டக்க
    ளிப்பு இராஜதுரை ( பா. உ ) அ
    வங்க கூட யாழ் நகர் வந்து, தீவு
    ப் பகுதி ' வேலனை ' கிராமத்து
    க்கு மட்டும் வந்து, உடனேயே தி
    ரும்பிவிட்டதாக ஓர் தகவல் பி
    ன்னாடியே காட்டுத் தீயைப்
    போல பரவிடிச்சு என்பது நிஜ
    மாங்க?
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.9.18

  • @kannankannan2578
    @kannankannan2578 12 วันที่ผ่านมา +1

    ஏன் அரங்கேற்ற பாத்திரத்தை வைத்து படம் எடுத்தார். அவரே சொன்னது. என்னால் தரமான படங்கள் எடுத்தாலும் சிவாஜி,படங்கள் வந்து அமுக்கிவிட எனக்கு ஒன்றும் வழியில்லாததால் இந்த வழியை கண்டு பிடித்தேன் என்று அவரே ஒத்து கொண்டது. அதன் பின் வந்த எல்லாம் ஒரு முரண்பாடான சமூக மதிப்பில்லா ஆனால் வக்ர சபலம் உடைய கேரக்டரை புகுத்தி இருப்பார். இவரை ஸ்ரீதர்,பீம்சிங்,மாதவன்,A,CT, K.S.G யோட ஒப்பிடாதீர்கள்.

  • @ambalsaravanan6068
    @ambalsaravanan6068 4 วันที่ผ่านมา

    கண்ணனை பற்றி தாங்கள் கூறுவது தவறு தீர விசாரியுங்கள் கண்ணதாசன் பெயரை கெடுக்காதீர்கள்

  • @chandrasekarsrinivasan3071
    @chandrasekarsrinivasan3071 22 วันที่ผ่านมา +1

    KB ORU JADHIYIN AVAMANA ADAYALAM

  • @umameenakshi1200
    @umameenakshi1200 24 วันที่ผ่านมา +2

    அண்ணன் இந்த பதிவை அழியுங்கள்.

  • @ammaannadar
    @ammaannadar 23 วันที่ผ่านมา +2

    கவிஞர் புகழ் ஒங்குக

  • @raamrv60
    @raamrv60 24 วันที่ผ่านมา +7

    பாப்பாரப் பெண் அவுசாரியாவதாக படம் எடுத்தால் கல்லாப் பெட்டி கலகலக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் பாலச்சந்தர் தன்னை குலத்துரோகியாக அடையாளம் காட்டிக் கொண்ட முதல் படம் இதுதான். உண்மையில் இந்தப் படத்திலிருந்துதான் அவரது வீழ்ச்சி தொடங்கியது. அதன்பின் அம்மாவும் பெண்ணும் ஒரே ஆளிடம் சோரம் போவது, மகளாக வளர்த்த சிறுமியை கற்பழிப்பது, அம்மாவும் மகளும் மற்றொரு மகனையும் அப்பாவையும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுப்பது என்று அவரது வக்கிரங்கள் தொடர்ந்தன. தமிழகத்தின் false godsஇல் பாலச்சந்தர் முக்கியமானவர். A hoax.

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 23 วันที่ผ่านมา +1

      அடேய்,இந்தப் படத்திற்குப் பிறகான அவரின்
      படைப்புகள் உச்சம் தொட்டு சிகரத்தைத்
      தொட்டு நின்றார்டா..
      பார்ப்புகளின் பண்பாடே அதுதான்டா அம்பி..

    • @sanethinking
      @sanethinking 21 วันที่ผ่านมา

      பாலசந்தர் மோசமான ஆபாசம் நிறைந்த இலக்கிய தரம் சிறிதும் அற்ற படங்களை சமூகப் பார்வை என்ற பொய்யான பாணியில் எடுத்து பேரைக் கெடுத்துக் கொண்டார். வாய் பூச்சியான அந்தணர் சமூகத்தை மோசமான சித்தரித்தார். மற்ற ஜாதிகளை இப்படி காட்டி இருந்தால் சினிமா விட்டு துரத்தி இருப்பார்கள்.

  • @ravichandranraman7530
    @ravichandranraman7530 24 วันที่ผ่านมา +1

    இந்த புடுங்கி பபாப்பான்களைத்தவிர வேறுயாரையும் பற்றி படம் எடுக்காத பயந்தாங்கொள்ளி.ஏனென்றால் பாப்பான் கேள்வி கேட்கமாட்டான் என்கிற தைரியம்.

    • @elangovanelango6496
      @elangovanelango6496 23 วันที่ผ่านมา

      ஏன்நீகேள்வி
      கேட்டிருக்கலாமே நீயும்தொடைநடுங்கியோ

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 22 วันที่ผ่านมา

      K.B யும் ஒரு பார்ப்பான்தான்

  • @ramanathandwarakanathan1497
    @ramanathandwarakanathan1497 5 วันที่ผ่านมา

    CHEAP MOVIE. KB BROUGHT DISGRACE TO BHRAMINS FOR THE SAKE OF MONEY. HIS FAKE END WAS TERRIBLE.

  • @மகரம்
    @மகரம் 21 วันที่ผ่านมา +1

    இப்ப ரொம்ப முக்கியமா சார்,கே.பி. ஒரு சைக்கோ பய.

  • @DR_68
    @DR_68 23 วันที่ผ่านมา +9

    பாலச்சந்தர்ரும் திமுக பாணியில் "அரங்கேற்றம்" என்ற படத்தில் பார்ப்பன பெண் வெஸி கதை என்றே எடுத்தார். என்னா அவருக்கு தெரியும் வேறு ஜாதி பெண்ணை வேசியாக காண்பித்தால் அவர் உயிர் தப்பாது தப்பினால் சிறை நிச்சியம் என்று. பாலச்சந்தர் ஒரு பார்ப்பனன் தான், புரட்சி, புகழ், பணம் என்று வந்துவிட்டால் பார்ப்பனன் என்ன விதிவிலக்கா. கேடுகெட்ட பார்ப்பனர்களும் இருப்பார்களே, அதில் பாலச்சந்தர் ஒருவன்.

    • @murugesan1696
      @murugesan1696 14 วันที่ผ่านมา

      Very good comment, Vazhththukkazh.

  • @srikumar4640
    @srikumar4640 23 วันที่ผ่านมา

    Ayya
    Neenga sonnathellam correct than
    Ana kannan yega patta pathini virathan nu sonninga
    Athu thappu
    Nalla padichu kettu piragu karuthu sollunga

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  23 วันที่ผ่านมา

      @@srikumar4640 ஆம் சார்.தப்பு தான்.. ஒரு Flowல வந்திருச்சு..sorry

    • @manickamsingaram5921
      @manickamsingaram5921 20 วันที่ผ่านมา

      ​@@kannadhasanproductionsbyan4271
      இந்த வீடியோவை எடிட் பண்ணி தவறான அந்த கருத்தை சரி செய்யுங்கள்.

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 23 วันที่ผ่านมา +5

    தேவடியாள் பயல் பாலச்சந்தரின் குடும்பக் கதைதான் அரங்கேற்றம்.😂😂😂😂

  • @ArunpNair-m3t
    @ArunpNair-m3t 21 วันที่ผ่านมา +1

    Super❤

  • @vadivelmurugan.d7880
    @vadivelmurugan.d7880 21 วันที่ผ่านมา +1

    ❤️