கண்களில் நீர் கசிகிறது.. 🥺 தமிழுக்கு வந்த கொடுமை.. ஆனால் இங்கு வாழும் தெலுங்கர் வீட்டில் தெளிவாக தெலுங்கு பேசுகின்றனர்.. வெளியில் தமிழ் பேசி தமிழர்களாக காண்பித்து ஆட்சியில் அமர்கின்றனர்..!! என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. மிகவும் வேதனையாக உள்ளது 🥺🥺🙂 இதற்கு என்னதான் தீர்வு??
உண்மையிலே இவர்களை பார்க்கும்போது இவர்கள் தமிழர்கள் தான் தெரிகிறது ஆனால் மொழி பேச முடியாமல் தவிர்க்கும் போது தவிக்கிறார்கள் அதை நான் ஒரு தமிழனாக உணரும் போது கண்ணீர் தான் வருகிறது இந்த காணொளியை பதிவு செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏👌👌👍👍
செய்தி சேகரிக்க நீங்கள் படும் பாடு எங்களுக்கு புரிகிறது நம் இனம் இப்படியெல்லாம் துன்பங்கள் படுகிறார்கள் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துகள் மோரே தமிழ் மக்களின் வாழ்வும் உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்👍🙏🇮🇳
சுமார் ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி நெல்லூரில் இருந்து ஆந்திர கடற்கரையோர கிராமங்களுக்கு சென்று இருந்தேன் கடற்கரை ஓரத்தில் இருந்து நகரத்தில் தொடர்பே இல்லாத நிறைய கிராமங்களை பார்த்தேன் நிறைய தமிழ் பேசிய மக்களையும் பார்த்தேன் ஆச்சரியப்பட்டேன் தமிழர்களாய் தெலுங்கர்களா என்று தெரியாமல் குழம்பி நின்றேன் முழுதாக காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
தமிழ் தமிழினம் இப்படித்தான் அழிந்து வருகிறது என்று வெளிப்படுத்திய சேனலுக்கு நன்றி.. தான் தமிழன் என்று தெறிந்தும் வெளிப்படுத்த தயங்குகிறது.. இது அறியாமையின் உச்சம்...
கண்களில் நீர் கசிகிறது.. 🥺 தமிழுக்கு வந்த கொடுமை.. ஆனால் இங்கு வாழும் தெலுங்கர் வீட்டில் தெளிவாக தெலுங்கு பேசுகின்றனர்.. வெளியில் தமிழ் பேசி தமிழர்களாக காண்பித்து ஆட்சியில் அமர்கின்றனர்..!! என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. மிகவும் வேதனையாக உள்ளது 🥺🥺🙂 இதற்கு என்னதான் தீர்வு??
இவர்கள் சேர, சோழ,பாண்டிய இனத்தின் படைவீரர்களின் வழிவந்த வாரிசுகள்! இந்த மாபெரும் இனத்தின் நிலைமை துயருரவைக்கிறது!
நம் தமிழகத்திலும் தெலுங்கு பேசுறாங்க ஆனா தெலுங்கு கிடையாது. ஆந்திர தெலுங்கு இங்கு தெலுங்கு பேசும் மக்களுக்கு புரியாது. நிறைய வித்தியாசம் உண்டு.
உண்மையிலே இவர்களை பார்க்கும்போது இவர்கள் தமிழர்கள் தான் தெரிகிறது ஆனால் மொழி பேச முடியாமல் தவிர்க்கும் போது தவிக்கிறார்கள் அதை நான் ஒரு தமிழனாக உணரும் போது கண்ணீர் தான் வருகிறது இந்த காணொளியை பதிவு செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏👌👌👍👍
காமராஜரின் தூரநோக்கற்ற செயலால் வந்த தவறு
அந்த பெண் குழந்தைகள் தமிழ் படிக்க ஆசை இல்லை என்று சொல்லும்போது கவலையாக இருக்கு
ஆந்திராவுல இருக்க சித்தூர், நெல்லூர் மாவட்டத்த தமிழ்நாட்டோட சேர்க்கனும்...
செய்தி சேகரிக்க நீங்கள் படும் பாடு எங்களுக்கு புரிகிறது நம் இனம் இப்படியெல்லாம் துன்பங்கள் படுகிறார்கள் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துகள் மோரே தமிழ் மக்களின் வாழ்வும் உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்👍🙏🇮🇳
இலங்கை தமிழர்கள் எப்படி சிங்களர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்களோ அதேபோல் இங்கே உள்ளது
நெறியாளருக்கு வாழ்த்துக்கள் இப்படிப்பட்ட தமிழர்களை கண்டுபிடிச்சு உங்க youtube சேனல்ல போட்டதுக்கு நன்றி
சுமார் ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடி நெல்லூரில் இருந்து ஆந்திர கடற்கரையோர கிராமங்களுக்கு சென்று இருந்தேன் கடற்கரை ஓரத்தில் இருந்து நகரத்தில் தொடர்பே இல்லாத நிறைய கிராமங்களை பார்த்தேன் நிறைய தமிழ் பேசிய மக்களையும் பார்த்தேன் ஆச்சரியப்பட்டேன் தமிழர்களாய் தெலுங்கர்களா என்று தெரியாமல் குழம்பி நின்றேன் முழுதாக காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
நம் தமிழ் மக்கள் வாழும் கிராமங்களை சுற்றி காட்டிய நெறியாளருக்கு மிக்க நன்றி
சிறப்பு வேலூர் நண்பருக்கு வாழ்த்துக்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழர் தான் மனித இனத்தின் முன்னோடிகள் மீனவர்கள் வாழ்வை பற்றிய உங்கள் நேர்காணல் சிறப்பு
நான் பெங்களூர்.
Very good best deal தமிழ் அறியாதவர்கள் பார்க்கும்போது தமிழர்களை பார்க்கும் போது மணம் சங்கடமாகத்தான் உள்ளது
தாய்மொழி தமிழ்தான் ன்னு தெளிவில்லாமல் இவர்கள் வாழ்வது மிகுந்த வருத்தத்தை தருகிறது.
தமிழ் தமிழினம் இப்படித்தான் அழிந்து வருகிறது என்று வெளிப்படுத்திய சேனலுக்கு நன்றி.. தான் தமிழன் என்று தெறிந்தும் வெளிப்படுத்த தயங்குகிறது.. இது அறியாமையின் உச்சம்...
நம் தமிழ் மக்கள் வாழ்க்கை இன்னும் பல மடங்கு முன்னேற வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறோம்
விடியோ எடுத்தவரின் முயற்சிக்கு மிகச் சிறந்த பாரட்டுகள்...
தமிழர்கள் என்று சொந்தம் கொள்வதில் பெருமை இல்லை, அவர்களை அரவணைப்பதில் தான் பெருமை இருக்கிறது. நன்றிகள் பல.