கருணாநிதி தெலுங்கரா? ஒங்கோலில் நேரடி ஆய்வு | is Karunanidhi Telugu ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • కరుణానిధి తమిళనా? తెలుగు? ఆంధ్రా గ్రామంలో డైరెక్ట్ సర్వే, బంధువుల ఇంటర్వ్యూలు | స్టాలిన్
    Karunanidhi, kalaignar Karunanidhi , Stalin , udayanithi Stalin , DMK , கருணாநிதி , கலைஞர் , கருணாநிதி , அண்ணா , திமுக , கலைஞர் டிவி , kalaignar TV , MGR
    ‪@ArchivesofHindustan‬

ความคิดเห็น • 3.1K

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  ปีที่แล้ว +161

    சாப்பிட வருவோரை இலை எடுக்க சொல்வதா? தென் தமிழக ஹோட்டல் காரர்களால், சென்னை மக்கள் கொந்தளிப்பு
    th-cam.com/video/SxMu9GdtLsY/w-d-xo.html

    • @maheswaranm5639
      @maheswaranm5639 ปีที่แล้ว +21

      Telunge avar kaamaci naaidu sullugiraar athe unmaiyaga irukkalaam

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh ปีที่แล้ว

      IDHU ANGU VAZHAKAM. IDIL THAPPU ONRUM ILLAIYE. PARIMARUVORUM MANIDHAR DHANE. NAM ILLAI DHHAN EDUKIROME MATTRAVAR ILLAI ILLAYE. I DEY NAAME PARIMARIKOLLUM BUFFET MURAI IRUNDHAAL SERVER VENDUM ENRU ADAM PIDIPEERGALA. ALLATHU NINGALE EDUTHU POTTU SAAPIDUVEERA. IDATHUKU THAGUNDHAAR POLA NANDHAAL THANGALUKU NALLADHU.

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 ปีที่แล้ว

      *dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN MAFIA THIRUDEN kalaigner WHO STOLE* MILLIONS And MILLIONS From TAMIL NADU POOR PEOPLE TAX
      MONEY*

    • @Dubukku
      @Dubukku ปีที่แล้ว

      நீ சாப்பிட்ட இலையை அடுத்தவனை எடுக்க சொல்வதுதான் ஆதிக்க வெறி.உன்னுடைய எச்சில் இலையை இன்னொருவன் எடுக்கணுமா?நீங்கள்தான் தப்பாக பழக்கி வைத்திருக்கிறீர்கள்.

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 ปีที่แล้ว +23

      தான்உண்ட.தன்எச்சல்இலையைதான்எடுப்பதுகேவளமா. அடுத்தவரைஎடுக்கசொல்வது. பாவம். உன்னை சேரும்.

  • @sivaguru8071
    @sivaguru8071 ปีที่แล้ว +109

    ஆந்திர தப்பித்தது...
    தமிழகம் சிக்கி கொண்டது😂😂😂😂😂😂

    • @Bbvicky826
      @Bbvicky826 2 หลายเดือนก่อน

      @@sivaguru8071 namala vote pottutu vadivel comedys la vara mathri Tamil makkal intha Telugu molamarigalutu mateaketto . feature Tamil Nadu youngers vadakanugalata amaraporo ....tamilan nama Patam england karanta amatu adimaiya eruta ...ethu tamilnadu makkala loda manasu kasukudukuranu kateakutu amaruratu...

    • @jegandhas8584
      @jegandhas8584 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 2 หลายเดือนก่อน

      😂😂😂ஆமாம்😢😢😢

    • @sampathkm3896
      @sampathkm3896 2 หลายเดือนก่อน +2

      @@sivaguru8071 அவர் இருந்த போது வாயை மூடி கொண்டு இருந்தவர்கள் , இப்பொழுது குறைக்கிரார்கள்

    • @satysony874
      @satysony874 หลายเดือนก่อน

      Eppo enna athuku mairu moodinu poda

  • @kanagasabait1248
    @kanagasabait1248 ปีที่แล้ว +1118

    காமாட்சி நாயுடு.. கருணாநிதியும் நானும் தெலுங்கில் தான் பேசுவோம்...அவர் தெலுங்கர் தான் என்று சொன்னார்..

    • @theepetti4066
      @theepetti4066 ปีที่แล้ว

      கருணாநிதியும் காமாட்சி நாயுடும் பேசுற தெலுங்கு இங்க இருக்கிற திமுக அடிமைகளுக்கு தமிழ் மாதிரியே தெரியிது போல . அவுங்களே நாங்க தெலுங்கர்தானு ஒத்துக்கிட்டாலும் இங்க இருக்கிற திமுக கொத்தடிமைகள் விடமாட்டாங்கெ . காரணம் கவுரவம் . ஆஹா நாம இம்புட்டு நாளா ஒரு தெலுங்கனையா தமிழன்னு நெனச்சி அவம்பின்னாடி போனோமுனு வரட்டு கவுரவத்துல விட்டுக்குடுக்கமாட்டாங்கெ .

    • @skumaran1275
      @skumaran1275 ปีที่แล้ว +84

      கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கில் ஆட ஜென்மா, வீர கங்கணம், அம்மயடூ முகடு போன்ற பல படங்களுக்கு தெலுங்கிலேயே வசனம் எழுதியுள்ளார்.

    • @Kumaran847
      @Kumaran847 ปีที่แล้ว +75

      @@skumaran1275 ஆம்.......! தெலுங்கன் பச்சை தெலுங்கன்

    • @sanjeeverde8066
      @sanjeeverde8066 ปีที่แล้ว

      ​@@skumaran1275A.R ரஹ்மான் ஹிந்தி பாடல்களை பாடி உள்ளார் அதனால் அவர் வடக்கன் ஆகிவிடுவார்????

    • @santhoshsp1501
      @santhoshsp1501 ปีที่แล้ว

      Avar modiji ve telugan nu pesi irukaaru. Avar ooda peachula umai irukukaathu

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 ปีที่แล้ว +131

    மொத்தத்தில் கருணாநிதியை நம்பாதே என்று தோன்றுகிறது

    • @VeeramanieVeera
      @VeeramanieVeera หลายเดือนก่อน

      @@saminathanramakrishnun5967 கருணாநிதியை நம்பாதே.அவர் தோற்றுவித்த கூட்டுறவு துறையை நம்பாதே.த.நா.நு.பொ.வானிபகழகத்தை நம்பாதே. அரசு போ.வ.கழகத்தை நம்பாதே.செம்மொழி தமிழை நம்பாதே. வள்ளுவர் கோட்டத்தை நம்பாதே.வள்ளுவர் 133 அடி சிலையை நம்பாதே. அம்முவை நம்பு கயலைநம்பு கண்டியை நம்பு கழிசடைகளைநம்பு

  • @rajvel4078
    @rajvel4078 ปีที่แล้ว +543

    தாய் மொழியை மறைப்பது மறப்பது மோசமான செயல்

    • @kandy4848
      @kandy4848 ปีที่แล้ว +8

      Tamil sangam Western countries il nadaththupavan ellaarun telugu payalkal. Ethukku telugu sangam vaikkaamal thamil sangam valarkkiranga???

    • @marymeldaosman172
      @marymeldaosman172 ปีที่แล้ว

      தன் அப்பன் பெயரை மாற்றுவதும், தன் இனத்தை மாற்றுவதும்
      கேடுகெட்ட செயல், சீமான்
      செல்லவில்லை ,அன்றைய
      MGR சொல்லிவிட்டு போய் விட்டார், சின்னமேளம் என்று சொல்வது யாரை?

    • @sureshkanna821
      @sureshkanna821 7 หลายเดือนก่อน +1

      அவர் தாய் மொழி அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும் போனவன் வந்தவன் எல்லாம் சொல்லுவது அதை பேசுவது அயோகியன்

    • @vanand6235
      @vanand6235 6 หลายเดือนก่อน +2

      Yeah. We need to tell it to Seeman

    • @siddharthsidh5270
      @siddharthsidh5270 5 หลายเดือนก่อน +1

      Bros first have Indian spirit, tamilars live in all parts of India as Indians, not as u tamilars say.

  • @AK17156
    @AK17156 ปีที่แล้ว +241

    கருணாநிதி தெலுங்கரான்னு கேட்டதும் பாவம் பெருசு பதறிடுச்சு....😂😂😂😂😂😂

  • @jeganpandian2742
    @jeganpandian2742 5 หลายเดือนก่อน +225

    இசை வேளாளரும் கிடையாது ஒரு மண்னும் கிடையாது சின்ன மேளம் ஆந்திரா sc பட்டியல் சமுத்தியம்.

    • @sanjuswamy3236
      @sanjuswamy3236 4 หลายเดือนก่อน +14

      Barber caste

    • @GovindGovindasamy.114
      @GovindGovindasamy.114 3 หลายเดือนก่อน +9

      நாசுவன் என்று கூறுகிறார்கள்

    • @konguvellalarkudimagan1443
      @konguvellalarkudimagan1443 2 หลายเดือนก่อน

      @@GovindGovindasamy.114 தேவிடியா பையா நாசுவன் என்று ஒரு சாதி கிடையாது

    • @Romanjoshwa
      @Romanjoshwa 2 หลายเดือนก่อน

      BC than varum loosu mathri polambatha

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 2 หลายเดือนก่อน

      ஆந்திரா ஒங்கோல் இல் மங்கலிக்கா என்ற தாழ்த்தப் பட்ட சமூகத்தை சேர்ந்தவன் கருணாநிதி.
      தமிழ்நாடு வந்ததும் மங்கலிக்கா என்ற வார்த்தையை மேளக்காரர்கள் என்று மாற்றிகொண்டார்.
      தமிழ்நாட்டில் உள்ள மேளக்காரர்கள் சுப நிகழ்ச்சிகளில் இசைக்கருவிகள் வாசிப்பவர்கள்.
      கருணாநிதி தமிழ்நாட்டை ஏமாற்ற மங்கலிக்கா என்ற சமூகத்தை தமிழ்நாட்டில் வந்ததும் மேளக்காரர்கள் என்று மாற்றிக்கொண்டார்.
      இப்போது மேளக்காரர்களில் உயர்ந்த தாழ்ந்த என்ற இரு பிரிவு உள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள உயர்ந்த சமூக மேளக்காரர்கள் பெரிய மேளக்காரர்கள் என்றும், தாழ்த்தப்பட்ட கருணாநிதி யின் சமூகத்தை சின்ன மேளம் என்றும் அழைத்தார்கள்.

  • @DavidAntony-g1h
    @DavidAntony-g1h ปีที่แล้ว +353

    அங்குள்ள தெலுங்கர்கள் உண்மையை பேசுகிறார்கள் வாழ்த்துக்கள்!

    • @rajamaniaseer
      @rajamaniaseer 5 หลายเดือนก่อน +2

      Telugu is s branch language of Tamil. Andhra is divided from Tamil nadu

  • @milakkiyan
    @milakkiyan ปีที่แล้ว +1300

    நான் தெலுங்கன் தான். என்னுடைய தாத்தா தமிழ்நாட்டில்தான் பிறந்தார். அதற்காக நான் தமிழன் ஆகிவிட முடியுமா? எனக்கு ஆந்திராவில் பூர்வீகம் தெரியாது. ஆனாலும் நான் தெலுங்கன் என தெரியும்.

    • @veshapoochi0.3
      @veshapoochi0.3 ปีที่แล้ว +75

      நீ தெலுங்கன் தான்
      ..நாங்க தமிழ் டா...தெலுங்கு பேசுற எல்லாரும் தெலுங்கன் இல்லை

    • @aravinthaperumal5205
      @aravinthaperumal5205 ปีที่แล้ว +30

      @@veshapoochi0.3 illa purila

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 ปีที่แล้ว +11

      Ilakkianathan அருமை.நன்றி.

    • @aravinthaperumal5205
      @aravinthaperumal5205 ปีที่แล้ว +21

      @@singsongc4016 telungu moli thondriyathu 5th century la ,,,8th century la pallavargal andhrava ,north tamilnadu andargal ,,appuram 9 centuryla vantha cholargal whole south india va atchi cheythargal ,,appo andhravoda peru vengi nadu ,,thirupathi ku thiruvengadam nu peru vanthathu ithanala than,,appuram vantha delhi sultanate kerala and south tamilnadu thavirthu motha indiavayum andargal ,,appuram vantha vijayanagara arasu motha south indiava andargal,,appuram vantha british india andhra pradesh and malabar kerala ,full tamilnadu ,south karnadaka ellam serthu madras presidency andargal...
      Athavathu telugu moli thondriyathu 5th century la ,,but from pallava period (8 th century la irunthu) ,,upto indian independence in 1947
      north tamilnadu region and current andrapradesh( mukkiyamaga rayalseema) is ruled by same kings all over the history ..might be pandiya nadu can't be ruled along with andhra some part of history but north tamilnadu and andhra pradesh is ruled by same kings for past 1300 years. So migration within same kingdom is common.
      But karnataka ruled by rastrakutas,chalukyas,marathas seperately ,,
      Malayalam origin in 11th century ,,they ruled by cheras and perumal dysnasty until european arrivals ,,then south kerala is ruled by Travancore samasthanam until independance.
      Telangana ruled by rastrakutas,cholas,pandiyas,,chalukyas,marathas, delhisultanate,vijayanagar empire and again muslim rule under hyderabad nizam until british rule after independance its joined with telugu speaking areas of madras presidency.
      Even there are telugu chola king's(renati chola) were there who were childrens of chola kingdom and they ruled andhra pradesh region.
      Many telugu castes have origins in north tamilnadu,,especially my caste(kudi) name chattada sri vaishnava (satani) which originated from telugu chola ruled areas like north arcot. We are vaishnavas who are followers of ramanuja . some of our caste people speak telugu in house and some speak tamil in house. And if I say purely I am aryan by race ,brahmin as caste,telugu by language. But I have my caste origin from north arcot and that too chola period . I already planned to move USA because of antibrahmin politics from past and antitelugu politics in recent times in tamilnadu. This hate politics in the name religion,race,caste,mothertongue ,will only benefit for certain peoples,so only I decided to move US ,not even other state.By the way ,I am a doctor.
      Even in north tamilnadu ,vanniyar use the caste surname as naicker(chennapa naicker ruled chennai during british) and naicker caste in rest tamilnadu speaks telugu . many high castes and low castes manh subsects ,,many subsects have different language as their mothertongue.

    • @ponnusamym1797
      @ponnusamym1797 ปีที่แล้ว

      ராஜூ,ரெட்டி,நாயுடு,நாயக்கர் என்ற சாதியினப் பெரியோர்கள், இளையோர்கள் தங்கள் சாதியையோ,தாய்மொழி தெலுங்கு என்பதையோ மறைத்ததே இல்லை.இன்றும் கம்பீரமாகவே சொல்வார்கள்.
      தெலுங்கர் அல்லாதவர்கள் எப்படிச் சொல்வார்கள் சொல்ல முடியும்.இசை வேளாளர் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த கலைஞர் தன் சாதியையோ,தமிழ் அடையாளத்தையோ மறைத்தவர் இல்லை.
      இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இசை வேளாளர் என்ற பிற்பட்ட சமூகத்தை (B.C)கல்வி, வேலைவாய்ப்பில் சற்று மேலே கொண்டுவர மிகவும் பிற்பட்ட சமூகமாக (M.B.C)அறிவித்தார்.

  • @harishra5594
    @harishra5594 ปีที่แล้ว +177

    ஆந்திர மக்கள் சொல்வது தான் சரி....

  • @msbharath_99
    @msbharath_99 6 หลายเดือนก่อน +257

    கருணாநிதி தெலுங்கர் அவர்கள் செய்த துரோகம் தமிழர் இன வரலாற்றில் மிக அருமையாக பொறிக்கப்பட்டு விட்டது

    • @rajarathinamrao1436
      @rajarathinamrao1436 4 หลายเดือนก่อน

      Ena da Drogam seri nee katch start panu oru ward member counciler aagu illa na moodu

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 2 หลายเดือนก่อน +3

      ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்
      என்று சொல்லி விட்டு
      பெரும் பண்க்காரன்
      சிரித்துக் கொண்டிருக்கிறான்.

    • @sankarans9003
      @sankarans9003 หลายเดือนก่อน

      தெலுங்கன் பக்கம் பேசும் போது தெலுங்கனா அடையாளம் காட்டும் நபர்கள் தமிழ் மக்களை ஏமாற்ற தமிழன் என்று. அடையாளம் காட்டுவது பிராடுத்தனம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 หลายเดือนก่อน

      Elangaithamizhar panathil ullasam kaanum simen
      Thaiyai voppavan
      Annan pondatti araippondatti caseU!

    • @rajivgandhi4393
      @rajivgandhi4393 หลายเดือนก่อน

      போடா முட்டாள் உங்களை எல்லாம் படிக்க வைத்து பகுத்தறிவை ஊட்டியது தாம் கருணாநிதி பண்ண துரோகம் இல்லை என்றால் இந்நேரம் பார்ப்பான் மூத்திரம் குடித்து கொண்டு இருந்து இருப்பீங்க

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 ปีที่แล้ว +801

    இசை வேளாளர் என்று ஒரு சாதி இல்லை , இசைக்கும் வேலன்மைக்கும் சம்பந்தம் இல்லை .. கருணாநிதி குடும்ம்பம் சின்ன மேளம் என்ற வகுப்பினர் மட்டுமே

    • @mathuramathu5116
      @mathuramathu5116 ปีที่แล้ว +41

      நீங்கள் சொல்வது சரிதான்

    • @aloicious
      @aloicious ปีที่แล้ว +59

      ஆம். இந்த குடி தமிழர் குடி அல்ல.
      நீங்கள் கூறும் கருத்து 💯% ஏற்கத்தக்கது, ஏனெனில் இசைக்கும், வேளாண்மைக்கும்
      தொடர்பு இல்லை.
      தட்சிணாமூர்த்தி (கருணாநிதி)
      எதிர்காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள்
      சுயரூபம் வெளியாகும் என்பதை
      உணரவில்லை.

    • @periyandavarpharmacy-gj5np
      @periyandavarpharmacy-gj5np ปีที่แล้ว +4

      isai vellalar eruku bro .....

    • @sundaramurthim718
      @sundaramurthim718 ปีที่แล้ว +23

      கலைஞர் அவர்களுடைய தந்தையார் இந்த ஊரில் பிறந்து இங்கேயே திருமணம் செய்து இங்கேயே கலைஞர் பிறந்து வளர்ந்து ஊர் இருக்கும்போது எந்த நாயி குரைக்கிறது...அப்படியானால் எம் ஜி ஆர் எந்த ஊர் என்ன மொழி.. என்ன குலம்...ஜெயலலிதா கர்நாடகக்காரர். தானே.

    • @chokkanx
      @chokkanx ปีที่แล้ว +1

      Rush to a psychiatist.

  • @svvvision2.3
    @svvvision2.3 ปีที่แล้ว +369

    ஆந்திர மக்கள் சொல்வது தான் உண்மை 💯 உண்மை.

    • @K.VipranarayanaK.V.Narayana
      @K.VipranarayanaK.V.Narayana 7 หลายเดือนก่อน +3

      Issued kalizer TV surttupulli village reali Telugu

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 หลายเดือนก่อน

      Inraiya kalakattaththil VoRu PAIYALUM unmai pesa maattan.
      KVK MIC NEETTI KASU KODUTHTHAL
      YELLORUM PUZHUGUVAN.
      yevanum yendhappazhaiya veettaiyum video poduvan KALLA VOLLAN SIMEN MIC TEAM.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 หลายเดือนก่อน

      @@K.VipranarayanaK.V.Narayana
      Voththavan SUNNIYAI pragaram seithu voombumnu KOOTTAM KVK!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 หลายเดือนก่อน

      @@K.VipranarayanaK.V.Narayana
      KVK=KETTA VARTHAI KATCHI

  • @sureshdurairaj7357
    @sureshdurairaj7357 5 หลายเดือนก่อน +22

    திருவையாற்றில் பெரிய மேளம் என்ற தமிழ் குடி இருந்தது அதை வைத்து தான் தட்சிணாமூர்த்தி சின்ன மேளம் இசை வேளாளர் என்ற என்ற சாதியை சாதி பட்டியலில் இணைத்தார் இந்த கட்டு மரம்.

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 ปีที่แล้ว +747

    சின்ன மேளத்தை இசை வேளாளர் ஆக மாற்றியது கருணாநிதி

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +22

      Yes

    • @arone1524
      @arone1524 ปีที่แล้ว

      சாதி பெயரை மட்டுமா மாற்றினார்
      நல்லா கூர்ந்து கவனித்தால் தமிழர்களின் வரலாற்றையே மாற்றியிருக்கிறார்

    • @subumunusamy1872
      @subumunusamy1872 ปีที่แล้ว

      நாய் பிராமணன் வித்தியாசமான சாதியாக இருக்கிறது.!

    • @yogipillai
      @yogipillai ปีที่แล้ว +14

      Correctu

    • @kcmuthu7654
      @kcmuthu7654 ปีที่แล้ว +7

      மேளத்தான்னை- இசை வேளாளர் என்பார்கள்.

  • @சகோசுல்த்தான்
    @சகோசுல்த்தான் ปีที่แล้ว +327

    தமிழ் நாட்டவர் என்பதற்கும் தமிழர் என்பதற்கும் வேறுபாடு உண்டு

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 ปีที่แล้ว

      Appa kanava ivaleya vanthavan ariyan dravendannukkum verpadu unduthana

    • @சகோசுல்த்தான்
      @சகோசுல்த்தான் ปีที่แล้ว

      @@vinobakandasamy4419 உண்டு. பிராமணன் யூத வம்சாவளி, திராவிடன் என்பவன் நம்மிழிருந்து பிறந்த பிற மொழிக்காரன். தமிழ் நாட்டில் தமிழர் போர்வையில் பிற மொழிக்காரன் ஆதிக்கம் செலுத்தும் தத்துவம் திராவிடம்...

    • @anjipal
      @anjipal ปีที่แล้ว +14

      சொந்த ஊரு செய்ற தொழில் நாதசுவரம் வாசிக்கிறதெல்லாம் சரிதான்.. வீட்டுல பேசுற மொழிய மட்டும் சொல்லவே மாட்டிங்கிறாரே நைனா😂

    • @vasanthkumarm9909
      @vasanthkumarm9909 ปีที่แล้ว +2

      என்ன வேறுபாடு? சொல்லுங்கள் பார்ப்போம்..

    • @சகோசுல்த்தான்
      @சகோசுல்த்தான் ปีที่แล้ว

      @@vasanthkumarm9909 நீங்கள் துபாயில் போய் வசித்தால் அரபிக்காரன் ஆக முடியாது.

  • @rescueship1450
    @rescueship1450 ปีที่แล้ว +364

    தான் தெலுங்கர் என்று தெரிந்தால் தமிழ்நாட்டில் பிழைக்க முடியாது என்பதால் தன்னை ஒரு தமிழராக காட்டிக் கொள்ள கலைஞர் பல சித்து வேலைகளை செய்து முன்னேறி விட்டார்😂

    • @anjipal
      @anjipal ปีที่แล้ว +21

      சொந்த ஊரு செய்ற தொழில் நாதசுவரம் வாசிக்கிறதெல்லாம் சரிதான்.. வீட்டுல பேசுற மொழிய மட்டும் சொல்லவே மாட்டிங்கிறாரே நைனா😂

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e ปีที่แล้ว

      சித்துவேலைஎன்றால்என்ன.
      தமிழைதரவாகப்படித்தார்என்றாலும்இப்படியொருதமிழ்அறிவுஎப்படிவரும்.
      தெலுங்கர்என்றாலும்தமிழுக்காகதன்னைஅர்ப்பணித்துக்கொண்டார்.முத்துவேலரின்முன்னோர்ஆந்திராவைபூர்வீகமாக
      இருந்திருக்கலாம்.

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      @@anjipal எம்சிஆர் எந்த ஊர் காரார்😂?? நீ உன் பூர்வீக்த்தை விசாரிச்சு பாரு..அஞ்சிபல் அநேகமாக நீ பீகாரி தான்

    • @amudhan.s8197
      @amudhan.s8197 ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கர்கள் நன்றாகவே வாழ்கின்றனர். சும்மா எதையாவது உளறாதீர்.

    • @palanisamysubbayapillai278
      @palanisamysubbayapillai278 6 หลายเดือนก่อน +4

      True

  • @manoganapathy7078
    @manoganapathy7078 ปีที่แล้ว +931

    தமிழ் குடிகளில் இசை வேளாளர் என்ற ஜாதியே கிடையாது அது கருணாநிதியாக உற்பத்தி செய்த ஜாதி

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 ปีที่แล้ว +41

      வேளாளர் பாடினால்
      இசை வேளாளர்.
      😃😀

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 ปีที่แล้ว +53

      உண்மை அய்யா
      நீங்கள் கூறுவது 100% உண்மை

    • @rajasimma8998
      @rajasimma8998 ปีที่แล้ว +13

      புதுச இருக்கிறது .

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 ปีที่แล้ว +56

      @@rajasimma8998
      அதைத் தான் சொல்லியிருக்கார்
      புதுசு புதுசா சாதியை உருவாக்கிக் கொண்டிருக்காங்க.
      ஆனா
      சாதியை ஒழிப்போம்ன்னு பேசுவாங்க

    • @skumaran1275
      @skumaran1275 ปีที่แล้ว +54

      கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கில் ஆட ஜென்மா, வீர கங்கணம், அம்மயடூ முகடு போன்ற பல படங்களுக்கு தெலுங்கிலேயே வசனம் எழுதியுள்ளார்.

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd 2 หลายเดือนก่อน +18

    கருணாநிதி தெலுங்கர் தான் நேரடி விவாதம் பண்னா தைரியம் இருக்கா 💯💯💯💯 கருணாநிதி உறவினருக்கு தைரியம் இருக்கா

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 2 หลายเดือนก่อน +1

      @@SelvakumarP-qy9nd உங்கள் அண்ணன் கேரளா ,உங்க அண்ணி தெழுங்கர் உங்க அண்ணனின் குழந்தைகளின் தாய் மொழி என்ன ,உங்கள நாம் தமிழர்கட்சி தலைவர் அண்ணனின் மகன் ஆங்கில மொழியில் இதற்கெல்லாம் விவாதம் செய்யுங்கள் ,பிறகு தற்குறிகளோடு விவாதம் செய்வதை பற்றி யோசிக்கலாம்

    • @kajamydeenm7914
      @kajamydeenm7914 หลายเดือนก่อน

      @@sababathisababathi2626 இதற்கு பதில் இருக்காது முட்டு கொடுக்க மட்டும் முன்னாடி நிற்பார்கள்

    • @jambulingamjambu1058
      @jambulingamjambu1058 หลายเดือนก่อน +1

      விவவாதம் பண்ணிஎன்னப்பபண்ணப்போரே நீமுடிந்தா அவரைப்பபோல் அனைத்து துறைகளிலும் மமுன்னேறு

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 ปีที่แล้ว +285

    ஆந்திரா மக்கள் சொன்னது தான் 💯% சரி சரி இந்த தகவலை எடுத்ததற்கு நன்றி நன்றி 🙏👍👏👏👏 எனி தமிழ்ன் என்று யாரும் சொல்லாதீங்க 🤫🤫🤫 நன்றி

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 7 หลายเดือนก่อน +2

      நீங்கள் எதிர்பார்த்த தகவலாய் இருப்பதால் இதுதான் சரியோ?😢

    • @elavarasanramasamy2769
      @elavarasanramasamy2769 6 หลายเดือนก่อน +3

      கலைஞர் பிறந்தது தமிழ் நாட்டில் அவரின் அப்பா பிறந்தது தமிழ் நாட்டில் அவரின் தாத்தா பிறந்தது ஆந்திர மாநிலத்தில் ஏன்டா பொழப்பு இல்லாதவனுகளா 1948 லேயே பராசக்தி படத்தில் வசனம் இருக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு என்று அன்றே எழுதி இருந்தார் அந்த காலத்தில் பிழைப்பு நடத்த தமிழ் நாட்டில் இருந்து பர்மா தாய்லாந்து சிங்கப்பூர் இலங்கை என்று பல இடங்களில் நம் தமிழ் மக்கள் இடம்பெயர நேரிட்டது முட்டாள் கள் போல் எவனோ தூண்டி விட்டது இதை வேண்டும் என்றே பிரச்சினை கிளப்பி விட்டு சுகம் கானும் கயவர் கூட்டம் அவனுங்க முதலில் நல்லவனாக இருக்கானுங்க ளா என்று பார்க்க வேண்டும்

    • @yathokthakari1270
      @yathokthakari1270 หลายเดือนก่อน

      கருணாநிதி அவன் பொழப்ப ஒட்ட, ஆட்சிய பிடிக்க சொன்ன ஆயிரம் பொய்ல இதுவும் ஒன்னு(தமிழன்). அவனும் 65 வருஷம் கட்சில இருந்து ஆட்சில இருந்து தமிழ் மக்களை ஏமாத்தி தமிழ் நாட்ட சுரண்டி வழிச்சிட்டு செத்தும் போய்ட்டான். இப்போ நம்ம பெருசுங்க முட்டாளா இருந்து விட்டத காப்பாத்தனும்னா, இந்த (திராவிடம்)ங்கற நல்ல சொல்ல கட்சி பேரா வச்சி நாச வேலை செய்ற கூட்டத்த ஆட்சி அமைக்க விடாம பாத்துக்கணும். 1000க்கு 500க்கு ஆசை படாம மக்கள் முதல்ல நியாயமா இருக்கனும்.

  • @mohankarupaya1047
    @mohankarupaya1047 ปีที่แล้ว +212

    தெலுங்கர் காமாட்சி நாயுடுவே சொல்கிறார் கருனாநிதி தெலுங்கர் தான் என்று உறுதியாக சொல்கிறார்

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว +3

      அவன் காசுக்கு உளறுகிறவன்

    • @SelvakumarS-vw4gr
      @SelvakumarS-vw4gr ปีที่แล้ว +7

      அவர் ஊண்மையத்தானே செல்கிறார்

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      @@SelvakumarS-vw4gr அவன் உளறுவாயன்..என்ன ஆதாரம் இருக்கிறது...இந்திவாலாக்கள் தமிழ்நாட்டை ஆள என்ன பொய் சொன்னாலும் அதை நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை

    • @mka301
      @mka301 5 หลายเดือนก่อน

      உண்மை தானே! அவன் தெலுங்கன் தான்!

  • @gunav6299
    @gunav6299 5 หลายเดือนก่อน +23

    இசை வேளாலர் என்ற ஒரு குடி தமிழ் குடிகளில் இல்லை....

  • @anandr8736
    @anandr8736 ปีที่แล้ว +105

    சின்ன மேளம் என்ற பெயரை இசை வேளாளர் என்று மாற்றிவிட்டார். இசையில் ஏது வேளாண்மை?? எப்படி எல்லாம் ஏமாற்ற பட்டு விட்டோம்

    • @muruga999
      @muruga999 4 หลายเดือนก่อน

      அத்தனை பிள்ளையாரும் வேளாளர் வெள்ளாளர் முதலினு இப்படித்தான் ஏமாத்துறான்.இவனுங்க எல்லாம் கோவில் சேவை அடிமைகள்

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore ปีที่แล้ว +144

    கருணாநிதி மங்கல என்று தான் நான் கேள்வி பட்டு இருக்கேன்.
    தெலுகில்
    மங்கலாண்டு என்றால் நாவிதர் என்று வரும். ஓங்கோல்
    மக்கள் சொல்லுவது தான் சரி.
    திருக்குவளை மக்களுக்கு தெரிய வில்லை.

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      Sanghi Devdiyapaya

    • @meenaksisundaramns5416
      @meenaksisundaramns5416 ปีที่แล้ว

      நாவிதர் தெலுங்கில் மங்கள வாடு என்றழைக்கப் படுகிறார்.இது மங்கலச் சொல்.

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 ปีที่แล้ว

      நீ நாம் தமிழர் கட்சி திருட்டு பையன் கட்சி நீ அப்படித்தான் பேசுவ

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 ปีที่แล้ว

      சிமான் சொல்வது பொய் பொய்

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      இதை நாயுடு சொல்றார்

  • @jeganpandian2742
    @jeganpandian2742 5 หลายเดือนก่อน +80

    ஆந்திரா மக்கள் 100& உண்மை பேச்சு.

  • @pspandiya
    @pspandiya ปีที่แล้ว +390

    வாழ்த்துக்கள் சகோ. இவ்வளவு நாள் மக்களிடம் நிலவிய குழப்பத்தை தீர்க்க முயற்சி செய்ததற்காக. கருணாநிதி தமிழ் தேசியத்தை முன்னெடுக்காமல் திராவிடத்தை முன்னெடுத்ததான் அர்த்தம் புரிகின்றது. நன்றி

    • @rajasimma8998
      @rajasimma8998 ปีที่แล้ว

      லூசு பயலே

    • @ansaransar2829
      @ansaransar2829 ปีที่แล้ว

      தமிழில் வந்ததுதான் தெலுங்கு

    • @valiantvimal
      @valiantvimal ปีที่แล้ว

      விஜயகாந்தும் அப்படித்தான்...தேசிய முற்போக்கு திராவிட கழகம். தமிழ்தேசியக் கொள்கையை முன்னெடுக்க கடந்த 60 வருடங்களாக ஆளே இங்கு இல்லை😑

    • @anjipal
      @anjipal ปีที่แล้ว +15

      சொந்த ஊரு செய்ற தொழில் நாதசுவரம் வாசிக்கிறதெல்லாம் சரிதான்.. வீட்டுல பேசுற மொழிய மட்டும் சொல்லவே மாட்டிங்கிறாரே நைனா😂

    • @pushparajrams5076
      @pushparajrams5076 ปีที่แล้ว

      அது சரி கலைஞர் பூர்வீகத்தை கண்டு பிடிச்சிட்டீங்க.ஏன்டா கூமுட்டைகளா 150வருசத்துக்கு முன்னர் எவனுக்கு தெரியும்.நீ யாருனு உனக்கு தெரியுமா?!!.ஒங்கம்மாவுக்கு மட்டும்தான் தெரியும்.ஒங்கப்பனுக்கே தெரியாது.ஒருவேளை ஒங்கப்பனுக்கு தெரிஞ்சிருந்தா ஒங்கப்பன் எப்பவோ தூக்கு மாட்டி செத்திருப்பான்.ஏன்டா முட்டாள் தெலுங்கு தேசம் கட்சியும் ஆர்.எஸ.எஸ் வும் சேர்ந்து கட்டிய கட்டுக்கதைகளை நம்புறீங்க.

  • @sundaralingam1317
    @sundaralingam1317 ปีที่แล้ว +357

    எத்தனை தலைமுறை ஆனால் என்ன எங்கள் ராஜராஜ சோழன் தமிழர் என்ற பெயரில் மாற்றம் செய்ய முடியாது அதுதான் உண்மை

    • @A_r_u_n2803
      @A_r_u_n2803 ปีที่แล้ว

      அடுத்தவர் அடையாளங்களை திருடுவதில் தெலுங்கர்கள் கில்லாடிகள்.

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn ปีที่แล้ว +15

      நீ ஏன் இப்ப நம் பாட்டனை இதில் இழுத்து விடுகிறாய்

    • @யேசுநேசன்
      @யேசுநேசன் ปีที่แล้ว +1

      @@GRC-iw3vnநீ ஏன் மரியாதை இல்லாமல் எழுதுகிறாய்?

    • @anjipal
      @anjipal ปีที่แล้ว +13

      சொந்த ஊரு செய்ற தொழில் நாதசுவரம் வாசிக்கிறதெல்லாம் சரிதான்.. வீட்டுல பேசுற மொழிய மட்டும் சொல்லவே மாட்டிங்கிறாரே நைனா😂

    • @K_K129
      @K_K129 ปีที่แล้ว +3

      ​@@anjipal கலைஞர் குடும்ப த்தில் ஒருவரை கூட தெலுங்கில் பேசி பார்க்க முடியாது. எந்த குடும்பமாக இருந்தாலும் தாய் மொழியில் பேசாமல் இருக்கவே முடியாது. நாயக்கர் வகுப்பைச் சேர்ந்த வைகோ, விஜகாந்த் , இவர்கள் வீட்டில் இப்பவும் பூர்விக தெலுங்கில் தான் பேசுகிறார்கள்.
      அப்படி இருக்க இதெல்லாம் கட்டு கதை, தெலுங்கில் சொல்கிற வரும் எனக்கும் தெரியாது, என் தாத்தாவிற்கும் தெரியாது ,ஆனால் அவர் தெலுங்கர் என்கிறார். இது எம்ஜியார் மலையாளி என்று இவர்கள் சொன்ன போது அதற்கு எதிர் வாதம் செய்ய இப்படி ஆரிய கூட்டம் கட்டிய கட்டு கதை.
      நாதஸ்வரம் எந்த சாதி யின‌ர் வேண்டுமானா லும் வாசிக்கலாம். அதற்காக எல்லோரும் இசை வேளாளர் ஆகிவிட முடியாது . பரத நாட்டியம் ஆடிவிட்டால் பிராமணர் என்றோ மற்ற சாதியினர் மந்திரம் ஓதினால் பிராமணர் என்றோ அவர்கள் ஒப்புக் கொள்வார்களா .

  • @pazhanivel8153
    @pazhanivel8153 5 หลายเดือนก่อน +14

    ஆந்திராவை சேர்ந்த ஓங்கோல் மாவட்டத்தில் குடியிருக்கும் அனைத்து மக்களும் கருணாநிதி குடும்பம் பரதேசி குடும்பம் என்று கூறுகின்றனர் ஆனால் கருணாநிதியின் உறவினர்கள்.. கருணாநிதியின் பாட்டனார் தங்க நாதஸ்வரம் வாசித்தவர் என்றும் மக்களுக்கு கப்ஸா கதை விடுகின்றனர்.
    கருணாநிதி பிறந்ததே ஒரு தவறான முறையில் என்று தமிழக மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இவர்கள் குடும்பம் பற்றிய தவறான வரலாறுகள் பல உண்டு. இதைப் பற்றி ஆராய்ச்சி செய்வது வீண் வேலை.
    இந்த ஊழல்வாதி நாட்டை உருப்படியாக கொண்டு செல்லவில்லை. இவனைப் பற்றி நாம் ஏன் ஆராய்ந்து பேச வேண்டும்?
    இவன் குடும்பம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன ஒவ்வொரு தமிழனும் நம் குடும்பத்தை கவனிப்போம்., சிந்திப்போம்.

  • @masilamanimasilamani132
    @masilamanimasilamani132 ปีที่แล้ว +215

    பொது கூட்டத்தில் கருணாநிதி யே நான் தெலுங்கன் தான் என்று சொன்ன பிறகு, யாரோட Aatharam😢 வேண்டும் பொது மக்களே.

    • @arumugampachiappan2215
      @arumugampachiappan2215 ปีที่แล้ว +14

      எந்த ஊரில் எந்தத் தேதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலைஞர் தம்மைத் தெலுங்கர் என்றோ ஆந்திராவில் பிறந்தவரென்றோ சொன்னார்?

    • @masilamanimasilamani132
      @masilamanimasilamani132 ปีที่แล้ว +50

      @@arumugampachiappan2215 ஹைதராபாத் சந்திரபாபு நாயுடு cm காலத்தில், அண்ணாக்காரு, கலைஞர் காரு நம்மூடு பூமிகாரு , நம்மூடு ராஜ்யது காரு, என்று புகழ் பாடியப்போது, ஆமாம், நான் இந்த மண்ணின் மைந்தன்,என் மூத்ததயர்கள், இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நான் மேடை எரியப்போது என் உடல் சிலிர்த்து உள்ளம் பூரித்தது ஆதாரம் அன்றைய நாளிதழ் அனைத்தும் முதல் பாகம், இதான் செய்தி

    • @sekarvara6094
      @sekarvara6094 ปีที่แล้ว

      True pesiathu arasanga avanathil vullathu andravil sollittu pogalamea muthuvel Pillai appa serukoor palayathil piranthavar avarukana baga nilam vitrullar a avardan piranthor 4 per evar tamil nattil thirukuvalayel kudierunar kovi velaiku nalla kudumbam

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      @@arumugampachiappan2215 சின்ன மேளம் என்ற பெயரை மாத்தி இசை வேளாளர் என்று வைத்தனர் எதற்காக இந்த திருட்டுத்தனம்
      தமிழர்கள் மலேசியாவில் சிங்கப்பூரில் இலங்கையில் வாழ்கின்றனர்
      இலங்கையில் வாழும் தமிழன் தன்னை தமிழன் என்று சொல்கிறான்
      மலேசியாவில் வாழும் தமிழன் தன்னை மலாய் காரன் என்று சொல்வதில்லை தமிழன் என்றுதான் சொல்கின்றான்
      சிங்கப்பூரில் வாழும் தமிழன் தன்னை சைனீஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை தமிழன் என்று தான் சொல்கிறார்
      பிரான்சில் வாழும் தமிழன் தன்னை பிரைன்ஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை பிரான்ஸில் வாழும் தமிழ் இனத்தவன் என்று சொல்கிறான்
      தமிழ்நாட்டில் வடுக நாயக்கர்களின் படையெடுப்பால் வந்த தெலுங்கர் கூட்டங்கள் வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியில் தமிழ் தமிழ் என்று நடித்து தமிழ் இனத்தை சிதைத்து திருடி தின்று பிழைப்பு நடத்துவதற்காக நம்மை திராவிடர் என்று சொல்கின்றான்
      நம்மை திராவிடர் என்று சொல்லும் வந்தேறிகளின் கண்ணத்தில் செருப்பால ஓங்கி அடிக்க ஆள் இல்லாத குறை இவர்களின் கூத்து தொடர்கின்றது
      தமிழர் திருநாள் தைப்பூசத்துக்கு தமிழ்நாட்டில் விடுமுறை நாள் இல்லை தெலுங்கு கன்னட வருட பிறப்பிற்கு தமிழ்நாட்டின் விடுமுறை வரணம் தெலுங்கு வந்தேறிகளுக்கு இனப் பாசம்
      தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் தான் வேலை மண்ணின் பூர்வ குடியினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சட்டம் இயற்ற வில்லை காரணம் தெலுங்கர்களுக்கு எப்படி தமிழ் பற்று வரும் இந்த சட்டத்தை மற்ற மாநிலங்களை எப்போதோ இயற்றி விட்டனர்
      காவிரிப் பிரச்சனையில் தமிழர்கள் பாதி பாதிக்கப்படும் போது ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை செய்யப்படும் போது இந்த ஸ்டாலின் நாய் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை காரணம் தமது இனத்தவர்கள் செய்த கொலை என்ற காரணத்தால் ஆந்திர முதல்வரை தமிழ்நாட்டிற்கு கூப்பிட்டு விருந்து வைத்தான்
      நாட்டில் தமிழர் வரலாற்று நாயகர்களும் தமிழர்களுக்காக போராடி இறந்தவர்களுக்கு சிலை வைக்காமல் தெலுங்கு கன்னடர்களுக்கு வீதிக்கு வீதி சில வைக்கின்றனர் காரணம் தமது இனத்தவர் என்ற காரணத்தால்
      ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மா வீரர்களுக்காக. நாம் தமிழர் கட்சியின் நினைவு கூறுகின்றது ஸ்டாலின் கருணாநிதி குடும்பம் நினைவு பார்த்திருப்பீர்களே காரணம் நாட்டில் திருடி தின்பதற்காக திராவிடன் என்று சொல்லும் தெலுங்கு நாய்களுக்கு எப்படி தமிழ் பற்று வரும்

    • @Karikalan07
      @Karikalan07 ปีที่แล้ว +7

      @@masilamanimasilamani132 டேய் ஆதாரம் கொடுத்துட்டு பேசு

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 ปีที่แล้ว +290

    ஆந்திர மக்கள் சொல்லுவது உண்மை

    • @newbieh7331
      @newbieh7331 ปีที่แล้ว

      தமிழன் எப்பவும் தமிழனை நம்ப மாட்டான், ஆந்திராகாரன், இங்கிலீஷ்காரன் சொல்வதை தான் நம்புவான்

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 2 หลายเดือนก่อน +47

    நிச்சயமாக இவர் ஓங்கோலை சேர்ந்தவர்கள் தான் அரசியல் செய்கிறார்கள்

  • @francis1987fs
    @francis1987fs 7 หลายเดือนก่อน +78

    ஆந்திர மக்கள் சொல்வது உண்மை என்று நினைக்கிறேன் 🤝

    • @syedabuthahir4287
      @syedabuthahir4287 หลายเดือนก่อน

      Yenda ungalukku ellam veru velai illaiya..arivu kettavanukalaa,Thamil unarvu illatha sangippassngalukku 😢ketpatharkku inimaiyaka irukkum enpatharkaakave.intha channel iyankukirathu.kalaignar thamilnattukkum thamilukkum seitha tondukalai marakkadikkatthaan idhu pondra vendaatha velai kalai. cheikiraarkal.jakkirathai.pillai pidippavarkal alaikiraarkal.

  • @unconditionalrider5491
    @unconditionalrider5491 ปีที่แล้ว +199

    அவர் பணம் இல்லாததால் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஆதிராவில் இருந்து சென்னைக்கு வந்ததாக அவரே ஒரு கானொலியில் கூறியிருக்கிறார் அதை யாரும் பார்க்க வில்லையா 🤦🤦🤦

    • @Kvsp-yy7up
      @Kvsp-yy7up ปีที่แล้ว +1

      டேய் அது ஆந்திராவில் இருந்து இல்லடா தற்குறி பயலே... திருவாரூரில் இருந்துடா.....வீட்டுல சண்டை போட்டு போறவங்க வீட்டுல இருந்து தங்கம் வைரம் வெள்ளினு மூட்ட கட்டியாடா கொண்டுபோவாங்க??எதுவும் தெரியாம சொல்லக்கூடாது தம்பி......

    • @thamizhselvanjayaraman1875
      @thamizhselvanjayaraman1875 ปีที่แล้ว +9

      Proof katarah bunda

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 7 หลายเดือนก่อน +1

      Appadi kastapatti Ivan Tamil endru kattanuma,uppi

    • @seerangas8193
      @seerangas8193 7 หลายเดือนก่อน +3

      Ongole is correct

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 7 หลายเดือนก่อน +9

      உண்மை தான்
      மஞ்சள் பையுடன் வந்ததாக கூறினார்.
      வித்தவுட் டிக்கெட்டில்
      வந்ததாக
      கூறியுள்ளார்.
      திருவாரூரில் இருந்து
      மீண்டும்
      சென்னைக்கும்
      அதே போல
      தான் வந்திருப்பார்.

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🙏🙏🙏🙏🔥🔥🔥👍👍✊✊✊✊✊✊✊❤️💛

    • @MuthuKumar-nn4zo
      @MuthuKumar-nn4zo ปีที่แล้ว +11

      அணணா நல்லா சொன்னீங்க !

    • @subaselvam5690
      @subaselvam5690 ปีที่แล้ว +2

      Yes

    • @asokankannan65
      @asokankannan65 ปีที่แล้ว +5

      துணிவே துணை.

    • @anjipal
      @anjipal ปีที่แล้ว +2

      சொந்த ஊரு செய்ற தொழில் நாதசுவரம் வாசிக்கிறதெல்லாம் சரிதான்.. வீட்டுல பேசுற மொழிய மட்டும் சொல்லவே மாட்டிங்கிறாரே நைனா😂

    • @ramakrishnanshunmugam1592
      @ramakrishnanshunmugam1592 4 หลายเดือนก่อน

      Great job

  • @sureshchandar1959
    @sureshchandar1959 5 หลายเดือนก่อน +25

    வாழ்த்துக்கள், மிகவும் அருமயான பதிவு, 150 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து குடியேறி இருந்திருந்தால் ஏறக்குறைய 5 தலைமுறை, ஆகவே பிழைப்புக்காக வந்தவர்கள், தமிழர்கள் என்று கூறிக்கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள், சின்ன மேளம் என்பது இசை வேளாளராக மாற்றம் செய்துள்ளார் கருணாநிதி, தான் முதல்வராக இருந்த காரணத்தால்

  • @Tami_ln
    @Tami_ln 7 หลายเดือนก่อน +33

    மிகவும் தேவையான காணொளி சகோ....நன்று ...

  • @Mksmoodi
    @Mksmoodi หลายเดือนก่อน +4

    கலைநர் தெலுங்கனா என்று நேரடியாக கேள்வி கேட்டால் எப்படி சொல்லுவாங்க. ..உங்க உறவினர்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு உள்ளார்கள் ? தமிழ்நாட்டில் வேற எங்காவது உள்ளார்களா? வேற மாநிலத்தில் உள்ளார்களா? என்ன மொழி பேசுவீங்க. ஹிந்தி, கன்னடம், தெலுங்கு பேச எழுத தெரியுமா? குடும்பத்திலும் உறவினருக்கும், இசை தெரியுமா ? எப்படி போட்டு வாங்கி இருக்கலாம்

  • @ezhumalaitamizhnidhi8465
    @ezhumalaitamizhnidhi8465 ปีที่แล้ว +177

    அருமையான பதிவு இந்த திராவிட தலைவன் பிறந்த சொந்த ஊரை படம் பிடித்து காட்டிய விதமும் இவர் தெலுங்கர் தான் என்ற விளக்கமான வீடீயோவும் மிக அருமை தோழர்களே

    • @shivnaryan9620
      @shivnaryan9620 ปีที่แล้ว

      சோரியன்லு கருணாநிதிலு ஸ்டாலின்லு உதயநிதிலு சேகர்பாபுலு துரைமுருகன்லு கன்னிமொழிலு மாறன்லு திமுகவில் இன்னும் எத்தனை தெலுங்கு வந்தேறி அமைச்சர்கள் வார்டு உறுப்பினர்கள் தூ💦
      ஏன்டா இப்படி தெலுங்கு பேசும் திராவிட DMk வந்தேறி கொள்ளையடிப்பவர்கள் அரசியல் மோசடிகளிடம் காசுக்காக தமிழர் மரியாதை அடகு வந்துவிட்டிர்கள் தூ💦 தூ💦
      😊

  • @ultrongaming7031
    @ultrongaming7031 ปีที่แล้ว +398

    உன்மையை சொன்னால் ஆட்சி ஆட்டம் கானிடும் இதுதான் மாடல்

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +5

      🤣👌

    • @skumaran1275
      @skumaran1275 ปีที่แล้ว +18

      கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கில் ஆட ஜென்மா, வீர கங்கணம், அம்மயடூ முகடு போன்ற பல படங்களுக்கு தெலுங்கிலேயே வசனம் எழுதியுள்ளார்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +23

      சின்ன மேளம் என்ற பெயரை மாத்தி இசை வேளாளர் என்று வைத்தனர் எதற்காக இந்த திருட்டுத்தனம்
      தமிழர்கள் மலேசியாவில் சிங்கப்பூரில் இலங்கையில் வாழ்கின்றனர்
      இலங்கையில் வாழும் தமிழன் தன்னை தமிழன் என்று சொல்கிறான்
      மலேசியாவில் வாழும் தமிழன் தன்னை மலாய் காரன் என்று சொல்வதில்லை தமிழன் என்றுதான் சொல்கின்றான்
      சிங்கப்பூரில் வாழும் தமிழன் தன்னை சைனீஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை தமிழன் என்று தான் சொல்கிறார்
      பிரான்சில் வாழும் தமிழன் தன்னை பிரைன்ஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை பிரான்ஸில் வாழும் தமிழ் இனத்தவன் என்று சொல்கிறான்
      தமிழ்நாட்டில் வடுக நாயக்கர்களின் படையெடுப்பால் வந்த தெலுங்கர் கூட்டங்கள் வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியில் தமிழ் தமிழ் என்று நடித்து தமிழ் இனத்தை சிதைத்து திருடி தின்று பிழைப்பு நடத்துவதற்காக நம்மை திராவிடர் என்று சொல்கின்றான்
      நம்மை திராவிடர் என்று சொல்லும் வந்தேறிகளின் கண்ணத்தில் செருப்பால ஓங்கி அடிக்க ஆள் இல்லாத குறை இவர்களின் கூத்து தொடர்கின்றது
      தமிழர் திருநாள் தைப்பூசத்துக்கு தமிழ்நாட்டில் விடுமுறை நாள் இல்லை தெலுங்கு கன்னட வருட பிறப்பிற்கு தமிழ்நாட்டின் விடுமுறை காரணம் தெலுங்கு வந்தேறிகளுக்கு இனப் பாசம்
      தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் தான் வேலை மண்ணின் பூர்வ குடியினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சட்டம் இயற்ற வில்லை காரணம் தெலுங்கர்களுக்கு எப்படி தமிழ் பற்று வரும் இந்த சட்டத்தை மற்ற மாநிலங்களை எப்போதோ இயற்றி விட்டனர்
      காவிரிப் பிரச்சனையில் தமிழர்கள் பாதி பாதிக்கப்படும் போது ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை செய்யப்படும் போது இந்த ஸ்டாலின் நாய் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை காரணம் தமது இனத்தவர்கள் செய்த கொலை என்ற காரணத்தால் ஆந்திர முதல்வரை தமிழ்நாட்டிற்கு கூப்பிட்டு விருந்து வைத்தான்
      நாட்டில் தமிழர் வரலாற்று நாயகர்கள் தமிழர்களுக்காக போராடி இறந்தவர்களுக்கு சிலை வைக்காமல் தெலுங்கு கன்னடர்களுக்கு வீதிக்கு வீதி சில வைக்கின்றனர் காரணம் தமது இனத்தவர் என்ற காரணத்தால்
      ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மாவீரர்களுக்காக. நாம் தமிழர் கட்சியினர் வருடம் வருடம் தவறாமல் நினைவு கூறுகின்றது ஸ்டாலின் கருணாநிதி குடும்பம் நினைவு கூறி பார்த்திருப்பீர்களா இல்லவே இல்லை காரணம் தமிழர்களின் மண்ணில் திருடி தின்பதற்காக திராவிடன் என்று சொல்லும் தெலுங்கு நாய்களுக்கு எப்படி தமிழ் பற்று வரும்

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS ปีที่แล้ว +2

      😂😂😂

    • @keyankarthik9067
      @keyankarthik9067 ปีที่แล้ว


      நாய் பெரமணாலு!

  • @Vinoth-p7k
    @Vinoth-p7k 6 หลายเดือนก่อน +19

    எங்கள் அண்ணன் காமாட்சி நாயுடு அவர்களிடம் கேட்டுப்பார் 😅

  • @singaravelrajan4850
    @singaravelrajan4850 ปีที่แล้ว +157

    ஓங்கோல் தான் சொந்த ஊர் நானும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் தான்

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 ปีที่แล้ว +123

    *நன்றி அண்ணா* உண்மையாக உணர்த்தியதற்காக.
    *தமிழினமே விழித்துகொள்*

    • @sundaramurthim718
      @sundaramurthim718 ปีที่แล้ว +3

      ஏண்டா தமிழா.எம் ஜி ஆர் யாருடா.ஜெயலலிதா யாருடா

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 ปีที่แล้ว +10

      @@sundaramurthim718*Golti*
      Former CM எம் ஜி ஆர் மலையாளி & செ ஜெயலலிதா அவர்கள் தங்களை தமிழர்கள்தான் என்று அடையாளப்படுத்தி கொள்ளவில்லை.

    • @chandrasekhar7811
      @chandrasekhar7811 ปีที่แล้ว

      ​@@sundaramurthim718ఏర తెలుగోడ నీకు ఆ అరహత లేదు పిచ్చోడ

    • @abdulhaleem3543
      @abdulhaleem3543 ปีที่แล้ว

      ஆமாம் அப்படியே யாக்கோப்பு பேரன் செபாஸ்டியன் மகன் கேரள ஈழவ ஜாதி கிருஸ்துவ சைமனின் முகத்திரையும் கிழியட்டும்

    • @invicible2258
      @invicible2258 7 หลายเดือนก่อน

      ​@@sundaramurthim718 KARUNANIDHI - TELUGU
      .MGR - MALAYALEE
      JAYALALITHA- KARNATAKA
      ANNAMALAI ONLY TAMIL BLOOD

  • @kuttysubash8123
    @kuttysubash8123 5 หลายเดือนก่อน +26

    "நாயி" என்ற இந்தி வார்த்தைக்கு "நாவிதர்" என்று பொருள். அதனால் தான் "நாயி ப்ராமண்" என்று சொல்வழக்கு வந்திருக்கலாம்.

  • @sarathkumar-sg7oy
    @sarathkumar-sg7oy ปีที่แล้ว +59

    DMK and their full lobby belongs to Telugu. Karunanidhi, Stalin, kn nehru, sekar Babu, suba Veera pandiyan, thirumurugan Gandhi, and many ... Please check the list of total telugu ministers in Tamil Nadu.

    • @Palani64-mq7ct
      @Palani64-mq7ct ปีที่แล้ว

      Who they are speaking against bjp and Hindu religion are all neither they are telungar or Christian and Muslims they will supported to dmk dk or periyarist they mostly rule the all power weapon in tamilnadu such as cm ias ips police department key posts law councils gp posted judges political party district secretaries ministers mp mla mlc mc TV media paper reporter you tube and all key posts of government services but they backup the dmk admk mostly dmk very rare persons only supporting get bjp from that sectors in the name of dravidam because justice party was started by prakash reddit are and muthaliyars of Karnataka races demanded dravidam that kids are dk dmk admk recently admk minus Amy told dmk admk are brothers we will only rule we will not all own any national party in tamilnadu that us why here the situati9n is against dmk so bjp plus admk alliance contested definitely they could did the clean sweep ironically blame it on annamalai on the subject of ramasamy naidu annadurai subject and quite the alliance and let the way to win the dmk it jeans they don't want to win the election they sacrifice in favour of dmk free the place to win dmk it's susoeci9us m9ve did by admk

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 7 หลายเดือนก่อน +2

      M.Karunanidhi calling Puratchi Thalaivar Bharat Ratna Dr MGR Malayali is like the coal calling the kettle black. The cat is out of the bag.

    • @chitradevi835
      @chitradevi835 6 หลายเดือนก่อน

      அதுதான் எனக்கும் doubt! ஆற்காடு வீராசாமி, மோகன் போன்றோரும் தெலுங்குதான்!!!! ஏன் தமிழ் தமிழ்னு பேசுறவங்க தெலுங்கரையே select பண்ணாங்க!

    • @godwinjacob1810
      @godwinjacob1810 5 หลายเดือนก่อน +1

      Mathavangalam enaku theriathu but sp muthuraman oda thambi suba veerapandian epdi telungu pesubavar aanar. Chettiyar samugathai sernthavar

    • @sridharansree.b.5711
      @sridharansree.b.5711 5 หลายเดือนก่อน +2

      Absolutely correct ✅ 100%👌👍🏼

  • @rajadhesingu4951
    @rajadhesingu4951 ปีที่แล้ว +32

    காமாட்சி நாயுடு சொல்கிறார் கலைஞர் தெலுங்கர் கலைஞர் எங்க ஆள் என்று சொல்கிறார் அவரை கண்டிக்கவே இல்லையே அப்ப தெலுங்கர்தானே கலைஞர்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว +4

      Yes

    • @durairajan8213
      @durairajan8213 ปีที่แล้ว

      If any valuable person says ,it has to be answered, but after all for this Kamatchi Naidu's claim need not be taken into account. It is the worst habit of Telugus that anybody in Tamil nadu becomes famous then they will claim that he belongs to Telugu. It is their habit. But I don't understand why these telugu people in TN have original tamil names . They are very shameless. They want to live in TN , but they don't want to show their originality.

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      திமுக தெலுங்கு கட்சி என்றால் அந்த பைத்தியம் காமாச்சி எதற்காக இங்கு கட்சி நடத்துகிறான்??

    • @kasiraman.j
      @kasiraman.j 5 หลายเดือนก่อน

      Anni manavaadu😂

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 7 หลายเดือนก่อน +40

    இத்தனை தூரம் ஆந்திர மாநிலம் ஓங்கோல் வரை சென்றதற்கு பாராட்டுக்கள். நல்ல தெலுங்கு பேசும் ஒருவரை அழைத்து சென்று இருந்தால் இன்னும் இந்த கானொளி சிறப்பாக இருந்திருக்கும்

  • @uravaavoom2972
    @uravaavoom2972 ปีที่แล้ว +57

    ஒரு பேட்டியில் உதயநிதி பேச்சுவாக்கில். தந்தையை பாவா என்றார். தான் ஆடாட்டாலும் தசை ஆடும் உண்மையில் கருணாநிதி தமிழனாய் இருந்திருந்தால். தமிழினத்தின் வரலாறு வேறுபோல இருந்திருக்கும்.

    • @Unmai12
      @Unmai12 6 หลายเดือนก่อน +8

      டேய்...நாயே, பாவா என்றால் மாமா என்று அர்த்தம் ,என்ன பொய் சொல்கிறான் பாருங்க,மொழி வெறி நல்லதல்ல.

    • @uravaavoom2972
      @uravaavoom2972 6 หลายเดือนก่อน

      @@Unmai12 சக மனிதனை நாய் எனும் நீ முதலில் திருந்து

    • @uravaavoom2972
      @uravaavoom2972 5 หลายเดือนก่อน

      @@Unmai12 அப்புறம் நான் என் மொழிக்கு நன்றி உள்ள நாய் தான். உன்னைப்போல் வீட்டுக்குள் ஒன்றும் நாட்டுக்குள் ஒரு மொழியும் பேசி தமிழரை ஏய்க்கும் பச்சோந்தி அல்ல

    • @balachandranr9102
      @balachandranr9102 5 หลายเดือนก่อน

      நாங்களும் 17:04 ஆந்திரா விலிருந்து பல தலைமுறைகளுக்கு முந்தி தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் தான். அவர் தெலுங்கர் என்பது இட்டுக் கட்டிய பொய். வாய்ப்பே இல்லை. அந்த ஊரில் போய் எடுத்த பேட்டியும் அங்கு அவர்கள் சொல்வதும் உண்மையில்லை. பொறுப்பேற்றது.

    • @Tamilarivu782
      @Tamilarivu782 5 หลายเดือนก่อน +7

      ​​@@Unmai12 மாமா வ மாமா என்றே அழைக்கவேண்டியது தானே மாமப்பயலே ....ஏன் பாவா என்று தெலுங்கில் சொல்லனும்

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 7 หลายเดือนก่อน +9

    அவரும் குடும்பமும் தமிழராக இருக்கட்டும்..இருந்துவிட்டு போகட்டும்...ஆனால் இனி மேலும் ஆட்சி அதிகாரத்தில் வைத்து அழகு பார்க்க தமிழ் மக்கள் தயாராக இல்லை...இடத்தை காலி பண்ணு

  • @manoganapathy7078
    @manoganapathy7078 ปีที่แล้ว +261

    எங்கெங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே அயலான் அயலானே என்றார் பாரதிதாசன் என்கிற கனகசுப்புரத்தினம்

    • @-Thulangu
      @-Thulangu ปีที่แล้ว

      சீமான் கொடுக்கு தெலுகு தாய்க்கு பிறந்தவன் தான் அதனால் சீமான் பொண்டாட்டி பூர்வீகம் ஆந்திராவில் எங்கு உள்ளது என்ற வீடியோவும் போடவும்

    • @meenaksisundaramns5416
      @meenaksisundaramns5416 ปีที่แล้ว +4

      இந்தியன் என்றே கூறலாம்.பிரச்னை இல்லையே.

    • @keyankarthik9067
      @keyankarthik9067 ปีที่แล้ว +17

      தமிழ் நாடு வாழ் தெலுங்கன் என்று சொன்னாலும் தப்பு இல்லையே !?

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 4 หลายเดือนก่อน +2

      ​@@meenaksisundaramns5416ஆந்திராவில் ஒரு தமிழனை முதல்வர் ஆக்க முடியுமா என்று கூறுங்கள் பார்ப்போம் 😂 தயவு செய்து எதுவும் அறியாமல் பேசாதீர்கள்

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 4 หลายเดือนก่อน

      @@yogeshwaran2530 Andhra la tamil contest panna yarru thaduthaaa?

  • @SV-wu2my
    @SV-wu2my ปีที่แล้ว +33

    MGR, Sri Lanka, Jayalalithaa, Mysore, (Hebbar), Karunanidhi, Ongole.... Tamil CM of TN was Kamaraj, OPS, and EPS.

    • @invicible2258
      @invicible2258 7 หลายเดือนก่อน +4

      Upcoming annamalai

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 7 หลายเดือนก่อน +6

      ​@@invicible2258 till death I am proud kannadiga - Annamalai says😂😂😂

    • @invicible2258
      @invicible2258 7 หลายเดือนก่อน +3

      @@Srinivasan-vk6xr no problems next cm is annamalai take burnol stock

    • @godwinjacob1810
      @godwinjacob1810 5 หลายเดือนก่อน +1

      Annadurai????

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 5 หลายเดือนก่อน +4

      @@invicible2258 அப்படியானால் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக முடியாதா? நான் கன்னடன் என்று சொன்னால் தான் முதல்வராக முடியுமா

  • @naveenbharath1913
    @naveenbharath1913 หลายเดือนก่อน +2

    Mgr, ஜெயலலிதா, கருணாநிதி இதில் யாருமே தமிழர் கிடையாது இது தான் 💯 % உண்மை ஆனால் இதுவரை mgr ஜெயலலிதா பற்றி யாரும் இந்த அளவுக்கு விமர்சனம் செய்தது இல்ல கருணாநிதி மட்டும் தான் இப்படி பேசுறாங்க காரணம் அவர் மத்தவர்களை விட குறைந்த சாதி

  • @anandr8736
    @anandr8736 ปีที่แล้ว +91

    ஒரு விடயம் என்னை மிகவும் வருத்தம் கொள்ள வைத்தது. தமிழ்நாட்டில் எங்கள் உறவினர் தான் என்று சொன்ன வர்களின் நிலைமை வீடு வசதி எப்படி இருந்தது ஆந்திராவில் எங்கள் உறவு தான் என்று சொல்லியவரின் வசதி எப்படி இருந்தது.. இதுவே ஒரு சான்று போல தான் பார்க்கிறேன்

    • @samgunaraj.a6404
      @samgunaraj.a6404 6 หลายเดือนก่อน

      திராவிட கலகமே தெலுங்கர்களின் கூடாரம்தான்

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 ปีที่แล้ว +162

    தெலுங்கன தெலுங்கன் சொன்ன என்ன தப்பு

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 ปีที่แล้ว +24

    பிறந்த மண்ணையும்,பிறந்த ஊரையும் மறைப்பவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

  • @kan.1971.
    @kan.1971. ปีที่แล้ว +63

    திராவிடம் என்றால் என்ன தமிழனுக்கும் திராவிடன் என்ற புரியாத பட்டத்தை சூட்டிய பிதாமகன் யார்?

    • @hulkavengers6603
      @hulkavengers6603 ปีที่แล้ว +1

      Tharkuri WhatsApp University aamai kunjukala 😂😂🤣

    • @thangaprabhu1706
      @thangaprabhu1706 11 หลายเดือนก่อน +1

      தமிழ்நாட்டில் பிள்ளைமார் முதலியார் ஆகியோர்கள் தியாகராஜாஅண்ணாமலை செட்டியார் ஆகியவர் தோற்றுவிக்கப்பட்டது தான் திராவிடம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நீதிக்கட்சி ஒன்று அதன் தொடர்ச்சி இன்று திமுக

    • @invicible2258
      @invicible2258 7 หลายเดือนก่อน +1

      Real tamil guy is only annamalai .jayalalita mgr karunanidhi all are other state people

    • @VenbhaInbha
      @VenbhaInbha 5 หลายเดือนก่อน

      Periyar

    • @VenbhaInbha
      @VenbhaInbha 5 หลายเดือนก่อน

      பெரியார்

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 ปีที่แล้ว +71

    இந்தியாவில் உள்ள அனைத்து இணங்களிளே அணைவரும் தன் இணத்தை ஒத்துக்கொள்வார்கள், உழைப்பவர் நேர்மையுடன் வாழ நினைப்பவர்கள், இவர்கள் அணைவருமே தன் இணத்தை மறைக்கமாட்டார்கள்ஆனால் மறைமுகமாக ஏமாற்றல் வழியில் வாழ நினைப்பவர்கள் எந்த குற்றத்தையும் செய்து வாழ்க்கையை வசதி படுத்திக்கொள்ள நினைப்பவர்கள் எந்த காலத்திலும் எந்த இடத்திலும் தன்இணம் தன் குளம் என்று எதையும் காட்டிக்கொள்ள மாட்டார்கள், கருணாநிதி பொறுமையாக அமைதியானவர் போல் காட்டிக்கொண்டு அரசியலில் இறங்கி நூதன முறையில் வாழ்கையை முன்னேற்றிக்கொண்டவர், திராவிடர் எந்த காலத்திலும் உண்மையை பேசியதே கிடையாது அப்படியே நம்பும்படி பேசியிருந்தாலும் அதன் படி செயலில் உண்மையாக நேர்மையாக இருக்கமாட்டார்கள் அப்படி பட்ட குடும்பம் தான் கருணாநிதி நிதி குடும்பம் அவர் குடும்ப உறவினர்கள் யாராவது உண்மையை சொன்னார்களா அவர்கள் பேசுவதில் இருந்தே சில விஷயங்கள் மறைத்து பேசுகிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது ஆனால் ஆந்திராவில் உள்ள ஓங்கோல் உறவினர்கள் உண்மையை கூறிவிட்டனர். தமிழராகிய நாங்கள் அணைத்து மாநில மக்களிடம் நேசத்தையும் பார்க்கிறோம் பாசத்தை காட்டுகிறோம், ஆனால் அரசியல் தலைவரகள் எங்கள் தமிழ் இணத்துக்கு துரோகங்கள் செய்து விட்டு அவர்கள் இணங்களுக்கு பல நண்மைகளை பல நூறு ஆண்டுகளாக செய்து வரும்போது அந்த இணத்தில் ஒருவனாது விழிக்காமல் இருப்பானா அப்படி விழித்துக்கொள்பவனை தேசவிரோத செயல் செய்பவன் என்று கூறுவது, எவ்வளவு கேடுகெட்ட செயல் அதைதான் இன்று சீமான் உடைக்க செய்கிறார், திராவிடகட்சி என்று தொடங்கியதோ அன்று முதல் தமிழனுக்கு பல கொடுமைகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது இப்போது தான் அதை தெளிவாக மக்களுக்கு தெரியும் படி செய்தவர் சீமான் அவர்கள், விழிக்காமல் இருந்த தமிழர்களை விழிக்க வைத்து விட்டாரே சீமான் என்று,அவர் மீது வண்மத்தை உண்டாக்கிறார்கள், இந்த கேடுகெட்ட திராவிட கூட்டம், இனியாவது சிந்திக்க ஆரம்பிங்கடா மண்டு தமிழ் ஜென்மஙகளா இனிமேலாவது தமிழ்ழினம் மோலோங்க ஒன்று படுங்கள் ,

    • @sriganesan8237
      @sriganesan8237 ปีที่แล้ว +1

      Karunanidhi and seeman are the same both are fooling in the name of Tamil language nothing more than this.

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so 2 หลายเดือนก่อน

      @@vaideeswaran4645 டேய்.உங்கோம்ல.ஊம்புங்கட..விருநந்தாலிக்கு..பறந்த.தெவிடியாமக்கலே..எவ்வலவுதான்.கதரிணாலும்.ஒண்ணும்.புடுங்க.முடியாதுடா

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 2 หลายเดือนก่อน

      உண்மையை உரக்க சொல்லுங்க நன்றி🙏💕

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 ปีที่แล้ว +23

    அண்னன்சீமான்சொல்வது.
    உண்மை

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt ปีที่แล้ว +22

    இப்போ
    தங்க நாதஸ்வரம் (நாயணம் ) எங்கே இருக்கு
    சொல்ல முடியுமா
    😂😂😂😂😂

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 6 หลายเดือนก่อน

      உங்க அம்மா ஒரு காலத்தில் பிரஸ் பிசா இருந்தா இப்ப இருப்பாளா என்ன பிரஷ்ஷா

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 6 หลายเดือนก่อน

      @@rgsenthilkumar6394
      நாய் பிராமணன் ட்ட கேளு

  • @vocdheeranpadai
    @vocdheeranpadai 6 หลายเดือนก่อน +11

    வேளாளர் ஜாதி பெயரை முதலில் திருடியது கருணாநிதி இரண்டாவது ஆண்ட பரம்பரை பள்ளர்கள் 😂.. இரண்டு பேரும் தமிழர்களா என்பதில் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது

  • @jayammurugan8676
    @jayammurugan8676 ปีที่แล้ว +127

    திருகுவலை மக்கள் அவர் பிறந்த ஊர் என்று கூறுவது தவறில்லை ஏனென்றால் தமிழ் நாட்டில் பிறந்தவரை பிறந்த ஊரை குறிப்பிட்டு கூறுவர் ஆதலால் ஓங்கூர் கிராமத்தினர் கூறுவதே உண்மை.

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 ปีที่แล้ว

      கலைஞருக்கு தெலுங்கு தெரியாது பேசவும் மாட்டார் ஸ்டாலினுக்கும் தெரியாது அவர்கள் குடும்பத்தினர் யாரும் தெலுங்கில் இருந்து யாரும் பெண் கொடுக்கலை மாப்பிள்ளையும் எடுத்ததாக சரித்திரம் கிடையாது அப்படி இருக்கும்போது அவரை எப்படி நீங்கள் தெலுங்கர் என்று சொல்லுவது மிக மிக தவறான விஷயம் அவர் ஒரிஜினல் தமிழர்தான்

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      ஜெய என்பது தமிழ் பெயரா?? உங்க பூர்வீகத்தை விசாரிச்சு பாருங்க முதலில்.

  • @veluk-mx1kf
    @veluk-mx1kf ปีที่แล้ว +51

    சொந்த மொழியை மறைத்து அரசியல் செய்ய வேண்டியது இருக்கு 😂😂😂😂😂😂

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว +10

      Avlo kevalamaana inama telugu 😮

    • @natarajan4164
      @natarajan4164 ปีที่แล้ว

      ..​​@@VigneshVignesh-vg6khElla veshamum Panaththukkaga PanAm PanAm dabbu dabbu, Hana Hana
      ....

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      ​@@natarajan4164பார்ப்பான் நீங்க தமிழரா

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 8 หลายเดือนก่อน

      ​@@VigneshVignesh-vg6khஇல்ல கேவலமான இனம் தமிழ் அதனால் தான் உலக முழக்க அடி வாங்கவான்😂

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 8 หลายเดือนก่อน

      @@HariPrasad-qu6vc neenga dolugu va bro 😮

  • @tamilkings3898
    @tamilkings3898 2 หลายเดือนก่อน +17

    அற்புதமான பதிவு ஆந்திரா (ஓங்கோல்)மக்கள் உண்மையை பேசியதற்கு நன்றியோ நன்றி தமிழர்களின் ஐயம் தீர்ந்தது

  • @sekars7863
    @sekars7863 ปีที่แล้ว +158

    தன் சாதிக்கே தானே பெயர் வைத்துக்கொண்டவர் கருணாநிதி

    • @mathuramathu5116
      @mathuramathu5116 ปีที่แล้ว +17

      இசைவேளாளர் என்ற பெயரை வைத்தவர் கருணாநிதிதான்

    • @rajasimma8998
      @rajasimma8998 ปีที่แล้ว +3

      எறுமை😊

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      ​@@நரவேட்டையன்1992
      கவுண்டர் என்கின்ற சாதிப்பெயரை வைத்தாலும் அவர்கள் தமிழ் குடியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் திருடித் என்பதற்காக தனது தாய் மொழியை மறைக்க வில்லை
      சின்ன மேளம் என்ற தனது பரம்பரைப் பெயரை மறைத்து தமிழ் சாதிப் பெயரை வைத்தவர் கருணாநிதி

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว

      ​@@நரவேட்டையன்1992சின்ன மேளம் என்ற பெயரை மாத்தி இசை வேளாளர் என்று வைத்தனர் எதற்காக இந்த திருட்டுத்தனம்
      தமிழர்கள் மலேசியாவில் சிங்கப்பூரில் இலங்கையில் வாழ்கின்றனர்
      இலங்கையில் வாழும் தமிழன் தன்னை தமிழன் என்று சொல்கிறான்
      மலேசியாவில் வாழும் தமிழன் தன்னை மலாய் காரன் என்று சொல்வதில்லை தமிழன் என்றுதான் சொல்கின்றான்
      சிங்கப்பூரில் வாழும் தமிழன் தன்னை சைனீஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை தமிழன் என்று தான் சொல்கிறார்
      பிரான்சில் வாழும் தமிழன் தன்னை பிரைன்ஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை பிரான்ஸில் வாழும் தமிழ் இனத்தவன் என்று சொல்கிறான்
      தமிழ்நாட்டில் வடுக நாயக்கர்களின் படையெடுப்பால் வந்த தெலுங்கர் கூட்டங்கள் வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியில் தமிழ் தமிழ் என்று நடித்து தமிழ் இனத்தை சிதைத்து திருடி தின்று பிழைப்பு நடத்துவதற்காக நம்மை திராவிடர் என்று சொல்கின்றான்
      நம்மை திராவிடர் என்று சொல்லும் வந்தேறிகளின் கண்ணத்தில் செருப்பால ஓங்கி அடிக்க ஆள் இல்லாத குறை இவர்களின் கூத்து தொடர்கின்றது
      தமிழர் திருநாள் தைப்பூசத்துக்கு தமிழ்நாட்டில் விடுமுறை நாள் இல்லை தெலுங்கு கன்னட வருட பிறப்பிற்கு தமிழ்நாட்டின் விடுமுறை காரணம் தெலுங்கு வந்தேறிகளுக்கு இனப் பாசம்
      தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் தான் வேலை மண்ணின் பூர்வ குடியினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சட்டம் இயற்ற வில்லை காரணம் தெலுங்கர்களுக்கு எப்படி தமிழ் பற்று வரும் இந்த சட்டத்தை மற்ற மாநிலங்களை எப்போதோ இயற்றி விட்டனர்
      காவிரிப் பிரச்சனையில் தமிழர்கள் பாதி பாதிக்கப்படும் போது ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை செய்யப்படும் போது இந்த ஸ்டாலின் நாய் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை காரணம் தமது இனத்தவர்கள் செய்த கொலை என்ற காரணத்தால் ஆந்திர முதல்வரை தமிழ்நாட்டிற்கு கூப்பிட்டு விருந்து வைத்தான்
      நாட்டில் தமிழர் வரலாற்று நாயகர்கள் தமிழர்களுக்காக போராடி இறந்தவர்களுக்கு சிலை வைக்காமல் தெலுங்கு கன்னடர்களுக்கு வீதிக்கு வீதி சில வைக்கின்றனர் காரணம் தமது இனத்தவர் என்ற காரணத்தால்
      ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மாவீரர்களுக்காக. நாம் தமிழர் கட்சியினர் வருடம் வருடம் தவறாமல் நினைவு கூறுகின்றது ஸ்டாலின் கருணாநிதி குடும்பம் நினைவு கூறி பார்த்திருப்பீர்களா இல்லவே இல்லை காரணம் தமிழர்களின் மண்ணில் திருடி தின்பதற்காக திராவிடன் என்று சொல்லும் தெலுங்கு நாய்களுக்கு எப்படி தமிழ் பற்று வரும்

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF ปีที่แล้ว +4

      @@நரவேட்டையன்1992 அப்படியே அவர்கள் வைத்திருந்தாலும், நாங்கள் ஆங்கிலேயர் இல்லை, தமிழர்கள் என்றோ, அல்லது நாம் எல்லோரும் திராவிடர் என்றோ கூறிக் கொள்ளவில்லை.... அல்லது கௌவுன்டர் ஆங்கிலேயே வழித்தோன்றல் என திரிக்கவில்லை.. ஆங்கிலேயன் நம்மை ஆண்ட போதும் எனக்கு நீ அடிமை என்று ஆண்மையோடு தான் ஆண்டான்...
      இந்த மாதிரி உருட்டி பொழைக்கலையே

  • @kan.1971.
    @kan.1971. ปีที่แล้ว +120

    உண்மையை உரக்கச் சொல்லு,தமிழனை விழிக்க சொல்லு.

    • @karikalan8589
      @karikalan8589 ปีที่แล้ว

      SARIDAA🐢🐊

    • @kan.1971.
      @kan.1971. 7 หลายเดือนก่อน

      @@karikalan8589 sorridaa.

  • @paranthamangovindan9533
    @paranthamangovindan9533 ปีที่แล้ว +30

    He is originally from Ongole due no rain for agriculture, he came to TN for any job.

  • @saravananp6273
    @saravananp6273 ปีที่แล้ว +39

    உங்கள் துணிச்சலான முயற்சிக்கு பாராட்டுக்கள்

    • @raguvrs
      @raguvrs ปีที่แล้ว

      ஒரேயொரு அடி , சரியான அடி

  • @VijayPTChary
    @VijayPTChary 6 หลายเดือนก่อน +10

    "நாயீ பிராமணர்" என்பதன் பொருள் "அம்பட்ட பிராமணர்" (சிரைக்கும் தொழில் செய்பவர்) என்பதாகும். நாயனம் வாசிப்பவர் என்பதல்ல ! ..."Nayee" என்றால் "Barber" ! :-)

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 4 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @Romanjoshwa
      @Romanjoshwa 2 หลายเดือนก่อน

      Nai Brahmin sub clan nada brahmin itha motha google la search Pannu

  • @narayananraja8274
    @narayananraja8274 ปีที่แล้ว +322

    இவ்வளவு எளிமையா இருந்த குடும்பம் இப்ப ரெண்டு லட்சம் கோடி வச்சிருக்காங்க 😢😅😮

    • @muthukumara1925
      @muthukumara1925 ปีที่แล้ว +49

      இரண்டு லட்சம் கோடி இல்லை தமிழ் நாட்டில் அனைத்து பிரச்சினை சரி செய்ய அளவுக்கு பணம் இருக்கின்றன சகோ

    • @mathuramathu5116
      @mathuramathu5116 ปีที่แล้ว +40

      ​@@muthukumara1925 அவ்வளவும். திருடின சொத்து

    • @hai4702
      @hai4702 ปีที่แล้ว +11

      Eps 5000000 lacks kodikal vaithuullan bjp pala pala kodikal velaiyadukerarkal

    • @sreeramuludevarajulu321
      @sreeramuludevarajulu321 ปีที่แล้ว +3

      Hard working and honest earning

    • @muthusudalai3760
      @muthusudalai3760 ปีที่แล้ว

      திருட்டு ரயில் ஏறி வந்த காரணத்தினால் டிக்கெட் எடுத்து வந்து இருந்தால் இப்படி பணக்காரர்களாக ஆகி இருக்க மாட்டார்கள்

  • @SV-xd9gp
    @SV-xd9gp ปีที่แล้ว +52

    இசை வேளாளர் என்று ஒரு ஜாதியே இல்லை. நாவிதர், மருத்துவர், இசை வேளாளர் எல்லாம் ஒன்று தான்.

  • @munuswamyvaradhan8795
    @munuswamyvaradhan8795 4 หลายเดือนก่อน +5

    முடி திருத்தும் சமூகத்தை சேர்ந்தவராக தான் இருக்க முடியும் ஆந்திராவின் ஓங்கோல் அடுத்த அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சொல்வதைத் கேட்டால் உண்மை தெளிவாகத் தெரிகிறது இங்கு இசை வேளாளர் என்று மாற்றி வைத்துக்கொண்டார்கள்

  • @kannanr1841
    @kannanr1841 ปีที่แล้ว +20

    ஏப்பா அங்கேயும் இங்கேயும் போற நம்ம ஊர்ல இருக்கிற நாவிதர் கடைக்கு போய்பாரு கருணாநிதி போட்டோ இல்லாத கடை இருந்தா காட்டு

  • @vijayasekarabhinav8541
    @vijayasekarabhinav8541 ปีที่แล้ว +56

    இதே போல சீமானின் பூர்வீகத்தையும் தெளிவு படுத்த வேண்டும்

    • @sugumaranratnasabapathy2423
      @sugumaranratnasabapathy2423 7 หลายเดือนก่อน +4

      Seeman Japan

    • @sugumaranratnasabapathy2423
      @sugumaranratnasabapathy2423 7 หลายเดือนก่อน +4

      Seemanhin Sondha huuur japan

    • @josephsuresh510
      @josephsuresh510 6 หลายเดือนก่อน

      சீமான் ஒரு சீன பயணி ஐய்யா..! வழிதவறி இங்கு வந்து விட்டார். சீனா- சீமா'ன் பெயர் ஒத்து போகிறதா! அவர் சீன துறவி தான்!!!

    • @ambikasomu9875
      @ambikasomu9875 6 หลายเดือนก่อน +10

      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே சீமான் இங்கு பிறப்பினும் அயலான் அயலானே😂கருணா

    • @_thamilanda
      @_thamilanda 6 หลายเดือนก่อน +20

      சீமான் நாடார் குடி தமிழன்

  • @dineshr2801
    @dineshr2801 3 หลายเดือนก่อน +9

    உண்மையை ஆதாரத்துடன் வெளிபடியத்திற்கு நன்றி.

  • @kanagamuthut5907
    @kanagamuthut5907 ปีที่แล้ว +62

    அருந்த்தியர் இப்படி தான் உருட்டுறாங்க

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +9

      சின்ன மேளம் என்ற பெயரை மாத்தி இசை வேளாளர் என்று வைத்தனர் எதற்காக இந்த திருட்டுத்தனம்
      தமிழர்கள் மலேசியாவில் சிங்கப்பூரில் இலங்கையில் வாழ்கின்றனர்
      இலங்கையில் வாழும் தமிழன் தன்னை தமிழன் என்று சொல்கிறான்
      மலேசியாவில் வாழும் தமிழன் தன்னை மலாய் காரன் என்று சொல்வதில்லை தமிழன் என்றுதான் சொல்கின்றான்
      சிங்கப்பூரில் வாழும் தமிழன் தன்னை சைனீஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை தமிழன் என்று தான் சொல்கிறார்
      பிரான்சில் வாழும் தமிழன் தன்னை பிரைன்ஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை பிரான்ஸில் வாழும் தமிழ் இனத்தவன் என்று சொல்கிறான்
      தமிழ்நாட்டில் வடுக நாயக்கர்களின் படையெடுப்பால் வந்த தெலுங்கர் கூட்டங்கள் வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியில் தமிழ் தமிழ் என்று நடித்து தமிழ் இனத்தை சிதைத்து திருடி தின்று பிழைப்பு நடத்துவதற்காக நம்மை திராவிடர் என்று சொல்கின்றான்
      நம்மை திராவிடர் என்று சொல்லும் வந்தேறிகளின் கண்ணத்தில் செருப்பால ஓங்கி அடிக்க ஆள் இல்லாத குறை இவர்களின் கூத்து தொடர்கின்றது
      தமிழர் திருநாள் தைப்பூசத்துக்கு தமிழ்நாட்டில் விடுமுறை நாள் இல்லை தெலுங்கு கன்னட வருட பிறப்பிற்கு தமிழ்நாட்டின் விடுமுறை காரணம் தெலுங்கு வந்தேறிகளுக்கு இனப் பாசம்
      தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் தான் வேலை மண்ணின் பூர்வ குடியினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சட்டம் இயற்ற வில்லை காரணம் தெலுங்கர்களுக்கு எப்படி தமிழ் பற்று வரும் இந்த சட்டத்தை மற்ற மாநிலங்களை எப்போதோ இயற்றி விட்டனர்
      காவிரிப் பிரச்சனையில் தமிழர்கள் பாதி பாதிக்கப்படும் போது ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை செய்யப்படும் போது இந்த ஸ்டாலின் நாய் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை காரணம் தமது இனத்தவர்கள் செய்த கொலை என்ற காரணத்தால் ஆந்திர முதல்வரை தமிழ்நாட்டிற்கு கூப்பிட்டு விருந்து வைத்தான்
      நாட்டில் தமிழர் வரலாற்று நாயகர்கள் தமிழர்களுக்காக போராடி இறந்தவர்களுக்கு சிலை வைக்காமல் தெலுங்கு கன்னடர்களுக்கு வீதிக்கு வீதி சில வைக்கின்றனர் காரணம் தமது இனத்தவர் என்ற காரணத்தால்
      ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மாவீரர்களுக்காக. நாம் தமிழர் கட்சியினர் வருடம் வருடம் தவறாமல் நினைவு கூறுகின்றது ஸ்டாலின் கருணாநிதி குடும்பம் நினைவு கூறி பார்த்திருப்பீர்களா இல்லவே இல்லை காரணம் தமிழர்களின் மண்ணில் திருடி தின்பதற்காக திராவிடன் என்று சொல்லும் தெலுங்கு நாய்களுக்கு எப்படி தமிழ் பற்று வரும்

    • @asuran786
      @asuran786 ปีที่แล้ว

      @@சுரேஸ்தமிழ் அரசன் காலத்துல போன தமிழனுக்கும், ஆங்கிலேயன் காலத்துல போன தமிழனுக்கும் வித்தியாசம் தெரியாதா தற்க்குறி...

  • @kenadymaria3445
    @kenadymaria3445 ปีที่แล้ว +119

    கருணாநிதி தான் இசை வேளாளர் என்ற சாதியை உருவாக்கினார் , அப்புறம் எப்படி அவங்க அப்பா இசைவேளாளராக இருக்க முடியும்

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 ปีที่แล้ว

      கருணாநிதி யின்
      முன்னோர்கள் பற்றி
      ஓங்கோல்வாசிகள்...
      மற்றும் கருணாநிதி யின் முந்தைய தலை
      முறை யினரும் கூறுவதுதான் உண்மையாக இருக்கும்!
      தமிழ் நாட்டில் திருக்
      குவளையில் மூன்று
      தலைமுறைகளுக்கு
      முந்தைய செய்திகள்
      தெரியவில்லை!
      அதனால் ஓங்கோல்
      வாசிகளின் கூற்றில்
      உண்மை இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
      அடுத்து திராவிட நாடு பற்றி யே அதிக ம் பேசி யதாலும்
      தமிழ் நாடு அடைய
      முயற்சி எடுக்காதாலும் அவர்
      தெலுங்கு நாட்டவராக இருந்திருக்க அதிக
      வாய்ப்பு உண்டு.
      மதுரை சௌராஷ்டிர
      மக்கள் தமிழ் நாட்டு க்கு வந்து பல தலை
      முறைகள் ஆனாலும்
      அவர்கள் பொது வெளியில் தமிழில்
      பேசுவது ம் படிப்பது
      தமிழ் ப் பள்ளி க்கூடங்களில் படிப்பதும் நாம் பார்க்க முடிகிறது!
      தமிழ் நாட்டில் சில
      பகுதி களில் தெலுங்கு பேசுபவர்கள் தமிழ்
      மீடியம் பள்ளிகளில்,
      கல்லூரிகளில்
      படித்து தமிழ் நாட்டில் அரசு ப்பணியில் அமர்வதும் சர்வ சாதாரண ம்.
      மொழி யை வைத்து
      வேறு பாடு காண்பது
      இந்திய நாட்டில் எந்த
      மாநில த்திலும் இல்லை .
      அரசியல் வாதிகள் அவ்வப்போது மொழி வெறியைக்
      கிண்டி ஆதாயம்
      காணமுயல்கிறார்கள்.ஆனால் வெற்றி பெற இயலவில் லை.
      பாரதியார் முப்பது கோடி முகமுடையாள்!
      செப்பு ம் மொழி பதி
      னெட்டுடையாள்.சிந்தனை ஒன்று டையாள் என்று பாரத அன்னையைப்
      பற்றி ப்பாடியுள்ளார்.
      மக்கள் அனைவரும்
      ஒற்றுமை யுடன் வாழ்கின்றனர் .
      அதனால் கருணாநிதி யின் பூர்வீகம் பற்றி ஆராய்ச்சி தேவையற்ற து.ஜெய்ஹிந்த்!

    • @pulikutty3999
      @pulikutty3999 ปีที่แล้ว +6

      அது தான் சின்ன மேளம்.

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 ปีที่แล้ว

      அது சைமன் ஒரு லூசு நாய் இருக்கான்ல அது அவனுடைய தத்துவம் அது சின்ன மேளம் என்று சொல்லி சின்ன மேளமும் இல்ல பெரிய மேளமும் இல்ல அவருடைய ஜாதி வந்து இசை வேளாளர் தான்

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 6 หลายเดือนก่อน

      நீ அப்ப எங்க இருந்த கலைஞருக்கு பக்கத்துல உக்காந்து இருந்தியா ஏன்டா பரதேசி தேவிடியா மவனே

  • @soniyanalan7661
    @soniyanalan7661 ปีที่แล้ว +91

    ஆந்திரா மக்கள் சொல்வது தான் உண்மை

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      இது பாஜக ஊடகம் ஆந்திராவில் உள்ள ஆட்களை வைத்து செட்டப் செய்கிறார்கள்.

  • @alicejustine9826
    @alicejustine9826 2 หลายเดือนก่อน +12

    தொடர்வண்டியில் பயணச்சீட்டு இல்லாமல் கக்கூஸில் வந்த ஒரு ஆளுக்கு இன்று உலகம் முழுவதும் சொத்து இருக்கிறது எப்படி??.. இதயம் மக்கள் யோசிக்க வேண்டும்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 ปีที่แล้ว +142

    போதும், இந்த அளவு நீங்கள் முயற்சி எடுத்திருப்பதற்கே தங்களை எத்துணை பாராட்டினாலும் தரும். பதிவுக்கு மிகுந்த நன்றி! ஆதாரமாக டைரி விஷயம் சொன்னார்கள் அல்லவா அதுவே போதும்.

    • @nagarajandixit7702
      @nagarajandixit7702 ปีที่แล้ว +5

      கலைஞர் யார் என்று தமிழ் நாட்டினர் குறிப்பாக தஞசை திருவாரூர் கார்கள் அனைவரும் அறிந்ததே.அதை விட்டு ஆந்திராவிற்கு ஓடுவானேன். டாக்டர் முத்துலஷ்மி ரெட்டி எமது உறவினர் ( ஜாதிக்காரர் ) என்று கலைஞரே ஒரு பொது மேடையில் பேசியிருக்கறரர்

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 ปีที่แล้ว +10

    ஒரு வெண்ணையாவது கட்டுமரம் தமிழன் தாணு முட்டு குடுக்குறான பாரு 😂😂😂😂

    • @skumaran1275
      @skumaran1275 ปีที่แล้ว +2

      கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கில் ஆட ஜென்மா, வீர கங்கணம், அம்மயடூ முகடு போன்ற பல படங்களுக்கு தெலுங்கிலேயே வசனம் எழுதியுள்ளார்.

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      ​@@skumaran1275பொய்..ஆதாரத்தை காட்டுங்கள்

  • @chandrasekarank4397
    @chandrasekarank4397 5 หลายเดือนก่อน +2

    பெரும்பாலானோர் ஆபிசர் அது எப்படி
    (கருணாநிதி உறவினர்கள்)

  • @savuriraj9147
    @savuriraj9147 ปีที่แล้ว +12

    அந்த காலத்திலேயே தங்க நாதஸ்வரத்தில நாதஸ்வரம் வாசித்தாராம் அப்பரம் ஏன் திருட்டு ரயில் ஏறி தமிழ் நாடு வந்தார் திருட்டு ரயில் ஏறி தமிழ் நாடு வந்த அவர் பரம்பரையிடம் பல ஆயிரம் கோடி அவரே கூறுகிறார் நான் திருட்டு ரயில் ஏறிதான் தமிழ் நாடு வந்தேன் என்று அப்பரம் எப்படி அவர் தமிழர் ஆவார் அருமையான செட்டப் (அமைப்பு) ஆனால் நீங்கள் இன்னும் வளரனும் தம்பி

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว +17

    தமிழன் கேவலமானவன்.
    தமிழன் தெழுங்கன் காலில் விழுபவன். நல்ல பதிவு

  • @Agasthiyar
    @Agasthiyar ปีที่แล้ว +92

    கருணாநிதி பற்றிய விடயத்தில் உண்மை கண்டறிந்து தகவல் சொன்னதற்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @jeyanthan7
    @jeyanthan7 ปีที่แล้ว +47

    சின்னா மேளம் ( நாய்பிரமார)

  • @aalampara7853
    @aalampara7853 ปีที่แล้ว +42

    கருணாநிதியே ஒத்துக்கொண்ட செய்தி தாளில் வந்துள்ளது

    • @arumugampachiappan2215
      @arumugampachiappan2215 ปีที่แล้ว +2

      எப்போ? எந்த செய்தித்தாள்?

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว +5

      @@arumugampachiappan2215 ஆந்திர ஜோதி!

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว

      பிரச்சனை என்னவென்றால் 150 ஆண்டுகளுக்கு முன் ஓங்கோல் வரையிலும் தமிழ் மக்களும் வாழ்ந்திருந்தனர் - சிராலா சிவன கோவிலில் தமிழ் கல்வெட்டுகளும் கிடைக்கப்பெற்றிருந்தன

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว +1

      ஆந்திரப் பூர்விகம் என்றாலும் இவர்களது மெய்யான தாய்மொழி தெலுங்கா என்பதற்கு ஆதாரம் எடுப்பது கடினம்! ஆனால் தெலுங்கு கலப்பு இல்லாமலும் இல்லை

    • @user-s23svb
      @user-s23svb ปีที่แล้ว +1

      @Aalampara Andira Jothi news Year..?

  • @Agasthiyar
    @Agasthiyar ปีที่แล้ว +20

    கருணாநிதி என அழைக்கப்படும் தெட்சிணாமூர்த்தி பற்றிய விபரத்தை அந்தந்த மாவட்ட அலுவலகத்தில் ஆய்வு செய்து எடுக்கலாமே

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 6 หลายเดือนก่อน

      உன்ன முதல்ல அகஸ்தியரா நீ உன்ன முதல்ல தாண்டா ஆய்வு பண்ணனும் உன் அம்மாள ஆய்வு பண்ணனும் யார் யார்கிட்ட போய் படுத்து கிளம்புனாங்க

  • @MT-ss5kb
    @MT-ss5kb ปีที่แล้ว +1

    துறைமுகம் தொகுதியில் தோற்றுவிட்டார் ஒரு தலைவன் தோற்ககூடாது என என்னி தன் கட்சிகாரரை தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேற செய்தவர் எம்ஜிஆர்

  • @kuppannankk2166
    @kuppannankk2166 ปีที่แล้ว +33

    சரியான தகவல் சொன்ன அந்த உறவினரை பாராட்ட வேண்டும்...ஓங்கோல் வரை சென்று தகவல் சேகரித்தமைக்கு பாராட்டுகள்...ஓங்கோல் மாவட்டத்தில் சந்திரசேகரபுரம் மண்டல வனப்பகுதியில் 300 ஆண்டுகள் பழைமையான சிவலிங்க வடிவிலான மிகப்பெரிய படிக்கிணறு ஒன்று உள்ளது...அங்கும் சென்றிருக்கலாம்...அவசியம் பார்க்க வேண்டிய அரிதான,அருமையான கிணறு...!!

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 ปีที่แล้ว +29

    150 வருஷம் முன்பு ஓங்கோல் செருகம் பாளையத்தில் இருந்து வந்தவர்களா 😢

  • @mathikk1407
    @mathikk1407 ปีที่แล้ว +11

    சரியான உருட்டு, தங்கத்திலே நாதஸ்வரமா...

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 7 หลายเดือนก่อน +2

    தெலுங்ஙன்தமிழர்நாட்டைஆழ்வதா தமிழ் சீமான் வெல்லும்

  • @vallaboy246
    @vallaboy246 ปีที่แล้ว +51

    karunaneethi is a telugu . all tamils know that but we feel guilty that we made a telugu man as chief minister in tamil state . dont worry soon pure tamil chief minister will come in tamilnadu. that day is the independance day of tamilnadu.

    • @invicible2258
      @invicible2258 7 หลายเดือนก่อน +4

      If in tamilnadu only annamalai will came pure tamil blood .mgr malayali karunanidhi telugu jayalalita Karnataka

    • @madavanakirubakaran6733
      @madavanakirubakaran6733 7 หลายเดือนก่อน +1

      Thank u for your comments. Really it is very shameful for every tamilan 😂😂😂😂😂😂😂😂😂

    • @sripraveenraj.r8753
      @sripraveenraj.r8753 7 หลายเดือนก่อน +2

      Jayalalitha is a tamil brahmin native sri rangam ..

    • @invicible2258
      @invicible2258 7 หลายเดือนก่อน

      @@sripraveenraj.r8753 no she is brahmin from Mysore.his family is dancer of Mysore kingdom

    • @santoshp9900
      @santoshp9900 6 หลายเดือนก่อน

      Why shameful bro. They never harmed Tamils.

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan ปีที่แล้ว +15

    Sotta Karunanidhi Telugu dhana 🧐🤨🙄😲

  • @sunilkumar-ns5pl
    @sunilkumar-ns5pl ปีที่แล้ว +24

    Now this should be telecasted in all tamil news channels and published in tamil newspaper .

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 ปีที่แล้ว +171

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் ปีที่แล้ว +22

      சின்ன மேளம் என்ற பெயரை மாத்தி இசை வேளாளர் என்று வைத்தனர் எதற்காக இந்த திருட்டுத்தனம்
      தமிழர்கள் மலேசியாவில் சிங்கப்பூரில் இலங்கையில் வாழ்கின்றனர்
      இலங்கையில் வாழும் தமிழன் தன்னை தமிழன் என்று சொல்கிறான்
      மலேசியாவில் வாழும் தமிழன் தன்னை மலாய் காரன் என்று சொல்வதில்லை தமிழன் என்றுதான் சொல்கின்றான்
      சிங்கப்பூரில் வாழும் தமிழன் தன்னை சைனீஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை தமிழன் என்று தான் சொல்கிறார்
      பிரான்சில் வாழும் தமிழன் தன்னை பிரைன்ஸ் இனத்தவன் என்று சொல்வதில்லை பிரான்ஸில் வாழும் தமிழ் இனத்தவன் என்று சொல்கிறான்
      தமிழ்நாட்டில் வடுக நாயக்கர்களின் படையெடுப்பால் வந்த தெலுங்கர் கூட்டங்கள் வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியில் தமிழ் தமிழ் என்று நடித்து தமிழ் இனத்தை சிதைத்து திருடி தின்று பிழைப்பு நடத்துவதற்காக நம்மை திராவிடர் என்று சொல்கின்றான்
      நம்மை திராவிடர் என்று சொல்லும் வந்தேறிகளின் கண்ணத்தில் செருப்பால ஓங்கி அடிக்க ஆள் இல்லாத குறை இவர்களின் கூத்து தொடர்கின்றது
      தமிழர் திருநாள் தைப்பூசத்துக்கு தமிழ்நாட்டில் விடுமுறை நாள் இல்லை தெலுங்கு கன்னட வருட பிறப்பிற்கு தமிழ்நாட்டின் விடுமுறை வரணம் தெலுங்கு வந்தேறிகளீன் இனப் பாசம்
      தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் தான் வேலை மண்ணின் பூர்வ குடியினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற சட்டம் இயற்ற வில்லை காரணம் தெலுங்கர்களுக்கு எப்படி தமிழ் பற்று வரும் இந்த சட்டத்தை மற்ற மாநிலங்களை எப்போதோ இயற்றி விட்டனர்
      காவிரிப் பிரச்சனையில் தமிழர்கள் பாதி பாதிக்கப்படும் போது ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை செய்யப்படும் போது இந்த ஸ்டாலின் நாய் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை காரணம் தமது இனத்தவர்கள் செய்த கொலை என்ற காரணத்தால் ஆந்திர முதல்வரை தமிழ்நாட்டிற்கு கூப்பிட்டு விருந்து வைத்தான்
      நாட்டில் தமிழர் வரலாற்று நாயகர்களுக்கும் தமிழர்களுக்காக போராடி இறந்தவர்களுக்கு சிலை வைக்காமல் தெலுங்கு கன்னடர்களுக்கு வீதிக்கு வீதி சிலை வைக்கின்றனர் காரணம் தமது இனத்தவர் என்ற காரணத்தால்
      தான் ஆடவில்லை என்றாலும் தன் இனத்துக்கு துயர் என்றால் தன் தசையாடும் என்பார்கள் ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக
      மா வீரர்களுக்காக. நாம் தமிழர் கட்சியினர் ஒவ்வொரு வருடமும் நினைவு கூறுகின்றது ஸ்டாலின் கருணாநிதி குடும்பம் நினைவு கூர்ந்து பார்த்திருப்பீர்களா இல்லை காரணம் நாட்டில் திருடி தின்பதற்காக தமிழர் வேடம் போட்ட திராவிடன் என்று சொல்லும் தெலுங்கு நாய்களுக்கு எப்படி தமிழ் பற்று வரும்

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 ปีที่แล้ว +8

      இப்படியே வசனம் பேசியே அரசியல் செய்க. தமிழர்பலர் வெளிநாடு போய் 3ஆண்டுகளில் அந்நாட்டு குடிமகனாகி, அங்கு பிறந்த இவர்களின் பிள்ளைகள் அமெரிக்கன், கனடியன் என்று சொல்கிறார்கள். நீங்கள் நன்றாகக் குடித்துவிட்டு குடிப்பெயர் ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களின் வாரிசாவது உலகத்தை அறியட்டும்.

    • @vasanthakumars9928
      @vasanthakumars9928 ปีที่แล้ว

      @@rajendranmuthiah9158 வெளிநாட்டில் குடிமகனாக மாறும் தமிழ் மக்களை ஆய்வு செய்தால் அவர்கள் பிராமணர்கள் ஆக இருக்கிறார்கள்

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 ปีที่แล้ว

      @@rajendranmuthiah9158 தெலுங்கு நாயே

    • @savedchristian4754
      @savedchristian4754 ปีที่แล้ว +3

      ​@@சுரேஸ்தமிழ்
      SEEMANUDAIYA MANAIVI THELUNGACHI.

  • @TheBoy_97
    @TheBoy_97 ปีที่แล้ว +59

    ஈழ திற்காக இவர் எடுத்த முடிவும் மக்கள் இறக்கும் போது இவர் உணர்வும்.. அடுத்த வரிடம்(2010) பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா சொல்லும் இவர் யார் என்று....

  • @chitradevi835
    @chitradevi835 6 หลายเดือนก่อน

    அந்த காலத்துல ஆந்திராவும் தமிழ்நாடும் சேர்ந்தேதான் இருந்தது! அண்ணா வந்த பிறகுதான் தமிழ்நாடு என்று 1969 ல் தமிழ்நாடு என்று பெயர் வைத்து இரண்டாக பிரித்தார்கள்! நான் தமிழ் என்றாலும் ஆந்திராவில் அந்த காலத்தில் தமிழர்கள் சேர்ந்தே இருந்ததால் என் grandma family ஏதோ சித்தூர் என்று சொல்வார்கள் but we are pure தமிழ்! பச்சை தமிழர்கள்கூட ஆந்திராவில் தமிழ்நாடு என்று பிரிக்கும் முன்னரே வாழ்கிறார்கள்!!!! States பிரியும்போது கலைஞர் பிறக்கவில்லை! அதற்கு முன்னரே பிறந்தவர் அதனால் தமிழ், தெலுங்கு sisters போலத்தான்!!!!!

  • @RameshKumar-ob1cc
    @RameshKumar-ob1cc ปีที่แล้ว +40

    most wanted topic, people of TN must know about this hidden truth, great and bold effort, congrats

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 ปีที่แล้ว +7

    Its ridiculous that MKs cousin, denied this facts and told that his caste is different from Maruthuvar caste.
    Infact, IIsai Vellar is framed by MK to avoid and felt ashame of telling as Navithar.
    Infact, Maruthuvar caste is high in profession and in later they were compelled to do hair cuts by jealous and Dominate people's.

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr ปีที่แล้ว +83

    ஒருவன் ஒரு அளவுக்கு
    மேல் வளர்ந்து விட்டால்
    அவன் ஜாதி
    அவன் மதம்
    அவன் மொழி
    இந்த மூன்று விஷயங்களையும்
    தெரிந்து கொள்ள
    பொது மக்கள்
    விரும்புவார்கள்
    சாதாரண மனிதனை
    யாரும் கண்டு கொள்ள
    மாட்டார்கள்
    இது தான் எதார்த்தம்

    • @thirumalairaj333
      @thirumalairaj333 ปีที่แล้ว +16

      கருணாநிதியும் அவர்கள் குடும்பமும் மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது அதனால் கண்டிப்பாக தெறிந்து கொள்ள வேண்டும்

    • @shanthiuma9594
      @shanthiuma9594 ปีที่แล้ว

      இப்படியான முயற்சியில் இறங்கிய உங்களுக்கு நன்றி நன்றி பாராட்டுகள் நன்றி கருணாநிதி தெலுங்கர்தான். உண்மையை அறிந்துகொள்ள கிடைத்தது .கருணாநிதியை தமிழர் என்று சொல்லும் முட்டாள்களுக்கு நல்ல செருப்பு அடி.

    • @madansamy5535
      @madansamy5535 ปีที่แล้ว +6

      ஒருத்தன் துரோகம் செய்தாலும் இதெல்லாம் பர்ப்பார்கள்,,,,😅😅😅😅

    • @Arjun-to9pj
      @Arjun-to9pj ปีที่แล้ว

      muslim dog telling this. shameless copycat religion is islam. copying judiasm since 666 ad

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 6 หลายเดือนก่อน +2

      2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையின் பின்னரே கருணாநிதியின் பூர்வீகத்தையும் , மூலத்தையும் தமிழக மக்கள் அறிந்து கொள்ள முற்பட்டார்கள் , அதற்கு முன்பு ஆர்வம் காட்டவில்லை.