பழி பாவத்தின் பங்கு நம்மை சேராதிருக்க... | yaanan speech |
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ต.ค. 2020
- யாணன் எழுதிய நூல்கள் வாங்க 9840974053 (அபி புக்ஸ்)
பாவ புண்ணியக் கணக்குகள், (விலை-120/-)
சாபம் மரணம் அமானுஷ்யம்,(விலை-130/-)
பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு,(விலை-130/-)
சந்தித்ததும் சிந்தித்ததும்,(விலை-130/-)
மேற்கண்ட நூல்கள் வாங்க 9840974053 (அபி புக்ஸ்)
#yaanan, #யாணன், #yaananspeech, @channelartindia
, உங்களுடைய பேச்சு எல்லாம்
உண்மை ஆனது
பாவம். பழி இதெல்லாம் இந்த நேரத்தில் எடுத்து சொல்ல உங்களை போன்ற சிலராவது இருப்பது நிம்மதி .
ஐயா பணிவான என் வணக்கங்கள் தங்கள் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் குருவே சரணம் அனை வரது சங்க டங்களும் விரைவில் தீ ர அருள் புரிய வேண்டுகிறேன் வாழ்க வை யகம். வாழ்க வளமுடன் ஹரி ஓம் மஹா காளி ஜெய் வக்ர காளி
உங்களின் ஒவ்வொரு பதிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது சுவாரஸ்யமான பதிவுகளுக்கு நன்றி ஐயா எல்லா பதிவுகளும் சிந்திக்க தூண்டுகிறது நானும் இறைவனே இதைத்தான் வேண்டுகிறேன் ஐயா சிவனடி சேர வேண்டும் யாருக்கும் எந்தத் துன்பமும் என்னால் பிறருக்கு வரக்கூடாது என்று நினைப்பது உண்டு நன்றி வணக்கம் ஐயா
சுகந்தி சத்தியபிரகாஷ் நீங்கள் சொல்வது போல் எனக்கும் உண்டு.
India varalattrile ore oru thaali katti asingapatta kevalapattu ore pen naa athu naan thaan intha oru thali kattunathum naan patta kodumai chithiravathai avamaanam vedanai yaarum patturukka maattanga intha vali eppadi maraiyumthaali oru pennukku ve yaa vali yaa illai thookku kairaa 😭😭😭😭😭😭yennoda kovam theerathu aarathu
நான்னும் காவாநிகிரேன ஐயா பாலிபாவம்
மிகப் பெரிய நிதர்சனமான உண்மை.
நல்ல வாழ்க்கை அமைய இறைவனும்
மனசாட்சியும் கூடவே வரவேண்டும்.மிக நன்றி
ஐயா.
அந்த மூதாட்டி சொல்வதையே
நானும் வேண்டுகிறேன்.
ஓம் பத்திரகாளி ஐயா நூத்துக்கு நூறு உண்மை பல பல பேரை பார்த்திருக்கிறேன் நீங்கள் சொன்னது போல் எத்தனை உயிர்கள் முதுமையில் அந்த ஆத்துமா கொடுக்கும் உடலை விட்டுப் பிரியும் நேரம் கண்களிலிருந்து இரத்தமும் சலமும் கண் கொள்ளாத எத்தனை மனிதர்களை பார்த்திருக்கிறேன் மிக அற்புதமான சொற்பொழிகள் மனதை உருக்கும் சொற்பொழிகள் மிக அருமை அருமை அருமை நன்றி நன்றி ஐயா அவர்களே
பாவசெயல்களுக்கு பரிகாரம் தானங்கள் என்று நினைப்பவார்களுக்கு இறுதியில் கர்மாவால் நிச்சயம் தண்டனை பெறுவார்கள் என்ற கருத்தை பதிவிட்டமைக்கு நட்புடன் நன்றிகலந்த வணக்கம் ஐயா !!!
Super sir...அறிவு கண்ணை திறக்கிறீகள்.. உங்கள் video பார்க்க பார்க்க...கேட்க கேட்க என் ஆசைகள் குறைந்து கொண்டே வருகிறது
பத்மா கிருஷ்ணன். நீங்கள் செல்வது போல் யாணன் போடும் ஒவ்வொரு பதிவும். நான் தவறாமல் உடனே உடன் பார்த்து விடுகிறேன். ரொம்ப ரொம்ப நன்மையுள்ள தகவல்.
குருஜி நீங்கள் பேசும் ஒவ்வொரு வரிகளையும் காட்சிப்படுத்தி பார்க்க முடியுகின்றது.நன்றி.
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஆனால் நம் தமிழ் நாட்டை காமராசர் அவர்களுக்கு பிறகு ஆண்ட அத்தனை பேரும் அறம் மேற்கொண்டு வாழாத வர்கள் கயவர்கள் அப்போது அவர்களை நாட்டை ஆள இந்த இறைவன் எப்படி அனுமதி கொடுத்தார் இந்த தமிழ் நாட்டில் வசிக்கும் நாம் பெறம்பாலானோர் தவறான மனிதர்களா இந்த நிலைமை எதனால் விளக்கம் தாருங்கள் நன்றி வணக்கம்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு ஐயா 🙏
வணக்கம் 🙏 ஹரி ஓம் மஹாகாளி ஓம் 🙏 தாங்கள் பேசுவதைப் கேட்க பாக்கியம் பெற்றோம் மிக்க நன்றி 🙏
தங்கலின் சிந்தனைகள் யோய்க்க வைக்கும் பதிவுகள் அய்யா. தொடர்ந்து பதிவிடுங்கல்
🙏 ஹரி ஓம் மஹா காளி, தங்களின் பதிவு ஒவ்வொன்றும் மிக அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள், நன்றி ஐயா
ஹரி ஓம் மகாக்காளி, ஹரி ஓம் நாராயணாய, ஹரி ஓம் நமசிவாய,,,,,
மிகவும் அருமை ஐயா வாழ்வின் நோக்கம் விளைவு அறிய அறிவுக் கண் திறக்கும் அறிவுரைகள் ஐயா... நன்றி ஐயா.
முற்றிலும் சத்திபமான உரை. ஐயா..
சத்தியமான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா ஹரி ஓம் மகா காளி
Thank you sir oru Nalla pathivu
ஐயா வணக்கம் தாங்கள் சொல்வது உண்மை....கண்முன்னே...மாண்டு போன பிரபளமான ஒருவனின் நிலையினை கவனித்துள்ளேன் ஐயா.
வணக்கம் குரு பாதம் போற்றி....
Swami, Hari om Maha kaali, wonder ful speech, Swami, wonder wonder article, message conveyed, Hari om Maha kaali,
Heart touching speech sri.
ஹரி ஓம் மகாக் காளி, என்ற பேரின்ப ஓசையில் கலக்கப்போவதாக ஒர் அனுபவம் ஏற்படுகிறது, வணக்கம் ஐயா
very very good life experience in simple language!!!
வணங்குகிறேன் ஐயா..🙏🙏
Arumai 🙏🙏
நன்றி அய்யா
God save you iyaa....To lead healthy life👑👑👑👑👑👑👑👑👑👑👑👒
ஹரி ஓம் மஹாகாளி 🙏
உண்மையை உள்ளபடி கூறியுள்ளீர்கள்.
Very informative and True 👌No set off for good and bad deeds
Hari om Mahakali. thank you 🙏 🙏🙏🙏🙏🙏.
ஹரி ஓம் மஹாகாளி ஐயா நன்றி ஐயா நன்றி. என் மனம் என் சொல்வாதன் தெரியவில்லை ஐயா அருமை அருமை அருமை அருமை அம்மா நன்றி ஐயா
மிகவும் நல்லது நன்றி ஐயா👌💐
ஐயா வணக்கம்.உங்களுடைய பதிவுபடி நாங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.
எங்களுக்கு இதிலிருந்து விடுபட இன்னும் இறைவன் அருள் கிடைக்கவில்லை.
Ayya please upload daily videos of your speech 🙏🙏🙏🙏 please please 🙏🙏🙏🙏🙏🙏🙏it's very enlightening 🙏🙏🙏🙏🙏
மிக அருமையான... பதிப்பு..அய்யா...
Awesome Ayya. There is a saying what goes around comes around. neengal manjaal pusvathu krisjnmammal episode ninivupadhikarudhu. Yes, I wish I pass away without troubling anyone in my sleep..nothing else. Thanks for another great episode.
ஹரி ஓம் மஹாகாளி 🙏
குரு வாழ்க!
குருவே துணை!!
உங்களின் பதிவுகள் அனைத்தும் வாழ்க்கையில் பின்பற்றவேண்டியது ஐயா
நன்றி! நன்றி!! நன்றி!!!
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
Ayya I am in family trouble please pray for me i see all your ytube its very उसे for me thank you ayya
Om sri gurubhyo namah
சரியாகச் சொன்னீர்கள் இது தான் உண்மை.
ஹிரி ஓம் மாக காளி
Very nice speech.needs such a person in this era.thanks.i hear all your useful information.thanks once again sir.
நன்றி ஐயா
Unga speech ah kekkave enku avlo oru sola mudiyatha oru good feel sir..
ஹரி ஓம் மஹா காளி....
Truth behind the sufferings and prayers are excellent.
மனித சமுதாயத்துக்கு மிக தேவையான பதிவு நன்றி ஐயா.
Arumai ayya 🙏🌺🙏
Yes sir this is what I also pray to God.
Extraordinary speech.... great sir. Want to meet you.
அருமை ஐயா
Thank you sir
Vanakom Ayya!🙏🙏🙏
மற்றவர்கள் நன்றாக இருக்கனும் என்ற எண்ணமே பெரும் புண்ணியத்தை சம்பாரிக்கும் எண்ணமாகும்,
அப்படி ஒரு எண்ணம் கொண்டவருக்கு அப்படி ஒரு நன்மை பயக்கும் செய்கிற வாய்ப்பு பாக்கியம் கிட்டும்
நன்மையை உலக முழுக்க செய்கிறேன் என்பதை வித விதமாக பாவச்சாலே நினைத்தாலே போதும் உங்களுக்கு நன்மையே நடக்கும்....அருள் கொண்ட வரம் வாய்ந்த வாழ்க்கையாக அமைந்து விடும்
நன்றி ஐயா,,
Same I am asking from the god I was shocked when you told about this you are really a god to me
Great speech.
Yanan sir.🙏🙏🙏
Love & gratitude iya
மிக அருமையான பதிவு நன்றி ஐயா
மதிய வணக்கம் ஞானம் ஐயாவுக்கு அறிவோம் மகா காளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மறையும் காலத்து வேண்டும் நற்துணிபே .நன்நினைப்பு ஆகும் என்பதே உண்மை ஐயா.
Good day ayya...I always wait eagerly for your uploads... gonna buy all your books shortly... keep on writing...we need to know more n more...if I happen to come India..wanna meet you ayya..
😄
ஹரி ஓம் மகாகாளி 🙏
ஐயா சொன்ன து முற்றிலுமாக உன்மை என் தாயாருக்கு அந்த பாக்கியம் அமைந்துள்ள து அது அந்த தெய்வத்தின் செயல்
ஐயா உங்கள பாா்த்தாதான் என் மனதிற்கு ஆறுதலா இருக்கு எதாா்த்தமா இருக்கு உங்கள் பேச்சு
Arumaiyan pathivu ayya
Excellent 👍😊🙏
Perfectly said
Arumaiyana pathivu iya
நன்றி அய்யா....
Vanakkam Yanan aiyya.Hari Om maha Kali.
Tqvm ayya. Fan from Malaysia
Good Morning Guru ji
Nallathu iyya.nantri.
Yes iyya it is true 100%
I am ravi vanakam aiya good imformation for life yours speach is useful sir realy i respect u sir thanks to god
குருவே கருங்காலி மாலை கட்டை பற்றி கூறுங்கள் கருங்காலி பாச பந்தத்தில் இருந்து விலக்கி விடுமா தெளிவு
படுத்தவும்
Arputham ayya.nandriyum nenjarntha vazhthukkalum
Nandrigal Kodi Ayya
Nandrigal pala iyya
Thank you for this video iyya 🙏🙏
i am also praying same
வாழ்க வளமுடன்
She is very kind person iyya
ஐயா வணக்கம் 🙏🏿
Hari om Maha Kali
அருமைஜீ
Arummai sir🙏🏻
Thank you so much sir👍🙏🇧🇫
மிகவும் உண்மை
Very true
My friend's mother she pray every day her death should very peaceful at she got it by God's grace
Hari om maha kali.
🙏🙏🙏
Super🙏🏼🙏🏼🙏🏼
Hari om
MAHA KALI,arumaiyana pathivu 🙏🙏🙏
Ayya ungal patham thottu vanankugikan.
Nice 👌👌👌