உப நயணம் தந்து கொண்டிருக்கும் ஆசான் அவர்களுக்கு வணக்கம் மாயை மறைப்பு விளக்கி நீர் அருணகிரி நாதர் எப்படி பிறந்தார் எனவும் வாழ்வின் நிலையாமை விளக்கி நீர் அமுத தமிழை அள்ளி தந்தமைக்கு நன்றி குருவே நன்றி
அருள் திரு யாணன் ஐயா திருவடி சரணம். அருள்திரு கழுகாசலம் ஐயா அவர்களின் அருள் பேருரை இறை உணர்வுகளை ஊட்டிக் கொண்டிருக்கிறது இவை ஒரு மாபெரும் ஞான புதையல்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது இவையே என்னை வழிநடத்தக் கூடியவைகளாக நான் உணர்கிறேன் இந்த இறை சேவைகளுக்கு நான் கட்டுப்பட்டவனாகவும் கடமைப்பட்டவனாகவும் உணர்கிறேன் என்றும் உங்கள் திருவடி சரணம் வணக்கம்
அப்பா நீங்க அழகான அற்புத அனுபவப் பாடல்களை ஞாபகமாக அழகா சொல்றீங்கப்பா.பேரானந்தமப்பா பேரானந்தம்🌄🌼🌼🌾🌈🌎💐💐🌴🌴🥭🥝🍌🍍🎆🍧🦄🦚🕊️🐘🌎🌎🌎செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்.
அய்யா தங்களின் தரிசனம் கண்டு பாதாரவிந்தங்களில் நமஸ்கரித்து தாங்களின் அறிவுரை பெற்று வரும் காலங்களிளாவது நல்லவற்றை செய்ய அடியேனை தாங்கள் ஆட்கொண்டு அருள வேண்டும் அந்நாள் எந்நாளோ. தங்களுக்கு அடியேனின் சிரந்தாழ்ந்த நமஸ்காரம் அய்யா ஆட்கொண்டு அருள வேண்டும் அய்யா
ஐயா ,நான் திருமூலரின் யோக முறையை ஒரு குருவிடம் முறையாக கற்று சில ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறேன். திருமந்திரம் ,போகர் நான்கு ஆயிரம் போன்ற பல நூல்கள் வாங்கி வைத்திருக்கிறேன். நேரம் கிட்டும் போதெல்லாம் படித்தேன். நாம் இயல்பாக பேசுவது போல அந்த நூலில் உள்ள தமிழ் நடை இல்லாத காரணத்தினால் புரிந்து கொள்வதற்கு சிறிது கடினமாக இருக்கிறது .மேலும் அதற்கு உரை எழுதியவர்களும் அதை உணர்ந்து எழுதி இருக்கிறார்களா என்ற ஐயமும் எனக்கு இருக்கிறது. எனவே நான் பயிற்சி மட்டும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் . உங்கள் காணொளியை பார்க்க ஆரம்பித்ததில் இருந்து அந்த புத்தகத்தை படிக்க முடியவில்லை என்ற எனது கவலை போய்விட்டது. நீங்கள் இந்த சித்தர்கள் எழுதிய பாடல்களை கூறும்பொழுது கேட்பதற்கு மிக இனிமையாகவும் அதை விளக்கும் பொழுது மிகவும் மெய்சிலிர்க்காகவும் உள்ளது. வாழ்த்த வயதில்லாததால் வணங்குகிறேன். ஒரு சிறிய வேண்டுகோள், உங்களுக்கு நேரம் கிடைத்தால் திருவள்ளுவர் குறிப்பிட்ட "செவிச்செல்வம்" என்னும் தலைப்பை விலக்கி ஒரு காணொளி போடுங்கல் ..நன்றி...
அற்புதம் அப்பா அற்புதம்.நம் அம்மையப்பன் கணக்கன்பட்டியாரின் தேனினும் தித்திக்கும் நம் தமிழ்த்தாயின் திருமகனின் தமிழ் கேட்டு பட்டினத்தடிகள் பேரானந்த பெருநிலை பேருண்மையை கேட்கும் பொழுது மனம் நெகிழ்ந்து பேரானந்தமாய் இருக்குப்பா கழுகாசல அப்பா.அப்பா உங்கள் பேச்சைக் கேட்கும் பொழுதெல்லாம் நம் ஆறுமுகப் பெருமான் சிவமும் ஆன கணக்கன்பட்டி அப்பாவைத் தான் காண்கிறேன் அப்பா.உங்களுக்கு வேறு பெயர் இருந்தாலும் நீங்க தான் எங்க கழுகாசலத்தேவன் அப்பா. நம் தமிழ்த்தாயின் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்
உப நயணம் தந்து கொண்டிருக்கும் ஆசான் அவர்களுக்கு வணக்கம் மாயை மறைப்பு விளக்கி நீர் அருணகிரி நாதர் எப்படி பிறந்தார் எனவும் வாழ்வின் நிலையாமை விளக்கி நீர்
அமுத தமிழை அள்ளி தந்தமைக்கு
நன்றி குருவே நன்றி
பட்டினத்தார் போல் நாமும் சிவசிந்தனயில் எழுவோம்மாக
நமச்சிவாய
கழுகுமலை முருகன் திருவடிகள் போற்றி ஐயா வணக்கம்
கடலளவு உள்ள ஞானத்தை, சிறிது சிறிதாக . எளிமையாக புரிந்து கொள்ளும் அளவுக்கு இருக்கும். ஐயாவின் ஞான உரைக்கு நல் வணக்கங்கள் நன்றி ஐயா...🙏🙏🙏🙏🙏
அருமை,,அற்புதம்,,,, மகான்ஸ்ரீ அருணகிரிநாதரின் கதையை கேட்கும் பொழுது,,,, அரிய தகவல்
அருள் திரு யாணன் ஐயா திருவடி சரணம். அருள்திரு கழுகாசலம் ஐயா அவர்களின் அருள் பேருரை இறை உணர்வுகளை ஊட்டிக் கொண்டிருக்கிறது இவை ஒரு மாபெரும் ஞான புதையல்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது இவையே என்னை வழிநடத்தக் கூடியவைகளாக நான் உணர்கிறேன் இந்த இறை சேவைகளுக்கு நான் கட்டுப்பட்டவனாகவும் கடமைப்பட்டவனாகவும் உணர்கிறேன் என்றும் உங்கள் திருவடி சரணம் வணக்கம்
அப்பா நீங்க அழகான அற்புத அனுபவப் பாடல்களை ஞாபகமாக அழகா சொல்றீங்கப்பா.பேரானந்தமப்பா பேரானந்தம்🌄🌼🌼🌾🌈🌎💐💐🌴🌴🥭🥝🍌🍍🎆🍧🦄🦚🕊️🐘🌎🌎🌎செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்.
பட்டினத்தார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏.. அருணகிரிநாதர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏 அருமையான பதிவு ஐயா.. 🙏🙏🙏
நன்றி ஐயா குருவடி சரணம். சுசீலா வெள்ளவேடு
ஓம் சச்சிதானந்த சற்குரு நாதர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்
ஹரி ஓம் மஹாகாளி 🙏
ஐயா வணக்கம் 🙏
குருவடிகள் சரணம் சரணம்
திருவடிகள் சரணம் சரணம்
Guru Charanam..🙏🙏🙏 nallathoru pathivu Ayya..mikka nantri..🌷☘️🌷
They are is no word to appreciate iyya Thanks a lot 🙏 for the 🙏 special video iyya 🙏
வணக்கம் 🙏 நன்றி ஐயா🙏
அய்யா
தங்களின் தரிசனம் கண்டு பாதாரவிந்தங்களில் நமஸ்கரித்து தாங்களின் அறிவுரை பெற்று வரும் காலங்களிளாவது நல்லவற்றை செய்ய அடியேனை தாங்கள் ஆட்கொண்டு அருள வேண்டும் அந்நாள் எந்நாளோ. தங்களுக்கு அடியேனின் சிரந்தாழ்ந்த நமஸ்காரம் அய்யா ஆட்கொண்டு அருள வேண்டும் அய்யா
ஐயா வணங்குகிறேன். நன்றி ஐயா!
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா நன்றி 🇮🇳🇮🇳🌹🌹🙏🙏
குரு வாழ்க 🙏. திருவடி சரணம். குருவே துணை 🙏.
Vanakkam guruve pathivirku mikka nantri makilchiyudan from Delhi
Nandrigal pala iyya Thanks a lot for the special video 🙏 iyya 🙏
நன்றிகள் ஐயா
ஐயா ,நான் திருமூலரின் யோக முறையை ஒரு குருவிடம் முறையாக கற்று சில ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறேன்.
திருமந்திரம் ,போகர் நான்கு ஆயிரம் போன்ற பல நூல்கள் வாங்கி வைத்திருக்கிறேன். நேரம் கிட்டும் போதெல்லாம் படித்தேன். நாம் இயல்பாக பேசுவது போல அந்த நூலில் உள்ள தமிழ் நடை இல்லாத காரணத்தினால் புரிந்து கொள்வதற்கு சிறிது கடினமாக இருக்கிறது .மேலும் அதற்கு உரை எழுதியவர்களும் அதை உணர்ந்து எழுதி இருக்கிறார்களா என்ற ஐயமும் எனக்கு இருக்கிறது. எனவே நான் பயிற்சி மட்டும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் .
உங்கள் காணொளியை பார்க்க ஆரம்பித்ததில் இருந்து அந்த புத்தகத்தை படிக்க முடியவில்லை என்ற எனது கவலை போய்விட்டது. நீங்கள் இந்த சித்தர்கள் எழுதிய பாடல்களை கூறும்பொழுது கேட்பதற்கு மிக இனிமையாகவும் அதை விளக்கும் பொழுது மிகவும் மெய்சிலிர்க்காகவும் உள்ளது. வாழ்த்த வயதில்லாததால் வணங்குகிறேன்.
ஒரு சிறிய வேண்டுகோள், உங்களுக்கு நேரம் கிடைத்தால் திருவள்ளுவர் குறிப்பிட்ட "செவிச்செல்வம்" என்னும் தலைப்பை விலக்கி ஒரு காணொளி போடுங்கல் ..நன்றி...
ஹரி ஓம் மஹாகாளி
மாலை வணக்கம் அற்புதமா இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 வணக்கம் ஐயா, தாங்கள் அழகாக விளக்கமாக கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி, ஓம் நமசிவாய நன்றி ஐயா.
🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நமக
ஓம் மஹா காளி தாயே போற்றி போற்றி 🪔
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அற்புதம் அப்பா அற்புதம்.நம் அம்மையப்பன் கணக்கன்பட்டியாரின் தேனினும் தித்திக்கும் நம் தமிழ்த்தாயின் திருமகனின் தமிழ் கேட்டு பட்டினத்தடிகள் பேரானந்த பெருநிலை பேருண்மையை கேட்கும் பொழுது மனம் நெகிழ்ந்து பேரானந்தமாய் இருக்குப்பா கழுகாசல அப்பா.அப்பா உங்கள் பேச்சைக் கேட்கும் பொழுதெல்லாம் நம் ஆறுமுகப் பெருமான் சிவமும் ஆன கணக்கன்பட்டி அப்பாவைத் தான் காண்கிறேன் அப்பா.உங்களுக்கு வேறு பெயர் இருந்தாலும் நீங்க தான் எங்க கழுகாசலத்தேவன் அப்பா. நம் தமிழ்த்தாயின் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்
Divine
Miga nalla "vurai"Swamy 👌🙏🙏🌹🌹
Guru vaalga
Guruve thunai
Guruve saranam
ஈசன் திருவடி சரணம்
Nooravathu like
வணக்கம் ஐயா.
🙏🙏🙏
🙏
Vannakam ayya 🙏
Aha aha UNGAL TAMIL MOZHI SOLLUM PADALGAL SEVIKKU AMUDHU.KEKKA KEKKA INKUDHU
NANDRI SWAMI
சிவ சிவ
சிவன் சார் ஏனிப்படியின் மாந்தர்கள் புத்தகத்தில் இதைக் காணலாம்.
ஓம் கழுகாசலத்தேவன் அப்பா திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்
🙏🙏🙏🙏
Shanmuga kavasam pattri padhivirkaaga aavaludan kaathirukken
அய்யா உங்களை பார்க்க வேண்டும் உங்கள் ஃபோன் நம்பர் தாங்கள் நன்றி
OMGUMARAYANAMAHA
Sir, 🙏 once you said that sri Arunagirinathar has one sister,
Can you Sri. Arunagirinathar life story
Iayya wannakam
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏