சினிமாவைத் தாண்டிய நிஜம் | yaanan speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2022
  • யாணன் | yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
    யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
    யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
    ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
    • வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
    #yaanan , #யாணன் , #yaananspeech , ‪@channelartindia‬​

ความคิดเห็น • 172

  • @anantharajahthuraisamy19
    @anantharajahthuraisamy19 ปีที่แล้ว +17

    வீடுகளையும் சொத்துக்களையும் பறித்து விட்டு விட அநாதைகளாக நடுரோட்டிலே எத்தனையோ நல்ல மனிதர்கள் நிற்கிறாங்களே?

  • @anantharajahthuraisamy19
    @anantharajahthuraisamy19 ปีที่แล้ว +8

    தமிழ்நாட்டிலே எத்தனையோ கொடுமைகள், ஊழல்கள் ,அப்பாவிகளின் காணிகள் வீடுகள் சொத்துகளை சுருட்டி போட்டு தலைவர்கள் நாங்கள் தான் என்று திமிரோடு உலாவுகிறாங்களே !

  • @masamasa7064
    @masamasa7064 ปีที่แล้ว +5

    ஐயா உங்க வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் நான் ஒரு விதவைக்கும் அவ பிள்ளைகளுக்கு நடுவீட்டில் வைத்து சாப்பாடு போட்டு நிறைய உதவி செய்தேன் ஆனால் அந்த மூவரும் குடும்பமும் ஒன்று சேர்ந்து என் புருஷனுக்கு மருந்து வைத்து அடிமையாக்கி 5 வருடமாக வசதியா வாழுறாங்க இப்ப சொந்த வீடு காடு எல்லாம் வித்து குடுத்துட்டான் என் புருசன் கேடுகெட்ட வன் தான் தேவையில்லை ஆனா நான் போட்ட சோத்துக்கும் செய்த உதவிக்கும் துரோகம் பண்ணிடாங்களே னு தான் அழறேன் . ஆனால் கடவுள் இருக்கிறார் பார்த்துப்பார் என்ற நம்பிக்கை தண்டனை கிடைக்கும் நிச்சயமாக இந்த வீடியோ பார்த்த பிறகு நிம்மதி அடைகிறேன் நன்றி ஐயா

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 ปีที่แล้ว

      நான் என் வாழ்க்கை மில் அதிகம் சந்தித்தது துரோகம் மட்டுமே இந்த மனிதர்கள் ஏன் இப்படி புரியவில்லை.
      உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது பெரிய பாவம்.

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 ปีที่แล้ว +2

    இழந்தவர்களுக்கு/பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆலோசனை உடனடியாக ஏற்க இயலாததாக இருக்கக்கூடும்
    ஆனால்
    தாங்கள் கூறுவது சத்தியவாக்கு
    தங்களை வணங்கி மகிழ்கிறோம் ஐயா

  • @krishnanmahalakshmi2771
    @krishnanmahalakshmi2771 ปีที่แล้ว +6

    ஆமாம் ஐயா.உண்மைதான்.பூர்வ புண்ணியம் இருந்தால் தான் வாழ்க்கை மில் எத்தனை சோதனை வந்தாலும் நேர்மை தான் நம்மை வாழ வைக்கும்.இது எனது அனுபவ பூர்வ உண்மை.

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 ปีที่แล้ว +7

    🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் அய்யா சொல்வது உண்மை பாவம் புண்ணியம் ஆனால் எந்த பாவமும் செயயாதா நபர்கள் சிறு வயதில் மரணம் அடைவது ஏன் மறைமுகம சாபம் இருக்கும் என்று இப்போது தான புரிகிறது நல்லது செய்வோம் நல்லது பேசுவோம் நல்லதே நடக்கட்டும் ஹரி ஓம் மகா காளி துணை Om Sai RAM ஆரூரா தியாகேசா போற்றி போற்றி போற்றி சுவாமிகள் பாதம் தொட்டு காலில விழுந்து வணங்கி வேண்டி கொள்கிறேன் வாழ்க வளமுடன் நளமுடன் வளம் பெறுவோம் நலம் பெறுவோம் நன்றி வணக்கம் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ ராம சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala ปีที่แล้ว +8

    எல்லா பகுதிகளிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து தான் கொண்டிருக்கிறது....
    "ஒருகாலத்தில் லஞ்சம்...கட்சி என்று அநியாய வழியில் வாழ்ந்தவர்கள்.... தற்போது எங்கே என்றே தெரியாது "

  • @chandrasegaranparthasarath4251
    @chandrasegaranparthasarath4251 ปีที่แล้ว +5

    இப்படி சாபம் பலிப்பதாக இருந்தால் ; கோடிக்கணக்கான அரசியல்வாதிகள் அதிகாரிகள் லாரி மோதி இறந்த இருக்கவேண்டும். எங்கே நடக்குது இந்தமாதிரி நன்மைகள்

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 ปีที่แล้ว +20

    மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா
    இந்த பதிவைக் கேட்கும் போதே நாம் எப்போதும் பரம்பொருளின் கண்காணிப்பில் தான் வாழ்கிறோம்... அவனின்றி அணுவேதும் அசையாது என்ற மெய் ஞானம் எழுகிறது ஐயா....
    மிகவும் அற்புதமான பயனுள்ள வாழ்வியல் சூட்சமம் மற்றும் படிநிலைகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் ஐயா... உங்களின் நேர்மறையான கருத்துகளை வரவேற்கிறேன் ஐயா... அதுவே எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் சான்றாகவும் உள்ளது.... தங்களின் பொன்னான சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏💐

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 ปีที่แล้ว +1

    Beautiful. Mikka Nandri. KARMA THEORY. MeenaC

  • @balaguru3014
    @balaguru3014 ปีที่แล้ว +8

    ஓம் ஓம் ஓம் !
    இதுப்போல் எண்ணற்ற சம்பவங்கள் கவனித்தால் நம் சொந்த வாழ்க்கையிலையே எண்ணற்ற நன்மை தீமை விளைவுகள் சந்திகின்றோம் அது அத்தனையும் நம் முன் செய்த வினையே ! என்பது நிதர்சனமான உண்மை
    இனியும் காலம் தாழ்த்தாமல் அற வாழ்க்கையை வாழ்தல் வேண்டும் !

  • @srisaravanabhavanmanimayan4291
    @srisaravanabhavanmanimayan4291 ปีที่แล้ว +5

    லஞ்சம் வாங்கினால் மட்டுமே சந்தோசமா இருக்க முடியும் என்ற மாயை பெரும்பாலும் உள்ளது

  • @arutchelvangovindarajan6086
    @arutchelvangovindarajan6086 ปีที่แล้ว +4

    உண்மையான கருத்து. எல்லோரும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் அய்யா.
    தாங்கள் எப்போதும் மஞ்சள்
    திருமஞ்சணமாக பூசுவதை பார்த்து வந்தேன்.இப்போது தாங்கள் குங்குமம் பூசுவது இன்னமும் ஆத்ம தரிசணமாக
    உள்ளது அய்யா.
    வாழ்க வளமுடன் அய்யா.

  • @kumarimurugesan5483
    @kumarimurugesan5483 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.தங்களின் விளக்கமான வார்த்தைகளிள் உண்மைகள் நிறைந்திருக்கிறது.சிறப்பு.நன்றி.

  • @MrBaluspic
    @MrBaluspic ปีที่แล้ว +19

    அருமை ஐயா உங்கள் பேச்சை கேட்டால் மனம் மிக மிக அமைதி அடைகிறது 🙏🙏

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 ปีที่แล้ว +5

    Quite interesting lesson for corrupt people! Deivam ninru kollum Om namasivaya

  • @santhakumarckm
    @santhakumarckm ปีที่แล้ว +4

    Hari om Mahakali
    Yaanan Ayya unga Asirvatham vendum Ayya 🙏

  • @bidiindrasolomon6372
    @bidiindrasolomon6372 ปีที่แล้ว +1

    Namaskar aiya. I'm indra from Malaysia. So far I never come across such a wisdom such a truth spiritual. If the student is ready the guru would appear. Even its in the social media. I meet my guru. You aiya. I need to yr blessings n Yr wisdom always. Hari om maha kali

  • @NagaRaj-yv1ph
    @NagaRaj-yv1ph ปีที่แล้ว +6

    நன்றி ஐயா🙏 தெளிவு கிடைத்தது🙏 நீங்களும் , உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க🙏 சந்தோஷம் 🙏

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 ปีที่แล้ว +6

    ஐயா எப்போதும் நாளும் கோளும் கர்மாவும் நலிந்தவர்களுக்கே தான் உடனடியாக வேலை செய்யும் மற்றபடி நாள் ஒன்றுக்கு லட்சம் கோடி என குறுக்கு வழியில் பொருள் ஈட்டுபவர்கள் எல்லாம் கடவுளுக்கு பங்கு கொடுத்துவிட்டு ஏழேழு தலைமுறைக்கும் நன்றாக உள்ளதுபோல்தான் நாயேனின் சிற்றறிவுக்கு எட்டுகிறது ஐயா.

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 ปีที่แล้ว +6

    🙏 வணக்கம் ஐயா, மிக மிக தெளிவாக சாதாரண மக்கள் புரிந்து கொள்ள கூடிய வகையில் பதிவு செய்து உள்ளீர்கள், அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்றே கொள்ளும், சாபம் மிக மிக கொடுமையானது, நன்றி ஐயா.

  • @ManiKandan-jf3wn
    @ManiKandan-jf3wn ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா.

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 ปีที่แล้ว +3

    கடவுள் மன்னித்தாலும் ! கர்மா மன்னிகாது ! என்ற கருத்தை சிறப்பாக சொல்லியமைக்கு நட்புடன் நன்றிகலந்த வணக்கம் !!!

  • @maalar1396
    @maalar1396 ปีที่แล้ว +6

    Ayya i lost everything in my life. But still I was having hope that oneday i will succeed in my life again to serve the society. But today I was emotional again I thought i shouldnot live anymore. Fortunately your this uploaded information brought me again. You survived me Ayya. Thank you so much ayya 🙏🙏🙏

  • @radah.mradah1061
    @radah.mradah1061 7 หลายเดือนก่อน +1

    யாரை அய்யா தர்ம நீதியாக நடக்கிறாங்க. அநியாயமே செய்து தான் புகழோடு வாழ்கிறான்.

  • @selvipalanisamy3868
    @selvipalanisamy3868 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம்
    உங்களுடைய..பேசுவது
    எங்களுக்கு மனதைபக்குவமடையசெய்கிறது
    இந்தசேனல்எங்களுடையசேனலாகதோன்றுகிறது.இதில்பேசுபவர்கள்அனைவரும்.குரு..அம்மா..தந்தை
    போன்ற..உணர்வுகளை ஏற்படுத்துகிறது..

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 ปีที่แล้ว +2

    நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @gopalakrishnan2036
    @gopalakrishnan2036 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா. இது போலவே பணத்திற்காக எங்களிடமும் ஏமாற்றிய வர்கள் சிலர் தான் ஒரு புத்திசாலிப்போல வாழ்த்துக் கொண்டுதான் உள்ளார்கள். காலம் அவர்களை ஒரு நாள் கண்டுக்கொல்வது நிச்சயம்.

  • @selvammoorthy7611
    @selvammoorthy7611 ปีที่แล้ว +4

    ஐயா நிறைய பேசனும்
    இறைவனை வேண்டுகிறேன்

  • @paramesnataraj
    @paramesnataraj ปีที่แล้ว +2

    உண்மை..உண்மை...உண்மை அய்யா...
    முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொல்லிவிட்டுப் போனார்கள் நம் முன்னோர்கள்.,..
    நியாயம் மற்றும் தர்மம் என்றுமே நிலையானது...சற்று கால தாமதம் ஆகலாம். ஆனால் அது ஒரு போதும் தோற்காது...
    நன்றி கலந்த வணக்கம் ...🙏🙏

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala ปีที่แล้ว +5

    இறுதி வரிகள் எனக்காக கடவுள் சொன்ன வார்த்தைகளாகவே உணர்கிறேன்....

  • @manimegalairaman9709
    @manimegalairaman9709 ปีที่แล้ว +4

    ஹரி ஓம் மஹாகாளி

  • @svmkumar4022
    @svmkumar4022 ปีที่แล้ว +1

    Awesome God is great 👌

  • @krishnanduraikannu8592
    @krishnanduraikannu8592 ปีที่แล้ว +4

    அறத்தோடு வாழ பழகுவோம்.

  • @simplyawesome7875
    @simplyawesome7875 ปีที่แล้ว +1

    Ayya vanakkam.

  • @thiruaneesh1115
    @thiruaneesh1115 ปีที่แล้ว +4

    ஹரி ஓம் மஹா காளி 🌹🌹🌹❤️❤️❤️

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 ปีที่แล้ว +3

    அத்புதம் ஸ்வாமி ! கண் விழித்தோம் !

  • @valarmathiprabhakar7431
    @valarmathiprabhakar7431 ปีที่แล้ว +2

    Thank you swamiji...u cleared my long term doubt which was running in my mind for 4yrs 🙏🙏

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 ปีที่แล้ว +1

    உத்தமமான பதிவு.. நன்றி ஐயா🙏

  • @kanishmakani4012
    @kanishmakani4012 ปีที่แล้ว +2

    Great speech. Really practical story. There is punishment for every sin.

  • @vaidehikannan8551
    @vaidehikannan8551 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல பதிவு ..என் பல கேள்விகளுக்கு பதில்கிடைத்தது
    நன்றி🙏🏻🙏🏻

  • @sugannsk7899
    @sugannsk7899 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @johnfrancis1558
    @johnfrancis1558 ปีที่แล้ว +9

    அப்பாவியின் சாபம் பலிக்கும்
    ஐயா சொன்ன விசயம் உண்மை

  • @sivasami.k9284
    @sivasami.k9284 ปีที่แล้ว +4

    Sir climax speech super. Thank you very much sir. 👍🎉🙏

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 ปีที่แล้ว +11

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. இன்னொருவரை ஏமாற்றுபவன் வாழ்வது கடினம். எல்லாம் நம்மை படைத்தவர் நிச்சயம் தண்டிப்பான்.

    • @manimekalai8803
      @manimekalai8803 ปีที่แล้ว

      கண்டிப்பாக உண்மைதான் எங்க பக்கத்து வீட்டில் உள்ள ஒரு அம்மா நிறைய தவறுகள் மற்ற பெண்களைப் பெற்று தவறாக பேசுவது திருடுவது ஆனால் அவங்க பணக்காரர் தான் பணம் படைத்தவர்கள் தான் ஏமாற்றுவது அடுத்தவங்க சொத்தா அபகரிப்பது இந்த மாதிரி இருப்பாங்க நான் அவர்களிடம் சொல்லுவேன் இப்பவெல்லாம் தெரியாது கடைசி காலத்தில தான் அனுபவிப்பாங்க அப்படின்னு சொன்னா அதற்கு அவர்கள் சொல்லும்படி அப்ப வயசாயிடுது வயசான எல்லாம் கஷ்டப்படத்தான் அப்ப பாத்துக்கலாம் அப்படிம்பாங்க இதுக்கு என்ன சொல்றீங்க

    • @arularasujothiramalingam1507
      @arularasujothiramalingam1507 10 หลายเดือนก่อน

      Arasiyal vathigal kodikanakkana rubai oozhal seithu nalla irrukirargal.

  • @saipriya1850
    @saipriya1850 ปีที่แล้ว +2

    Dhanyoasmi, scintillating..... In '"INSTANT" age of Kalyug...... instant food,.... DHARMA/JUSTICE.... is also invariably instant..... Incredible..... Thanks for posting..... Yaanan ji..... Such incidents inspires us to stick to Dharma..... Seeking Maa Kalis' blessings.....

  • @78054
    @78054 ปีที่แล้ว +2

    சாய்ராம் ஹரி ஓம் மஹா காளி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @harmanss6077
    @harmanss6077 ปีที่แล้ว +1

    ஐயா.... தன் வினை தன்னை சுடும். மிக நல்ல பதிவு. நானும் இந்த மாதிரி வேறுவித நிகழ்வுகளை கேள்வி பட்டிருக்கிறேன்.

  • @rukumanymuthu3712
    @rukumanymuthu3712 ปีที่แล้ว

    ஓம் மஹா காலி.அருமை சிறப்பு நன்றி.

  • @nagarajkannaiah6529
    @nagarajkannaiah6529 ปีที่แล้ว +1

    Om, sakthi, Dhanyavadhalu ayya

  • @santhikannan49kannan25
    @santhikannan49kannan25 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @manimekalai8803
    @manimekalai8803 ปีที่แล้ว +1

    என்ன அருமையான கருத்துக்கள் செய்திகள் உண்மை ஐயா என் மனதில் இருப்பதை அப்படியே பேசினீர்கள் நான் என் பிள்ளைகள் எல்லோரும் நீதினியாயத்திற்கு கட்டுப்பட்டு வாழ்கிறோம் ஆனால் என் கணவர் நிறைய பேரிடம் கடன் வாங்குகிறார் அந்த பணத்தை என்ன செய்கிறார் என்று தெரியாது ஆனால் பாதி கொடுத்தும் கொடுக்காமல் ஏமாற்றுகிறார் அவர்கள் எங்கள் வாசலில் வந்து கேட்டு வேதனையோடு போகும்போது எனக்கு மனம் மிகவும் கஷ்டமாக இருக்கும் இந்த பாவம் எல்லாம் நம்மளை தானே வந்து சேரும் என்று எவ்வளவோ என் கணவரிடம் 30 வருடங்களாக எடுத்துச் சொல்லுகிறேன் ஆனால் அவர் கேட்க மாட்டேங்கிறார். அந்த பணத்தை வாங்கி என்ன பண்ணுகிறார் என்றும் சொல்லவும் மாட்டேங்கிறார் எத்தனை முறை கேட்டாலும் சொல்வதில்லை அவர் என்ன தவறு செய்கிறார் என்று என்னால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை எனக்கு இரண்டும் பெண் குழந்தைகள் கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டேன் அந்த விஷயம் வரை நான் புண்ணியம் செய்ததாக இருக்கிறேன் ஆனால் இனிமேல் கடவுள் என்ன தண்டனை எங்களுக்கு தரப் போகிறார் என்று தெரியவில்லை இந்த இப்ப நீங்க சொன்ன இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று தெரியவில்லை இன்று இந்த நிமிடம் கூட நீங்கள் சொன்ன இந்த கருத்துக்கள் அனைத்தும் நான் வரவேற்கிறேன் உண்மை ஒருத்தர் மனசு நொந்துவானா நம்ம நல்லா இருக்க முடியாது ஆனால் என் கணவரை திருத்த முடியவில்லை என்ன செய்வது? ஓம் மாகளி தாயே நமஹ

  • @guruprasath5005
    @guruprasath5005 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பான தகவல்.

  • @lathapandiaraj4167
    @lathapandiaraj4167 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க வாழ்க

  • @ainikumar691
    @ainikumar691 ปีที่แล้ว +1

    Manam...tanggalin..uraiyai..asaipodukiratu sir nanri...
    🙏🧘

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 ปีที่แล้ว +1

    True Ayya. It is happening often. your explanation is a great eye-opening

  • @tharaveeran3145
    @tharaveeran3145 ปีที่แล้ว +1

    Thanking Your Advise. Appa Mana Varuthththirkku Marunthaikkai Kodutheergal Appa

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 ปีที่แล้ว +1

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா தர்மமே வெல்லும்

  • @malathigovi3545
    @malathigovi3545 ปีที่แล้ว

    Nandrigal pala iyya Thanks a lot 🙏 for the special video iyya 🙏

  • @rmgkumar
    @rmgkumar ปีที่แล้ว +1

    Thanks ayya

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 ปีที่แล้ว

    Thanks for usefull information ..

  • @subhasuveer5835
    @subhasuveer5835 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya

  • @jayakumar2717
    @jayakumar2717 ปีที่แล้ว +1

    Super sir your great

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti8927 ปีที่แล้ว +1

    Nandri ayya 🙏🙏🙏

  • @venkatachalamr4517
    @venkatachalamr4517 ปีที่แล้ว

    Arumai Arumai

  • @mahadev2268
    @mahadev2268 ปีที่แล้ว +37

    ஐயா,உங்கள் பேச்சு ஆறுதல் அளிக்கிறது ஆனால் நடைமுறையில் இந்த மாதிரி எதிர்வினைகள் சாதாரண மனிதர்கள் வாழ்வில் தான் நடக்கிறது 2 தலைமுறை 3 தலைமுறைகளாக தொடர்ந்து கொடும் பாவம் செய்து வரும் மிக பெரிய மனிதர்களின் வாழ்க்கை மிக நன்றாகவே இருக்கிறது.நாட்டிலேயே அவர்கள் தான் மிக நன்றாக வாழ்கிறார்கள்.இவர்கள் வாங்காத சாபமா.கடவுள் கூட பாகுபாடு பார்த்து தான் நீதி வழங்குகிறானோ என்று நினைக்க தோன்றுகிறது.அதனால் தான் கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் போகிறது

    • @manimekalai8803
      @manimekalai8803 ปีที่แล้ว +3

      உண்மை தம்பி எனக்கும் அப்படித்தான் வெறுப்பாக இருக்கிறது பக்கத்து வீட்டிலேயே நான் பார்க்கிறேன் அவ்வளவு அநியாயங்கள் யாரைப் பார்த்தாலும் கைவிட்டு அடிக்கிறார்கள் ஆனால் மகாலட்சுமி அவர்கள் வீட்டில் தான் நிறைந்து நிறைந்து சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது நியாயமாக இருக்கும் நாங்கள் பக்கத்து வீட்டில் ஏழ்மையாக வாழ்கிறோம் நேர்மையாகவும் இருக்கிறோம் இதை பார்த்தால் எனக்கும் கடவுள் மேல் கோபம் தான் வருகிறது

    • @vedakumarv1874
      @vedakumarv1874 ปีที่แล้ว +9

      Sudalai family?

    • @subasharavind4185
      @subasharavind4185 ปีที่แล้ว +3

      இல்லை எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் வினை திரும்புகிறது

    • @mahadev2268
      @mahadev2268 ปีที่แล้ว +5

      @@vedakumarv1874 yes absolutely, only this family is enjoying the life to the core In spite of spoiling the entire state.Where is God

    • @chitraraghunandan8060
      @chitraraghunandan8060 ปีที่แล้ว

      🔥

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 ปีที่แล้ว +1

    Good Morning Guruji,🙏

  • @anju1974able
    @anju1974able ปีที่แล้ว +5

    Hari Om Mahakali ! Karma always takes place Yaanan Ayya. Your story explains this so well. Thank you reminder to behave well outside or inside.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 ปีที่แล้ว +4

    கோடி நமஸ்காரம் ஐயா பாதம் சரணம் அநியாயத்திற்கு பாடுபடும் அனைவருக்கும் இதெபதில் நியாயமே என்றும் நிலைத்திருக்கும் வாழ்க வளமுடன் ஐயா

  • @chellappan6826
    @chellappan6826 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @dineshd6925
    @dineshd6925 ปีที่แล้ว

    Mikka nandri ayya

  • @nagarajkannaiah6529
    @nagarajkannaiah6529 ปีที่แล้ว +1

    Om, sakthi, Ayya, padhaluku namaskaralu, Guruji, k, kannaiah

  • @malathyb4956
    @malathyb4956 ปีที่แล้ว +2

    ஹரி ஓம் மாகாளி 🙏🙏🙏

  • @mohanv7561
    @mohanv7561 ปีที่แล้ว +1

    Great

  • @anuradhamurali7521
    @anuradhamurali7521 ปีที่แล้ว +2

    You are perfectly right 🙏

  • @divakarvel4048
    @divakarvel4048 ปีที่แล้ว

    Sure iyya., I believe in you're words. Because of your age and spiritual experience.

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 ปีที่แล้ว +1

    ஹரி ஓம் மகா காளி 🌹🌷

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 ปีที่แล้ว +1

    Arumaiayya

  • @aadhisiddhan8389
    @aadhisiddhan8389 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @ShanmugavelR-tj2id
    @ShanmugavelR-tj2id หลายเดือนก่อน

    அய்யா இந்த நிமிசம் வரை மணகுழப்பத்தில் இருந்தேண் இப்பொழுது நீங்கள் சொண்ண வார்த்தைகளை கேட்டு ஆறுதல் அடைகிறேண் அய்யா நண்றி

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 ปีที่แล้ว +1

    உண்மை ஐயா.ஹரி ஓம் மஹாகாளி

  • @prabhus5777
    @prabhus5777 ปีที่แล้ว

    ஆத்ம வணக்கம் ஐயா

  • @svsbalaji1269
    @svsbalaji1269 ปีที่แล้ว +1

    Namaskaram Ayya

  • @geetharani2201
    @geetharani2201 ปีที่แล้ว +1

    Annaithum unmai 🙏

  • @divyamuthusamy9343
    @divyamuthusamy9343 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏 unmai ayya 🙏🙏

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @balasubramanian6341
    @balasubramanian6341 ปีที่แล้ว +2

    Aurumai ayya

  • @kannandevika9524
    @kannandevika9524 ปีที่แล้ว +1

    Unmai ayya

  • @sudharsanabose207
    @sudharsanabose207 ปีที่แล้ว

    இந்த பதிவு மனித சமூகம் முழுமைக்கும் பரவி மக்களை தூய வழியில் பயணிக்க வழி வகை செய்ய இறைவனை வேண்டுகிறேன்....

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 ปีที่แล้ว

    A lesson to learn

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 ปีที่แล้ว +2

    ஐயா சாபம் பலிக்கும். பொல்லாதது. ஓம் சாந்தி ஓம். ஓம் முருகா வெற்றி வேல் முருகா.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 ปีที่แล้ว

    என் கடவுள் சோதிக்கிறார் அதனால் என் கையில் உன்மத்தியோ என் வன்மத்தையோ எடுக்க இயலாது அதற்காக நாம் தோல்வி என்றோ இல்லை வெற்றி என்பதும் இருக்கும் நாம் பயணிக்கும் பாதையில் நாம் நம்புவோம் நம் கடவுளை நம் கடவுள் தான் நமது செருப்பு நம் பைக் நம் குழந்தைகள் எதை நாம் விரும்பி கை ஊறுது நம்புகிறோமோ செருப்பாக இருந்தாலும் சரி கல்லாக இருந்தாலும் சரி அதுதான் நம் கடவுள்

  • @jayampushpa3926
    @jayampushpa3926 ปีที่แล้ว +1

    உண்மை 👍

  • @ilangovanrrasu5556
    @ilangovanrrasu5556 ปีที่แล้ว +1

    🙏ஓம்நமசிவாய 🙏ஓம்நமசிவாயஓம்நமசிவாயஓம்நமசிவாய

  • @kalyanikalyani2269
    @kalyanikalyani2269 ปีที่แล้ว

    It is very very true

  • @srisaravanabhavanmanimayan4291
    @srisaravanabhavanmanimayan4291 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🦋🦋🦋

  • @indradevi7333
    @indradevi7333 ปีที่แล้ว +1

    🙏