அப்பப்பா ...என்ன ஒரு இனிமையான இசை தேவன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் அன்புடன் உங்கள், அந்தோணிராஜ். சென்னை.
இந்த உலகம் உள்ள வரை உங்கள் இசையும் உங்கள் குரலும் எங்கள் செவிகளில் ஒலித்து கொண்டு தான் இருக்கும்... இசைஞானி இளையராஜா, பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சின்னக்குயில் சித்ரா இவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
At 01:19...காதல் மன்னன் கமல் சீதாவ back ல இருந்து front ல சுழற்றி ஒரு catch புடிப்பாரு பாருங்க..😀 அதேபோல சிங்களத்து சின்ன குயிலே பாடலில் ரேவதியை front இல் இருந்து back இல் சுழற்றி catch செய்வார்....😀😀 பெண்களை handle செய்வதில் இவரை போல வேறு எவராலும் முடியாது.😀 காதல் இளவரசன்னு சும்மாவா சொன்னாங்க😀😀 இந்த ஒரு காட்சிக்காகவே இந்த பாடலை நிறைய முறை பார்த்திருக்கிறேன்...
ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது (இசை) இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. பெண்: மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ….. மனதில் சுகம் மலரும் மாலையிது (இசை) ஆண்: இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது இதழில் கதை எழுதும் நேரமிது (இசை) ஆண்: காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் பெண்: நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் ஆண்: இனிய பருவமுள்ள இளங்குயிலே இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுது பெண்: நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஆண்: ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி பெண்: காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே ஆண்: காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ பெண்: மாலை மண மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. பெண்: மனதில் சுகம் மலரும் மாலையிது (இசை) ஆண்: தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே பெண்: பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா ஆண்: அழகைச் சுமந்து வரும் அழகரசி அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ பெண்: நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது ஆண்: மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாரன் கணை வந்து மார்பினில் பாயுது பெண்: காமன் கணைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது ஆண்: மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது பெண்: மோகம் நெருப்பாக அதை தீர்க்கும் ஒரு ஜீவ நதி அருகினில் இருக்குது மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ… ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. இதழில் கதை எழுதும் நேரமிது
ILAYARAJA's song sung by SPB! MAESTRO ILAYARAJA's NATIONAL AWARD-winning album (Original: Telugu - Rudraveena - 1988). WHY are you all so "careful" not to mention anything about him?! They celebrate him amazingly well EVERYWHERE ELSE except the du-mb state of Tamilnadu. Keeravani, DSP, Hamsalekha, Ajay-Atul, Anand-Milind, Vijay Antony etc. deem his as demi-God! THE LAST COMPOSER to compose such divine melodies full of classical essence, soul and emotions! That tree still keeps YIELDING the best even in 2024! The Telugu original song was sung by KJY.
paaaaaaaa enna voice Enna oru composer panna mudiyuma beautiful composing and beautiful voice Spb sir and chitrama yeppothumey Raja sir Raja Sir than innaiku oru composer panna mudiyuma ippadiyum oru music
வயலின் ரீங்காரம் புல்லாங்குழலின் நாதம் வரிகளில் தான் எத்துனை எத்தனை வாக்கியங்கள் நளினம், நயணம், நாணம் இசைக்கு ஏற்ற வரிகள் வரிகளுக்கு ஏற்ற நடனம் நடனத்திற்கு ஏற்ற இயற்கை இது அனைத்தும் ஒரு சேர சூழ்ந்த வரிகளுக்கு ஏற்றார் போல் அழகை சுமந்து வந்த (அழகரசி) கவியரசி 💐💐💐
கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகளும் உண்மையில் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களே எஸ்பிபி மற்றும் அம்மா அவர்களின் குரலில் இசைஞானியின் இசையில் சிறப்பு மிகச்சிறப்பு
Ayaa spb.. Unn mel ulla kaadhal.. ... You will b safe n peace in heaven.. Take good rest there... Ennaya idhu kannu kalangudhu.. Unmel irukuum anbha?? Pasaama?? Nee oru magic.. Vara prasadham
Raja rajathan....... Nee karvapadalam..... Unnaku mattumathan kovapada athikaram irruku...... Ullagam ullavarai oreaa oru Raja avarmattumthaan enka music 🎵🎵🎵 raja.......
டும்... டுடும்... டும்.... டுடும்.... இதுதான் பீட்.... ஆனால் அதற்கு உயிர் கொடுத்த குரல்... அதற்கு வலிமை சேர்த்த வரிகள்... காலம் கடந்து வாழும்.... ரசிக்க தெரிந்தவன் ரசிகன்.... ரசித்து ருசிப்பவன்.. ஞானி... ரசித்து, ருசித்து பிறருக்கு ருசிக்க கொடுப்பவன் இசைஞானி.... நன்றி ராஜா அய்யா.....
Ilayaraja, SPB, Chitra mesmerizing us. No one can even get closer to Kamal's on screen romance. Finally Balachandar architecture of this song was simply brilliant
We cannot even imagine another Male Singer's voice for this song.. SPB Sir will be remembered forever by all the generations of music lovers.. SPB Sir is a True Legend and such a Good Soul..
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ?.. ஏக்கம் தணிந்திட ஒருமுறை தழுவடி… காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே… காலம் என்றைக்கு கணிந்திடுமோ காடை மனம் அதுவரை பொறுத்திடுமோ ? மாலை மண மாழை இடும் வேலை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் ❤️❤️❤️
அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை, நடிப்பு (song picturisation) SPB sir chitramma, all fantastic marvelous song Awesome Evergreen super hit song listening today /04/2024
இதழில் கதை எழுதும் நேரமிது இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிதுது இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது இதழில் கதை எழுதும் நேரமிது காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் இனிய பருவமுள்ள இளங்குயிலே இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுது நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே காலம் என்றைக்குக் கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ மாலை மண மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிது தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா அழகைச் சுமந்து வரும் அழகரசி அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாரன் கணை வந்து மார்பினில் பாயுது காமன் கனைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ... இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... இதழில் கதை எழுதும் நேரமிது
In film music, Lalitha ragam kept a low profile until Ilaiyaraaja came along and composed the fabulous ‘Idazhil Kathai Ezhudum’ in Unnal Mudiyum Thambi . This song begins with a signature phrase SNDMD,MGMGRS and ends with sangatis that sweep over two octaves.(Earlier, in Dhavani Kanavugal, Ilaiyaraaja briefly forayed into Lalitha for the folksy ‘Sengamalam Sirikkudhu’)
I came across with this song in Instagram accidentally. I am from Karnataka, Event hough I can't understand the tamil ,but I love the music It's ineffable
இப்போ கவிஞர்களுக்கு பஞ்சமா அல்லது இந்த பாடல்களை கேட்டு அதை ரசிக்க முடியவில்லையா... ஆயிரம் இருந்தாலும் இவையெல்லாம் பொக்கிஷம்...
Spb sir
😭
Lyricist muthulingam
Wonderful song
இப்போ கவிஞர்களுக்கு பஞ்சமே இல்லை தான்.
ஆனால் இது போன்ற கவிதைகள் எழுத முடியுமா..!
அப்பப்பா ...என்ன ஒரு இனிமையான இசை தேவன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
என்றும் அன்புடன்
உங்கள்,
அந்தோணிராஜ்.
சென்னை.
தூத்துக்குடி ..திருநெல்வேலி ...?
💯/💯 ❣️‼️❣️❣️❣️
உன்மையான வார்த்தை
@@jesurajanjesu8195 b
நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். 👍👍👍👍👍
Balu sir நீங்க இப்ப இல்லைனு யாருமே சொல்லவே முடியாது .music இருக்கும்வரை எப்பவுமே நீங்க இருப்பீங்க sir. உங்களை மறக்கவே முடியாது.
👌
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm33 mmmmm
Ppppppppppppppp0
Sangeetha Megam Songla avare solirukaru itha.... இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..
Hi
இரவில், தனிமையில், படுக்கையில் காதில் head phone ஊடே இந்த பாடலை கேட்டால் ஏதோ மேகங்கள் ஊடே மிதப்பது போல இருக்கும்.
சூப்பர் 👍👍👍👍
அருமை...
மேகங்களா ??? மோகங்களா ???😝😜😛
Exactly
❤
இசையின் அரசனும் குரல்களின் அரசனும் இணைந்து நமக்கு அளித்தது....இந்த பொக்கிஷம்...நடிப்பின் அரசனும்...😀👌😍🥰
appo lyricist ?
@@estatesm4914 கவி களின் அரசனும்.. Added ok
இந்த உலகம் உள்ள வரை உங்கள் இசையும் உங்கள் குரலும் எங்கள் செவிகளில் ஒலித்து கொண்டு தான் இருக்கும்... இசைஞானி இளையராஜா, பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சின்னக்குயில் சித்ரா இவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Kandipaga
@@nnilavub9806 🙏🙏🙏🙏
Mm
Superb song
Well said
Seetha ma'am ah பாக்கும் போது எனக்கு பொன்னியின் செல்வன் ல வரும் நந்தினி(ஓவியம்) முகம் தான் ஞாபகம் வரும். அவ்வளவு அழகு😍😍🥰.
Ama face avlo alagu
I Fully endorse the viewpoint
நல்ல ஒப்பீடு
ஆமாம்
Unmai arumai
அன்று மக்களுக்காகவும் ரசிகர்களுக்காகவும் பாடல்கள் இன்று பணத்திற்காக பாடல்கள்
உண்மை
காலவோட்டத்திலே! கண்ணதாசன், வாலி,வைரமுத்து மலைகளுக்கிடையே அய்யா முத்துலிங்கம் போன்ற மாணிக்கங்கள் பலவும் புதையலாய்ப் பொதிந்துள்ளன....தமிழை எவரெல்லாம் நேசித்தார்களோ! தமிழும் அவர்களை நேசித்தது..நேசிக்கிறது... நேசிக்கும்..
தமிழ் uyiroattam உள்ள மொழி
இது போன்ற வலிந்து வரவழைத்த வார்த்தைகள் இல்லாத ஒரு பாடலைகூட வையிரமுத்து எழுதியதில்லை.
Sure.
ஆம். முதலில் தமிழ் வசப்படுத்தும். பின்னர் தமிழ் அவர்களுக்கு வசப்பட்டு விடும்
SPB சார் உங்களை மறந்தால்
நாங்கள் மனிதனே இல்லை
பாடியவர் குரல் அழகா கமல் சீதா அழகா என்றால்சின்ன சின்ன அசைவுகளிலும் அழகு உள்ளது இனிய பாடல்
At 01:19...காதல் மன்னன் கமல் சீதாவ back ல இருந்து front ல சுழற்றி ஒரு catch புடிப்பாரு பாருங்க..😀
அதேபோல சிங்களத்து சின்ன குயிலே பாடலில் ரேவதியை front இல் இருந்து back இல் சுழற்றி catch செய்வார்....😀😀
பெண்களை handle செய்வதில் இவரை போல வேறு எவராலும் முடியாது.😀
காதல் இளவரசன்னு சும்மாவா சொன்னாங்க😀😀
இந்த ஒரு காட்சிக்காகவே இந்த பாடலை நிறைய முறை பார்த்திருக்கிறேன்...
நானும் என் மகனை அப்படி சுத்துவேன். 😅😅😅
So true
வாழ்ந்துட்டான்யா...
Thats what he is popularly known as the best ever Romantic hero in the film industry.
Wow....
நானும் எழுதிட இளமையும் துடிக்குது ❤️ நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ❤️
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
16.9.2023..❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaaqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq😊😊😊😊😊😊😊qqqqqqqaqaqqqaaaqqqaaa😊😊ààaàa
திரு முத்துலிங்கம் அவர்களின் வரிகள், வைர வரிகள் என்றென்றும்....
Gangai Amaran is the lyricist for this song
@@senthilkumarusa muthulingam eludhunadhu idhu
Please check i think lyric writer is gangai amaran sir
@@dopesick3356 yes
கங்கை அமரன் எழுதியது
உங்கள் குரலால் இந்த பூவுலகில் என்றும் நினைவில் நிற்பீர்கள் .SPB அவர்களே !!!
Yes.. True..
இது மனோ அவர்களின் குரல்
@@koilrajkoilraj321 no.. spb sir paadunathu..
Hi
Hum
ஆண்:
இதழில் கதை எழுதும் நேரமிது
(இசை)
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ….
பெண்:
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ…..
மனதில் சுகம் மலரும் மாலையிது
(இசை)
ஆண்:
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது
(இசை)
ஆண்:
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
பெண்:
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
ஆண்:
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது
பெண்:
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஆண்:
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
பெண்:
காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
ஆண்:
காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
பெண்:
மாலை மண மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
ஆண்:
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ….
பெண்:
மனதில் சுகம் மலரும் மாலையிது
(இசை)
ஆண்:
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பெண்:
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
ஆண்:
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
பெண்:
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
ஆண்:
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
பெண்:
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
ஆண்:
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது
பெண்:
மோகம் நெருப்பாக அதை தீர்க்கும் ஒரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ…
ஆண்:
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ….
இதழில் கதை எழுதும் நேரமிது
Super
Arumai
அருமை❣️.
❤
❤
உண்மையான அன்பு இருந்தாலே வாழ்க்கையே சொர்க்கம்தான் 🥰🤔
அருமையான பாடல் SPB சார் பாடல் எப்பொழுதும் எங்கள் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும்
ILAYARAJA's song sung by SPB! MAESTRO ILAYARAJA's NATIONAL AWARD-winning album (Original: Telugu - Rudraveena - 1988). WHY are you all so "careful" not to mention anything about him?! They celebrate him amazingly well EVERYWHERE ELSE except the du-mb state of Tamilnadu. Keeravani, DSP, Hamsalekha, Ajay-Atul, Anand-Milind, Vijay Antony etc. deem his as demi-God! THE LAST COMPOSER to compose such divine melodies full of classical essence, soul and emotions! That tree still keeps YIELDING the best even in 2024! The Telugu original song was sung by KJY.
Legends of Indian music industry
Illayaraja spb ks chithra
அதி அற்புதமான பாடல். SPB சார் அவர்களின் மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. அற்புதம் அற்புதம் அற்புதம் சார்.
Rip spb sir..!!
இது மனோ அவர்களின் குரல்
@@koilrajkoilraj321 இல்லை ஐயா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள்
மிக அருமை யான பாடல் வரிகள் மற்றும் இசை மேலும் குரல் வாய்ப்பே இல்லை ஜய்யோ....... மிகவும் பிடித்த பாடல் பதிவுக்கு நன்றி 👍👍👍👍
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!!
இளமை அழகை அள்ளி அனைப்பதற்கே . இனிய பருவம் உள்ள இளங்குயிலே. ❤️❤️❤️
Paaaaaaaaa... ena voice da chitra amma and s.p.b sir. Vera level love feel.then lyrics awesome 😍😘😍😘😍
Seetha - every man's dream woman in 80's & 90's era!
உட்டா அவர் இதழ்ல கதை திரைக்கதை வசனம் பாடல் இயக்கம் எல்லாம் எழுதிடுவாரு...
😂😂👍
பாடல் வரிகள் கவிஞர் முத்துலிங்கம் ஐயா சிறப்பு👍👍👍
paaaaaaaa enna voice Enna oru composer panna mudiyuma beautiful composing and beautiful voice Spb sir and chitrama yeppothumey Raja sir Raja Sir than innaiku oru composer panna mudiyuma ippadiyum oru music
வயலின் ரீங்காரம் புல்லாங்குழலின் நாதம் வரிகளில் தான் எத்துனை எத்தனை வாக்கியங்கள் நளினம், நயணம், நாணம் இசைக்கு ஏற்ற வரிகள் வரிகளுக்கு ஏற்ற நடனம் நடனத்திற்கு ஏற்ற இயற்கை இது அனைத்தும் ஒரு சேர சூழ்ந்த வரிகளுக்கு ஏற்றார் போல் அழகை சுமந்து வந்த (அழகரசி) கவியரசி 💐💐💐
இந்த, பாடலை எழுதிய கவிஞருக்கு கண்டிப்பாக விருது கொடுத்திருக்க வேண்டும் 👍
Dislike பன்னவன் எல்லாம் செவுட்டு பயனுவலா இருப்பாங்க அதான் நல்ல பாட்ட கேக்காம dislike பன்னிருபாங்க
ஆமா தல😂😂😂😂
செவிட்டுபயலுவாநல்லபாட்டுக்குடிஷ்லைக்
dislike பண்ணவன் ரத்தம் கக்கி சாவான், lol. how dumb someone can be to dislike such a brilliant and soothing music?
Crt
ஆமா
ஏங்கிதவிக்கையில் ஏக்ககங்கள் எதற்கடி
ஏக்கங்கள் தனிந்திட ஒருமுறை தழுவடி...♥♥♥
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
Hai sir.ரசனை மன்னன் நீங்கள்
நானும்நீயும்சேர்ந்துராகம்
பாடும்போது
நீரோடைபோலஎன்நெஞ்சம்
கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகளும் உண்மையில் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களே எஸ்பிபி மற்றும் அம்மா அவர்களின் குரலில் இசைஞானியின் இசையில் சிறப்பு மிகச்சிறப்பு
Lycrist pulamaipitthan sir
Ayaa spb.. Unn mel ulla kaadhal.. ... You will b safe n peace in heaven.. Take good rest there... Ennaya idhu kannu kalangudhu.. Unmel irukuum anbha?? Pasaama?? Nee oru magic.. Vara prasadham
J?
@@santhoshl857 ennaa?
Yes all are safe in heaven .not in earth because earth is a hell now ..
1984 கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுரேஷ் ராஜ்
2021ലെ ഈ പാട്ട് ... കേട്ടവരൊക്കെ അടി....... ലൈക്ക്
എന്റെ favorate song ആണ് ഇത്
Making of song vera level ..especial seetha cute performence of course kamal and choreography also....raja sir 👍👍👍👍👍👍👍👍👍
2:39 magic of SPB sir......literally no one else can add laugh so perfectly while singing
well said
Very true
Few ppl can pull that off. Rafi Saab, Lataji, Janaki Amma and SPB. Apart from these 4 no one can do that
Kamal is lucky to get lovely music from Living legend, Music God, Music Maestro Illayaraja sir
சினிமா டிக்கெட் பார்த்துட்டு நேரா இங்க தான் விசிட்டிங்💐💐💐💐💐
உன்னால் முடியும் தம்பி கமல்ஹாசன் அண்ணன் கேரியரில் சிறந்த படம்.
Ilaiyaraja sir isai arasan 🤴
Raja rajathan....... Nee karvapadalam..... Unnaku mattumathan kovapada athikaram irruku...... Ullagam ullavarai oreaa oru Raja avarmattumthaan enka music 🎵🎵🎵 raja.......
இதழில் கதை எழுதும் நேரமிது ...அழகை சுமந்து வரும் அழகறசி..என்ன வரிகள்❤❤❤❤
What an amazing song !!!!!!!!! Such Beautiful Lyrics & that Soul Stirring Music from Ikayaraja ...perfected by legendary SPB & CHITRA.....😍😍😍🌹🌹
more than a feast
டும்... டுடும்... டும்.... டுடும்....
இதுதான் பீட்....
ஆனால் அதற்கு உயிர் கொடுத்த குரல்... அதற்கு வலிமை சேர்த்த வரிகள்...
காலம் கடந்து வாழும்....
ரசிக்க தெரிந்தவன் ரசிகன்....
ரசித்து ருசிப்பவன்.. ஞானி...
ரசித்து, ருசித்து பிறருக்கு ருசிக்க கொடுப்பவன் இசைஞானி....
நன்றி ராஜா அய்யா.....
Ilayaraja, SPB, Chitra mesmerizing us. No one can even get closer to Kamal's on screen romance. Finally Balachandar architecture of this song was simply brilliant
Original movie Telugu same song watch
@@nagaraj9050 Pity is that both movies became flops 😢
Raja Sir, Lalitha raga, the voices rules the song ..and rules the era...
Medium pitch la spb sir, high pitch la chithra Mam.. ragam unlimited
Ade pol innoru lalitha ragam paattu dhaagame undaanade from film ketti melam..raja sir. Music. Rare song
சீதா-கமல் காம்பினேஷன் சூப்பராக இருக்கும் இந்த திரைப்படத்தில் ❤ அதுவும் இந்த பாடலின் வரிகள் அருமையாக இருக்கும் 🎉😊
Paaaa !! What a lyrics 🔥!!
We cannot even imagine another Male Singer's voice for this song.. SPB Sir will be remembered forever by all the generations of music lovers.. SPB Sir is a True Legend and such a Good Soul..
Absolutely True
Listen the original song in Telugu by yesudas. Your opinion will change
Dhasettan is here🤷🏼♂️
But really I like the telungu version a bit more.....
@@KS-ce2du both are legends.
What a beautiful song.... Legend SPB sir 🙏, our chithra chechi.....love from kerala... 🌹
இந்த பாட்டுக்கு நான் அடிமை பாலு சார்
அருமையான காதல் வரிகள், மனதை மயக்கும் இசை 🎶🎶 பாடிய குரல்கள், அனைத்தும் அருமை 👍
நீங்கள் எங்களோடு இல்லையென்றாலும் உங்களின் காந்த குரல் என்றும் உங்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.
24 பிப்ரவரி 2021 சிங்கப்பூரில் இருந்து, தனிமையை மறக்க, இளையராஜா இசையுடன்.
🥰🥰🥰
@@rubinirubini6649 thanks dear
@@nauty44manmathan 😊😊😊
நன்றி
பிறமொழி கலப்பு இன்றி தூய்மையான தமிழில் வடித்து தந்த கவிஞர் முத்துலிங்கத்தின் அனைத்து வரிகளும் தேன் சொட்டு.
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ?.. ஏக்கம் தணிந்திட ஒருமுறை தழுவடி…
காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே…
காலம் என்றைக்கு கணிந்திடுமோ காடை மனம் அதுவரை பொறுத்திடுமோ ?
மாலை மண மாழை இடும் வேலை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் ❤️❤️❤️
காடை மனம் இல்லை காளை மனம்...
மாலை மன மாலை இடும் வேலை தேகம் இது விருந்துகள் படைத்திடும் 👌👌👌 vera leval
மாலை மனமாலை இடும் வேலைதனில் தேகம் இது விருந்துகள் வ
படைத்திடும்
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்❤❤
Spb sir we miss u. If Tamil is a divine rythm, your voice is something that beautifies it.
R3
My favorite song, ചിത്ര ചേച്ചി & SPB sir 👍👍❤
Seethas beauty my god, purely natural, and kamalasans screen presence, plus ilayarajas composing no chance for anything, mind blowing, rip sp sir
அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை, நடிப்பு (song picturisation) SPB sir chitramma, all fantastic marvelous song Awesome Evergreen super hit song listening today /04/2024
செவிகளுக்கு விருந்தளிக்கும் இனிமையான இசை😍
We will miss you SPB SIR 💔
Miss u SPB sir
Admt
இது மனோ அவர்களின் குரல்
Enada song ithu
@@koilrajkoilraj321 spb than
Very beautiful lyrics by kavizhsr Muthulingam.
Great tune fot the song by Maestro Ilayaraja.
Thogai போலமின்னும் பூவை உந்தன் கூந்தல் ,கார்மேகம் என்றே சொல்வேன் கண்ணே! இதழில் கதை எழுதும் நேரம் இது! எங்கள் boss kku பொருத்தமான பாடல் இது! 😊😊😊😍😍😍💙🙏💙
இந்த மாதிரி பாடல் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வராது இது ஒருமனதைஉருக்க உன் ம் மாணிக்கமான பாடல்❤❤❤❤❤
ஏன் ஐயா இறைவா உனக்கு என்ன அவசரமோ we will miss u spb sir
இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிதுது
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மண மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
இதழில் கதை எழுதும் நேரமிது
Super song fantastic thanks
Song lyrics Muthulingam
Tnx
♥️ super songs
இறைவா என் இந்த அவசரம் எங்கள் s p b ஐயாவை அழைத்தாய்..😏😏
More than 70 have to die when a man is in such a fame and name. Otherwise people will forget
😭😭😭
ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
எவ்வளவு சாதனைகள் படைத்தாலும் இறைவன் அழைத்தே தீருவான்
கவி. முத்துலிங்கம்
என்றும் திவட்டாத பாடல் என்றும் எனது மனதில் ராஜா ராஜா தான்
In film music, Lalitha ragam kept a low profile until Ilaiyaraaja came along and composed the fabulous ‘Idazhil Kathai Ezhudum’ in Unnal Mudiyum Thambi . This song begins with a signature phrase SNDMD,MGMGRS and ends with sangatis that sweep over two octaves.(Earlier, in Dhavani Kanavugal, Ilaiyaraaja briefly forayed into Lalitha for the folksy ‘Sengamalam Sirikkudhu’)
இந்த பாடல் கேட்க மனதிற் குஎவ்வுளவு அழகாக இருக்கிறது இதமாக தேன் போல் இனிக் கும்🎉🎉🎉
Spb sir u r living in our hearts. Ur voice gives us happiness. Really great. RIP🙏
Seethava paka vanthavanga like podunga 🥰🥰
Location super lyrics first class music wonderful again again
அருமையான பாடல் வரிகள்
அருமையான பாடல் வரிகள் எந்த காலத்திலும் பொருந்தும் வகையில் உள்ளது
Hats off Muthulingam lyrics writer, and as usual king Raja sir and honey spb with chitra❤
எப்போதுமே கமலுக்கு,அவர் பாடல்களுக்கு உயிரோட்டம் தரும் குரல் எங்கள் ஆருயிர் அண்ணன் எஸ்பிபி மட்டுமே!
Enna song da ithu..! Thinamum ketkkaatha naal illai.. countless time..
Comment paka vanthavnga like podungapa
கோடிதடவை கேப்பேன்
நல்ல வேளை இப்போது இது போன்ற பாடல்கள் இப்போது இல்லை.....இருந்தால் இதயங்கள் உருகிவிடும்.....
❤hi.for.ilayaraja.music.composed.and.spb/k.s.chitra.voice.very.(nice).tamil.flim/song.date:02/08/2023.
இனிய பாடல்.நினைவலைகள் அன்பின் பதிவுகளில் இருக்கிறது.பாராட்டுக்கள்.
This is LALITHA raaga. In this movie heroine character name is LALITHA .so illayaraja making this song in Lalitha raaga. What a great song outstanding
கிரக்கம தரும் வரிகள் படைத்தவன் இசை சாம்ராஜ்யத்தின் அரசன்
I came across with this song in Instagram accidentally.
I am from Karnataka, Event hough I can't understand the tamil ,but I love the music
It's ineffable
SPB Sir Vazhantha Kaalathil Naamum Vazhthom endra Perumai.
Yes. Miss you SPB sir
இசை தேவன் பல்லாண்டு வாழ்க
Best composition by Mastero Isai Mannan Ilairaja sir 🙏❤️❤️❤️ Well sung by SPB sir & Chithra Chechi ❤️❤️❤️
இளையராஜா சிறப்புகள் பாடல் துவங்கும் முன்பே அவர் இசை நம்மை கட்டிப்போட்டு விடும்
ചിത്ര ചേച്ചി...