இதோ இதோ என் - IDHO IDHO EN PALLAVI | SIGARAM | LYRICS VIDEO | SPB, CHITRA, RADHA | VIJAY MUSICALS
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ส.ค. 2017
- Song : Idho Idho En Pallavi
Movie : Sigaram
Singers : S P Balasubrahmanyam, K S Chitra
Lyrics : Vairamuthu
Music : S P Balasubrahmanyam
Powered by Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#Idhoidhoenpallavi#Sigaram#SPB
பாடல் : இதோ இதோ என் பல்லவி
படம் : சிகரம்
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், K S சித்ரா
இசை : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து
தொகுப்பு : கதிரவன் கிருஷ்ணன்
விஜய் மியூசிக்கல்
Listen & Stream Sigaram songs on
Spotify : spoti.fi/3CBNroh
Jio Saavn : bit.ly/3fym9Wy
Wynk : bit.ly/3yjBAbT
Apple Music : apple.co/3EfM9As
Gaana :bit.ly/3fEah5v
Amazon Music : amzn.to/3MnmtUJ
பாடல் வரிகள்:
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ
(இதோ..)
என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா
நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ
(இதோ..)
அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் க்ஊடுமா
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா
(இதோ..)
Lyrics:
idhoa Idhoa En Pallavi Eppoadhu Geedhamaagumoa
ival Undhan Charanamenraal Appoadhu Vaedhamaagumoa
(idhoa Idhoa)
en Vaanamengum Paurnami Idhu Enna Maayamoa
en Kaadhalaa Un Kaadhalaa Naan Kaanum Koalamoa
en Vaazhkkai Ennum Koappaiyil Idhu Enna Baanamoa
parugaamalae Rusiyaerudhae Idhu Enna Jaalamoa
pasiyenbadhae Rusiyallavaa Adhu Enru Theerumoa
(idhoa Idhoa)
andha Vaanam Theerndhu Poagalaam Nam Vaazhkkai
theerumaa
paruvangalum Niram Maaralaam Nam Paasam Maarumaa
oru Paadal Paada Vandhaval Un Paadalaagiraen
vidhi Maaralaam Un Paadalil Sudhi Maarak Koodumaa
nee Keerththanai Naan Piraarththanai Porundhaamal
poagumaa
(idhoa Idhoa) - เพลง
SPB ஐயா மறைந்த பிறகு இந்த பாடலை கேட்பவர்கள்.. 😭😭😭😭💐💐
Na yepavum ketpen
😭😭
😭😭😭😭😭
me too
Nanum eppavum ketpen
இந்த பாடலுக்கு இசையமைத்தவர் SPB ஐயா என்று எத்தனை பேருக்கு தெரியும்...? காலம் கடந்து வாழும் பாடல்...
❤️🇱🇰
எஸ்பிபி ஐயா இறப்பு யார் யாருக்கு வருத்தம் அளிக்கிறது
இனி எத்தனை ஜென்மம் வந்தாலும் இது போன்ற பாடல்கள் மற்றும் SPB அவர்களின் வாய்ஸ் யாராலயும் ஈடு செய்யவே முடியாது. RIP SPB SIR
SPP Sir நேசிப்பவர்கள் மட்டுமே லைக் பன்னுங்க❤️
😇💞💞💯 super
I love him
Marakka mudiyatha paadal
Supper song
Super
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சோகம் ஏற்படும்போது இந்த பாடலை கேட்டால் ஒருவித இனம்புரியாத சந்தோசம்.
இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ இதோ
என் பல்லவி
என் வானமெங்கும்
பௌர்ணமி இது என்ன
மாயமோ என் காதலா
உன் காதலால் நான்
காணும் கோலமோ
என் வாழ்க்கை
என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே
ருசியல்லவா அது
என்று தீருமோ
இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ இதோ
என் பல்லவி
அந்த வானம்
தீர்ந்து போகலாம் நம்
வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம்
மாறலாம் நம் பாசம்
மாறுமா
ஒரு பாடல்
பாட வந்தவள் உன்
பாடலாகிறேன் விதி
மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா
நீ கீர்த்தனை
நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா
இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ
இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
இதோ ஹ்ம்ம்
இதோ ஹ்ம்ம்
என் பல்லவி ஹ்ம்ம்
ஹ்ம்ம்
Padalukku yuir kodutha deivam uranukukirathu rasigarkalin manathil
Etellam Song🫶🫶🫶🫶🌹🥰Ippovum Varuthu🤮🤮🤮🤮🤦🤦🤦🦧🦧
Congratulations👏👏👏👏
Thanks.
🎉😂❤❤❤❤ மெய் மறந்து கண்களை மூடி கேட்டு மகிழும் அற்புதமான பாடல் Really superb Thank you all. Thank you!😂😊😊❤❤😊
இந்த பாடலை நான் எத்தனை முறை ரசித்து கேட்டு இருப்பேன் என்று எனக்கே தெரிய வில்லை ஆனால் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
பல்லவி, சரணம் அனைத்துமே எங்களுக்கு நீங்கள்தான் எஸ் பி பி அய்யா.. கண்ணீர் அஞ்சலி...
I.missyou.my.brother
Super music ❤️❤️❤️❤️
இந்த நேரம் இந்த பாடலை கேட்பவர்கள்
எனக்கு மிக மிக மிகமிகவும் பிடித்தப் பாடல்
அவர் இருக்கும் போதும் கேட்டேன் அவர் இறந்தாலும் கேட்கிறேன் நான இறக்கும் வரையிலும் கேட்பேன்
👍
💟💟💟💟💟💟♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Yes.....
@@m.dheenandheenan1494 iooooi
@@m.dheenandheenan1494 iolpoopkkii
முன்பெல்லாம் இந்த பாடல் கேட்கும் போது மனசுக்குள்ள சந்தோஷமா இருக்கும் ஆனா இப்ப கண்ணீர் மாத்திரமே வருது MISS U SIR
Yes I miss my dad 😭💔😢
S real
Unnmai
Exactly true💯
Yes
நூறு முறை பிறக்க வைத்தாய் உன் பாடலால்..
கோடி முறை இறக்க வைத்தாய் உன் பிரிவால்.. 😭😭😭🙏🙏🙏
Super
அருமையான அஞ்சலி SPB --ஐயாவுக்கு!
Thanku so much
Superrrrrr sir true lines
True lines superrrrr
உங்கள் இசை அடிமை இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் குரல் ஒலிக்கும் ஐயா
அவர் உயிருடன் இருந்தபோது ஒரு உடம்பில் வாழ்ந்தார்... இப்போதோ! பல கோடி உடல்களில் வாழ்கிறார்!!! இசை தேவனுக்கு முடிவேது... 💖💖💖🙏🙏🙏
சூப்பரா சொன்னீங்க ,அருமையா சொன்னீங்க 😃😃😃😃😃😍😍😍😍
ஆமாம்
M
Mmmmmmkbbnnm
இருந்தாலும் சீமான் கணக்கில் அவர் ஒரு தெலுங்கர் தானே!
"விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக்கூடுமோ "my favourite lines ❤❤❤❤❤
, z
@@sudhakarrajaram4524 ft
Yes
@@sudhakarrajaram4524
காலை
வணக்கம்
6 அதிமுக
எஸ் பி பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் நினைவுகளால் இப்பாடலை 200 முறைக்கு மேல் கேட்டு மனதை தேற்றிக்கொண்டேன்
Ama anna
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ
1000 தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்... உன்னை மிஞ்ச ஒருவர் இல்லை இந்த பூமியில் 🙏🙏🙏
He would always remain alive in the hearts of all Indians
Amman prasath enna Cheiyabrothar. Eni sogamthaan. iya.kanner.adakka.mudeiyavillai.nanbafan.tenkasi.
அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா spb sir 😭❤
நான் தினமும் கேட்டு விட்டு தூங்கும் பாடல் ❤️❤️❤️❤️
Niga love❤ failra
Sss nanum
வாழ்த்துக்கள் உங்களுக்கு 💞
Ring don vacciruikan
எஸ்பிபி நினைத்து நெஞ்சம் உருகுகிறது. அவர் இல்லாதபொழுது இப்பாடல் தான் மருந்து
எஸ்.பி.பி.காலத்தால் அழியாத பாடகர்
அவர் இருக்கும் போது m❤️👍🙏👍
Hgg bbbbbghguuyhgigggbbjjblokb;k knbb
இந்த பாடலுக்குLIKE போட்டு அவருடைய ஆத்மாவின் நன்றி செலுத்துவோம்
நூறு ஆண்டுகள் ஆனாலும் மறையாத குரல்.....
❤❤❤ என் வானம் எங்கும் பெளர்ணமி... வைரமுத்துவின் வார்த்தை தேடல்கள்❤❤❤
"பசியென்பதே ருசியல்லவா" ஆகா ❤❤❤
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமால் போகுமா... எத்தனை முறை கேட்டேன் என்றுக் கணக்கே இல்லை... வாழ்க உம் புகழ் ஐய்யா....
இப்பாடலை 2021 கேட்டவர்கள் ஒரு 👍👍
😔
Great singer sir.
Never forgot your song and you for ever.
அருமையான பாடல். தினமும் பல முறை கேட்கிறேன்..
Miss u sir
2021
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... K. S. சித்ரா அவர்கள் குரல்...
S. P. பாலசுப்ரமணியம் அய்யா மியூசிக் சூப்பர்...
SPB ஐயா உங்கள் குரலில் பாடல் கேட்டாலே போதும் மனதின் வலியை போக்கும் மருந்தாக இருக்கும் 👌👌👌👌👌👌💘💘💘அருமையான பாடல்🎤🎵🎤🎤🎤🎤
ஆகா ஆகா என்ன குரல்கள் இதற்கு
ஈடு உள்ளதா பாடும் நிலா நீ இருந்தால்
ஐயா உன் குரல் ஒன்றே போதுமையா
சித்திராவும் தான் சிறப்பு
Spb ஐயா உங்கள் குரல் என்றும் எங்கள் இதயத்தில் ஒலித்துக் தான் கொண்டே தான் இருக்கும் உங்கள் மறைவு எங்களுக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது
தமிழ் மொழி போல அழிவே இல்லாத கலைஞன் ஐயா SPB அவர்கள்.....என்றும் உங்களின் ரசிகனாய்......நான்.
எம்மை விட்டு பிரிந்தாலும்
இது போன்ற அற்புதமான பாடல்களில் வாழ்கின்றார்
பாடும் நிலா மறையவில்லை இன்னும் எம் நெஞ்ச வானத்தில் 💙💜
இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமல் கண்ணு கலங்குது 😥😥
Wel said
Yes
Ammam sister nanumthan kannerudan fan
அதனால் தான் பாஸ் நான் ரிங்டோன் ஆகவே வைத்துள்ளேன்
Yes yes Manam kumurugirathu ayya
தெய்வீக தன்மை உடையவர்கள் மட்டுமே இதுபோன்ற மனம் மயக்கும் இசையை படைக்க முடியும்..... 🙏 🙏 🙏
Excellent song
நிஜம்
Nice lyrics
Kandu pudichittaru samiyaru😁😏
S
என் உயிர் என் உயிர் நாடி இருக்கும் வரை spb பேரையும் புகழையும் பாடலை கேட்டு நான நான் மறவேன் எஸ்பிபி எஸ்பிபி வாழ்க அவரின் பாடல் இன்னும் நீண்ட ஆண்டு காலம் வாழ்க அப்படி ஒரு சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான் இப்போது வரை அழியாமல் இருக்கிறது அதுபோல்தான் நீங்கள் எஸ்பிபி ஐயா பாடின பாடல்கள் எப்போதும் அழியாமல் நிற்க வேண்டும் ஐ மிஸ் யூ ஐயா
இதயம் வலிக்கிரதேஇறைவா
என்ன ஒரு மாயமோ?ஜலமோ பானமோ பருகாமல் ருசியேறுதே! என்ன ஒரு அற்புதமான பாடல்!
அமெரிக்காகாரனுக்கு மட்டும் தமிழ் தெரிஞ்சிருந்தா ரெண்டு சாக்கு நெறய ஆஸ்கர கட்டி SPBக்கும் கொடுத்திருப்பான்...தமிழ் சினிமாவே இனி இது போன்ற பாடல்களை ஏற்காதே ...... ஏன் என்றால் பாட ஆல் இல்லை ....... ஐயா உன் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாற எல்லாம் வல்ல என் ஈசனை வேண்டுகிறேன் ...
Super sir🙏
🙏👍🙏👍❤️
😭
👍👍👍👍👍
Super
இந்த திரைப்படம் வரும் போது எனது முதல் காதல் என்னுள் தோன்றியது ஆனாலும் சொல்லாமலேயே பிரிந்தோம்
பிரிந்ததுமே உணர்ந்தேன் அதுவே காதலென்று
புரியாத வயதல்லவா இன்றும் மறக்க முடியாத உணர்வுகளோடு வாழும் என்னுள் அவனின் காதல்.....❤
காமெண்டை படிக்கும் போது நீங்கள் விவரித்த விதம் அழகு "என்னுள் அவனின் காதல்". ம மோகன்ராஜ்மணி, தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
Hi
Me too
Manathai varudum ragam காட்சியை முழுவாதும் பார்க்க முடிவதில்லை கண்கள் தானாக மூடி ரசிக்கின்றது
Same inscitan my lige dharsini su
ஐயா இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் கசிகிறது. நல்லவர்களை ஆண்டவன் நீண்ட காலம் இந்த பூவுலகில் விட்டு வைப்பதில்லை...
Spb ஐயா மறைய வில்லை பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்கிறார்
தாங்க முடியவில்லை
எனது கண்ணீரை அடக்க முடியவில்லை
உனது குரலுக்கு உலகம் உள்ள வரை மரணம் இல்லை ஐயா
என் ஆழ்ந்த இரங்கல் ..
நீங்கள் ஒரு இசை சகாப்தம் சார்...நீங்கள் பாடிய அனைத்து பாடல்களிலும் நீங்கள் என்றுமே வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்... என் இறுதி மூச்சு உங்கள் பாடலைக் கேட்டுக்கொண்டே போக வேண்டும்...
இசை உலகின் ஜாம்பவான் ஐயா SPP வரிகள் இல்லாமல் காதல் இல்லை 90 80 ஹிட்ஸ் சூப்பர் ஹீரோ மனதை மயங்க வைத்த மன்னவன்
Legend SPB Sir ..... Even God will melt hearing ur soulful voice 🖤🖤🖤.... Such a Beautiful Song .. Sung by Legends SPB Sir n Chitra Amma .. Hats off Both
இந்த பாடல் கேட்கும் போது ஏதோ ஒருவித இனம் புரியாத ஒரு சந்தோசம் மனதில் சொல்ல முடியாத உணர்வு தோன்றும் 🥰🥰🥰
Supar song
Mee too
Yes true
Yes
Spb அய்யா இறந்த செய்தி கேட்ட உடன் இந்த பாடல் கேக்க வந்தேன்
கேட்க வந்த நீங்கள் அடுத்த.நாள் இறந்து விட்டிர்கள் 😭
என் இதயத்திற்கு இதமான பாடல் spb sir voice ku nan adimai
இல்லை நான் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் டெய்லி கேட்பேன்👍❤️🙏👍
Very nice song
Spb 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
sir ஆயிரம் ஜென்மங்கள் இந்த பூமியில் இதே குரலோடு நீங்க பிறக்கவேண்டுகிறேன். i miss u spb sir
Beautiful lyrics and singers. God bless who created this song
எஸ்பிபி யின் கிறங்க வைக்கும் இசையும் குரலும்
சித்ராவின் மயக்கும் குரலும் இடையில் வரும் மென்சிரிப்பும் இறுதியில் வரும் ஆலாபனையும்
வைரமுத்துவின் காதல் தோய்ந்த வரிகளும்
சலிக்காமல் கேட்க வைக்கும் பாடல்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்கத் தோன்றும் அத்தனை பாடல்களும் வாழ்க பல்லாண்டு
Tu
மயக்கும் குரல் SPB இதில் மயக்கும் இசையாகவும். உலகம் உள்ளவரை இவரின் குரல் கேட்கும் எங்கும்
கோடி முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். Spb சார் அவர்களின் கான குரல். இப்போ இவ்வுலகில் இல்லை. நினைத்தால் 😭😭😭😭😭
Super
நீமறைந்தாலும்....உன். குரல் என்றும் காற்றில் தாலாட்டும் என்னை...🎵🎵🎷🎷எஸ்பிபி
உண்மையில் அவர் இறந்தபிறகு தான் அவருடைய பெருமை தெரிகிறது என்ன அருமையான மனிதகுல மாணிக்கம்
மிகப் பெரிய பாடகர் என்பதையும் தாண்டி மனித நேயம் கொண்ட சிறந்த பண்பாளர். தான் உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும் பணிவை கடைப்பிடித்தவர். Very great person. I miss you SPB sir.💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உண்மை bro
உண்மை காதலன் SPB
அடுத்த ஜென்மத்திலும் இதே spb ஐயா வரனும் இது மாதிரி பாடல் கள் பாடவேண்டும் நான் கேட்கும் வாய்ப்பு தர வேண்டும் என கடவுளை கேட்டுக்கொள்கிறேன்
இப்படிப்பட்ட பாடல்கள் இனி வரப்போவதில்லை ஏனென்றால் திரு. SPB அவர்களை போல் வருவது என்பது இயலாது ஒன்று, அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திபோம்.
Oom
😭😭😭😭😭
Yes 👏😭
Spb Ilayaraja legend
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகினேன்....
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா...
வைரமுத்துவின் வைர வரிகள்....
Very nice song.
Beautiful lines and beautifully sung
ஆயிரம் தடவை கேட்டிருப்பேன் இந்த பாடலை மனசு வலிக்குது ஐயா
எனக்கு பிடித்த பாடல் வாழ்வில் மறக்க முடியாத பாடல்..... ❤️❤️❤️❤️
Aayiram murai ketalum adutha muraiyum Ketka sollum...varigal....🥰
Yes. Meendum meendum paada thonrun varigal isai. SP B sir you are great
Hi mem
Yella paadahalum yethanai murai keattaalum meendum keatka thondrum.avar paadalin sirappu appadi.
S🎶🎤🎷🎵🎸🎹🙏🏻❤❤
Aayiram murai ketka sollum
மரணம் வரை இந்த பாடல் வரிகள் என்னுடைய முதல் காதலிக்கு சமர்ப்பணம். வாழ்கவளமுடன் நலமுடன்.. அடுத்த பிறப்பில் சந்திப்போம், அப்படி ஒரு பிறப்பு இருந்தால்...
Wow......
Great line sir
Don't worry sir
Selvan
Selvan R we r sailing same boat
முக்காலத்திலும் எங்களின் உணர்ச்சிகளோடு பயணிப்பவர் குரலால் என்றும் இளமை வரத்தைப் பெற்ற எங்களின் எஸ்பிபி ஐயா
இதோ இதோ என் பல்லவி ❤️😭உங்களை பிரிந்து இசையின் அழுகுரல் கேட்கின்றது😭😭😭🙏💐
விழிகளில் இருந்து விடை பெற்ற
செவிகளின் காதலனே !!!!
We miss you sir..
Nice
Ungal varigal super
Nice words
What a fentacstic line
Nice
இதய நோயாளிகள் இப்பாடலை கேட்டால் மரணம் தள்ளிப் போகும் !!¡ உண்மை !!
Ravi kumar neelakandan
Ethil ulla arthangalai arinthu unarnthal idhaya noyali Enna anaithum paranthu pokum..
9
Ravi kumar neelakandan th-cam.com/video/XroaekYAitU/w-d-xo.html
Really true
என்றும் இசை கீதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்❤️❤️❤️
அட 3700...ஞான சூனியங்களா..!
இதயங்களை தாலாட்டும் இந்த பாடலை Dislike பண்ணியிருக்கீங்களே...
காதிருந்தும் செவிடர்களாகிய நீங்கள் இந்த பூமியில் வாழ்வதே வீண்...😖😖😖
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை...
பொருந்தாமல் போகுமோ...? 💕💕💕
Super padal. Idho Idho yen pallavi
@@selvarajsupersong6929 z2
Yes
Sema line
ஏனோ கேட்கும்போது கண்ணீர்துளிகள் மனதில் இனம் புரியாத ஆனந்த உணர்வு 😍
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பஆடலஆகஇனஏன் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோனும்..
..❤❤
இவர் நம்மை விட்டு பிரிந்தாலும் இப் பாடல் மூலம் தமிழ் உள்ள வரை வாழ்வார் நம் SPB அவர்கள் 🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது... அளவில்லா ஆனந்தம்...மனதிற்க்கு...💓💓💓💓💓💓
வணக்கம்,
என்ன ஒரு அருமையான பாடல்.
சுற்றிலும் கழிவுகளும், சாக்கடைகளும்,
இவைகளின்நடுவே
ஒரு ஜீவநீரோடை போலுள்ளது.
நன்றி.
You can listen to this song any numbers of time - RIP BALA where ever you are today - K R Subramanian
உம் உடலுக்குத்தான் அழிவே அன்றி உம் குரலுக்கு என்றும் அழிவே இல்லை..💐💐💐❤️
Correct 🙏👍
s
s
0
சில தலைக்கனம் பிடித்த இசையமைப்பாளர் மத்தியில் தன்னடக்கத்தோடு தன் இசையில் மாபெரும் வெற்றி பெற்றார் இந்த படப்பாடல்கள் மூலம் . பல நூறு தடவை கேட்டுருப்பேன் இனிமேலும் கேட்டு கொண்டே இருப்பேன்.. .. சிரம் தாழ்த்தி பாதம் பணிந்து நெஞ்சார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்....
Entha pattum mattum illa sir😢 neenga padina pattu ellam kekkum pothu en erakkolaiya yaro aruthathu pol irukkum yenna neenga illa sir eppo 😢😢
மெய் சிலிர்க்க வைக்கிறது சார்
SPP நலம் பெற வேண்டும் இறைவா
Super, sir🥰🎶❣
This is one of my favourite song in Tamil. I have seen this Sony 50 times . That is the greatness of SP BALASUBRAHMANYAM.
விழிகளில் இருந்து விடைபெற்றாய்... 😢 குரலில் நீ கடவுள்....
இந்த பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே என் உயிர் pogatum spb sir 😭 😭😭😭😭😭😭😭😭😭😭
Loosu adha pathi ellam yosikadha
Dusha
2020 லாக் டவ்ன் ல இந்த பாடல் கேட்டவங்க மட்டும் லைக் ... பண்ணுங்க
Super
nature tasty wow nice song
@@muthuveeranudayakumar4466 p00
What a voice ....he only make this magic
Me
இந்த பாடல் கேட்ட பிறகு தான் எஸ் பி அவர்களின் இனிமையான குரலுக்கும் அவர் பாடல்களுக்கும் அடிமையானது. இன்றுவரை அவர் பாடல் கேட்காமல் உறக்கம் வருவதில்லை.
முன்பெல்லாம் எத்தனையோ முறை இந்த பாடலை நான் கேட்டிருக்கிறேன் அப்போது தெரியவில்லை அதன் அர்த்தங்களும் அதிசயங்களும்... ஆனால் இன்று உணர்ந்து மெய்சிலிர்க்கிறேன்... அற்புதமாக பாடியுள்ளீர்கள் ஐயா.......
பசியென்பதே ருசியல்லவா யாராவது இசை பசியோடு இருக்கீங்களா என்னோடு சேர்ந்து ருசியிசையை ருசிக்க
S
Super lines...Vairamuthu sir
😊
@@balamanikandan4394📣
S
60- வதுவயதுகிழவனையும்.20- வதுவயதுஇளைஞனாக்கும்இவர்பாடல்.
Super
Super
Eeee
17 28
Gbjjibj
Spb never died he always live in our minds with his voice
Enna voice SPB paatalai kekkum pothu naan ennaye maranthu pogiran. Nice line. Nee keerthanai naan praththanai.
ஐயா,
பாடல்களில் உயிர் தந்தாய்!
பண்புடன் எமை மகிழ்வித்தாய்!
சாதனை படைத்த
சரித்திரம் நீ!
சா தனை அணைத்தாய்
சகலரும் துடிக்கிறோம்!
😭😭😭😭😭
உயிரை உருக வைக்கும் இசை குரல் 💕💕💝💝💘💘😍😍🎶🎵🎼🎤🎤🎺🎻🎹🎸🎷🎙
ஆமாம் 🎵🎤🎷🎷🎷🎸🎸🎸🎶🎶🎹🧡💙💜💚💛❤💋🍎👄
இந்த பாடல் நெஞ்சின்னுள்ளே சென்று பல மாயவித்தை புரிகிறது.... மகிழ்ச்சிக்கும், மனவேதனைக்கும் சேர்ந்த மருந்தாக்கிறது...
SPBஐயா,உங்களுடைய பாடல் கேட்கும் போது நீங்க உயிர்த்தெழுந்து வர மாட்டீர்களா என மனம் ஏங்குகிறது.
Who said SPB dead, he always with us in his songs 🎵 🤧 .
He still living in his music. Legends are always in our memories . Ever and ever never his voice will end. RIP
SPB எனும் கீதம் மறையவில்லை. வானம் பூமி உள்ள வரை பாடல் ஒலிகளில் நம்முடன் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பார்....
Vairamuthu ultimate
நீ கீர்த்தனை நான் பிராத்தனை பொருந்தாமல் போகுமோ.SPP யின் மென்மையான குரல்
இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது
பாடும் குயில் படுத்து உறங்க பாடும் வரிகள் எங்கும் ஒலிக்கும் உங்கள் குரல். பலர் உறங்க நீங்கள் பாடிய பாடல். நீங்கள் உறங்கும் இடத்திலும் பாடல் கேட்கட்டும்
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிறேன்
அருமையன பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலைக் கேட்டால் மனதில் உள்ள கவலை அனைத்தும் மறந்து விடும்
ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்களின் பாடல் இன்னும் பல நூறாண்டு ஒலித்துக் கொண்டே இருக்கும்