டி ஆர் பாடல்களில் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது மற்றும் அமைதிக்கு பெயர் தான் சாந்தி; நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா ; இது குழந்தை பாடும் தாலாட்டு போன்ற பாடல்கள் இன்றுவரை அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்
பிரச்சினைகளை உருவாக்குவது மக்கள் இல்லை சில நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வோடு ரசித்து விட்டு சென்று. விடுவார்கள் இதற்கென்றே சமீப காலங்களில் பிழைப்புக்காக அரசியலிலும் சமூக அமைப்புகளிலும் சில கூட்டங்கள் இருக்கிறது அதனால் விளைகின்ற போராட்டங்கள் தான் ✍️
இப் படம் பெரும் சகாப்தம்.... படம் வந்த ஆண்டிலே பார்த்து விட்டேன் இப்போது வயது 59...94 எனது திருமணம்... வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் தற்செயலாக நடந்த சந்திப்பில் எங்களை வாழ்தினார்கள்
எனக்கு 33 வயதாகிறது 2023 ல் தான் ஒரு தலை ராகம் படம் பார்த்தேன் பார்த்துவிட்டு நான் அழைக்கின்றேன் எவ்வளவு அருமையான திரைப்படம் பாடல்கள் அருமையாக இருந்தது கதை டி ராஜேந்திரன் அய்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த படத்தில் இசை ஏ ஏ ராஜ் பாடல்கள் ராஜேந்தர் இனி இப்படி ஒரு படம் பாடல்கள் செயற்கை தனம் இல்லாத நடிப்பு கதா பாத்திரத்தின் வயதுள்ள நடிகர் நடிகை கேமரா ஒளிப்பதிவு இனி வாய்பில்லை. 1981 இளைஞர் இளைஞிகளை கதற விட்ட படம்.எல்லை மீறாத காதல் காதலர்கள்.
TR ரின் அடுத்தடுத்த வெறிப்படங்களுக்கு அவர் வைக்கும் பெயர்கள் ஒன்பது எழுத்துக்கள் கொண்டிருக்கும். அதில் அவர் நம்பிக்கை கொண்டவர். ரயில் பயணங்கள் நெஞ்சில் ஓர் ராகம் உயிருள்ளவரை உஷா மைதிலி என்னை காதலி தங்கைக்கோர் கீதம் உறவைக்காத்த கிளி ஒரு தாயின் சபதம் Etc
தவறு. ஒரு தலை ராகம் இசை முழுக்க முழுக்க திரு ராஜேந்தர் தான். உதவிக்கு வேண்டுமானால் அந்தோனி ராஜ் என்பவரை வைத்திருக்கலாம்.அச்சமயம் இதுபோல் ஓர் சந்தேகம் வந்த து.நிறைகுடமான திரு ராஜேந்தர் அவர்கள் அடுத்த படத்திலும் இதே திறமையை காட்டி பாடல்களை வெற்றியடையும் செய்தால் ஒரு தலை ராகம் இசை அவருடையது என்பதற்கு ஏற்ப தொடர்ந்து வசந்த அழைப்புகள்,ரயில் பயணங்கல்,நெஞ்சில் ஓர் ராகம் போன்ற அவர் இசையமைத்த படங்களின் பாடல்களை வெற்றியடையும் செய்து தான் ஒரு நிறைகுடம் என நிறுபித்தவர். ஏ.ஏ. ராஜ் தனியாக சில படங்களுக்கு பாட்டு போட்டு அப்பாடல் கள் அச்சமயத்தில் வெற்றியடையவில்லை என என்னுகிறேன்.
நான் ஒரு ராசியில்லா ராஜா , என் வாசத்துக்கு இல்லை இது வரை ரோஜா" என்ற பாட்டை T.R அவர்கள் TMS அவர்களை பாட வைத்தார். அத்துடன் TMS சினிமாவில் பாடியது நின்று போனது.
TR அவர்களின் ஆரம்பகால, கல்லூரி கால வளர்ச்சியில் மயிலாடுதுறை (மாயூரம்) இஸ்லாமியர்களின் உதவி அதிகமாக இருந்துள்ளதை TR அவர்களே சொல்லி உள்ளார் அதே வேளையில் இஸ்லாமியர்கள் தம் சமூதாயத்திற்க்காக சாலையில் நின்று போராடும்போது -TR குரள் கொடுத்தாரா என்பது அவர் உள்மனதிற்ககு மட்டுமே தெரியும்.
@@VILARI சீரியல்ல நல்ல கவனிக்க சொல்லி கேள்வி கேட்டுபரிசெல்லாம்குடுப்பாங்கோ. அதான்பரிசுகிடைக்கும்னு முதல் ஆளா சொல்லிபுட்டேன்!! அதுல,, வெறும் கவனிச்சாவையும் சேத்துனா பணெண்டு முறை. அதையும் சொல்லிட்டேன்!! பதிவு எதுக்கு போட்டிருகீங்க புரில சரி இதையாவது கவனிக்கலாம்னு முடிவு பண்ணேன்!! இதசேத்தா?பதிமூனு தபா!! தல சுத்தவச்சிடேன்.போல🌝
என் மகள் ஒரு வயதாக இருக்கும் போது இந்தப்பாடலை மிகவும் ரசிப்பாள் .
அனைத்துதிறமை கொண்ட நல்லமனிதர்.லவ்பெயலியர் என்றால் தாடி வைப்பதே இவர் படம் வந்தபிறகே.
இது குழந்தை பாடும் தாலாட்டு...
இது..இரவு நேர பூபாளம்..இது மேற்கில் தோன்றும் உதயம்...இது நதியில்லாத ஓடம்...❤
போட்டி பொறாமை நிறைந்த உலகில் TR மாதரி அனைத்தும் செய்யக்கூடிய திறமை வாய்ந்த கலைஞர் TR
வன்மம் இல்லாத காதல்
காவியம் மற்றும் அருமையான பாடல்கள்.
கொண்டாட தவறிய கலைஞர் TR அவர்கள்.
தமிழ்நாட்டு சினிமாத்துறை என்பது பித்தலாட்டமானது ஏனென்றால் t ராஜேந்தர்
தான் சூப்பர்ஸ்டார் அவர்தான் சகலகலா 🎉கலைஞர்🎉 யாழ்ப்பாணத்தமிழன்
T Rajendar studied in Annamalai University
Correct 💯
" Oru Thalai Raagam " 80's le release , appo Naa college student , intha padam 7 times parthen , ithule Vara songs ellame super , ❤
5 times
படம்வெளிவந்தபோதுவயது24.
ராஜேந்தர்க்குஎன்னதிறமை
யாழ்ப்பான தமிழர் இல்லை மாயவரத்தின் மண்ணின் மைந்தர்
அந்த காலத்தில் அறிவாகள்இருந்தார்கள் படத்தை படமாக பார்த்தார்கள் இப்போது பிரச்சினை செய்வற்கென்றே படத்தைபார்க்கிறார்கள்
டி ராஜேந்தர் அபூர்வமானவர் எர்லாத்திஐயும் உள்ளவர் கவி ராகம் இசை பாடுறதுன்னு ஜொலிச்சவர் ! மாயவநாதனீன் கவி வல்லமை இவரிடம் இருக்குது !கவிகளீல் பிரமாதப்படுத்தீருப்பார்! ராகங்களூம் அருமையாருக்கும்! இவரைப்போலருத்தர் இன்னீவரை இல்லை! இந்தப்பாடல் நல்ல உற்சாகமானப்பாடல்! இவருக்கென்னு இப்பவரை ரசிகர்கள் இருக்கோம் !நன்றீ அண்ணா 👸❤❤❤
டி ஆர் பாடல்களில் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது மற்றும் அமைதிக்கு பெயர் தான் சாந்தி; நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா ; இது குழந்தை பாடும் தாலாட்டு போன்ற பாடல்கள் இன்றுவரை அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்
நானும் ராஜேந்தர் ரசிகர்தான்.
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா எங்கள் டி ஆர் பற்றி சேசியமைக்கு
வாசமில்லாத மலர் வசந்தத்தை தேடு து என்ன ஒரு கவிநயம்
திறமை மிக்கவர்
தமிழில் புலமை பெற்றவர்
30 வருடங்களுக்கும் பிறகும் இதுபோன்ற பாடல்களல் கேட்க முடிகின்றது...ரசிக்க முடிகின்றது மிக்க நன்றி ஐயா.
படத்தில் இந்த பாடல் வரும்போது ஆடாத பசங்களே கிடையாது வார்த்தைளும்இசையும் மிகவும் வித்தியாசமானது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
திருநங்கை குரலில் பாட ஆளில்லை அதனால் T .ராஜேந்தரே பாடியதாக,பத்திரிகையிலோ,மாத , வார இதழிலோ படித்த ஞாபகம்
T R. ராஜேந்தர் பாடல்கள் அனைத்தும் அருமை அருமையான வரிகள்..
பிரச்சினைகளை உருவாக்குவது மக்கள் இல்லை
சில நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வோடு
ரசித்து விட்டு சென்று. விடுவார்கள்
இதற்கென்றே
சமீப காலங்களில்
பிழைப்புக்காக
அரசியலிலும் சமூக அமைப்புகளிலும் சில கூட்டங்கள் இருக்கிறது
அதனால் விளைகின்ற
போராட்டங்கள் தான் ✍️
இப் படம் பெரும் சகாப்தம்.... படம் வந்த ஆண்டிலே பார்த்து விட்டேன் இப்போது வயது 59...94 எனது திருமணம்... வைத்தீஸ்வரன் கோயில் வளாகத்தில் தற்செயலாக நடந்த சந்திப்பில் எங்களை வாழ்தினார்கள்
ராஜேந்தர் ஒரு சகலகலாவல்லவர்
நிச்சயமாக மிகவும் அருமை பாடல் ரசிக்க தோன்றும் பாடல் வாழ்த்துக்கள் அண்ணா
நல்ல நண்பர் எதையும் மறக்காதவர். தன்மானமும் உண்மையும் உள்ள மனிதர் என்பதை என் பணியில் இருந்த நேரம் கண்டுள்ளேன்.
அட மன்மதன் ரட்சிக்கணும் இன்றும் இளமையாக இருக்கும்
எனக்கு 33 வயதாகிறது 2023 ல் தான் ஒரு தலை ராகம் படம் பார்த்தேன் பார்த்துவிட்டு நான் அழைக்கின்றேன் எவ்வளவு அருமையான திரைப்படம் பாடல்கள் அருமையாக இருந்தது கதை டி ராஜேந்திரன் அய்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இப்ப உள்ள பாடல் வரிகள் கேட்கவே வேண்டாம் TR பாடல் வரிகள் கேட்டு விட்டு இப்போது வரும் பாடல்கள் கேட்க பிடிக்கவில்லை
Thank you thank you ஐயா எங்கள் த்ரி பற்றி பேசியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕
Multi talented personality and very good and honest person is TR sir
எனக்கு ரொம்ப பிடிக்கும்T.
ராஜேந்தர் படம் பாடல் எல்லாம்
என் குருநாதர் டிஆர் அவரை அவருக்கு நிகர் அவரே
இந்த படத்தில் இசை ஏ ஏ ராஜ் பாடல்கள் ராஜேந்தர் இனி இப்படி ஒரு படம் பாடல்கள் செயற்கை தனம் இல்லாத நடிப்பு கதா பாத்திரத்தின் வயதுள்ள நடிகர் நடிகை கேமரா ஒளிப்பதிவு இனி வாய்பில்லை. 1981 இளைஞர் இளைஞிகளை கதற விட்ட படம்.எல்லை மீறாத காதல் காதலர்கள்.
பின்னணி இசை ராஜ் என்று டைட்டிலில் வரும்.அதன் பிறகு தணியாத தாகம் படம்.end
மாயவரம், திருவாரூர் பக்கமெல்லமம் அம்மாவை ஆயா என்றதன் குஉபிடுவர்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉
TR ரின் அடுத்தடுத்த வெறிப்படங்களுக்கு அவர் வைக்கும் பெயர்கள் ஒன்பது எழுத்துக்கள் கொண்டிருக்கும். அதில் அவர் நம்பிக்கை கொண்டவர்.
ரயில் பயணங்கள்
நெஞ்சில் ஓர் ராகம்
உயிருள்ளவரை உஷா
மைதிலி என்னை காதலி
தங்கைக்கோர் கீதம்
உறவைக்காத்த கிளி
ஒரு தாயின் சபதம்
Etc
தவறு. ஒரு தலை ராகம் இசை முழுக்க முழுக்க திரு ராஜேந்தர் தான். உதவிக்கு வேண்டுமானால் அந்தோனி ராஜ் என்பவரை வைத்திருக்கலாம்.அச்சமயம் இதுபோல் ஓர் சந்தேகம் வந்த து.நிறைகுடமான திரு ராஜேந்தர் அவர்கள் அடுத்த படத்திலும் இதே திறமையை காட்டி பாடல்களை வெற்றியடையும் செய்தால் ஒரு தலை ராகம் இசை அவருடையது என்பதற்கு ஏற்ப தொடர்ந்து வசந்த அழைப்புகள்,ரயில் பயணங்கல்,நெஞ்சில் ஓர் ராகம் போன்ற அவர் இசையமைத்த படங்களின் பாடல்களை வெற்றியடையும் செய்து தான் ஒரு நிறைகுடம் என நிறுபித்தவர். ஏ.ஏ. ராஜ் தனியாக சில படங்களுக்கு பாட்டு போட்டு அப்பாடல் கள் அச்சமயத்தில் வெற்றியடையவில்லை என என்னுகிறேன்.
தாடினாராஜேந்தர், ராஜேந்தர்னாதாடி இப்ப எல்லாபயல்களும்தாடிவைத்துக்கொண்டுஅலைகின்றான்கள். அவன்களிடம்தாடிரைட்ஸ்கேட்க்கலாமே,, கேட்பாரா???
🌴🌴அதுதான்டிஆர்🙋♂️🙋♂️
அம்மாளு இது நம்மாளு இதைத்தான் பாக்கியராஜ் இது நம்ம ஆளு தலைப்பில் படமெடுத்தார்?!😂
இப்போதும் பொருந்தும் மாயவரம் காரைக்கால் தரங்கம்பாடி பூம்புகார் குடைல கருவாடு
24 out of 25 crafts he had handled except cinematography
ஆய் என்பது தமிழ்ச் சொல்! (தாய் என்று பொருள்)
ஆயா என்பது பேச்சு வழக்கு!
He did not insult third gender, Ther are part on this song and he given opportunity to act
கரெக்டா சொன்னீங்க.🎉
En தலைவன் TR LEGENDRY ROCKS
என் இதை முடியும் நேரம் இது என்று எழுதி ரி.எம்.சை பாட வைத்து பிற்காலத்தில் ரி.எம்.எஸ் உடன் முறுகல் ஏற்பட்டது.
TM சௌந்தரராஜன்
TMS
T M S கதை முடிஞ்சதும் இந்த பாடல் பாடுன பிறகு தான் 🤣
Ivar udaya guru Kalaignar. Ivar Guru MGR endru mudivu edutthirindhaal Ivar migapperiya nilai adaindhiruppaar
பூக்கள் விடும் தூது திரைப்படம் பாடல் இசையும் 💚🎶🌹🎵
T. R. The great.. like that we can give title to him
Good impression
TR பத்தி அதிகம் பதிவிடுங்கள் காலத்தில் பதியப்பட வேண்டிய மனிதர்
நன்றிஅருனமயானவிளக்கவுனர
நான் ஒரு ராசியில்லா ராஜா , என் வாசத்துக்கு இல்லை இது வரை ரோஜா" என்ற பாட்டை T.R அவர்கள் TMS அவர்களை பாட வைத்தார். அத்துடன் TMS சினிமாவில் பாடியது நின்று போனது.
Illai. Erimalai eppadi porukkum. Kadavool ninaithan mananal koduthan. Unnai dinam thedum thalaivan. Amaidhikku per than shanthi Pondra evergreen pattukkal adhukappuram than TMS hit koduthullar.
Illai. Kadavool ninathan mana nal koduthan, amaidhikku per than shanties. Erimalai eppadi porukkum pondra evergreen hit pattukkal adhan pinbu than tms avargal kodithullargal. Vivaram theriyamal comment seyya vendam
நான் மாயவரத்தான்
அரசியல் அவரை தடு மாற்றம்....
மிக திறமை சாலி
தமிழ் வார்த்தைகளை பயன் படுத்தவும்
Beautiful song
Ithu kuzhanthai paadum thaaladdu.. Kannathasane paarattiyathu
ஆயா அப்பிடின்னா
பாட்டி னு சொல்வது
கிராம வழக்கம்.
Crt
Appa than magalai kupiduvargal ye Yaya thanni molluma nu lam na keturuken
சிவகெங்கை இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் உடையார் வம்சத்தினர் பெற்ற தாயை ஆயா என்றுதான் அழைப்பார்கள் 1965க்குமுன்ளாள்
TR.good.man
TRonelyTRthansupper
Paruthi veeran paattilum ippadi varume, podhumakkal ondrum kondhalikkavillaiyae ayyaa
ஒருதலை ராகம் மியூசிக் டைரக்டர் அந்தோணி ராஜ் என்று நினைக்கிறேன்
நண்பரே முழுக்க T ராஜேந்தர் இசை
ஏன் இந்த கோவம். ஐயா ்முழுக்க முழுக்க எங்கள் தலைவர் தான் நினைவில் வைத்துக் கொள்ளவும்
இசை ராஜ் - ராஜேந்தர் என்று டைட்டிலில் போட்டிருப்பாங்க.... ஆனால் T. ராஜேந்தர் தான் இசை....
TR
🙏
He is pull back to backwards our cinema
Tr....
Good❤🎉
TR அவர்களின் ஆரம்பகால, கல்லூரி கால வளர்ச்சியில் மயிலாடுதுறை (மாயூரம்) இஸ்லாமியர்களின் உதவி அதிகமாக இருந்துள்ளதை TR அவர்களே சொல்லி உள்ளார் அதே வேளையில் இஸ்லாமியர்கள் தம் சமூதாயத்திற்க்காக சாலையில் நின்று போராடும்போது -TR குரள் கொடுத்தாரா என்பது அவர் உள்மனதிற்ககு மட்டுமே தெரியும்.
MuSIc,tr
உண்மை
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
AR Rahman & Siva Mani இல்லாவிட்டால் T Rajendran இசை அமைக்கும் திகதியை Postponed செய்து விடுவார் என்று சிவமணி சொல்ல கேட்டிருக்கிறேன்.
Correct bro
T.r.🎉🎉🌹🌹🔥🔥💪💪👌👌
This song was sung by jolly.abraham
நான் முடிஞ்சவரைக்கும் நல்லா கவனிச்சதுல *நல்ல கவனிச்சு பாத்தீங்கனா*ங்கர வார்த்தை பதினொரு முறை பிரயோகிக்கப் பட்டது. சரிதானே!?!?
சரி கவனிக்கிறேன்
நல்ல வேலை பார்த்திருக்கிறீர்கள்...
@@VILARI சீரியல்ல நல்ல கவனிக்க சொல்லி கேள்வி கேட்டுபரிசெல்லாம்குடுப்பாங்கோ. அதான்பரிசுகிடைக்கும்னு முதல் ஆளா சொல்லிபுட்டேன்!! அதுல,, வெறும் கவனிச்சாவையும் சேத்துனா பணெண்டு முறை. அதையும் சொல்லிட்டேன்!! பதிவு எதுக்கு போட்டிருகீங்க புரில சரி இதையாவது கவனிக்கலாம்னு முடிவு பண்ணேன்!! இதசேத்தா?பதிமூனு தபா!! தல சுத்தவச்சிடேன்.போல🌝
U r going PHD in TR song
He is MA post graduation.
Yellam ok bt music?
நண்பரே… “வைகைக்கரை காற்றே நில்லு” பாடலின் முகப்பு இசையயை ஒருமுறை மீண்டும் கேட்டுப்பாருங்கள்.. Guitar &Flute இரண்டும் ஒன்று சேர்ந்து மனதை வருடும்..🙏
தவறு இசை TR தான்
Not kindal to thirunangai
T R TR தான் சார் வரிகள் 👌👌👌👌
திருநங்கை பற்றி எங்கே கிண்டல் இருக்கு. பாடலுக்கு ஏற்றார் போல நல்லா தான் இருக்கு. இத பெருசா பேச வேண்டாம்.
T Rajender வாழ்வின். திருப்புமுனை நான்தான்..
இப்பதான் அவர் பற்றி வீடியோ போட்டுள்ளேன்..
❤ உத்தமர் தமிழர் ஏழை விவசாயி மகன் நல்ல மனிதர் அப்பா டிஆர் வாழ்க நாம் தமிழர்.