தருமம் உலகிலே இருக்கும் வரையிலே | நாளை நமதே
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ก.ค. 2021
- Song: தருமம் உலகிலே இருக்கும் வரையிலே from Movie: நாளை நமதே
Lakshman Sruthi 100% Manual orchestra ft. Playback singer SPB and TMSS during #NinaithalaeInikkum - a tribute show for Mellisai Mannar MS Viswanathan.
Follow us :
FB: www. lakshmansruthi
Instagram: lakshmansruthimusicals
For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com
Lyrics:
தருமம் உலகிலே... இருக்கும் வரையிலே...
நாளை நமதே... இந்த நாளும் நமதே...
அன்பு மலர்களே... நம்பி இருங்களே...
நாளை நமதே... இந்த நாளும் நமதே...
தருமம் உலகிலே... இருக்கும் வரையிலே...
நாளை நமதே... இந்த நாளும் நமதே...
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலகள் மலர்ந்து காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமத
நாளை நமதே..!! நாளை நமதே ..!!
பாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
பாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது..!!
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது..!!
நாளை நமதே..!! நாளை நமதே..!!
வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களே
நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள் தானே அண்ணன் தம்பி
எதையுமே தாக்கிடும் இதயம் என்றும் மாறாது
நாளை நமதே..!! நாளை நமதே..!!
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலகள் மலர்ந்து காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே.
நாளை நமதே..!! நாளை நமதே..!!
MGR மூன்றெழுத்து TMS MSV PBS மூன்றெழுத்து SPB எனும் மூன்றெழுத்து பெருமை என்னும் மூன்றெழுத்து நன்றி எனும் மூன்றெழுத்து கொண்டு வாழ்க என மனம் எனும் மூன்றெழுத்து கொண்டு வாழ்த்துக்கள் என கூறும் J.M.Zஎனும் நான் அப்பனுக்கு தப்பாத பிள்ளை
TMS என்ற தெய்வ பாடகரின் வித்து TMS செல்வகுமாரும் சோடை போகவில்லை 👌👌🙏🙏
கடவுள் எல்லாவற்றிலும் கெட்டிக்காரர் எனவே கெட்டிக்காரர்கள் எல்லாம் கடவுள் தான் பாடுவதில் வல்லவர் தானே
பாலசுப்பிரமணியம் குரலில் ஆரம்பம் அனுங்கி ஒலித்தபிறகு, உச்சம் தொடும் இசையில், ஐயா ரி.எம்.எஸ் குரல் வருமிடத்தில் உயிரும் உடலும் ஒருகணம் சிலிர்க்கும் மகிழும் உன்னதம் >> ஆகா ஆகா அருமை உன்னதம் .
TMS, SPB, இவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் பாடிய பாடல் கேட்கும்போது கண்கள் குளமாகிறது, அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்,MK📽
இந்த நிகழ்ச்சியில் டிஎம்எஸ் செல்வகுமார் தனது தந்தையார் டிஎம்எஸ் தனக்கு குரலைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார் என்று சொன்னார்... நிகழ்வை நேரில் பார்த்தேன்.... எம்ஜிஆர் ஆட்சியைப் பிடிக்க டிஎம்எஸ் குரல் தானே உதவியது... இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் முன்னாள் நிதி அமைச்சர் ஜெயகுமார் வந்திருந்து பாடல் ஒன்றும் பாடினார்...
ஹிந்தி ரீமேக் படங்கள் எம்.எஸ்.வி. இசைமைத்தால் கூட இவரது ஒரிஜினல் டியூன் மட்டுமே போடுவா ராம்.ஹிந்தி, தெலுங்கு படங்கலில் உள்ளதைப் பயன் படுத்தமாட்டார்.
Comment பண்ண முதலில் பாடகர்களின் ஸ்தானம் என்பது பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேனும். படத்தில் MGR கதாநாயகன். அவருக்கு சகோதரர் மூவர். கடைசி சகோதரருடன் சேர்ந்து பாடும் பாடல் இது. தம்பியோ மேடையில் பாடுறார். அண்ணன் MGR பர்வையாளர் இடத்தில். கதாநாயகனுக்கு பாடும் TMS முதல் தர பாடகன்.SPB இன் ஸ்தானமோ இரன்டாவது. என்றும் சிறப்பாக இருக்கும் voice கதாநாயகன் உடையதே. அதாவது TMS உடையதே. இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. TMS MGR பனி போர் காலத்திலும் TMs வேண்டாம் என்று MGR இருந்த காலத்திலும் கூட. தாயில்லாமல் நானில்லை பாடலை SPB பாடி அது பலருக்கும் பிடியாமல் போகவே மீண்டும் TMS பாடினார் என்பது வரலாறு. TMS தான் அதீத திறமையால் முன்னணிக்கு வந்த பாடகன். SPB யோ KJY , ஜெயச்சந்திரன் போல சாதாரண பாடகன். MGR ஆல் வளர்க்க முயற்சிக்கப்பட்ட பாடகன். இளையராசா வால் நண்பன் என்ற ரீதியில் வளர்க்கப்பட்ட பாடகன். SPB பாடிய எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது நிலைத்து நிற்கும் பாடல் மிக குறைவு.
T M S இல்லாத குறையை அவர் மகன் தீர்த்து வைத்தார்.S P B இல்லா குறையை தீர்ப்பவர் யாரோ?M A தமிழ்ச்செல்வம் வள்ளுவர் அக்ரோ கெமிக்கல்ஸ் பெரம்பலூர்.
மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல். இந்த மாதிரி ஒரு கம்போசிங் யாராலும் பண்ண முடியாது
கடவுளை வணங்குபவர் என்றும் போற்றப்படுவர்
ஏனோ இந்த பாடலை கேட்டாலே கண் கலங்குபவர்களில் நானும் ஒருவன்
TMS&SPB இவர்கள் மண்னை விட்டு சென்றாலும் அவர்கள் குரல்கள் இன்னும் இந்த மண்ணுலகில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.
அற்புதமான தருணம் 💕
Tms.son.next.spb.sir.காமினேசன்
அருமை லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவுக்கு நன்றி SPB ஐயாவை நினைவு கூற
அருமை, அற்புதம், அபாரம், nanri
TMS,SBP, MSV அய்யா நீங்கள் வழங்கிய இந்த பாடல் சாகா வரம் பெற்றவை நாங்கள் வாழ்த்தும் வாழ்த்துக்கள் உங்கள் தலைமுறைகளுக்கு போய் சேரட்டும்
Legend MSV is wooooooowwwww
Wow..wow..wow...super super songs