மலர்ந்தும் மலராத பாதி மலர் போல |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Movie: Pasamalar (1961)
    Song: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
    A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir..
    Follow us :
    FB: www. lakshmansruthi
    Instagram: lakshmansruthimusicals
    For more content / Online Shopping , Visit our Website: www.lakshmansruthi.com
    மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து
    விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே!
    நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே!!
    யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா - புவி
    ஆளப் பிறந்தாயடா
    அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
    வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
    அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
    அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
    வாழப் பிறந்தாயடா!
    #MSVhits #Lsorchestra #Tamilmusic

ความคิดเห็น • 1.1K

  • @michaelrajan8169
    @michaelrajan8169 18 วันที่ผ่านมา +16

    தன் தந்தையைப் போலவே சிறப்பாக பாடிய டிஎம்எஸ் செல்வகுமார் அவர்களுக்கும் கல்பனா அவர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ♥️🙏👌🎉👍

  • @jeniferchellam4125
    @jeniferchellam4125 8 หลายเดือนก่อน +36

    அன்றைய அண்ணனை நினைத்து. அழுத தங்கைகள் இன்று ம் அழுகிறார்கள் .👌👌

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 หลายเดือนก่อน +12

    கேட்கும்போதெல்லாம், கேட்பவர்களின் இதயத்தை பிழியச்செய்யும்ஒரே ஒரு ,அன்றைய சினிமா பாடல்!

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 ปีที่แล้ว +27

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்பயணத்தில் மாபெரும் காவியம் பாசமலர் மதுரை மண்ணின் மைந்தர் டி எம் எஸ் மெல்லிசை மன்னர் கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடல் வரிகள் மற்றும் நடிகர் திலகம் நடிகையர் திலகம் சாவித்திரி உயிரோட்ட மான நடிப்பில் மறக்க முடியாத படம்

  • @ramamoorthyu1953
    @ramamoorthyu1953 9 หลายเดือนก่อน +13

    மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு அனந்தகோடி நமஸ்காரம் செல்வக்குமாருக்கு செல்லமாக ஒரு வாழ்த்துதல் வாழ்க வளத்துடன் நன்றி ❤❤❤

  • @Kantasamy
    @Kantasamy ปีที่แล้ว +34

    என்றும்.தனியாத.மக்கள் மனதில் நீங்காத.இடம்பிடித்த .பாடல்

  • @lakshmimurthy7269
    @lakshmimurthy7269 10 หลายเดือนก่อน +29

    காலத்துக்கும் நிலைத்து நிற்கும் இந்தப் பாடல். Hats off to MSV.

  • @AbdulMajeed-sd1ob
    @AbdulMajeed-sd1ob ปีที่แล้ว +59

    மெய்மறந்து மெய்சிலிர்க்கும் கேட்க கேட்க தெவிட்டாத தேன் சுவைப்பாடல் ❤

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 ปีที่แล้ว +34

    பழமையான பாடல் பாசமிகுபாடல் நன்றி.

  • @abbasalikhan733
    @abbasalikhan733 10 หลายเดือนก่อน +56

    பாடகர்களுக்குப் பாராட்டுக்கள். நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் மறைவை நினைத்து கண்களில் நீர் கசிந்துவிட்டது.

  • @smurugan5391
    @smurugan5391 ปีที่แล้ว +11

    பாசம் என்றால் இப்படி இருக்க வேண்டும்
    இந்த பாடல் இப்போது பாடும் இருவருக்கும் வாழ்த்துக்கள்
    இப்போது உள்ள அண்ணன் தங்கை பாசம் இல்லை

  • @sivananthamsiva4071
    @sivananthamsiva4071 ปีที่แล้ว +83

    பாசமுல்ல‌ அண்ணன் தங்கை ரத்த பந்தம். பாடல் அல்ல கண்ணீர் வரிகள். உலகம் உள்ள வரை அழியாத பாடல்.

    • @ShanthabaiG.Shanthabai
      @ShanthabaiG.Shanthabai 5 หลายเดือนก่อน +3

      7

    • @jegathajegatha18
      @jegathajegatha18 4 หลายเดือนก่อน +4

      Arumaiyana,padalvarigal,,maman,thankai,magalana,unakkaga,antrum,aliyathapadal,,kappana,supper,nantry

    • @Subashini-i5g
      @Subashini-i5g 3 หลายเดือนก่อน +2

      🎉🎉👍🙏

    • @UdayaKumar-tf1mg
      @UdayaKumar-tf1mg หลายเดือนก่อน

      வலது ஜவகர்😢ஜவகர்😊😅😮​@ShanthabaiG.அந்த ஒஒஅஅ வலது ஜவகர் ஜூன்ரShanthabai

    • @SamsungKoThant
      @SamsungKoThant หลายเดือนก่อน

      ❤❤❤🎉🎉🎉

  • @shanmugamsengottuvel826
    @shanmugamsengottuvel826 ปีที่แล้ว +55

    மனித உணர்வுகளை அடி முதல் முடி வரை அனைத்தும் அறிந்த கலைத்தாயின் தவப்புதல்வர் ஐயா கண்ணதாசன் அவர்கள்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 ปีที่แล้ว +64

    பி. சுசிலா அவர்கள் தான் பாடிய பாடலை கல்பனா பாடும் போது புன்முறுவலுடன் ரசிப்பது கண்கொள்ளாகாட்சி.! இருவரும் பாடலை அச்சு அசலாக பாடியது அருமை. 👍🏻💐

    • @ramkan8351
      @ramkan8351 7 วันที่ผ่านมา

      😅😊

  • @murugeshgp8459
    @murugeshgp8459 ปีที่แล้ว +148

    இந்தப் பாடலை பாடும் பொழுது பாடகர்கள் இருவரும் சற்றும் உணர்ச்சிவசப்படாமல் பாடுவது மிக அரிது அந்த உணர்ச்சிவசப்படுவது பாடும் போது அவர்களுடைய முகத்தில் இருந்தே தெரிகிறது இவர்கள் இருவரும் இசை மேதைகளின் வாரிசுகள் இவர்கள் இருவரைத் தவிர இந்தப் பாடலை இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக பாடுவதற்கு யாராலும் முடியாது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @MohanasundaramK-b1v
      @MohanasundaramK-b1v 4 หลายเดือนก่อน +6

      இந்த பாடலைக் கேட்டு
      அழ வேண்டும் என்றே
      பாசமலர் படம்
      பார்த்த அக்காக்கள்
      அதிகம் பேர் உண்டு
      அதில் என் தாயும்
      ஒருவர்

    • @chelladhurai-g2i
      @chelladhurai-g2i 2 หลายเดือนก่อน +2

      🎉🎉🎉🎉

    • @sekarvara6094
      @sekarvara6094 2 หลายเดือนก่อน

      Yes nanum​@@MohanasundaramK-b1v

    • @RaviK-vz1tf
      @RaviK-vz1tf 2 หลายเดือนก่อน +1

      😮😮😊

    • @ramakrishnan740
      @ramakrishnan740 หลายเดือนก่อน +1

  • @karthick1605
    @karthick1605 ปีที่แล้ว +39

    மலர்ந்தும் மலராத பாதி மலர்
    போல வளரும் விழி வண்ணமே வந்து
    விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
    விளைந்த கலையன்னமே
    நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
    இளம்தென்றலே
    வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
    கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
    யானைப் படை கொண்டு சேனை பல வென்று
    ஆளப் பிறந்தாயடா
    புவி ஆளப் பிறந்தாயடா
    அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
    வாழப் பிறந்தாயடா
    தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
    தந்து மணம் பேசுவார்
    பொருள் தந்து மணம் பேசுவார்
    மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
    மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார்
    சிறகில் எனை மூடி அருமை மகள் போல
    வளர்த்த கதை சொல்லவா
    கனவில் நினையாத காலம் வழி வந்து பிரித்த
    கதை சொல்லவா..
    பிரித்த கதை சொல்லவா
    கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
    கலந்து பிறந்தோமடா
    இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
    முடிந்தாலும் மறக்க முடியாதடா
    உறவைப் பிரிக்க முடியாதடா

    • @thirumurugan2779
      @thirumurugan2779 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏

    • @poosamuthumani6391
      @poosamuthumani6391 ปีที่แล้ว +1

      Super good to

    • @revathirevathi6653
      @revathirevathi6653 ปีที่แล้ว

      இப்பவும் இந்த பாடலைக் கேட்கும் போது கண்கள் கலங்கும் அண்ணன் இல்லாமல் இருக்கும் சகோதரி க்கு தான்.அண்ணா அருமை i miss you my dear brother

    • @SiththiFarusa
      @SiththiFarusa ปีที่แล้ว

      நன்றி

  • @gsph2395
    @gsph2395 4 หลายเดือนก่อน +19

    என்றும் மறக்க முடியாத பாடல்...

  • @rathinasabaathi8712
    @rathinasabaathi8712 4 หลายเดือนก่อน +30

    இதை கேட்க முடியவில்லை தொண்டை அடைக்கிறது இது உண்மையான பாசத்தின் வெளிப்பாடு.

    • @sarosaro43
      @sarosaro43 2 หลายเดือนก่อน +2

      இந்தப்மாபாடல்கேட்கும்போதேல்லாம்நானும்பாடுவேன்பாடும்பொழுதேஅழுதிருவேன்ஏனென்றால்எனக்குகூடப்பிறந்தவர்யாரும்இல்லை

    • @barveesaahmedal4787
      @barveesaahmedal4787 2 หลายเดือนก่อน

      G rhett

  • @thangaraj19629
    @thangaraj19629 ปีที่แล้ว +59

    சுமார் மூன்று ஆண்டுகள் முன்பாக சென்னையில் இந்த நிகழ்வு... இப்போது வந்துள்ளது... அருமை

  • @vasudevan9122
    @vasudevan9122 ปีที่แล้ว +47

    இசை அரசி இளவரசி சுசிலா அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று நீடுடி வாழ்க🌷🙏

    • @khpkd
      @khpkd 3 หลายเดือนก่อน

      Pushpalatha

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 3 หลายเดือนก่อน +15

    தங்கயின் மேல் அளவுக்கதிகமாக பாசம் வைத்த அணைவரும் ரசிக்கும் பாடல்.பிறந்தாலும் மறைந்தாலும்.

  • @puviarasan2956
    @puviarasan2956 ปีที่แล้ว +80

    காலத்தால் அழியாத பாடல்
    சிறப்பாக பாடினார்கள் வாழ்த்துக்கள்

  • @selvansa439
    @selvansa439 ปีที่แล้ว +52

    அருமையான குரல் அழகு
    அருமையான பாடல் எத்தனை தலைமுறை கடந்தும் தெவிட்டாத தேன் அமுது இப் பாடல்!

  • @ashokanam8492
    @ashokanam8492 ปีที่แล้ว +27

    ഒരു നൂറു വർഷം കഴിഞ്ഞാലും ഈ ഗാനത്തിന്റെ ഭംഗി നഷ്ടപ്പെടുകയില്ല ഓരോ വാക്കിലും നിറഞ്ഞു നില്ക്കുന്ന ഭാവന ഓരോ ശ്രോതാവിനേയും ഭൂതകാലത്തിലൊരിക്കൽ കൂടി ആനയിക്കുന്നു

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 ปีที่แล้ว +114

    கண்ணதாசன் வெட்டி எடுத்து கொட்டி வைத்த கலை செல்வங்கள் ❤❤❤❤❤❤

  • @gurumoorthy151
    @gurumoorthy151 ปีที่แล้ว +78

    கண்ணதாசனின் காந்த வரிகள் நம்மை கடந்த காலத்துக்கே இழுத்து செல்லுது ! என்ன கந்தர்வ குரல்கள் TMS/ சுசிலாம்மா ! MSV இசை👍 காலத்தாலழியா கருத்து பெட்டகம் ! நன்றி. வாழ்க வளமுடன்.🙏

    • @periyanankrishnan3562
      @periyanankrishnan3562 ปีที่แล้ว +4

      The great song

    • @anbuselvi8192
      @anbuselvi8192 ปีที่แล้ว +3

      Semma song

    • @narayanasamyramasamy7607
      @narayanasamyramasamy7607 ปีที่แล้ว +4

      உள்ளத்தையும்,உணர்வுகளையும் ஆட்கொள்ளும் காலத்தை வென்ற பாடல்

    • @VijayaLakshmi-zl9jm
      @VijayaLakshmi-zl9jm 7 หลายเดือนก่อน +1

      😢4th 6 2:51 3:06

  • @SUDMAA
    @SUDMAA ปีที่แล้ว +62

    TMS Son singing like his father...Nice...👍🙏🌹

  • @karunanithimuthaiyah8405
    @karunanithimuthaiyah8405 ปีที่แล้ว +88

    இப்போது இப்படியான படங்களும் பாடல்களும் தான்
    பாசம் உறவு என்றால் தெரியாதவர்கள் இப்படத்தை பார்க்க வேண்டும்

  • @venkatramanan8252
    @venkatramanan8252 ปีที่แล้ว +26

    நமஹ சிவாய.
    எந்த வயதினருக்கும் எந்தகாலத்திற்கும் ஏற்ற ஒரு பாடல்.... இல்லை இல்லை... ஒரு நிகரில்லா காவியம்.
    சுமார் 55 ஆண்டுகளாக, நான் கேட்டுகொண்டிருக்கும் பாடல், ஒவ்வொரு முறை கேட்கயிலும் புதிதாக கேட்கும் உணர்வு மற்றும் ஒருமுறைக்கூட அழாமல் கேட்டதில்லை.....
    பாடல் ஆரம்பிக்கும் முன்னாடி வரும் BGM கேட்டவுடனேயே, கண்ணீர் வர ஆரம்பித்துவிடும்.
    சிவாய நமஹ.

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 ปีที่แล้ว +202

    "சிறகில் எனைமூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கணவில்
    நினையாத காலம் இதை வந்து பிரித்த
    கதை சொல்லவா " கண்களை கசிய
    வைத்த வரிகள்.

    • @annakamup4983
      @annakamup4983 ปีที่แล้ว +7

      சிறில் எனமமூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கணவில் நினையாத காலம் இதை வந்து பிரித்த கதை சொல்லவா கண்களில் கண்ணீர் வடிந்து மனதை உருக்க வைத்தால் வரிகள் இந்த உயிர் உள்ளவரை மறக்கவே முடியாது இந்த பாடல் எனக்கு சின்ன வயதில் எங்கு பாடினாலும் அந்த இடத்திற்கு சென்று விடுவேன்

    • @panganmani
      @panganmani ปีที่แล้ว +12

      பள்ளிப்பருவத்தில் 50 வருடங்களுக்கு முன் சிறுவனாக பெண்கள் பகுதியில் அமர்ந்து பார்க்கும்போது அனைத்து பெண்களும் இந்த வரிகளுக்கு கதறி அழுதது நினைவுக்கு வருகிறது!

    • @radak2667
      @radak2667 ปีที่แล้ว +2

      😅

    • @lalleevj9639
      @lalleevj9639 ปีที่แล้ว +4

      Kadaisy aalabanai Mmmmm Mmmmm mmmm anbey, aareerarao.... Muzhuppattaiyum vizhungi vidun samaniya manithargal kooda hamm seyrthu azhuthey aaha vendun intha pattil

    • @ravimurthy2105
      @ravimurthy2105 ปีที่แล้ว +5

      Super song ❤❤❤

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz ปีที่แล้ว +79

    கண்ணீர்கூட விடாமல் இந்தப்பாடலை பெரும்பாலும் ரசிக்க முடியாது இரவி

    • @Subashini-i5g
      @Subashini-i5g 3 หลายเดือนก่อน +3

      💯🙏😢

  • @kumarraj6863
    @kumarraj6863 18 วันที่ผ่านมา +3

    காலங்கள் மாறும் காத்திட்டு போ ஒருநாள் மாறிவிடும் மாற்றங்கள்

  • @uddaviyer2393
    @uddaviyer2393 ปีที่แล้ว +13

    Male singer is good substitute for TMS , he sung exactly like TMS but female singer failed to sing like P.Susheela.
    Of course it's not easy to imitate P.Susheela. so far nobody could sing like her.

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว +9

    இசையிலே பல வண்ணங்கள் கண்ட மெல்லிசை மன்னருக்கு-கல்லிலே சிலை வண்ணங்கண்ட திரையுலகின் நன்றியுணர்வு/வரலாற்றில் நிலைத்த பதிவு/

  • @shanmugavallimuthusamy8762
    @shanmugavallimuthusamy8762 ปีที่แล้ว +114

    எத்தனை யுகங்கள் ஆனாலும் மனதிலிருந்து அகலாத ஒரு பாடல். இன்றும் கண்ணீரை வரவழைக்க கூடிய ஒரு பாடல்.

    • @Pattanathan-rb5gf
      @Pattanathan-rb5gf 8 หลายเดือนก่อน

      Enda.ulagame.alinjalum.enda.padal
      Yendrailkkum.aliyadu

  • @ganesanr736
    @ganesanr736 10 หลายเดือนก่อน +5

    ஏன் மெல்லிசை மன்னர் TK ராமமூர்த்தியை பற்றி ஒருவரும் பேசவில்லை

  • @robertm6901
    @robertm6901 ปีที่แล้ว +104

    இந்த பாடலை தினமும் என் தாய் பாடுவார்கள் இதை நான் அருகில் இருந்து கேட்பேன்.ஆனால் இன்று என் தாய் இல்லை... இந்த பாடல் கேட்டால் என் தாயின் ஞாபகம் வருகிறது...கண்ணிரோடு.... இந்த பாடலை தினமும் கேட்கிறேன்

    • @Rajendiran-ju4zg
      @Rajendiran-ju4zg ปีที่แล้ว +5

      Ean ueer 🇮🇳urugeyadu,,,, eppadallel...

    • @Poongodhai1954
      @Poongodhai1954 11 หลายเดือนก่อน +2

      ​@@Rajendiran-ju4zgft hu CT BH🎉 BH Dr

    • @GopyGopy-zv2vn
      @GopyGopy-zv2vn 5 หลายเดือนก่อน +1

      😊 0:51

    • @ArunSm-v3v
      @ArunSm-v3v 5 หลายเดือนก่อน +2

      60vayathilumAMMAvai...ninaithu.....,.

    • @yogeswaranratnasingam5524
      @yogeswaranratnasingam5524 หลายเดือนก่อน +1

      J

  • @RamachandranKumarasamy
    @RamachandranKumarasamy ปีที่แล้ว +53

    காலம் அழிந்தாலும் இந்த பாடல் என்றும் அழியாது உலக தமிழர் களுக்குஇது வரப்பிரசாதம்.

  • @johnedward3172
    @johnedward3172 ปีที่แล้ว +47

    சிவாஜி , சாவித்திரி இவர்களின் நினைவுதான் வருகிறது.

    • @gokulanrao648
      @gokulanrao648 ปีที่แล้ว +4

      Yes sir both are always great 2 diamonds in cinema world my favourite actress and actor

    • @sekarvara6094
      @sekarvara6094 ปีที่แล้ว +1

      En amma thaimaman ninaivu vargirathu

    • @seenivasan7167
      @seenivasan7167 ปีที่แล้ว

      உலகம் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்

  • @yoganandamm
    @yoganandamm 6 หลายเดือนก่อน +6

    பாடல் என்றுமே மறக்க முடியாத பாடல்; அதனை இன்றும் கேட்டு ரசிக்கும் ரசிகர்களின் reaction இருக்கிறதே, பாடலைக் கேட்கும் அனுபவத்தையே மேலும் சுவையாக்குகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பாடியவர்களை மட்டுமல்ல, இசைக் குழுவினரை மட்டுமல்ல, ரசிகர்களையும் சேரந்து பாராட்டுவோம்!

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 ปีที่แล้ว +47

    அழுகையை அடக்க முடியவில்லை. அத்தனை உணர்வு பூர்வமாக பாடியுள்ளார்கள்.

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 8 หลายเดือนก่อน +32

    சோகம் சோகத்திலும் ஒரு சுகம்

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 ปีที่แล้ว +2

    பெண்குரல் கல்பனாவின் குரல் ஒத்துப் போகவில்லை. ஆண்குரல் ஓரளவு பரவாயில்லை.

  • @senthilbabu8376
    @senthilbabu8376 ปีที่แล้ว +50

    கவியரசரின் 97வது பிறந்தநாள் (24.06.2023 )அன்று அவரது அண்ணன்,தங்கை உறவைப் பற்றிய புகழ்பெற்ற வைரவரிப் பாடலைக் கேட்க்கும் போது மனது சந்தோசமடைகிறது.

    • @thirukkuralwithmeaning1392
      @thirukkuralwithmeaning1392 ปีที่แล้ว +1

      1❤

    • @ramasamy7446
      @ramasamy7446 11 หลายเดือนก่อน

      ​😊❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤
      ❤😊❤❤ hu by

    • @ravichandar6153
      @ravichandar6153 3 หลายเดือนก่อน

      24.06.24 😭😭😭😭😭😭

  • @kalavathy1293
    @kalavathy1293 ปีที่แล้ว +83

    பரவாயில்ல TMS போல் அவங்க மகன் பாடியது அருமை 💖இரண்டு குரல்களும் அட்டகாசம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏💖💖💐💐💐🌹🌹

  • @chandranr2010
    @chandranr2010 ปีที่แล้ว +37

    பாடல் வரிகளை சொல்வதா மெட்டு அமைத்தவரை பாராட்டுவதா சிறகிள் எனைமூடி அருமைமகள்போல வளர்த்தகதை சொல்லவா கணவில் நினையாத காலம் எதிர்வந்து பிரித்த கதை சொல்லவா ஆரிராரோர அன்பே ஆரிராரோ அற்புதமான வரிகள்.

  • @mubeenmukthar2082
    @mubeenmukthar2082 ปีที่แล้ว +4

    எம்ஜிஆர் சிவாஜி ஜெய்சங்கர் இவர்கள் டிஎம்எஸ் குரலுக்கு என்று பிறந்தவர்கள்

  • @tn15santhosheditz42
    @tn15santhosheditz42 ปีที่แล้ว +9

    Naan oru 2k kid dhaan.. aanaalum indha paatta kettaa mala mela rekka vachi parrakkura maari irukkum... that's the magic of msv ❤️

  • @bharathysekar8814
    @bharathysekar8814 ปีที่แล้ว +1

    கல்பனா அவர்கள் நன்றாக பாடினார் .ஆனால் சுசீலா‌ அம்மா மாதிரி இனிமை வரவில்லை.

  • @காளிதாஸ்நாகப்பன்
    @காளிதாஸ்நாகப்பன் ปีที่แล้ว +15

    ஆண்டுகள் பல கடந்தாலும், அனைவரது மனதையும் வருடிச்செல்லும் பாடல்.

    • @mohamedrafeak3671
      @mohamedrafeak3671 7 หลายเดือนก่อน

      இதுபாடல்அல்லகாவியம்.
      அறநாநநூ
      று. புறநாநூறுபோல்

    • @SUBRAYANKRISHNASAMY
      @SUBRAYANKRISHNASAMY 6 หลายเดือนก่อน

      9 I'm​@@mohamedrafeak3671

  • @ajithajith-zo7pu
    @ajithajith-zo7pu 5 หลายเดือนก่อน +13

    தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலைபேசுவார்...
    உலகில் இப்படியொரு அண்ணனா?
    கண்கள் ஈர நனைந்தன!!

  • @nagarajt2470
    @nagarajt2470 8 หลายเดือนก่อน +4

    நெஞ்சை உருக்கும் ‌பாடல்.கரையாத மனம் உண்டோ

  • @jsksrini9067
    @jsksrini9067 ปีที่แล้ว +37

    Very close to original one, Sivaji and Savithri face comes in front of me when you hear this song. Very nastalgic, thanks for posting

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 ปีที่แล้ว +46

    கல் மனதையும் கரைக்கும் பாடல்❤

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 ปีที่แล้ว +91

    சிவாஜி+ கவியரசர் + MSV + TMS + P.சுசீலா = அற்புதம்.

    • @mariajosephhjoseph
      @mariajosephhjoseph 11 หลายเดือนก่อน +2

      Super kannadasan TMS susila madam

    • @zeevanlala2965
      @zeevanlala2965 9 หลายเดือนก่อน +1

      100% CORRECT

    • @saraswathisamarpanam2474
      @saraswathisamarpanam2474 7 หลายเดือนก่อน +4

      சாவித்ரியை மறந்துட்டீங்களே

  • @kothandaramanarumugam1855
    @kothandaramanarumugam1855 9 หลายเดือนก่อน +18

    கல்பனா மகளே உங்கள் குரலின் அடிமை நான்

  • @ramtpv8639
    @ramtpv8639 ปีที่แล้ว +50

    தமிழ் திரையுலகைக் ஆண்ட குரல் சுசீலா (அம்மா) வின் குரல். தன்னிகரற்ற குரல் அம்மாவின் குரல்.

  • @kumarraj6863
    @kumarraj6863 หลายเดือนก่อน +1

    வாழ்வது சாவது ஏங்கே செல்வது வழக்கம் இந்த தமிழ் நாட்டில் பிறந்தவன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை நான் தமிழன் நாட்டில் பிறந்தவன்

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 ปีที่แล้ว +48

    " பாச மலர்கள் "
    வாழ்த்துக்கள்.! 🙏
    இந்த படம் எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காத
    அண்ணன் தங்கை பாச
    மலர்கள் கதைக்களம்
    கொண்ட சிறந்த படம்.
    பாச மலர்கள்.!
    வாழ்த்துக்கள்.!
    இதில் சிவாஜி கணேசன் மற்றும்
    சாவித்திரி நடிப்பு
    மிகவும் அற்புதமான
    நடிப்பு நிறைந்த
    வெற்றி காவியம்.!
    கடைசியில் அண்ணன்
    தங்கை இறந்த காட்சியைக் கண்ட அனைவரும் கண்களிலும் கண்ணீர்
    வந்து விடும்.
    அவ்வளவு மென்மையாக
    கதைகள் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
    வாழ்த்துக்கள்.!
    .

    • @johnedward3172
      @johnedward3172 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு

    • @manimaran.g.manimaran.g.6220
      @manimaran.g.manimaran.g.6220 ปีที่แล้ว +1

      @@johnedward3172 நன்றி இனிய வணக்கம். 🙏
      வாழ்த்துக்கள்.!
      உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சமர்ப்பிக்கிறேன்..!

    • @johnedward3172
      @johnedward3172 ปีที่แล้ว +1

      @@manimaran.g.manimaran.g.6220 நான் ஒரு சிவாஜி ரசிகனாக தங்களுடைய ( இலக்கிய ) வர்ணனையை மிகவும் ரசித்து இரண்டு வார்த்தையில் பதிவிட்டேன். அதை நீங்கள் பாராட்டி நன்றி சொன்ன விதம் தங்களுடைய பெருந்தன்மையையும் விசால மனத்தையும் காட்டுகிறது.
      இறைவன் உங்கள் நல்ல உள்ளத்திற்காக நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

    • @gokulanrao648
      @gokulanrao648 ปีที่แล้ว

      Yes

    • @MtedaafMtedaaft
      @MtedaafMtedaaft 8 หลายเดือนก่อน

      ❤😮 3:42

  • @kannank5460
    @kannank5460 หลายเดือนก่อน +2

    இருவருக்கும் அருமையான குரல் வளம் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் ❤❤❤❤❤

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +47

    கிளிசரின் இல்லாமல் கண்ணில் நீர் வரவழைக்கும் கவியரசர் பாடல்

  • @manivannan6295
    @manivannan6295 ปีที่แล้ว +215

    என் தாய் தமிழில் எத்தனை இனிமையான வார்த்தைகள் ..கேட்கும்போது மெய் சிலிர்க்கின்றது இந்த வார்த்தைகள். தமிழ் தாய்க்கு மகனாக பிறந்தது என்னுடைய பாக்கியம்.

    • @MuniyammaMuni-gp2je
      @MuniyammaMuni-gp2je ปีที่แล้ว +13

      😢😂😮

    • @manivannan6295
      @manivannan6295 ปีที่แล้ว +8

      @@MuniyammaMuni-gp2je உன்னைப் போன்ற காமெடி பீசுக்கு தமிழில் அர்த்தம் தெரியாது

    • @tamilan740
      @tamilan740 11 หลายเดือนก่อน +8

      ​@@manivannan6295 தமிழ் வெறும் மொழி அல்ல அது நம்ம அடையாளம் 😎 தமிழன்

    • @XavierP-zk7xw
      @XavierP-zk7xw 3 หลายเดือนก่อน

      L h7u6262❤❤❤❤​@@MuniyammaMuni-gp2je

    • @NagarajNagaraj-i6x
      @NagarajNagaraj-i6x 3 หลายเดือนก่อน

      T
      G N. Y​@@MuniyammaMuni-gp2je

  • @mohamedhanifa-jv1oh
    @mohamedhanifa-jv1oh 10 หลายเดือนก่อน +25

    இந்தியா இப்படி ஒரு மெல்லிசை மன்னரைபெற்றதற்கு பெருமை,

    • @senthilkumarsenthilkumar-j6f
      @senthilkumarsenthilkumar-j6f 4 หลายเดือนก่อน

      😊





      ....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @tamilupdate8162
    @tamilupdate8162 ปีที่แล้ว +69

    என்ன ஒரு பாடல் வரிகள். இது போன்ற உணர்வுபூர்வமான பாடல்கள் கிடைப்பது அரிது. காலத்தை வென்ற பாடல்கள்

  • @stalinmech5163
    @stalinmech5163 ปีที่แล้ว +133

    அந்த காலங்களில் பிறக்கவில்லையே என்ற வருத்தும் தான் மனதில் இருக்கிறது 😢😢❤❤❤❤

    • @Rkskinandcosmeticclinic1391
      @Rkskinandcosmeticclinic1391 ปีที่แล้ว +7

      Same feel na❤

    • @somarajank6472
      @somarajank6472 8 หลายเดือนก่อน +3

    • @fraiseschitra
      @fraiseschitra 7 หลายเดือนก่อน

      ​@@Rkskinandcosmeticclinic1391the way❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SW❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ by🎉😂

    • @muralitharan9342
      @muralitharan9342 6 หลายเดือนก่อน

      ​@@somarajank6472q

    • @nurrulinaya577
      @nurrulinaya577 5 หลายเดือนก่อน +1

      Ed

  • @essaar1956
    @essaar1956 ปีที่แล้ว +19

    மதுரை மண்ணுக்கென்று தனி மணம், மொழி, குரல், இன்னும் சொல்லொணா வளங்கள் அந்த மண்ணிற்கே உாித்தானது. தனித்துவம் மிக்கது. தனித்தே தொியும். எளிதே இனம் காணமுடியும். பெருமையடைகிறேன் இம்மண்ணில் பிறந்ததற்கு. வாழ்வது வேறிடமானாலும் மண்ணின் பெருமையை உணரும்போதும், கேட்கும்போதும் பெருமிதம் அடைகிறேன்.

  • @XavierXavier-mf3ot
    @XavierXavier-mf3ot ปีที่แล้ว +41

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இது போல பாட்டு வராது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthumariammal8502
    @muthumariammal8502 ปีที่แล้ว +1

    இப்போதெல்லாம் அப்படி அண்ணன் தங்கச்சி கிடையாது அண்ணன் தங்கச்சி பாடல் அண்ணன் தங்கச்சி பாசம் எல்லாம் வல்ல

  • @sampathkumar3018
    @sampathkumar3018 9 หลายเดือนก่อน +5

    காலத்தால் அழியாத பாடல் ! கண்ணதாசன் வரிகள். MSV இசை . TMS & PS அவர்கள் கொடுத்த உணர்ச்சி பிரவாகம் ! நடிகர் & நடிகையர் திலகம் நடித்த விதம் ... சொல்லி மாளாது...!❤

  • @ramasamyc592
    @ramasamyc592 9 หลายเดือนก่อน +4

    ,,இதயத்தை பிழியும் பாடல்.

  • @rajmuhammad3393
    @rajmuhammad3393 ปีที่แล้ว +15

    காலத்தால் அழியாத காவியங்களாக திகழ்ந்து செவிக்கும் நாவிற்க்குகும் மனதிற்கும் மனம் உருக செய்யும் இந்த பாடலை கேட்க கேட்க ஆஹா வார்த்தைகள் வரவில்லையே ரசிகனாகிய எங்களுக்கு கடந்த கால நினைவுகள் கண் முன்னே காட்சி அளிக்கிறதே 💚💚💚

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 ปีที่แล้ว +60

    இப்படி பட்ட பாடலுக்கு அண்ணன்,தங்கை உறவு அடடா கண்ணீர் சிந்துகிறேன்

    • @ranimary6258
      @ranimary6258 ปีที่แล้ว

      Rani Mary Jacob

    • @jagathesandamodaraswamy6906
      @jagathesandamodaraswamy6906 ปีที่แล้ว

      Property divide the Bro and sister relation

    • @ArumugamLakshmi-cb4be
      @ArumugamLakshmi-cb4be ปีที่แล้ว

      @@jagathesandamodaraswamy6906 kannin. Many. Bola. Arumay magic. Bola. Valartha. What. A fine. Lines

    • @akashseenu8459
      @akashseenu8459 ปีที่แล้ว

      ுலலுவ

    • @krishnamoorthya3234
      @krishnamoorthya3234 ปีที่แล้ว

      பாடலுக்கு முக்கியம் கொடுக்கப்பட்ட காலம் அது.இசையும் இலகுவான இனிமையானது மாக அமைந்த காலம்.சந்தோசம்,துக்கம் எல்லாவற்றையும் அனைத்துலக மக்களும் அனுபவிக்கும் வகையில் அமைந்தது

  • @chengudupilot3467
    @chengudupilot3467 ปีที่แล้ว +10

    இந்த பாடலுக்கான மாபெரும்
    விருது : இந்தப் பாடலை ஒரு
    அரங்கத்தில் இசைக்குழு பாடினால் அந்த அரங்கத்தில்
    உள்ள அத்தனை பேரும் தன்
    நிலை மறந்து..பக்கத்தில் யார்
    இருக்கிறார்கள் என்பதை
    மறந்து குழுவினருடன் சேர்ந்து
    பாடி..தங்களின் உள் அடங்கியு
    ள்ள சோகத்தினை அனுபவித்து
    பாடி..கண்ணீர் விட்டு..ஒரு கட்டத்
    தில் சோகத்தின் உச்சத்தில்
    பாட இயலாமல் தொண்டை..
    நாக்கு அசையாமல் ..கர்சீப்
    எடுத்து கண்களை துடைப்பார்
    கள். பின் பாடல் முடிந்ததும்
    நிசப்தமாக..ஏதோ இந்த உலகத்
    தில் ஒன்றை சாதித்தது போன்ற
    நிம்மதி அடைவார்கள். இறுதி
    யாக...இறைவன் சன்னதியில்
    தன்னை மறந்து சில வினாடிகள்
    மட்டுமே ஒருவரால் மற்ற வெளி
    கவனம் இன்றி ஐக்கியமாக
    முடியும். ஆனால் இந்த பாட்டினை கேட்க ஆரம்பித்தால்
    கடைசிவரை...சுமார் 3.5 நிமிடம்
    வெளி கவனம் இன்றி ஐக்கியம்
    ஆவர். இந்த பாடலுக்கு உழைத்த
    அத்தனை பேர் பேர்களுக்கும்
    மறைந்த ஆன்மாக்களுக்கும்
    என் சமர்ப்பணம்.

    • @dhakshinamuthysivanandham5689
      @dhakshinamuthysivanandham5689 ปีที่แล้ว +1

      ஐயா, எனது உஉணர்வை வரிகளாய் வரித்தீர்கள். என் வயது 66. இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்கள் குளமாகி தொண்டை அடைக்கும்.இப்போதும் அப்படியே!

    • @nilofermohideen8858
      @nilofermohideen8858 ปีที่แล้ว

      ​@@dhakshinamuthysivanandham5689 😅😮😊😊டெ
      😊பீ?

  • @balaji.1985
    @balaji.1985 ปีที่แล้ว +31

    படம் பார்க்கும் போது தன்னைத்தானே கண்ணீர் வருகிறது....

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +26

    கவியரசு கண்ணதாசன்
    பாடல் என்றாலே பால் உடன்
    தேனும் கலந்தது போல் இனிமை . கேட்க எவ்வளவு
    இன்பம்.

  • @duraisamy_.
    @duraisamy_. ปีที่แล้ว +42

    அண்ணன் தங்கைபாசத்திற்குவேறு எந்த ஒரு பாடலும்நிகராகாதுடிஎம்எஸ் பி சுசீலா அவர்களின்குரல்கள்ஒரு வரப்பிரசாதம் ❤❤❤

    • @vijiaa4225
      @vijiaa4225 8 หลายเดือนก่อน

      நாண்.எங்க.அண்ணாவை.மணதில்.நிணைத்தே.அழுவேண்.பாடலோடுசேர்த்து.சிறுவயதுல.பாத்தபடம்

  • @purushothamankani3655
    @purushothamankani3655 ปีที่แล้ว +25

    Beautiful song ... what a rendition ! ... both of them done well ...
    May God bless them both ...
    Kerala people like this song much ...

    • @senthilbabu8376
      @senthilbabu8376 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சகோ

  • @duraisamy_.
    @duraisamy_. 11 หลายเดือนก่อน +15

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மனதில் இருந்து நீங்காத அற்புதமான கருத்துக்கள் நிறைந்த பாடல்

  • @shanmugavallimuthusamy8762
    @shanmugavallimuthusamy8762 ปีที่แล้ว +30

    எத்தனை யுகங்கள் ஆனாலும் மனதிலிருந்து அகலாத ஒரு பாடல்.

    • @renganayakisr3326
      @renganayakisr3326 11 หลายเดือนก่อน

      No doubt

    • @ramaganesan6235
      @ramaganesan6235 11 หลายเดือนก่อน

      Ni🎉😅😅

    • @JeyarajJ-p3y
      @JeyarajJ-p3y 11 หลายเดือนก่อน

      ​@@ramaganesan6235😊😊😊😊

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 ปีที่แล้ว +47

    செல்வகுமார் அவர்கள் தனது தந்தையைப் போலவே பாடுகிறார் வாழ்த்துகள். சுசீலா அம்மா தனக்குத் தானே ரசிக்கின்றார்.

    • @ranjitharanjitha9181
      @ranjitharanjitha9181 10 หลายเดือนก่อน

      Ju

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 9 หลายเดือนก่อน

      யாருடைய கண்ணில் நீர்.

    • @vijiaa4225
      @vijiaa4225 8 หลายเดือนก่อน

      செல்வ.குமார்.ரேவதி.மேடம்துக்கு.ஒண்ண.உறவு

  • @kumarraj6863
    @kumarraj6863 หลายเดือนก่อน +9

    தங்கச்சி வாழ்த்துகள் உங்களை எப்போதும் மதிற்ரேன் என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது தங்கச்சி வாழ்த்துகள்

    • @devanr6430
      @devanr6430 หลายเดือนก่อน

      ఓం

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 ปีที่แล้ว +1

    Idhu. Padal. Mattum. Illai. Idhai.kudumba. Vuravugalin. Pasathin. Vunarchigai. Vul. Vangi. Veli. Konarvadhudhan. Indha. Padal. Anaivarthukkum. Nenjarndha. Vazthukkal

  • @sindhuk3320
    @sindhuk3320 ปีที่แล้ว +24

    எத்துணை அழுத்தமான வரிகள் என்றும் மறையாத காலத்தை கடந்தும் வாழும் ❤️❤️❤️

  • @alizainudeen9611
    @alizainudeen9611 ปีที่แล้ว +7

    சூப்பர் பாட்டு நன்றி நல் வாழ்த்துக்கள்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว +24

    Really tears rolled out sivaji sir and savtri amma are in our eyes

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf ปีที่แล้ว

      Padal kaatchil natithavarkal kan mun thontri kontee irukkiraarkal.

  • @subramanianmani3375
    @subramanianmani3375 ปีที่แล้ว +4

    இவர் வேஸ்ட் சரியாக பாடவில்லை. சுசீலா அம்மா அம்மாதான்.

    • @ganesanr736
      @ganesanr736 10 หลายเดือนก่อน

      பாடகியைதானே சொல்கிறீர்கள்

  • @babuphanuel6656
    @babuphanuel6656 3 หลายเดือนก่อน +29

    இந்த பாடலை நன்றாக பாடி இருந்தாலும் அந்த ஒரிஜினல் டி எம்எஸ் சுசீலாம்மா பாடும் போது இருந்த அந்த அழுகை வரவில்லை. கண்ணீர் கசியவில்லை. கல்பனா சுசீலாம்மா பாடியதில் நூறில் இருபது பங்கு தான் பாடியுள்ளார். அவர் மகனாக இருந்தாலும் கூட டிஎம்எஸ் டி எம்எஸ் தான். சசீலா சுசீலா தான். இந்த பாடலை இவர்கள் இருவரையும் தவிரவேறு யார் பாடினாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

  • @doctor38
    @doctor38 11 หลายเดือนก่อน +18

    ஆஹா, என்ன அருமையான கவிஞர் கண்ணதாசனின் பாடல்! 👌👏🏻👏🏻👏🏻

  • @JaffarJaffar-vo6pc
    @JaffarJaffar-vo6pc ปีที่แล้ว +167

    இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் இந்த பாடலின் இசையும் மறக்க முடியாது

    • @elizabeththomas7422
      @elizabeththomas7422 ปีที่แล้ว

      ⁹k⁶😮
      😮

    • @jayaseelant6540
      @jayaseelant6540 ปีที่แล้ว

      Lollipop, l, lollipop, Lil, l, lll

    • @thirunagutamilselvam2051
      @thirunagutamilselvam2051 9 หลายเดือนก่อน +9

      கண்ணதாசன் உடைய கற்பனைக்கோ இல்லை உண்மையிலேயே ஒரு உணர்ச்சிவசத்திற்கு ஒரு அளவே இல்லாத ஒரு சிந்தனை தான் இந்த வார்த்தைகள் இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து போனாலும் மறக்க முடியாதடா என்ன வார்த்தைகள் அவருடைய கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா எங்க போய் அத முடிச்சு இருக்கான் பாருங்க அதாவது இதைத் தாண்டி ஒரு ஒப்பினையை சொல்லவே முடியாது

    • @GsmaniGsmani-fs3jf
      @GsmaniGsmani-fs3jf 8 หลายเดือนก่อน +3

      ​@@thirunagutamilselvam2051😊

    • @MariMuthu-cu1jg
      @MariMuthu-cu1jg 7 หลายเดือนก่อน

      ​@@thirunagutamilselvam2051NN_/

  • @kothandaramanarumugam1855
    @kothandaramanarumugam1855 8 หลายเดือนก่อน +3

    கல்பனா மகளே தங்கை இருந்தும்என்நிறைவேறத என் ஆசை கண்ணீரை ஆறாக்கினாய் நன்றி எனக்கு வயது72 ஒரு முறை உங்களை பார்க்க வேண்டும் உங்கள் குறலிசையின் அடிமை

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 ปีที่แล้ว +19

    T. M. S selvakumar sang very well like his father.

  • @muppidathim9966
    @muppidathim9966 ปีที่แล้ว +61

    கண்ணதாசன். M.S.V...T.M.S..சிவாஜி இந்த கூட்டணி தந்த உணர்ச்சிகரமான பாடல்கள் இப்போது நினைத்து கூட பார்க்க முடியாது.!

  • @prajendran5400
    @prajendran5400 ปีที่แล้ว +5

    என்னுடைய கண்ணீரை அடக்க முடியவில்லை 15 நிமிடங்களுக்கு.

  • @anishanwar7957
    @anishanwar7957 ปีที่แล้ว +15

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் ❤மிகவும்அருமை🎉🎉🎉👏👏👏👏👏

  • @rameshgopinathan
    @rameshgopinathan ปีที่แล้ว +29

    Ever green to listen anytime 🙏🏻🙏🏻

  • @sureshs.sureshs.8378
    @sureshs.sureshs.8378 ปีที่แล้ว +4

    கண்டு கண்ணீர் சிந்தினால் மட்டுமே போறா!_தாயகத்தின்_உண்மைதமை_உணர்ந்து_அவ்வகைதனிலெ_வாழ்ந்திடுகவே!💓+🇮🇳=💓💟💚=தமிழ்தேசியம்_நேசமெனும் தேசத்தின் கண்ணியம்!🌎👍

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 10 หลายเดือนก่อน

      சௌராஷ்டிர பாடகர் TMS குரல்.
      இசைக்கு மொழி இல்லை.
      மொழி வெறி குறைய இசை ஆரதிப் போம்

  • @kumarraj6863
    @kumarraj6863 หลายเดือนก่อน +1

    இந்த பிறக்கும் போது எவ்வளவு துன்பம் தெரியுமா உங்களுக்கு தெரியுமா நாங்கள் படும் போது நம்தாய் மொழி தமிழ் தேசியம் பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது

  • @rajendranmurugesan7144
    @rajendranmurugesan7144 ปีที่แล้ว +48

    கவியரசர் கண்ணதாசனின் மகள் கண்களில் கண்ணீர்.

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 ปีที่แล้ว

      ஆமாம்.‌அவரின் அப்பா நினைவு வந்து இருக்கும். நம் எல்லோருக்கும் கூட.

  • @ambikasellamuthu860
    @ambikasellamuthu860 ปีที่แล้ว +11

    என் கண்ணில் நீர் வடிந்து கொண்டிருந்தது எங்க அண்ணன் னை நினைத்து என்னைப் பார்த்து கொண்டு இருந்தா இரண்டு அண்ணா னும் இப்ப இல்ல அண்ணா அண்ணா அண்ணா அண்ணா அண்ணா அண்ணா அண்ணா 😭🖤

  • @ABDULAZEEZ-dt8xv
    @ABDULAZEEZ-dt8xv 9 หลายเดือนก่อน +2

    பொருத்தமான கதை:கொட்டாரக்காரா...பொருத்தமான வசனம்:ஆரூர் தாஸ்...பொருத்தமான இயக்கம்:A.பீம்சிங்...பொருத்தமான நடிப்பு:நடிகர் திலகம் நடிகையர்திலகம்...பொருத்தமான தயாரிப்பு:சிவாஜி பிலிம்ஸ்...பொருத்தமான இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி...பொருத்தமான பாடல்:கண்ணதாசன்இறுதியாக பொருத்தமான பெயர்:பாசமலர்...அத்தனை பொருத்தங்களும் அற்புதமாய் அமைந்த திரைப்படம்