முருகன் உங்களுக்காக wait பண்ணிட்டு இருக்காரு.😱 |ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ก.พ. 2024
- முருகன் உங்களுக்காக wait பண்ணிட்டு இருக்காரு.😱 |ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #murugan #thiruchendur #thiruchendurmurugan #lordmurugan #parikaram #பரிகாரம் #murugar #spirituality #devotional #thiruvannamalai #palani #muruga #tamilgodmurugan #arupadaiveedu #kandasasti #kavasam #vel #thiruparangundram #thripugazh #arunakirinathar #murugantemple
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com - บันเทิง
100% சத்தியமான உண்மை திருச்செந்தூர் மண்ணை மிதிப்பதற்கு என் அப்பன் செந்திலாண்டவர் அனுமதி இருந்தால் தான் திருச்செந்தூர் மண்ணை மிதிக்க முடியும் 🙏🙏
It's very very true
Yes nan yearly once kandipa poiuduven romba kastapaten ipo konjam ready agitu iruken,own shop vachuten thanks god
@venkatachalamvenkat9214 super ப்ரோ
yes
Om muruga om saravanabhava
யார் ஒருவர் திருச்செந்தூர் மண்ணை மிதிக்கிறார்களோ அவரின் துன்பம் விலகி சௌகரியத்தை அடைகிறார்கள் இது சத்தியமான உண்மை 🙏🙏
ஓம் சரவணபவ திருச்செந்தூரில் எனக்கு வேல்மாறல் புத்தகம் கிடைத்தது அதை தொட்டவுடன் எனக்கு பல நன்மைகள் நடந்தது அதை படிக்க படிக்க தேவ ஞானம் கிடைத்தது என்னை போல அனைத்து மக்களுக்கும் இந்த பலன் சென்றடைய வேண்டும் என்று திருச்செந்தூர் முருகப்பெருமானிடம் விண்ணப்பம் வைத்துள்ளேன் ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ நான் வாரம் ஒரு முறை முருகப்பெருமானை காண திருச்செந்தூர் சென்று விடுவேன் தினமும் திருச்செந்தூர் முருகப் பெருமானே காண வேண்டும் என்பது என்னுடைய என்னுடைய உள் மனது கோரும் ஆனால் போக 12 மணி நேரம் வர 12 மணி நேரம் ஆகிறது இருந்தாலும் என்னை விரைவில் கோயிலுக்கு வரவைத்து அவரை தரிசனம் காண வைத்து மறுபடியும் வீட்டிற்கு வர எனக்கு உதவி செய்யும் திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு கோடி கோடி நன்றிகள் பல தன் கனவிலும் காண முடியாத அளவு திருச்செந்தூர் முருகப் பெருமானை என்னால் காண முடியுமா என்று கனவுகள் கண்ட நாட்கள் பல அது உண்மையாகிவிட்டது அது நான் அமர்ந்த தியானம் பண்ணும் நேரத்தில் திருச்செந்தூர் முருக பெருமாள் எனக்கு காட்சியளித்து என்னுடன் அழகாக பேசுவார் நடனமாடுவார் அதை கண்டு ரசித்து கொண்டிருக்கிறேன் எப்பொழுதும் அந்த ரசனை எனக்கு என் மனம் சாந்தி அடைகிறது என் மனம் அவர் பாதத்திலே அமர்ந்து தியானம் செய்ய செய்ய இன்னும் ஆவல் அதிகரிக்கிறது முருகா ஓம் சரவணபவ ,,, நிறைய துன்பம் என்ற கடலில் வாழ்ந்து வந்த எனக்கு இன்பம் என்ற கடலில் மூழ்கடித்து விட்டார் அதற்கு காரணம் நான் முருகரை நம்பிய நாட்கள் முதல் இன்று வரை அவரை விடாமல் பற்றிக் கொண்டது ஒரே காரணம் ஓம் சரவணபவ
Yenakum ungalai pol pokavendum yentru aasai yenakum 12 hrs thanga
100% உண்மை திருச்செந்தூர் மண்ணை மிதித்தாலே மனசுக்கு அப்படி ஒரு அமைதி கிடைக்கும் அனுபவமான உண்மை
I'm praying... sacrifice... doing all the best for MURUGAN....to open HIS door at Thrichendhur MURUGAN kuil for me a.s.a.p
... waiting for HIS invitation 🦚
I am seeing this video in Thiruchedhur temple.. What a blessings from murugan... Kanthan karunai💯
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே 🙏🦚🐓🤲
ஐயா நான் கந்தனை உணர்ந்த தளம் திருச்செந்தூர்....😢😢😢😢
100 percent unmai
கலியுகத்தில் கந்த கடவுளுக்கு இணை எந்த கடவுளும் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏
இருக்கிறார். ஸ்ரீ ஐயப்பன். 🙏
தம்பி கடவுள் அண்ணனுக்கு நிகரானவர்
@@YogicSeeker கலியுக கடவுள் என தமிழ் கடவுள் என சிறப்பு பெயர் பெற்ற என் அப்பன் முருகனே எமக்கு எல்லாம்
@@KumareshKumar-sb4ho மிக்க மகிழ்ச்சி
@@YogicSeeker வாழ்த்துக்கள் 💐
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
, ,, அண்ணா நானும் வேல்மாறல் படிக்கிறேன் அண்ணா .முருகன் அருளை உணர்கிறேன் அண்ணா அவர் மகிமையே தனி அண்ணா. தீராப் பிணியைத் தீர்க்கும் வேல்மாறல் அண்ணா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. ஓம் சரவண பவாய நமக🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு.... ஐயா . வேல் உண்டு வினை இல்லை... மயில் உண்டு பயம் இல்லை . குகன் உண்டு குறைவில்லை.கந்தன் உண்டு கவலை இல்லை. எல்லா புகழும் முருகனுக்கே.
நானும் உணர்ந்த வகையில் திருச்செந்தூர் என் குடும்பத்துடன் போகவேண்டும் என்று வாகனம் தயாராக இருந்த நிலையில் எனக்கு சோதனை என்னவென்றால் என் மனைவி வரவில்லை என்று தெரிவித்தால் அன்று வாகனமும் கிடைக்கவில்லை அன்று இரவு முருகன் அருளால் மறுநாள் என் குடும்பத்துடன் சென்றேன் வாகனமும் கிடைக்கப்பெற்று எந்த தடையும் இல்லாமல் சென்று வந்தோம் மிகவும் எல்லையில்லாத மகிழ்வு இன்றும் என்னால் மீளமுடியாத மகிழ்வு ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா சண்முகம் பெருமானே போற்றி செந்தில் ஆண்டவா போற்றி ❤ முருகா ❤
Vel undu vinay ellai, mayil undu bayam ellai, guhan undu kurai ellai, kandhan undu kavalai ellai❤
திருச்செந்தூர் முருகன் கோவில் போய் சென்று சில நல்லது சில கஷ்டங்கள் உள்ளது மீண்டும் மீண்டும் திருச்செந்தூர் முருகன் செந்தில் பார்க்க வேண்டும் மனம் இயங்கிக்கொண்டே முருகா முருகா திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மீண்டும் மீண்டும் கோவிலுக்கு செல்ல வேண்டும் குடும்பத்துடன்
முருகனை நானும் உணர்ந்த இடம் திருச்செந்தூர் .🥹🥹🥹
வேலும் மயிலும் துணை
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
செந்தூர் செந்திலான்டவர் போற்றி போற்றி ஓம் ஓம் 🦚🐓 முருகா போற்றி
செந்திலாண்டவா திருச்செந்தூர் முருகா ஜெயந்தி நாதா உன் திருவடியை சரணம் சரணம் சரணம்
கருணை கடலே கந்தா போற்றி போற்றி ஓம் சரவண பவ
திருச்செந்தூர் முருகா சண்முகா செந்தில் ஆண்டவா
சுப்பிரமணி ஆண்டவா
ஜெயந்தி நாதன் போற்றி🙏 போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
ஓம் சரவணபவ அனைத்து மக்களுக்கும் இந்த வார்த்தைகள் சென்றடைய எல்லோரும் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் இந்த செய்தியை பகிரவும் ஓம் சரவணபவ
உங்கள் பதிவு காண ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தேன் சகோதரர் அவர்களே🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
Nanum
@@DineshKumar-bc4dt ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏
ஓம் சரவண பவ
@@TamilSelvi-gm6hw ஓம் சரவணபவ🙏🙏
அய்யா வணக்கம் எங்களுக்குசொந்த ஊர் திருநெல் வேலி நாங்க இப்ப சென்னையில் இருக்றோம் பொங்கலுக்கு என் அப்பன் முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்தோம் எனக்கு மூன்று பெண் குழந்தைகள் என் ரொண்டவது மகள் பெரிய பொண்ண ஆகுனும் வேண்டிக்கிட்டேன் ஆன என் மூன்றாவது மகள் வயதக்கு வந்துட்டா இப்ப என்ன பண்ணுறது எனக்கு நீங்க வழிசொல்லனும் மனசுக்கு கஷ்டமா இருக்கு எங்களுக்கா பிரத்தனை பண்ணுங்க என்கணவர்க்கும் இதய பிரச்சனை சரியாகுனும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா 😭😭😭🙏🙏🙏🙏🙏
Kandippa anaithum marum
நன்றி🙏
நல்லது நடக்கும் நன்மைகள் பெருகும் கடவுளை இருக பற்றி கொள்ளுங்கள் .
Kadavul kapathuvar muruganai nampungal
I felt very happy when I visited thiruchendur yesterday.murugan iruppathu 100% unmai.
Your video's are so positive,Om murugaaa, Saravana Bhava
En appane Palani maalai aandavane Muruga 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலுண்டு வினையில்லை.மயிலுண்டு பயம்யில்லை. குகன் உண்டு குறையில்லை. கந்தன் உண்டு கவலையில்லை . விளக்கம். சூப்பர் அய்யா.❤❤❤❤❤❤
Muruga un arulal na thrichendur varanum muruga om murugan thunai
ஆறு முகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் உங்கள் பதிவுகள் மனதிற்கு அமைதியையும் மன நிறைவையும் குடுக்கிறது ஐயா உங்கள் சேவை தொடரட்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏
அண்ணா எனக்கு வேல் மாறால் புத்தகம் இன்று கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது வேலுண்டுவினையில்லை 🙏🙏
எம்பெருமான் கண்கண்ட தெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
Nambikkaiyodu velmaral padinga nichayam nadakkum
@@selvakumariselva9090 nandri
மூச்சும் பேச்சும் முருகனே 🙏🙏🙏 1:57
Super speech sir, 😢 kandipa murugar kapathuvar avaere nambunga
ஓம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி போற்றி போற்றி ஓம் சண்முகர் போற்றி ஓம் செந்தில் ஆண்டவா போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி 💛💛🌹🦚🙏 நான் இரண்டு முறை சென்று வந்தேன் ❤❤❤
ஓம் திருச்செந்தூர் முருகன் துணை❤❤
ஓம் சரவணபவ செந்தில் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை
வேலுண்டு விணையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையில்லை மனமே❤🙏🙏🙏
Romba nandrigal Ayya 🙏
Thankyou 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
I feel happy to see vallakottai Murugan. Here also, if Murugan permits, we can see him. Otherwise, we can't see him.
Vandharai vazhavaikum Murugan Vallakottai Muruganukku arogara.
கருணை கடலே கந்தா போற்றி
எல்லா புகழும் முருகனுக்கே
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ
என் அப்பன் வாழும் இடம் திருச்சந்தூர் 💯🔥.. மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும் என் அப்பன் செந்திலாண்டவர் பார்த்த... நம்பாளுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்புவார் 💯... எனக்கு அனுப்பாவும் இருக்கு
எனக்கு எப்போ அந்த பாக்கியம் கிடைக்கும் 🙇🙇🙇
Murugan thunai 🙏✨
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻♂️🙏
ஓம் முருகா உன் திருவடிகள் சரணம்... ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்..
முருகா போற்றி போற்றி கந்தா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி
ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
Ur speech gives me so peaceful to my mind thk u sir
Nandri sir. Salute to u brother.
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️
Ungal pathivirgu nantri anna ❤️ en murugan pasakkaran eppavum namma koodave tha iruppan ❤❤
Really bro your speech coverting me into positive vibes, so much of thanks bro expecting more and more speech videos of our god Muruga 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
Om saravanabava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
ஓம் சரவண பவ எல்லா புகழும் முருகனுக்கே திருச்செந்தூர் முருகன் துனை🙏🙏🙏🐓🦚🐓🦚🐓
Vetrivel muruganukku arogara❤
முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
திருச்செந்தூர் முருகாஉமக்கு
கோடான கோடி நன்றிகள் அப்பா
🙏🏻🙏🏻🙏🏻Velum mayilum sevalum thunai.
" ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...
எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
Om saravanabava iya vanakam thriu chendur sendruvara enagaka perthiungul
முருகா முருகா
ஓம்சரவணபவ
Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏🙏🙏
En kanavula murugan vantharu❤
Muruga thunai
திருச்செந்தூர் முருகா எங்களை எப்பொழுது கூப்பிடுவாய் அப்பனே😮
முருகா என் குகன் வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏
ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
Vetri vel muruganukku arogara🙏🙏🙏🙏
Omm saravana bava 🙏🙏🙏🙏🙏🙏
முருகா🙏
ஓம் முருகா 🧎🏼♂️🙏🏼
ஓம் சரவண பவ 🙏🦚🙏🦚🙏
Yes romba happy enku mashi pouranami ku ponen. Alaga na tharisanam
நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே,திருப்பரங்குன்றம் ஆண்டவனே, செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதாச்சல மூர்த்தியே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா
Om karunai kadale kandha potri
வேலுண்டு வினையில்லை 🙏
மயிலுண்டு பயமில்லை 🙏
குகனுண்டு குறையில்லை 🙏
கந்தனுண்டு கவலையில்லை
மனமே 🙏🙏🙏🦚🦚
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏
நாள்என்ன செய்யும்? நட்சத்திரம் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்? கொடுங்கோள் வினைதான் என்ன செய்யும்? முருகா நீ இருக்கயிலே! நீயே கதி முருகா!! முருகா உன்மீது எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை வேல் வேல் வெற்றிவேல்!
ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி சரணம் 🙏🏻😔😞
உண்மையான பதிவு
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
OM KANDAA POTRI
Vetrivel muruganukku arokara
திருச் செந்தூர் முருகன் ❤❤❤❤❤❤❤❤❤
Guruvai varuvai arulvai gugane 🙏🙏🙏
Om Saravana bhava❤️
Om muruga
Karunai kadale kandha potri🙏🏻🙏🏻🙏🏻
❤OM SARAVANA BHAVAYA NAMAHA❤🔔🔔🔔🌹👣🌹🔔🔔🔔👏👏👏