யாருக்கும் நடக்காத அதிசயம் எனக்கு மட்டும் திருசெந்தூரில் நடந்தது | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ส.ค. 2023
- For Advertisement Enquiries : +91 86670 52845
யாருக்கும் நடக்காத அதிசயம் எனக்கு மாட்டும் திருசெந்தூரில் நடந்தது | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com - บันเทิง
நான் முஸ்லிம்தா இருந்தாலும் வணங்க தகுதி உள்ள. ஒரே கடவுள் முருகர்தா முருகா சரனம்
ஆபத்தில் உதவியவர் முருகன் மட்டும் தான் இந்த அற்புத அனுபவம் அனுபவித்தால் மட்டுமே புரியும்.
yes
Yes kandippa
Kandipa en lifela nadanthu eruku
True
Amanga
முருகனை வழிபட துன்பம் தீரும். அவனை முழுமையாக நம்புங்கள். என்ன சோதனை கஷ்டம் வந்தாலும் நம்பிக்கையை கைவிடாதீர்கள். ஓம் சரவணபவ🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா
அப்பா நான் எழுந்திருச்சு நடக்க வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் ஓம் முருகா போற்றி எப்பொழுதும் அப்பா துணை
கண்டிப்பா உங்களுக்கு சரியாகும் நீங்க முருகனை நம்புங்கள் 🙏
🙏🏻🦚
48 days vel maral pathigam padinga sari agodum
முருகா வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🦚
எனக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு ம்
கேட்க கேட்க காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது! ஓம் முருகா
முருகா !!!நீங்கள் முருகன் உங்களை அழைத்ததை சொல்லும் போது மெய்சிலிர்த்து விட்டது.திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🙏🙏🙏❤️🙏🌺🌺🌺🌺🌺🌺
ஓம் சிறுவாபுரி முருகா .......எனக்கு பல உதவி செய்கிறார் ,கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ,என் அப்பன் முருகன்.....
கண்கண்ட தெய்வம் என் சாமி முருகன். திருச்செந்தூர் முருகனுக்கு மாலை போட்டு முதன் முதலாக போனேன். முருகன் வைர வேல் அணிவித்து அழகோ அழகு. கண்ணீர் பெருகி ஓட திகைத்து நிற்க என் கையைப் பிடித்து என்அப்பனுக்கு மிக மிக அருகில் தொடும் தூரத்தில் ஒரு ஐயர் நிறுத்தினார். அந்த நொடி மரணம் வந்தாலும் மகிழ்ச்சி என்ற உணர்வு வந்தது.
முருகா நீங்கள் உங்களை முருகன் திருச்செந்தூருக்கு வா என்று சொல்லும் போது எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது .. எனக்கும் ஒரு அனுபவம் வாழ்க்கையில் நடந்திருக்கு முருகா . எல்லாம் இறைவன் செயல். அவனன்றி ஒரு அனுவும் அசையாது ஓம் முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே🌺🌺🌺🌺🌺
இந்த அனுபவம் எனக்கும் இருக்குது சாமி தெய்வத்தை பார்த்ததும் எதோ என் குடும்ப உறுப்பினரை கண்டது போல் கண்ணீர் வரும் (ரொம்ப நாள் கழித்து பார்ப்பது போல் வார்த்தைகள் வராது அப்பா அம்மா என்றே சொல்வேன் but கண்ணீர் வரும் )
அருமையான விளக்கம். பேட்டி காணும் பெண் கடைசி வரை சிரித்த முகத்துடன் இருக்கிறார். சிரிப்பு அவருக்கு நரந்தரமாகட்டும்
உங்களுடைய சொற்பொழிவு கேட்கும் போதெல்லாம் கந்தப்பெருமானின் மீது அளவு கடந்த அன்பு ஏற்படுகிறது
வேலுண்டு வினையில்லை...
மயிலுண்டு பயமில்லை...
கந்தன் உண்டு கவலையில்லை...
குகன் உண்டு குறைவில்லை...
ஓம் சரவணபவ🙏
👌🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
Muruga potri 🙏🙏🙏
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நான் உனர்ந்து இருக்கிரேன் எனக்கும் பல அதிசயங்கள் செய்து இருக்கிறார் முருகன் முருகா சரணம் 🙏 வாழ்க வளமுடன் 🙏
எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் சரண் அடைந்த பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றி வைப்பார் இது நான் கண்டு மெய் சிலிர்த்த அனுபவம்❤🎉
Neenga enna nadandhuchun solunga
என் உயிரை காப்பாற்றிய வரும் இந்த பெருமான் தான்
முருகா எனக்கும் உன்னை திருசெந்தூர் வந்து பார்க்கனும் ரொம்ப கட்டத்தில் இருக்கேன் ennaku வழி காட்டணும் முருகா....
கவலை வேண்டாம் மகளே! நான் எப்போதும் எல்லோரையும் கண்காணித்துக்கொண்டே இருக்கிறேன் 🙏 என் திருவடியில் நிச்சயம் உனக்கு இடம் உண்டு !!!!!
நன்றி ஐயா
முருகா நின் பாதம் சரணம் அய்யா 🙇🏼♀️🙇🏼♀️
5 மதத்திற்கு முன் என் உடல் நிலை சரியில்லை வீட்டி இருந்த போது இந்த காணொளி என் TH-cam கண்ணில் பட்டது,குடும்பத்துடன் 3/12/2023 அன்று திருச்சந்தூர் சண்முகர தரிசனம் பெற்று வந்தோம் vijay kumar அவருக்கு நன்றி நன்றி
முருகன் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
நான் திருச்செந்தூர் செல்ல வேண்டுமென்று நினைத்து ஐந்து வருடங்கள் கழித்து தான் திருச்செந்தூர் சென்றேன் அப்பொழுது என் கண்களில் என்னை அறியாது கண்ணீர் வந்தது அந்த சண்முகநாதரை கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது
Super
என் அப்பன் முருகன் காலடியில் பிறந்ததுக்கு பெருமைபடுகிறேன் ஓம் முருகா
அண்ணா முருகன் பற்றி சொல்லி கொண்டே இருங்கள்..... கேட்டுட்டே இருக்கணும் போலே இருக்கு
En uyir vetriivel muruga pootti,i Love my muruga.manivanna
ஓம் முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா என்னுடைய கஷ்டத்தை உன்னுடைய காலில் சமர்ப்பிக்கிறோன் ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி ஓம் நமோ குமாராயா நம ஓம் நமோ குமாராயா நம ஓம் நமோ குமாராயா நம
Nalladhu.nadakkum.siddha.medichin
Daily 20 times vetrivel muruga eluthungal
Enaku government velai venum muruga muruga
@@rajavidhya thank y
முருகா என்குலதெய்வம்முருகன்இல்லையேல் எங்கள்குடும்பமேஇல்லை சார் 🙏🏾🙏🏾🙏🏾
அருமையா பேசுறீங்க நல்ல மனிதர் நல்ல பேச்சாளர்
ஒருவரை பார்க்கும் போது கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையும் தன்னையே அறியாமல் இயற்கையாக வருகிறது என்றால் அது என் அப்பன் முருகானை பார்கும் pothu மட்டும் தான் ..... முருகா சரணம் .....
என் அப்பன் முருகருக்கு ஆரோகரா ....
பால தண்டயுதப்பணிக்கு ஆரோகா🙏🙏🙏🙏
எனக்கும் அப்படித்தான் இருக்கும்
Om muruka nankal kudumpamaka thirushenthoor varuvavathatku arulriya vendum muruka unkaludaiya thiruvadi saranam om saravanapava
என் அப்பனே முருகா நீர் மட்டுமே நிலையானது நிரந்தரமானது 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா🙏🙏🙏🙏
ஓம் முருகா நீயே எனக்கு துணை ஓம் குருவே போற்றி ஓம் முருகா சரணம் என்ற பெயர் முருகா வந்தது எனக்கு துணை
ஓம் முருகா ❤❤❤
Same thing happened to me. I didn't even plan to go to Tiruchendur but he took me there and kept me very close to him amidst such a crowd. Muruga!
Ayya enoda peyar Kiruthiga - Muruganuku ugandha namam, nan pirantha naal sevvaikilamai - Muruganuku ugandha naal, nan pirantha madham Karthigai - Muruganuku ugandha madham😊😊nan migavum koduthu vaithullen elam Murugan seiyal🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா முருகா முருகா என்றே போற்றுவார் தமை முன்னின்று காப்பார் கந்த கடவுள். நாமெல்லோரும் பார்த்து கேட்ட ஸ்ரீ ஸ்வாமி க்ருபாநந்த வாரியாரை வ்ருத்தராகத் தான் நினைவுகூறுகிறோம்.திருத்தணி முருகன் வள்ளியை மணம் புரிய வ்ருத்தகோலத்தில் வந்தார் என்று. இந்த காலகட்டத்தில் முருக உபன்யாசகர் திரு. விஜயகுமார் அவர்கள் நமக்கு திருச்செந்தூர் முருகனாலேயே கிடைத்த முருகன் என்றும் இளைஞன் போன்ற யுவா க்ருபானந்த வாரியாராக கிடைக்கப் பெற்றிருக்கிறோம் . நன்றி
Large number of Miracles happened for me in Tiruchendhur : we can feel it if we go continuously, Definitely he will help, all those completely surrendered to him, Finally he will become our life guide❤
என் அப்பனே செந்தில் ஆண்டவா ஓம் சரவண பவ
ஓம் முருகா போற்றி
என் அப்பன் முருகன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
திருச்செந்தூர் முருகன் அப்பன் பார்க்க கோயிலுக்கு உள்ள போகும்போது என் உடம்பு புல்லரிக்கும் (சிலிர்க்கும்)...
Kanneer varum😊😊❤
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
திரருசெந்தூர் முருகனை தரிசித்தபுன்னியம் கிடைத்தது எனது நோய் விரைவில் குணமாகும்
எனக்கு வாழ்வு தந்து கொண்டு இருக்கும் முருகப்பெருமான் திருவடியே சரணம்
முருகா துணை நீயே
ஐயா அகத்தியர் தேரையர் சித்தர் வழிபட்ட தோரணமலை ஸ்ரீ முருகன் கோயில் வரலாறும் மகிமையும் சொல்லுங்கள் ஐய்யா🙏
முருகன் எனக்கு வாழ்வளித்தார்
வாழ்க வளமுடன் ஆறுபடை வீடு என்பது திருப்பரங்குன்றம் முதலிய ஆறு கோயில்கள் கிடையாது பிற்காலத்தில் வந்தவர்கள் அமைத்துக் கொண்டது ஆறுபடை என்பது திருமுருகாற்றுப்படை திருமுருகனிடம் ஆற்றுப்படுத்துதல் நக்கீரன் பக்தர்களுக்கு வழிப்படுத்துதல் முருகனை வணங்கினால் இன்னென்ன பலன் கிடைக்கும் என்று முருகனிடம் வழிபடுவதற்காக வேண்டுதல் விடுவது தான் ஆற்றுப் படுத்துதல் தான் ஆறுபடை என்பது பொருள் அதுதான் திருமுருகாற்றுப் படையின் கருத்து
ஓம் சரவணபவ போற்றி 🙏
Super speech sir thank u
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹீரீம் ஹ்லீம் க்லௌம் சௌம் நமஹ
மிகவும் நன்றி 🙏🙏 அருமையான பதிவு
ஐயா நீங்கள் முருகனைப்பற்றி பேசும்போதே கண்களில் நீர் வருகிறது ஓம் சரவணபவ 🙏🙏🙏
அருமையான பதிவூ🙏🙏👏👏
En rendu kuzhanthangalukum nalla vazhi katungal prabhu
ஓம் முருகன் போற்றி தமிழ் கடவுள் கலியுக தெய்வம் அள்ளி தரும் வள்ளல் முருகபெருமான்
அப்பா முருகா போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா🙏
ஓம் முருகா🙏
வாழ்க
Om muruga potriii
.en kastatha nekunga.. government job kidaikanum vendum appa..murugaa
முருகா நீயே துணை.
ஓம் சரவணபவ
விஜய் அண்ணா வணக்கம்🙏🙏
ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ
Om Muruga Thiruvadisaranam muruga nan unnai endrum maravatha manam vendum
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் இறைப்பணி தொடர்ந்து செயல்பட இறைவன் துணை இருப்பார்
ஓம் சரவண பவ...
மிகவும் அருமையான பதிவு 🙏🙏👌👌
நன்றி அம்மா I love you amma
ஓம் சரவணபவ 🙏
ஓம் சரவணபவ முருகா சரணம் சரணம்
Murugaaaaa neeye thunai🙏🙏
ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏
OMMURUGA THIRUVADISARANAMI iraiva unai endrum maravaths manam vendum
Murugaa Saranam 🙏🙏🙏🌺
மெய் சிலிர்க்க வைத்தது
🎉🎉🎉🎉🎉🎉🎉 நாளை செல்வேன் திருச்செந்தூர்❤❤❤❤
Thhirsenthoor udana varugiran
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Om Saravana bava 🙏🙏🙏 Thiruchendur muruga pottri pottri pottri 🙏🙏🙏
ஓம் முருகா ஓம்
ஓம் சரவணபவ 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏💐
நன்றி.
முருகா முருகா முருகா சரணம்
Arumai🎉
ஓம் முருகா போற்றி போற்றி
முருகா எனக்கு அதிக சம்பளத்தில் நிறந்திற வேலை கிடைத்தது நானும் எனது குடுப்பமும் செழிப்பாக ஆனந்தமாக ஒற்றுமையுடன் இறுக்கிறேன் நன்றி
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
முருகனை திருச்செந்தூர் சென்று வழிபடும் போது என் மனைவியின் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது
Appa muruka enakku kulanthai bhagyam vendum muruka 🙏🙏🙏
ஓம் சரவண!.......
Om Muruga Muruga
ஓம் சரவண பவ முருகா போற்றி
என் வினை தீர்க்கும் மருந்து பழனியாண்டி திருப்பாதமே.
ஓம் முருகா சரணம் குரு முருகா சரணம்🙏🙏🙏🙏🙏
OM Muruga OM Muruga❤❤🙏🙏🙏
தமிழ் கடவுள் என்பது தமிழில் உயர் எழுத்து பன்னிரண்டு முருகன் கண்கள் பன்னிரண்டு முகம் ஆறு மெல்லினம் ஆறு வல்லினம் ஆறு இடையினம் ஆறு மூன்று புள்ளிகள் முருகன் வேல் இதுவே தமிழ்
He speech is very beautiful