இந்த 5 விசயங்களை கடைப்பிடியுங்கள், கணவருக்கு நீங்கள் வரமாவீர்கள் | 5 rules to be followed by Wife
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.ค. 2022
- கணவன், மனைவி உறவு என்பது மிகவும் உயர்ந்தது, புனிதமானது. அந்த பந்தத்தில் இருக்கும் ஒவ்வொரு மனைவிக்கும் தன் கணவன் எப்படி தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதனை கீழ்க்கண்ட லிங்க்கில் காணவும்.
மனைவி உங்களைப் பாராட்ட வேண்டுமா? இந்த 5 விசயங்களை செய்யுங்கள் | 5 rules to be followed by husband
• மனைவி உங்களைப் பாராட்ட...
அந்த வகையில் இப்படி ஒரு மனைவி அமைவது கடவுள் கொடுத்த வரம் என்று உங்கள் கணவர் உங்களைப் பாராட்ட வேண்டுமா? அப்படியானால் இந்தப் பதிவை பார்த்து அதன்படி நடந்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்
அம்மா நம்ம எவ்ளோதா பார்த்து பார்த்து கவனிச்சலும் நம்ம அருமை தெரியலியே எவ்ளோ தா அனுசரிச்சு போனாலும் குறை கூறுகிறார்கள் , மனா நிம்மதி இல்லை ,
மனைவி தான் எல்லாரையும் புரிந்து கொள்ளணுமா மனைவியை யார் புரிந்து கொள்கிறது
என் கணவர் என்னை தாங்குகிறார்......அவருக்கு ஏற்ற முறையில் அவர் மனம் கோணாமல் நடந்து கொள்வேன்.........இது வரை அவர் என்னிடம் கோபப்பட்டது கூட இல்லை...... எனக்கு திருமணம் ஆகி 11வருடம் ஆகிறது.........கடவுளுக்கு நன்றி!!!!!!!ஓம் நமசிவாய........
ஆக, மொத்தத்துல ஊமையாக இருக்க வேண்டும்.உலகம் எவ்வளவு முன்னேறி நாளும் பெண்கள் தான் இவ்வளவையும் செய்ய வேண்டும்.
மொத்தத்தில் தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டும். ஆண்கள் பெண்களிடம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு காணொலி வேண்டும்.
அம்மா நீங்கள் கூறிய முதல் இரண்டு என்னிடம் உள்ளது. அதை நினைத்து நான் வருந்துகிறேன். இருந்தாலும் என் கணவர் என்னிடம் அன்பாகதான் இருக்கிறார். என தவறுகளையும் நான் திருத்திக் கொள்ள இறைவன் எனக்கு அருள்புரியவேண்டும். மிக்க நன்றி அம்மா🙏🙏🙏👍
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நான் இப்படி தான் அம்மா....எதையும் என் கனவர்கிட்ட குறை சொல்ல மாட்டேன்....சாத்தியமாக சொல்கிறேன் நான் என்ன புண்ணியம் செய்தேனோ என் கணவர் எனக்கு கிடைப்பதற்கு....இறைவனுக்கு நன்றி 🙏🏻🙏🏻நாங்க 10 yrs காதலித்து அப்பா அம்மா சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்..எங்கள் காதலுக்கு பரிசாக 2 வயதில் பெண் குழந்தை உள்ளது..எங்கள் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக உள்ளது...உங்கள் பதிவு எல்லாம் அருமை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அம்மா
அம்மா இப்பதிவு எனக்கு மிகவும் உபயகோபமாக இருக்கிறது, நான் என்னை self analyse பண்ண ரொம்ப உதவியாக இருந்தது, கணவருகான உங்கள் பதிவை கேட்டபோது நான் என் கணவர் கிடைக்க குடுத்து வைத்தவள் என்று தோன்றியது, இந்த பதிவை கேட்கும்போது நான் என்னை திருத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். நிச்சயமாக இந்த பதிவு என் கண்களை திறந்து உள்ளது உங்களுக்கு மிக்க நன்றி.
அடிச்சா கூட வாங்கிக்கலாம் கெட்ட வார்த்தைகள் அதிகம் பேசும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா என்ன வாழ்க்கை யோ
என்கிட்ட இருக்க பல குறைகளை திருத்திக் கொள்கிறேன் அம்மா🙏 அம்மா என் கணவர் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்🙏 எனக்கு உலகத்திலேயே மிகப்பெரிய சந்தோசம் எதுன்னு கேட்டா என் கணவருடைய அன்பு மட்டுமே 🙌வாழ்க வளமுடன்🙌
Atuthukotukarathe illaye ma
neenga solrathu eatum pana mate irunthalum avar varathaikal athikagam viturar😢
Avar enna sejjalam nan ethuvum sollurathu eill Amma anal avaritam vitto selavuku panam kettal avar vitokke varuvathilla Amma nan enna pannaventom😢
Pesave time kudukirathu illaiye Madam
Super ammaaaaaaaaa
முக்கிய செய்தி..
Ayo enoda kanavar eanga v2tta pathi kurai kuruvar
Amma neenga sonna 4 vishayamum naan seiran but samaiyal onnu mattum than rusiya vara matinguthu yennathan pathu pathu seithalum rusiya varala avvaiyar sonna mathiri thalaiyezhutheanu en husband saptu poraru naan yenga thappu seiyaranu theriyala ma
aangalukum ithu mathri sollu kudunga ellarum pengalaye kurai sollathemga
Thank you