ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
பெரியார் கொடுத்த 3 லட்சம்..Trichy Siva speech about periyar | Arulmzohi
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2022
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
வணக்கமும் வாழ்த்துக்களும், வார்த்தை சித்தர் திருச்சி சிவா அவர்கள்,
கருத்துக்களின் பெட்டகம்.வரலாற்றின் புத்தகம் திருச்சி.சிவா அவர்கள்.வாழ்க வளர்க.
அண்ணா என் அப்பா மறைந்த திரு ஞான உச்சிதம் அவர்கள் கோவையில் மதுக்கரை மரப்பாலத்த்தில் இவ்வாறு தான் கொடி கம்பம் நட்டு 1970க்கு முன்பிருந்தே நமது கட்சியை வளர்த்தார். ஆனால் இன்று இருப்பவர்கள் எல்லாம் அவர் உழைப்பை மறந்து விட்டார்கள். தங்களின் பேச்சின் மூலம் என் தகப்பனார் நம் கட்சிக்கு செய்தவற்றை நினைத்து பெருமை கொள்ள செய்தற்காய் நன்றி. என் தந்தை புகழ் ஓங்குக வளரும் என நம்புகிறேன்.
நன்றி
வணக்கம் நான் மதுக்கரை கணேசன் மகன் அருண். தாத்தா பெயர் ராமசாமி
அந்த railway station ல தான் என் பொழுது போகும்.
திமுக கொள்கையில் தேய்கிறது - எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா?
பிறப்பின் அடிப்படையில் பதவி - பிராமணியம்.
பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு.
🙏
அருமை அண்ணன் திருச்சி சிவா ஒரு காட்டாற்று வெள்ளம்.
வாழ்க பல்லாண்டு
அண்ணே உங்கள் பேச்சைக் கேட்கும் போதெல்லாம் மெய்சிலிர்த்து போகிறேன்.
திருச்சி பெரியார் கல்லூரியில் அய்யா நீங்கள் படித்த காரணத்தால் கல்லூரி பெற்ற வளர்ச்சி ஏறாளம்! நீங்கள் படித்த காலத்தில் இல்லாத கலையரங்க ஏக்கத்தை நாங்கள் படித்த காலத்தில் எங்களுக்கு அப்படியான ஏக்கத்தை இல்லாதபடி முன்னாள் மாண்புமிகு மாணவராய் அவர் பெயரிலேயே தந்தை பெரியார் கலையரங்கம் உங்களுடைய தொகுதி நிதியால் பிரமாண்டமான பல்நோக்கு அரங்கம் தந்தீர்கள். திறந்தவர் மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர் நீங்கள் அளித்த தொகுதி நிதி 50லட்சம் ரூபாய் 2வது மாதம் 2011வருடத்தில் தற்போது கல்லூரி சார்ந்த எல்லா நிகழ்ச்சியும் நடக்கும் நெகிழ்ச்சி அய்யா! பெண்பிள்ளைகளின் அன்புள்ள அப்பாவாய் அம்மையார் மணியம்மையின் பெயரால் நவீனம் வாழ்ந்த மகளீர் ஓய்வகம்!
காணொளி வாயிலாக திறந்தவர் கண்ணான தளபதியார்22.9.2019அன்று 20லட்சத்தில்!,இன்னும் ஏறாளம்! நீங்கள் செப்டம்பர் 17ல் ஒவ்வொரு ஆண்டும் நடும் மரங்கள் தழைப்பது பல! ஆலமரம் பற்றி படித்த காலத்தை பற்றி நெகிழ்வீர்கள் அதன் நோய்நிலையின் போது கண்ணீர் மல்க பல நாட்கள் நின்று பார்த்தவை அதற்காக வேலாண்மை துறை நிருபுனர்களை வரவைத்து பிழைக்க செய்த பாடு அதற்காக ஒரு தொகுப்பையே எழுத வேண்டும் அய்யா! இந்தாண்டு பெரியார் கலையரங்கத்தின் முன்பு மீண்டும் ஓர் ஆலமரத்தை நட்டு வைத்தீர்கள்!வரலாறே வான்புகழே அய்யா கலையரங்கத்தை திறந்தவர் மாண்புமிகு அன்றைய நிதி அமைச்சர் பேராசிரியர்! எத்தனை தீர்கதரிசி நீங்கள்!அவருடைய நூற்றாண்டு விழா16.12.2022ல் மேட்டுபாளையத்தில் புகழ்பாடி நெகிழ்ந்து 18.12.2022ல் சென்னையில் முத்தமிழ் பேரவை மன்றத்தில் கே.ஏ.ம. நூல் வெளியீட்டு சிறப்புரை முத்தமிழறிஞர் கண்டெடுத்த கற்கண்டே, கழக கண்மணியே! ஆயிரமாண்டு கடந்து நிற்கும் உங்கள் பேச்சும் சாதனையும் பெருமையோடு உங்கள் பொற்பாதம் தழுவுகிறேன் அய்யா பெரியார் கல்லூரியின் தற்கால முன்னாள் மாணவன் என்ற நெகிழ்வோடும் கழக கடைக்கோடி தொண்டன் என்ற மகிழ்வோடும் உங்களால் உங்கள் பேச்சால் திமு கழகத்தை உள்வாங்கி உளமார நடைபோடும் மகிழ்ச்சி உங்களின் பின்னாலே ஓடிவரும் மகிழ்ச்சிக்கு ஈடேதுமில்லை அய்யா! அய்யா உங்கள் பேச்சு என்னுயிர் மூச்சு! நேசமுடன் ச.கலைச்செழியன்
மிக அருமையான சொற்பொழிவு..
திருச்சி சிவா m,p அவர்களுக்கு,மக்களுக்கு தங்கள் கருத்துக்களை தெளிவான முறையில் விளக்கம் அள்ளிக் கொடுத்த உங்கள் நாவன்மை பரடுகின்றேன்
திருச்சி சிவா அவர்களே,
தமிழ் நாட்டில் குளங்களில் தாமரை மலரும். ஆனால் தமிழர்களின் மனங்களில் மலராது. ஏனென்றால் பெரியார் விதைத்தார், அண்ணா நீருற்றினார், கலைஞர் உரம் போட்டார் இப்போது ஆலமரமாக நிற்கிறது (கொள்கை).
இன்றைய முதல்வர் விழுது.
சூப்பர் மிக அருமை உங்கள் தெளிவான பேச்சு ஆளுமையான பேச்சு அழகாக இருக்கிறது வாழ்க வளர்க கழகம் கழகத்தின் தொண்டர்களும். கழகத்தில் நீங்கள் இருப்பது பெருமையாக உள்ளது வெல்க தமிழ்✍👍👌✌👏🎉🎊💕💐🇮🇳😇
Aaaaaaaaaaaaapppppppp
தமிழுக்கு அணி சேர்க்கும் மிகச் சிறந்த பேச்சாளர்கள் வரிசையில் அண்ணன் திருச்சி சிவா முதல் வரிசையில் இருப்பவர்!
One of the gems of Dravidian stock...Always speaks very informative..
அருள் மொழி
எங்கள் குரல் மொழி
வாழ்க பெரியார்...
திருச்சி சிவா அவர்கள் உண்மையில் இமய சிவா,
பெரியார் கொடுத்த போது ஒரு சவரன் 135 rs மட்டுமே. இன்றைய
மதிப்பில்.பல கோடி
Periyaar...ever memorable Name..
எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் கொள்கை மறு உருவமாக சிவா ஐயா வின் உரை
வைகோவை பற்றி சொன்ன சிலேடை நயம் வாயிலாக சொன்ன கருத்து அருமை
என்ன துடுக்குத்தனம்!
என்ன ஆணவம்!
கூட்டணிக் கட்சியை
இழிவாகப் பேசுவது
சிலேடையல்ல!
வாழ்த்துக்கள் அண்ணா தந்தை பெரியார் கல்லுரி என மாற்றியத்தற்கு நன்றி. அதற்கு ஆணை பிறப்பித்த முதல்வருக்கு நன்றி 🙏🙏🙏
எத்தன பேருக்கு தந்தையாக இருக்கிறார் ?? மகள் மணியம்மை இவர்களுக்கு அம்மாவா ??அப்போ தந்தையாருக்கு மணியம்மையார் யாருங்கோ
நான் 1979-1982ல் தந்தை பெரியார் ஈ வெ ரா கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றேன்.
1972 il nan puc padikkumpothu Thanthai periyar avarkalidam 25kasukal chelutthi Periyarain kaioppam petren,woranthai Selvendran than engalai periyar maligaikku azhitthu chendrar.
திருச்சி சிவா அவர்கள் 1965 க்கு அழைத்து சென்றுவிட்டார். அறிஞர் அண்ணாவின் தமிழ் பேச்சு தான் என் தந்தையால் எனக்கு குலோத்துங்கன் என்றும் என் தம்பிக்கு அன்பழகன் என்றும் பெயர் மாற்றம் செய்யவைத்தது. சிவா அவர்களின் பேச்சு மறுமலர்ச்சிக்கு இளைஞர்களை தூண்டும் என்று நம்புகிறேன். நன்றி,நன்றி, நன்றி......
மிகவும் அருமையான பேச்சு. நன்றி நண்பரே
வாழ்த்துகள் நன்றி.
நமக்கு கிடைக்க போகிற சிறந்த
எதிர்கால முதல்அமைச்சர்
கொள்கை சூரியன்☀☀☀
உதயநீதி ஸ்டாலின்☀☀☀
👌👌👌👌
திமுக கொள்கையில் தேய்கிறது - எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா?
பிறப்பின் அடிப்படையில் பதவி - பிராமணியம்.
பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு.
அருமையான பேச்சு, திராவிட பெட்டகம்...... 👌
சூரியனின் அழகான.ஒளிச்சிதறல்கள்.
You are one of the wonderful personality in DMK
Thanks for God.
Superb sir
First view
தரமான பேச்சு
தந்தை பெரியார் வாழ்க 💙❤
அழகு தமிழில் கொஞ்சுகிறார்.
சிவா அண்ணா சலகை ப.கண்ணன் எழுதிய வீர வாலி நாடக நூல் இருக்கிறதா?வெளியிடுங்கள்.வாழ்க பெரியார்,கி.வீரமணி!நன்றி!
👍👍👍
👌👌👌👍👍👍👃👃👃
Iyya neengal needodi vaazhga
👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍
Thamilargale periyarai pottringal seemanai virattungal(sangigal)
It's all ok sir. But wine shop ah nennngala open panni vachittu kadaikku munnadiye police vachu pudichu rs11000 eleven thousand fine court ku pona. இங்கே 5000 rs lanchama kodu vittrum
@@editingtamizha7955 டாஸ்மாக் மட்டுமல்ல திருப்பதி போன்ற கோவில்களை மூடினாலே தமிழன் தலை நிமிர்வான்...
அருமை நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மக்களுக்கு எழிச்சியுடட இறைவனை வேண்டுகிறேன்.
திமுக கொள்கையில் தேய்கிறது - எதுக்கு மூகூர்த்தம், நல்லநேரம் பார்த்து பதவி ஏர்ப்பு விழா?
பிறப்பின் அடிப்படையில் பதவி - பிராமணியம்.
பெரியார், சமத்துவம், சனாதன எதிர்ப்பு எல்லாம் ஓட்டு வியாபார வார்த்தைகள் மட்டுமே திமுகவுக்கு.
Ayya Siva avargal sollum varthaigal
Kalvettil pathikka padavendiya
Varthaigal.
உங்கள் மகன் உங்கள் மீது மதம் மாறி திருமணம் செய்ததானால் தான் நீங்க அவரிடம் பேசுவதில்லை என்று குற்றம் சாட்டுகிறாரே.
Why your son supports BJP
யோவ் தவறான கொள்கை வேளியே சொல்லாத
Antha porukki pidungikkonda 5 lakhs!......
மூத்திரவாளி ராமசாமி ஒரு ஸ்திரிலோலன்