கடவுள் நம்பிக்கையும் ! வள்ளலார் காட்டிய வழியும் | Pazhakaruppaiya about Vallalar
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025
- Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#pazhakaruppaiyaaboutvallalar #vallalar #வள்ளலார்
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
WONDERFULL,, WONDERFULL,WONDERFULL -DIFFERNT VIEW ON VALLAL PERUMAN, RARE SPEECH.
❤😂Subramaniam Subramaniam malaysia
I❤@@subramaniamramasamy7484
Good arumai speech
Super speech today I really proud to be a thamizhachi born to know about vallar by pazha karuppaya i bow my head to his toe 😊
வள்ளலாரை கண்முன் நிறுத்தியதற்கு நன்றி.
அய்யா பழ.கருப்பையா அவர்களின் வடலூர் வள்ளலார் அவர்களின் சிறப்பு பற்றி ஆன்மீக சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது. இதுபோன்ற சிறந்த ஆன்மீக சொற்பொழிவு தொடர்ந்து ஆற்ற எனது வாழ்த்துகள்.
வள்ளலார் அவர்களின் கொள்கைகளை பின்பற்றும் அவருடைய பக்தர்கள் இருக்கும் வரை வள்ளலாரின் புகழ் இந்த உலகத்தில் நிலைத்து நிற்கும். வள்ளலாரின் கொள்கைகளை பின் பற்றும் அனைத்து பக்தகோடிகளுக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அண்ணன் பழ. கருப்பையா அவர்களின் பேச்சு சிறப்பாக இருந்தது. வளர்க வள்ளலாரின் புகழ். க. சீனிவாசன். சென்னை.
வள்ளார் ஒரு மாமணி..
"ஒரு தெய்வம் மனிதனாக வாழ்ந்தார்..."
அருமையான உரை, பழ கருப்பையா க்கு வாழ்த்துகள்... 👍
இப்படியான மிக திறமை வாய்ந்த அய்யாவுக்கு, தருதலையான ஒரு பையனா என வியப்பாக உள்ளது. எப்படி இருப்பினும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு உதாரணம் தாங்களும் ஆவீர்கள் அய்யா. தங்களின் சிறப்பான மற்றும் தரமான பேச்சுக்கும் அறிவுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தினை தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
அருமை, வள்ளலாரைப பற்றிய ஓர் ஆய்வு கட்டுரை ஆழமாக, புரிந்து வாசித்தது போல, செவியுற்றேன், இந்த உரையை உலக மக்கள் அனைவரும், சாதி, மத, மொழி பாகுபாடு இன்றி கேட்டு பயன் பெற ஆவணச்செய்ய வேன்டும். A great speech, which will give an understanding the Devine within ourselves. Thank you sir.
சிறந்த மேடை பேச்சில் ஒன்று ❤️❤️🔥🔥
ஐயா தங்களின் பேசை கேட்டு இருக்கிறேன். வள்ளற்பெருமானை பற்றி தங்களின் பேச்சு மிக மிக அருமை. மிக்க நன்றி ஐயா🙏💕
அற்புதமான. பேச்சு வாழ்த்துக்கள்
மிக அற்புதமான இந்த உரையை பாதுகாக்க வேண்டும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் சட்ட திருநாவுக்கரசு
மிகவும் பயனுள்ள சிறந்த பேச்சு! தொடரட்டும் உங்கள் நற்பணி! வாழ்க! வளர்க! வளமுடன்!
வள்ளலாரை பற்றி என்ன அருமையான அற்புதமான பேச்சு
❤❤❤உண்மை அருமை. ஐயா... நீங்கள் வாழ்க வளமூடன்....
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.🙏🏼🙏🏼🙏🏼
அற்புதம். அற்புதம். அரசியலை விட ஆன்மீகம் அதிகம்
பேசுங்கள்.
வாழ்க அய்யா, வளர்க பழ. கருப்பையாவின் சமூக பணி 🙏
நல்லவர்கள் என்றோ , நல்ல கருத்துக்கள் என்றோ பார்ப்பதில்லை இந்த சமூகம், பொதுவாக புழுதிவாரி தூற்றுவதும், புத்தியில்லாமல் நடந்துகொள்வதும் வழக்கம் தானே! பேச்சாளருக்கு ஏற்ற சபை அமையவில்லை! கருத்து பதிவிடும் இடத்தில் இனமரிந்தவர்கள் குறைவு. 🙏
அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டு கோள் தாங்கள் அரசியலை கைவிட்டு வள்ளல் பெருமானது தத்துவங்களை தமிழ்நாடு முழுவதும் பேசுங்கள்.நுட்பங்களை விளக்க வேண்டும்.தமழ்மக்களை விழிப்படையச் செய்யுங்கள் வள்ளல் பெருமானது தூதுவராக இருங்கள்.மக்களை நல்வழிப்படுத்தும்வள்ளலாரின் எண்ணங்களை நிலைநாட்டுங்கள்,நன்றி நன்றி.
Yes
Well said my friend and i taught of saying the same. Thanks
👍👍👌👌💯
சிறப்பு நன்றி
ஆசிர்வாதம் செய்யுங்கள்
வள்ளலார் பற்றிய முழுமையாக கருத்துக்கள் உங்கள் மூலியமாக பல கருத்துக்கள் ஜயா மதம் பார்த்து உதவும் இந்த காலத்தில் வள்ளாரை பின்பற்றி வாழ்ந்தாள் எம்மதமும் சமம் ஒற்றுமையான உலகமாக மாறும் மிக்க நன்றி ஜயா 🙏🙏🙏🙏🙏
இதுவரை உங்களை, இவர் எதுக்கும் குறை சொல்லிக்கிட்டே இருப்பார் என்று எண்ணி வந்தேன் ஐயா. இன்று உங்கள் நன்முகத்தை கண்டேன். உங்களிடம் தயவை கண்டேன். உங்கள் கண்களில் வள்ளலாரை கண்டேன். 100% சொல்லிவிட்டீர்கள். இனி நீங்கள் ஒரு சன்மார்க்கி. கை வீசி நடப்பதை சொன்னீர்கள், என் நெஞ்சு நொருங்கி போய்விட்டது. இனி உங்களை கவனித்து கொண்டே வருவேன். தவறு செய்து விடாதீர்கள். நலமுடன் தயவுடன் வாழ்க. ஐயா ❤
என்னே அருமை பேச்சு ! நன்றி
நல்லதொரு அழுத்தம் திருத்தமானப் பேச்சு
Vallalar speech please carry on Ayya.Really you are a very great person.
தாய்தமிழே தங்கமே தவம்ங் கிடந்து பெற்ற எங்கள் மொழியே நீ வாழ்க வாழ்க.
இந்த உலகத்தில் எந்த பண்பாட்டை தொலைத்தாலும், தமிழில் மொழில் நல்ல ஒழுக்நெறி திருபவும் பெற்று கொக்ளலாம் அருமையான இந்த வசதி எங்கள் மொழியில் உள்ளது.
அருமை.
அருமை.
அரசியல் அலுக்குகளை பயணித்து வெறுத்து
தமிழ் தேசியத்தை அரசியலை புனிதப் பயணமாக கருதி செயலாற்றும் ஐயா பழகருப்பையா அவர்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
❤❤❤வெகு சிறப்பாக எங்களுக்கு புரியும்படி இருந்தது மிக்க நன்றிங்க
Super speech sir thanks
மிக சரியான கருத்து
வள்ளலார் பின் இங்கு யாருமே ஞானிகள் தெரியவில்லை,,,
இதை கேட்காமலே நான் இருந்துயிருந்தாள் உண்மை புரியாமல் இருந்திருப்பேன் ,, நன்றி ஐயா
அருட்ப்பெருஞ் ஜோதி அருட்ப்பெருஞ் ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்ப்பெரும் ஜோதி
அருட்பிரகாச ராமலிங்கசாமி வள்ளல் பெரும்மானே தூணை
ரமண மகரிஷி வேதாத்திரி மகரிஷி ஓஷோவை விட மிக எளிதாக கூறியவற்கள் இல்லை கான்சி பெரியவர் கூட ஞானி தான்
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏❤️
அய்யா தாங்கள் அரசியலை விட்டு வள்ளலார் கொள்கைகளை மக்களுக்கு உயர்த்தலாம் அய்யா உங்கள் பேச்சு சிறப்பு அய்யா.🎉🎉🎉
மனிதன் தான் தன்னை "கடவுள்" என காண வேண்டும்.ஊண் உடம்பில் உள்ள மனம் எவ்வளவு தூய்மை கொள்ளுகிறதோ அப்போது அவனே வள்ளலார் நிலைக்கு வளர வளர அவரே "கடவுள்".
👏👏
மாசற்ற கொள்கை மனத்தில் உண்டானால் ஈசனைக் காட்டும் உடம்பு
Knowledge is upto that level.every one word is highly valuable sir
My honorable salute for you.Am krishna
பழ .கருப்பையாவின் பேச்சு சிறப்பு வாழ்க வள்ளலார் புகழ் சிறப்பு❤❤🎉
வெகு வெகு சிறப்பு.
சிலர் சொல்லி கேட்பதே அலாதி..பெருமை... அறிவோம்..வள்ளல்..அவர் வள்ளலார்..
அருமை அருமை 🌹🌹🌹
அய்யா வள்ளலார் பற்றிய தங்களின் பேச்சுக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
வாழ்த்துகள்.
மடை திறந்த வெள்ளம் போல் தங்கள் கருத்தினை கொட்டி விட்டீர்கள் ஐயா அருமை அருமை.
என் தெய்வமே உங்கள் நாவில் வள்ளல் பெருமாள் தாண்டவம் ஆடிவிட்டார் பழ கருப்பையா சார்🎉🎉🎉🎉
Super speech. Thank you sir. Arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi.
அய்யா
மிக அருமை
தெளிந்த அறிவுடன் வள்ளலாரின் உயர்ந்த தத்துவங்களை உங்களின் நிகழ்கால எண்ணங்களின் மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை கடவுள் பற்றிய தெளிவான உண்மையை கூறிய உங்கள் சிந்தனை போற்றுதலுக்குரியது
Honest never fails like PAZHA KARUPPAIYA.He never bend in politics while he was in power.
அருமையிலும் அருமை.தமிழ் போல் இனிமையான பழமையான மொழியில்லை.நம் வள்ளலார் போல் இன்னுமொரு ஞானி இல்லை.
அருமை உணர்ந்து உணர்ந்து படித்ததனால் உரைந்த படிமானங்கள் உருகிக் கொட்டுகின்றன என்னே அற்புதம் வளர்க இவரது சன்மார்க்கத் தொண்டு
வள்ளலாரின் கோட்பாடுகள் தங்கள் மூலமாக இன்னும் பலரை சென்றடைய வேண்டுகிறோம்
ஐயா அருமை பேச்சு.
வள்ளல் பெருமான் அவர்களின் தத்துவங்களை தெளிவாக எடுத்துக் கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி.
வினை அச்சத்தை முன்வைத்து சமூகநலத்தை பாதுகாக்க வள்ளல் பெருமான் சீரிய முயற்சியில் மீண்டும் அந்த ஆணையை ஆழமாக உரைத்ததற்கு மிகவும் நன்றி
Miga miga arumai yana speech Ayya vazhga valamudan
❤ vallalar valka valamudan ❤
சிறந்த பேச்சாளருமான ஐயா வாழ்க 🎉
A thought-provoking speech and it will kindle the conscience of the people.
He is really an asset to Tamil race.
Great Oration.. Congratulations. My Regards to.
Mr. Pala. Karuppiah.
🙏🙏❤️❤️
மிகச்சிறந்த பேச்சாளர் அருமையான சிந்தணையாளர்
இப்படிப்பட்ட பேச்சை தர இவர் வள்ளலார் பற்றி நிறைய படித்து இருப்பார்..
வள்ளல் வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடி சரணம் சரணம் ❤
I have never heard such a an excellent discourse about vallalar. 1000 thanks to you sir.i wish i could see you one day
நேர்த்தியான மனிதர்
நல்ல சொற்பொழிவாளர்..
அதனால் தான் எந்த அரசியல் கட்சியிலும் இவரால் நீடிக்க முடியவில்லை..
நன்றி ஐயா வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
P.K is a gem in both political and religious/Tamil Literature world, very honest person
Excellent speech
lot of my thoughts changed after this speech
வள்ளல் பெருமான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து அவர் பாதங்களில் வீழ்ந்த நற்பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்ததோ.... சுத்த ஞானிகளின் பாதங்கள் என்றும் நம்மைக் காக்கும். வாழ்க பெருமானார்.
Super thank you sir
Excellent speech 👍👍👍👍
தங்கள்பழக்கவழக்கம்
மாரியதர்குவள்ளளார்க்கு
நன்றி. வாழ்க, வாழ்க🙏🙏🙏
Great Speaker
Excellent speach sir
ஐயா சிறப்பான சொற்ப்பொழிவு
அருமையான பதிவு ❤
ஐயா தங்கள் வள்ளலார் பற்றிய பேச்சு அருமை
அரசியல் நமக்கு வேண்டாம் ஆன்மிக முத்தெடுங்கள் அனைவரும் மகிழலாம்
அருமை அருமை 🎉🎉
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🌷🌹🙏🙏
Excellent speech. Kalakkitinga Sir.
அருமையான சொற்பொழிவு. ஆழந்த சிந்தனை. மதம்,கடவுளை பின்னுக்குத் தள்ளி அன்பு,கருணை, பசிப்பிணி நீக்கம் இவற்றை முனெடுத்து மாநிட உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கியவர்.
அருமையான கருத்துக்கள் நிறைந்த ஆக்க பூர்வமான உண்மை ஊரை நன்றிகள் கோடி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
அருள் பெரும் ஜோதி!அருள் பெரும் ஜோதி!அருள் பெரும் ஜோதி!🙏🙏🙏🙏🙏🙏🙏
Super 👌 speech sir. Thank you.
Thanks
பல கட்சி பழ கருப்பையா அவர்களின் இந்த சன்மார்க்க உரை மிகவும் அருமை.
Ayya neengal arasiyal pesuvathai vida punithamaana vallalaar kolgaiyai thamizhagam muzhuvathum parappungal ❤❤❤❤❤
வாழ்த்துகள் ஐயா.
சிறப்பான கருத்துகள்❤
Pala Karuppaiya Sir is an encyclopedia, he is an asset to Tamil World
வள்ளலாரின் கருத்தை மக்கள் மனதில் தைக்கும் வண்ணம் இயம்ப பழ கருப்பய்யா
வுக்கு இணை யாருமுண்டோ..? ❤️👌
பழ கருப்பய்யா நீடு வாழ வாழ்த்துகிறேன் 🙏
நன்றி ஐயா வணக்கம்
கடவுள் என்பவன் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சி யாக இந்த உலகத்தை வழிநடத்துகிறான்.
🐎18🐎48🐎அன்பே சிவம் சிவமே அன்பு 🐎🙏
❤Wonderful speech❤
Spr ayya😍😍😍
Ayya you are the right person to develop sanmargam 🎉🎉🎉🎉
இந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் ஒன்று படலாமே. Whatsap இருந்தால் இணைப்பைப் பகிருங்கள். மலேசிய தமிழர்.
Vallalar Ramalingam ❤❤❤❤Engge oruaipen, engga selluven, anbu kalanthu kural thagguval Nyanam maiyam ❤Aruloli thilai Ambalam❤ Peruman thiru chitrambalam ❤
Nandri
Excellent message
அருமையான உண்மை பதிவு
நீங்கள் கூறியது போல்-
நானும் இளம் வயதில்- அசைவம் இல்லாமல் சோறு சாப்பிட்டது இல்லை-ஒரு கருவாடாவது சுட்டுத் தரச் சொல்லி, பிடிவாதம் பிடித்து சாப்பிடுவேன்.
ஒரு வயது மாற்றம் வரும் போது- அசைவம் மீது நாட்டமே இல்லாமல் போனது.
👏👏👏
Wonderful vallalar delivery speach
அய்.யா. வாழ்க. வாழ்க வாழ்க வளலார