ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
யார் பிரிவினை பேசுவது? Trichy Siva today speech | Governor RN Ravi
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ม.ค. 2023
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
தமிழ் நாடு தமிழ் வாழ்க வளமுடன் தமிழ் நாடு தமிழ் நாடு தமிழ் நாடு தான்
தி மு க வின் பதிலடி சரியில்லை. கடுமை தேவை. முதல்வர் போக்கு சரியில்லை. வேகம் தேவை. ஆளுனனை கடுமையாக பேச வேண்டும்
தலைவர் தளபதி ஸ்டாலின் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் தமிழ் நாடு வாழ்க வளமுடன்
அருமையான அற்புதமான உரை வாழ்த்துக்கள் அய்யா
திருச்சி சிவா அய்யா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிக மிக சிறப்பான பேச்சு அருமை அருமை பாராட்டுக்கள்
ஆளுமை மிக்க ஒரு மனிதர் அண்ணன் திருச்சி சிவா அவர்கள்
தரமான பதிவு
அருமையான பேச்சு..
பேராசியருக்கு அடுத்து பேச்சாற்றல் மிக்கவர் திருச்சி சிவா அவர்கள். வாழ்த்துக்கள்.
மிக மிக சிறப்பான சொற்பொழிவு. அன்பழகன் ஐயா அவர்கள் சொற்பொழிவு ஆற்றிதை நான் கேட்டிருக்கிறேன். ஐயா அவர்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. அருமை சார். அவர்களின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
அருமை அருமை இதுதான் ஒரு தாய் மக்கள் தமிழ் நாடு.....,........
காலத்தின் தேவையான இன்றைய நிலையில் தோழர் சிவா போன்று நமது பதிலடி கருத்துக்களை மக்கள் மனதில் விதைக்க வேண்டும் ! 👍
Isiishiiðďdððßßsssßðssßsßseeeeee3eŝķii3sßssx XD rsàĵj8sß xx
அண்ணன் சிவா மாறனின் சீடர். கலைஞரின் தம்பி. தளபதியின் நம்பிக்கை நட்சத்திரம்
👏👏👏
மிக சிறந்த தமிழ் உச்சரிப்பு ல
பேசும் சிவா அவர்கள் பேச்சு மிக சிறப்பு
Chandran. K
ஆளுநர் அவர்கள் தனது பொறுப்பை உணர்ந்து கடமையாற்ற வேண்டியது அவரது கடமை.
அரசியல்வாதியாக வந்தால் அவருக்கு பிடித்த கொள்கையைப்பற்றி பேசலாம்.
V. SPEAkING GOOD
@@sugumar8900 in hindi dubbed full movie in hindi dubbed full movie in hindi z
ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் கருப்பு கொடியை ஏற்றி வைக்க வேண்டும்..அனைத்து கட்சிகளும் ஒவ்வொரு வீட்டிற்கும் துண்டறிக்கை மற்றும் கருப்பு கொடியை அளிக்க வேண்டும்..இனியும் சகிக்க முடியாது
அண்ணா உங்களுடைய பேச்சைக் கேட்டுத்தான் திராவிட வரலாறு தெரிந்து கொள்கிறேன்.
பொம்பளகிட்ட அடிவாங்குன வரலாறையும் தெரிஞ்சுக்குங்க
@@Shankee007 ஆட்டாம்புழுக்க அண்ணாமலையோட வரலாறாக,"காயூ மாமி " அடிச்ச அடியில ஆடு சரக்கடிச்சுட்டு திருப்பதி கோயில்லையும் அடிவாங்குனதையா
அருமை அருமை அருமை
அருமை 👌 உரை
திரு. திருச்சி சிவா MP
Wonderful meaningful effective clear speech 👍 touching all the aspects of History of Tamil Nadu, Tamil Language and Tamil Culture /Tradition. Hat's 🙏 off to you Sir 👍.👍👌👌
தி மு க நிச்சயம் போராட்டங்களை ஆளுநரை நோக்கி தொடுக்கவேண்டும்
ஆளுநரும், ஜனாதிபதி யும் ஏன் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல கூடாது? அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும்.இந்த பதவிக்கு வந்தவர்கள் வானத்தில் இருந்தா பிறந்து வந்தார்கள்? இவர்கள் தவறான வழியில் செல்லும் பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
Super speach
Governor should be removed without delay. If not bjp will fall down very soon .
அண்ணன் திருச்சி சிவா நல்ல பதிவு
I am admk member but your speech excellent sir i will salute🙏
தமிழர்களை மேலும் விமர்சித்தால், 10 கோடி தமிழர்களிடமிருந்து விமர்சனம் வரும். துண்டைக் காணாம், துணியைக் காணாம் என்று ஓட விடுவார்கள். பதவிக்கு உரிய வேலையைப் பார்க்க வேண்டும். நல்ல பேரை வாங்க வேண்டும். கெட்ட பெயரெடுத்து விட்டால், வாழ்நாள் முழுதும் கரும்புள்ளி ஏற்பட்டுவிடும். நிம்மதியான வாழ்வு அமையவே அமையாது.
திருச்சி சிவா அய்யா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிக மிக சிறப்பான பேச்சு அருமை அருமை பாராட்டுக்கள்..,
ஆளுநரும், ஜனாதிபதி யும் ஏன் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல கூடாது? அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும்.இந்த பதவிக்கு வந்தவர்கள் வானத்தில் இருந்தா பிறந்து வந்தார்கள்? இவர்கள் தவறான வழியில் செல்லும் பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது...,
Always Mr siva delivers mind blowing speech. Long live Siva.
ஆளுநர்ரை ஓட ஓட ஓட வேரட்டி அனுப்புங்கள்
ஆளூநருக்கு தமிழும் தெரியாது,தமிழ்நாடு வரலாறும் தெரியாது
Super🌹🌹
மடைதிறந்த வெள்ளம் போல் சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள். நன்றி வணக்கம்.
உங்கள் அருமையான பேச்சு🙏🏽🙏🏽🙏🏽நன்றிகள்நான் உங்கள் பேச்சுக்கு அடிமை வணக்கம்
அருமை
அருமையானபேச்சு
👌திருச்சி சிவா அண்ணா, உங்களை போல மாவட்டத்திற்கு 2 பேரை கண்டறிந்து விட்டு செல்லுங்கள். திமுகவையும், தமிழினத்தையும் தொடர்ந்து காப்பாற்ற. 💐💐💐வாழ்த்துக்கள் அண்ணா. 💐💐💐🙏
சூப்பர்👍👍👍👍🙏🙏🙏🙏
தமிழகம் என்பது தமிழை அகத்தே கொண்டுள்ள எல்லா மொழிகளும் பேசப்படுகிறபகுதிகள்.
வட நாட்டு பாப்பான் வட நாட்டில் வாலை ஆட்டுவது போல் தமிழ் நாட்டில் ஆட்டக் கூடாது. அங்கு கழுதையை குதிரை என்றால் நம்புவார்கள். இது தமிழ் நாடு. கவர்னர் தன் உச்சிக் குடுமி பீகாரில் ஆட்டுங்கள் இங்கு ஆட்டினாள் உங்களுக்கு தான் அவமரியாதை, அது மிக நல்ல பீகார் நன்பர்களுக்கும் தர்மசங்கடம்.
திரு வே ங்கடம்
ஈவே ராமசாமி காலத்திலிருந்து
இது தான் எல்லாப்பயலாகளும்
வாயில் எடுக்கிறார்கள்
நீயும் எடு
இலங்கையை போல்புரட்சி
செய்துதான்ஆளுநரை
விரட்டவேண்டும்
வாழ்த்துகள்.பாலு நார் அப்படித்தான்
Arumayana speech.
அருமையான பதிவு
உங்கள் சொற்பொழிவு அருமை
அனைவரும் ஆளுனர் பேசுகிறார்,பேசுகிறார் என்று சொன்னால் மட்டும் போதாது, மக்களின் ஆதங்கத்தை அவருக்கு தெரிவிக்கவேண்டும்.
ஆட்டு மலைகள் ... ரவியிடம்.. மொழி பெயர்த்து விடுவார்கள்
அமைச்சர் சேகர்பாபு அவர்களின் பணியை பாராட்டுகிறோம்! ஆனால் கோவில் கும்பிட போகும் போது காலுக்கு செருப்பு கூட போக வேண்டிய அவசியம் இல்லை! கடவுள் யாரையும் துன்பப் பட்டு சாமி கும்பிட சொல்லவில்லையே!
He is a Role model Paraeser and Youth management to uplift the TamilNadu Leadership. Welcome to speech Thiruchi Siva. Vazhga TAMIL NADU. Valarga TAMIL.
உயர்திருதிருச்சி சிவா அவர்களுக்கு பேச்சைக் கேட்டுவிட்டு செல்லாமல்அவருடைய ஒரே உன்னிப்பாக கவனித்து இந்த இளைஞர் இளைய சமுதாயங்கள் நன்றாக உணர்ந்து செயல்பட்டையானால் தமிழகம் என்றைக்கும் மிகவும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கும் என்பது எந்த சந்தேகமும் இல்லைதிருச்சி சிவா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் எதற்காக இருந்தால் உங்களுடைய உரை மிகவும் சிறப்பாக வருங்கால இளைஞர்களுக்கு எடுத்துரைத்தது கடமை கண்ணியம் கட்டுப்பாடுதிருச்சி சிவா அவர்களுக்குபாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்
Superb speech
Long live Reich Siva bro
Best speech and motivational speech
Anna super thankam cellam Siva anna vairam stone DMK strong speak super Mr Siva anna muthamil mu karunaneethi 🙏🏽🙏🏽👌👍🙏🏽
சிவா அண்ணன் சிறப்பான பேச்சு...
ஆளுனர் தமிழ்நாட்டின் விரோதி உடனே விரட்டி அடிக்கவேண்டும்
நான் இளைஞாக இருந்த பொது பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பேச்சை கேட்டு விட்டு வெளியே வந்த பொழுது நான் சொல்லிய வார்த்தைகள் இன்னும் நினைவில் உள்ளன. மல்லிகை அரும்பு மாலையாக சீராக இருந்ததென்று. தம்பி சிவாவும் அவர் வழித் தோன்றலே.
பூனைக்கு மணி கட்ட வேண்டிய கட்டாயத்தை ஏற்பட்டிருக்கிறது,அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்குவது சனநாயக த்திற்கு அழகல்ல.
Wow superb sir thank you bjpku oooooo Jolie mudinthapdhu oooooo podu oooooo bjpku oooooo
Super Sir.. 👌 I wish I had a mentor like you in College
சிவா அருமையான பேச்சு
Thanks for your support.
எனக்கு தெரிந்து தர்மம் என்றும் நிலை நாட்டப்படும் என்று நம்பிக்கை உள்ளது.
ஒருவேளை வனவாசம் படிக்காமல் இருந்திருந்தால் அண்ணாதுரையை பேரறிஞர் அண்ணா என்றும் கருணாநிதியை கலைஞர் கருணாநிதி என்றுமே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்-
ஒருவேளை "வந்தார்கள் வென்றார்கள், சென்றார்கள்" படிக்காமல் இருந்திருந்தால் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களெல்லாம் அற்புதமானவர்கள் என்றும் பாபர் காலம் பொற்காலம், அக்பர் காலம் பொற்காலம் என்றே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்-
பூலித்தேவன் முதல், அழகுமுத்துக்கோன் வேலுநாச்சியார், கட்டபொம்மன் மருதுபாண்டியர்,வீரவாஞ்சி, பாரதியார், வ.உ.சி, சுப்ரமணியசிவா, நேதாஜி, ஜான்சிராணி போன்ற என்னற்ற வீரர்களின் தியாக, போராட்ட வலராறுகளைப் படிக்காதிருந்தால் வெள்ளையர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காகத்தான் இங்கே ஆண்டார்கள் என்றும் கூட நம்பவைக்கப்பட்டிருப்பேன் -
இவை எதையுமே தெரியாமல் இங்கே வாழும் மக்கள்தான் அதிகம் -
கல்வியறிவு பெருமளவில் இல்லாமலிருந்த மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இருந்த நாட்டுப்பற்று, ஆன்மிகப்பற்று, போராடும் வீரம் சுதந்திரத்திற்குப் பிறகு இன்று பெருமளவிற்கு மக்கள் கல்வியறிவு பெற்றும் கூட இல்லாமல் போனதற்குக் காரணம் இந்திய அளவில் கல்வித்துறையில் பெருமளவிற்கு ஊன்றிவிட்டிருக்கும் கம்யூனிஸ, மிஷநரிக் கூட்டங்களே -
இந்த நாட்டில் நம்மை அடிமைப்படுத்திய கொடுங்கோலர்களின் வரலாற்றை அவர்கள் செய்த கொடுமைகளை மறைத்து அவர்களை தேவதூதர்கள் என்று நம்மிடம் நம்பவைத்துள்ளனர் -
உதராணமாக தளராத முயற்சிக்கு உதாரணமாக கஜினி முகம்மது 17 முறை படையெடுத்தான் என்று மட்டுமே பதியப்பட்டுள்ளது ஆனால் 17 முறையும் கொள்ளையடிக்க மட்டுமே வந்தான், பல லட்சம் மக்களைக் கொன்றான், பல நூறு கோவில்களை இடித்தான் என்ற வரலாறு எங்குமே காணோம் -
அதே கஜனி முகமதுவின் சொந்த நாடான ஆப்கானில் அவனது கல்லறை இருக்கும் இடம் கூட இன்று யாருக்கும் தெரியாது -
(பல கோவில் சொத்துக்களைக் கொள்ளையடித்த அவனது நாடு இன்று பிச்சைக்கார தேசமாக இருப்பது இறைவன் செயல்)-
இந்தியாவின் இருப்புப்பாதைகளின் தந்தை என்று லார்ட் டல்ஹொசி பெயரைப் படித்திருப்போம், ஆனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் வளங்களை வேகமாகக் கடத்துவதற்காக மட்டுமே அவன் இருப்புப்பாதைகளை அமைத்தான் என்பதுதான் உண்மை -
உதாரணமாக இருப்புப்பாதையே இல்லாத மூனாறு -தேனி இடையே அவன் அந்தக்காலத்திலேயே பாதை அமைத்தது மூனார் பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கும் தேயிலை மற்றும் ஏலம் போன்ற பணப்பயிர்களைக் கடத்தத்தான் -
இவற்றையெல்லாம் மறைத்து நம்மை முட்டாள்களாக்கியது -
சுதந்திர இந்தியாவில் 35 வருடங்கள் தொடர்ச்சியாக கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள், திராவிடக் கட்சிகளுக்குப் பிறகு 50 ஆண்டுகளாக தமிழக கல்வித்துறையில் வியாபித்து வரும் கிறிஸ்தவர்கள் -
இவற்றையெல்லாம் மாற்றியமைத்து பழம்பாரதத்தின் பெருமைகளையும், பழந்தமிழர் வீரத்தையும், அறிவையும், ஆன்மீகத்தையும் மீட்டெடுக்க -
இங்கே, தேசிய, தெய்வீக சிந்தனையுள்ள கட்சிகளின் ஆட்சி அமையவேண்டும் -
தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️
MP அவர்களின் உரை வெகு அருமை (கவர்னர் அவர்கள் சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை கையெழுத்திட்டு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பினால் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் நன்மையே
ஆளுனர் தமிழகத்தில் பாஜக வை வளரவிடமாட்டார்.
தமிழ்நாடு யாராலும் மாற்ற முடியாது அண்ணா மக்களாய் இருக்கிற எங்களுக்கும் தெரியும் முதல்ல புதுக்கோட்டையில் துறையூரில் நடந்திருக்கிற ம மலத்தை தொட்டில கலந்திருக்கிற அந்த விஷயத்துக்கு முதல்ல குரல் கொடுத்து பேசுங்க திமுகவிலிருந்து.
Trichy Siva’s speech is so modest in nature but very explosive orator. I am seeing 1960Vaiko . Nobody can match him in oratation both in Tamil as well in English.We are with you Siva.
ஐயா திருச்சி சிவா அவர்களே வணக்கம் இவ்வளவு அருமையாக பேசுகிற நீங்கள் உங்களுடைய மகனுடைய வளர்ப்பு ஏன் தவறாக போய்விட்டது எனக்கு ஒன்றுமே புரியவில்லை அவரை கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாம் ஆண் பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்து விட்டதால் நீங்கள் தமிழகத்தில் இவ்வளவு பெரிய தலைகுடிவுக்கு ஆளாகி விட்டீர்கள் நான் வருந்துகிறேன் உங்கள் மகனை சரியான வழி நடத்துவதற்கு மனைவி சரியாக இருந்தால் கணவன் தனியாக இருப்பான் இதை உங்களால் முடிந்தவரை செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன் என் தாழ்மையான கருத்து எதிர் என் பேச்சில் தவறு இருந்தால் மன்னிக்கவும் மனம் நொந்து பேசுகிறேன் உங்களின் மரியாதை என்ன உங்களின் மகனின் மரியாதை என்ன கண்டிக்க முடியாத விஷயங்களை எதுவும் இல்லை தகப்பன் அல்லது தாய் முடியவில்லை என்றால் மனைவி இதற்கு முடியவில்லை என்றால் அவன் இருப்பதற்கே தகுதியற்றவன் இதுதான் என்னுடைய கருத்து தவறு இருந்தால் மன்னிக்கவும் ஐயா திருச்சி சிவா அவர்களே ஒரு தகப்பனுடைய மரியாதையை கெடுக்கும் எந்த மகனும் சமூகத்திற்கு தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன் என்னுடைய கருத்து உண்மை என் வாழ்க்கையிலும் நடத்திக் கொண்டிருக்கும் உண்மையும் இதுதான் நீங்கள் என்னை பற்றி எப்படி நினைத்தாலும் சரி என் மனதில் பட்டதை சொல்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் ஐயா திருச்சி சிவா அவர்களே திருச்சி சிவா என்றால் திருச்சி என்றால் இரண்டு பெயர் ஒன்று வேலுச்சாமி மற்றொன்று சிவா மரியாதை சேர்த்தவர்கள் தமிழ்நாட்டுக்கு
சங்கீ ரவி வெலியேறு
Great speach
அருமையான பேச்சு, சிறந்த மனிதர் மற்றும் சிறந்த பாராளுமன்றவாதி.
திமுக ஆட்சியில் கோயில் குடமுழுக்கு அபாரம். உண்மை. பாஜகா ஆட்சி இருந்தால் கூட இவ்வளவு கோயில் குடமுழுக்கு நடந்திருக்காது.
செயல்பாபு அண்ணன் சூப்பர்.
Namathunatu.. தமிழ்நாடு
க ண் ய ம் தெ ரி யா த வ ரி ட ம் பு ரி ய வ ய் ப்ப து எ ப் ப டி அண்ணா ❤️
இந்தியாவின்ஒரத்தில்கடலில்இறகையின்சிற்றம்எந்தவகையையில்இன்றும்திருச்சிசிவாவின்யார்குறல்கெடுத்தார்கள்குரலின்மரனம்தென்டையில் அவரைதான் திருச்சி சிவாவிடவிடம்தான்தமிழாகம் வள்ந்ததுசொம்மொழின்பூங்கவைகன்டகஞைகரின்உழைப்புதான் கல்விலும் கல்விதுரைதான் மாநிலகல்விதுரையைதான்உக்கபடுத்துங்கள்மக்களின்நலம் தான்.மிகமுக்கியம் ..
Mp Mla அதிகம்
வைத்துக் கொண்டு
உங்களால்
எதிர்க்கமுடியல
பயந்து பயந்து
சாகிறீர்கள்
ஆளுநர் ஒரு கொலை செய்துவிட்டால் கூட நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?
உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது தமிழ் தமிழ்நாட்டில் ஹிந்தி எதற்கு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிலிருந்து விழுகின்ற போது அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே🌄🇮🇳
Current news
YES THIS GOVERNOR IS NOT DOING HIS DUTY. PL GET OUT.
திருச்சி சிவா அவர்களே குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் போன்றவர்களை விமர்சிக்க சட்டத்தில் இடமில்லை என்கிறீர்கள் அவர்களே சட்டத்தை மீறினால் அவர்களை எதிர்க்க நமக்கும் அதிகாரம் உண்டு உரிமையும் உண்டு இந்த ஜனநாயக நாட்டில் ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் முந்தைய ஆளுநர் போல் செயல்படாமல் மாமா வேலை பார்த்தால் என்ன செய்வது.
All are equal before law
Irrespective of what ever their position may be.
Supper
நம்மை பற்றி இன்னும் நிறைய பேசும்
ஐயா
அப்பா!..எவ்வளவு நாளாச்சு?நாகரீகமான,தெளிவான பேச்சைக் கேட்டு!!..
_______ தமிழன் கலிபுல்லா மீமிசல்
டெல்லி விமான நிலையம் சென்றேன். திடீரென எனக்கு வேறு வேலை வந்ததால், பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி இல்லத்துக்கு செல்வதற்காக நின்றிருந்தேன். எனது மனைவியின் நினைவு நாள் விரைவில் வரவுள்ளது. அதற்காக விடுப்பு எடுக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன். இதுபற்றி நினைத்துக்கொண்டு நின்றிருந்தபோது, அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா என்னை நோக்கி வந்தார். சுமார் 10 அடி தூரத்தில் நின்றிருந்த அவர், திடீரென அருகில் வந்து என்னைத் தாக்க ஆரம்பித்தார்.
ஊடகங்களில் எல்லாம் எனக்கும் அவருக்கும் கைகலப்பு என்று செய்தி வருகின்றன. இருவரும் தாக்கிக் கொண்டால்தான் கைகலப்பு. நான் சசிகலா புஷ்பாவை அடிக்கவே இல்லை. அவர் மட்டும்தான் என்னை அடித்தார்.
பொது இடத்தில் அடிப்பதுதான் மரபா? அரசியல் ரீதியாக விமர்சனங்களை செய்தால் பொது இடத்தில் அடிப்பது என்ற புதிய மரபை அவர் தொடங்கி வைத்துள்ளார்.
பொம்பள கையால் அடி வாங்கிய முதல் MP சிவா.
👌👌👌👌👌👌👌
👍👍👍👍👍👍👍
Nallavarkal varuvarkal union govt kaapatrapadum
👌👌
👍👍👍
Governor R N Ravi should be shame on himself to drink water and eating food from Tamil Nadu and staying in this state. May be he is not drinking water and eating food. Instead.......
ரவி னோ mariyathi
தமிழ் , தமிழ் நாடு வரலாறு தெரியாமல் தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இருக்கும் ஒரு ஆளுநர் பொறுப்பற்ற முறையில் பேசுவது சரியல்ல.
ஊழல் செய்ய அரசியல்வாதிகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளித்திருக்கிறதா? தமிழ் நாட்டில் நேர்மையாக தேர்தலை நடத்த முடியவில்லையென இந்திய தேர்தல் ஆணையம் கலங்கி நின்றதை நாடறியும்.இதற்கென்ன பதில் சிவா ஐயா?
@@Ravi-cr2ql எனது கேள்வி சிவாவுக்கு. ரவிக்கு அல்ல.மடையன் யார் என்று தெளியவும்.
ஐயா திருச் அதுக்கு அப்புறம் வந்து இங்க ஜக்கி வாசுதேவ் அந்த ஒரு விஷயத்துல ஒரு அது எப்படி சொல்றதுன்னு தெரியல ஒரு சகோதரி மரணமடைந்து இருக்காங்க இது எனக்கு வந்து இப்போது 40 வயசு எனக்கு இதுவரைக்கும் எனக்கு அந்த விஷயம் தெரியாது அங்க என்ன நடந்திருக்குன்னு எனக்கு சுத்தமா தெரியாது இப்போ ஒரு பொண்ணு இறந்திருக்காங்க ஆனா அதுக்கு அந்த பொண்ணுக்கு ஒரு குழந்தை ஒரு பையனும் ஒரு பொண்ணு யாரோ ஒருத்தவங்க இருக்காங்கன்னு எனக்கு கேள்விப்பட்டேன் அந்தப் பையனோ பொண்ணு அது அந்த குழந்தைக்கு நம்ம என்ன பதில் சொல்ல போறோம் நம்ம திராவிடம் மாடல் ஆட்சி அதெல்லாம் சரி நீங்க சொன்னது ஓகே நான் ஆங்கிலச்சொல் சரி ஆனால் தமிழ்நாட்டில் ஒரு பெண் பாதிக்கப்பட்டால் அதுக்கு நீங்க என்ன சொல்ல போறீங்கன்றது தான் என்னோட கேள்வி ஆனா அது பதிலும் நீங்களே தந்துரனும் ஏன்னா ஏன்னு கேட்டீங்கன்னா எல்லாரும் அப்பா அம்மாவோட தான் பொறவுறோம் னா ஒன்னும் பண்ண முடியாது ஆனா அது எப்படி சொல்றதுன்னு தெரியல என் பாட்டன் பூட்டான் இருந்தேன் இன்னொன்னு எனக்கு அய்யா நீங்க தெளிவுபடுத்தனும் காமராஜர் சொன்னாரு அண்ணா சொன்னாரு நம்ம பெரியார் அய்யா பெரியார் மறைந்த பெரியார் அய்யா சொன்னாரு அன்பழகன் ஐயா சொன்னாருன்னா நான் ஏற்றுக்கொள்கிறேன் இன்னிக்கு வரைக்கும் நீங்க போய் அங்க போயிடு பண்ண முடியாது ஏதோ ஒரு நாய்க்கு வெச்ச பித்தளை கப்பு தான் கிடைக்கும் உங்க கிட்ட இருந்து ரைடு பண்ணா எல்லாமே கிடைக்கும் முதல்ல நம்முடைய சுற்றி நம்ம ஒழுங்கா இருக்கணும் அப்பதான் நம்ம அடுத்தவங்களுக்கு அந்த அட்வைஸ் பண்ணனும் ஆனா நீங்க பேசுனது எனக்கு புடிச்சிருந்தது இதுக்கு அப்புறம் அந்த தப்பு பண்ணிட்டு இருந்தீங்கனா நீங்க அகல பாதாளத்தில் போயிடுவீங்க அதுக்காக நான் சொல்றேன் என் பேச்சை உங்கள பண்றதுக்கு நிறைய வேலை பின்னல் நிறைய இருந்துட்டு இருக்கு ஏதோ நம்ம எனக்கு தெரியும் உங்களுக்கு இல்ல உங்க கட்சிக்கு மேல தமிழ்ல நீங்க பேசுறீங்க எனக்கு நெஞ்சு வரும் இதைவிட நான் பகுத்தறிவு பகலவன் மாதிரி என்னால பேச முடியாது அவரு ட்டிட்டு வேற அதாவது நான் பேசுறேன் இதனால தான் திமுகவ நிறைய பேர் வெறுக்கிறாங்க இதுதான் உண்மை இதுதான் கலர் நிலவரம் ஆனால் தமிழனுக்கு என்று ஒரு பிரச்சனை வந்ததுசி சிவா அண்ணன் அவர்களே நீங்க ஒவ்வொன்னு தமிழாக்கம் அழகா சொல்றீங்க எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நானும் சுத்த தமிழன் தான் இதுவரைக்கும் யார் யாரு எவ்ளோ பணம் எங்க எங்க பதுக்கி வச்சிருக்காங்க எந்தெந்த அரசியல்வாதி எது எது எடுத்து வச்சிருக்காங்கன்னு யாருமே சொல்லல நீங்களாவது தயவு செஞ்சு எனக்கு சொல்லணும்
மாமனிதர் டாக்டர் அம்பேத்கார் மட்டும் இந்த நாட்டை மத சார்பற்ற நாடாக கட்டமைக்கவில்லை என்றால் இந்த நாட்டில் வாழும் மைனாரிட்டிகள் நிலைமை என்ன....ஆனால் எந்த மைனாரிட்டியாவது அம்பேத்காரை கொண்டாடுகின்றார்கள் என்றால் இல்லை. இல்லவே இல்லை.... அப்புறம் வெறும் உங்கள் கடவுளா இந்த வாழும் சுதந்திரத்தை வாங்கி கொடுத்தார் இந்தியாவில்.
உங்கள் மத பண்டிகையைவிட நீங்கள் கொண்டாடவேண்டியது அம்பேத்காரை.... அப்படி கொண்டாடவில்லை என்றால் நீங்களும் மட மூட நம்பிக்கையாளர்கள்!!!!
Thiruchi Siva and R.Rasa are a university
😀
வெல்க திராவிடம்!
Naangal pesuvathu perivenai vathamalla, engal urimai enderu gavarnar pesuvathu than perivenai vaatham ,gavarnar than athigarathai BJP in arasiyalukkaga pesuvathai naangaloru poothum anumathikkavee mattom.
Meritléss speeches, spoken by Thiruchi Siva
MP. He éxpects continue to be a MP by the
Mercy of Mr Uthayanithi and his family members.
சந்துல சிந்தா நைனா?
RN ravi is determined to denigrate tamilians and TN and their demised scholars and leaders. Useless chap
தமிழ்நாடு...
Next. Governor
New. Name. Rn. Suriua
Do not speak against RSS Ravi.Because Governor and Annamalai helping DMK to strengthen more. So let be in Tamil Nadu.
வணக்கம் வாழ்த்துக்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு. | அன்னை Audio என்பது தமிழில் இல்லாத போது ஏன்? அந்த நிறுவனத்தை வாடகைக்கு பிடித்தீர்கள் ? | திருக்குறள் கிந்தியில் கூட உருப்படியாய் கண்டுகொள்ள முடியவில்லை கன்னியாகுமரியில் இந்திய மெழிகளில் திரு குறள் இல்லை .| சூழலியல் போக்குவதற்கு உலகில் கம்யூனிச கட்சிதான் தேவை . நன்று தனபாலன்
இந்த ஆளுநர் ஆளுநர் வேலை செய்ய வரவில்லை மாறாக ஆர் எஸ் எஸ் காரனுக்கு புரோக்கர் வேலை பார்க்க வந்தவர். இந்த ஆளுநர் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் தமிழன் பொருமையை சோதிக்க வேண்டாம்
தம்பு
எவன் தமிழன்?
திராவிடன் என்று சாெ ல்