அண்ணாவையே பேசும் துணிச்சல் எங்க இருந்து வந்துச்சு..Trichy Siva latest speech | Badri Seshadri | Anna
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ต.ค. 2022
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
அருமையான உரை... ஆரம்பம் முதலே திமுகவின் பலமே இவரை போன்ற பேச்சாளர்கள் தான்...
இதுபோன்ற பேச்சுக்கள் தான் தற்போது தேவை. வாழ்த்துக்கள் ஐயா
👌👍🏾👍🏾👍🏾சங்கிகளின் தோழன்th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html👈
th-cam.com/video/24PJUo0NMtU/w-d-xo.html
@@southernwind2737 ooíououoouuuu
உங்களை மாதிரி ஆட்களால்தான்,பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. திமுகவின் பொக்கிஷம் சிவா.
👍👍👍👍👍👍👍👍👍👍👍
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
💐💐💐💐💐💐💐💐💐
ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நான், திமுக கழகம் இருக்கும் துணிச்சலில் தான், நான் என் குடும்பத்தை விட்டு அயல்நாட்டில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
எப்படி பாதுகாப்பாக இயக்கம் உள்ளது என்பதை ஒரு முஸ்லீம் சொல்லி உள்ளார்.கண்ணீர் வருகுது... கொள் கை ,கோட்பாடு கொண்ட இயக்கம் உள்ள திமுக...மக்கள் பாதுகாப்பு, மொழி இனம் எல்லாம் ஒன்று...கட்சிகள் இவர்களுடன் சேர்ந்து பயணிக்கிறது, கருத்து ஒற்றுமை...ஜெயாவின் சர்வாதிகார விளைவு...இது...
0
l
a
Ll pop
௮றிஞர் ௮ண்ணாவின் ௮றிவுக்கும் ௭ளிமைக்கும், நேர்மை க்கும் நிகரான தலைவர் யாரும் இல்லை
கலை
உனக்கா?
இதெல்லாம் இந்த சங்கி பொறம்போக்கு பயலுகளுக்கு தெரியாது.மோடி, அமித்ஷா இரண்டு மூதேவி களின் வளர்ப்பு அப்படி.
@@govindan470 ஏன்டா நாயே நீ சங்கிபயலா?
👌👍🏾👍🏾👍🏾சங்கிகளின் தோழன்th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html👈
@@govindan470 இல்லடா கோவிந்தா உன் தமக்கைக்கு தான்
திருச்சி சிவா அவர்களின் தெளிவான ஆழமான பொறுப்பு உணர்வோடு கூடிய உரை எப்பொழுதும் அணைவரையும் ஈர்க்கும் பேச்சு
👌👍🏾👍🏾👍🏾சங்கிகளின் தோழன்th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html👈
Siva is the right candidate for CM
Stallin is lacking leadership qualities
41:53 41:53
அண்ணா இன்று
இருந்திருந்தால்
தமிழ் நாடு தனி
நாடாக மலர்ந்திருக்கும்
அதே அண்ணா அன்றைய மத்திய அரசு தனி நாடு கேட்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை என்றதும் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.
👌👍🏾👍🏾👍🏾சங்கிகளின் தோழன்th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html👈
அண்ணா மதுரை வந்து இருந்தால் அன்றே மண்டையை போட்ருப்பான்
நான் அண்ணாவின் தீவிர ரசிகை. எனக்கு இரத்தம் கொதிக்கிறது.
I too agree you.
I share your anger
I too am a devout fan of Anna
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
@@saimanohar4811
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
@@vajiharnisha3132
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
அண்ணா எங்கள் அண்ணா.அருமை திரு சிவாசார்.
எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்...🖤❤️🔥
Nip
அவர்கள் எதையும் நா கூசாமல் பேசுவார்கள்.மன்னிப்பு கேட்பார்கள். தரம் கெட்டவர்கள்.
....மீது கல்லெறிந்து நாம் ஏன் நம்மை அழுக்காக்கி கொள்ள வேண்டும்
உண்மை
பாவம் அண்ணா . மெரினாவில் அவரை மிகவும் ஆழமாக புதைத்துவிட்டு அவரை மறந்து விட்டார்கள் தம்பிகள்.
@@manoharanramasamy6359
👌👍🏾👍🏾👍🏾சங்கிகளின் தோழன்th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html👈
எங்கள் முத்து | சொத்து, திருச்சி சிவா அவர்கள்.அவர் உரையில் வீரம், உண்மை, செறிவு, சுவை, வரலாறு, அழகு, சொல்நயம், கம்பீரம். கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு, என்று பல்சுவை இருக்கும் வாழ்க, வளர்க அவர் பணி.
Siva is the right candidate for cm
Anna ✅100/100
Karunaneedhi ✅ 90/100
Siva✅ 95/100
Stallin 0/100xxx
ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு இப்ப மனுசனா கடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க சங்கிகள் ,இவர்களை கையாள்வதில் மாற்றம் வேண்டும்.
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
சண்முகம்
என்னதை சிறப்பாக பிடுங்கப் பாே கிறாய்?
@@govindan470 நீ வாடா புடுங்கி காண்பிக்கிறோம்.
@@manoharanramasamy6359
சிகை அலங்கார நிபுணரா? பரம்பரை
அரசியல் அமைப்பு சட்டத்தின் முதல் பக்கத்தில் ஒன்றியம் என்ற சொல் இருக்கிறது என்றால் இவ்வளவு நாளும் சொல்லாமல் இப்ப மட்டும் சொல்லுவதேன்?
தாங்கள் சொல்வது உண்மைதான் சத்தமில்லாமல் நிறய நல்ல திட்டங்கள் செயல்படுத்த படுகின்றன நன்றி
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
சோத்துக்கு நடுவே எதை வைத்தானுக என நாங்கள் தான் கூறுவோம் கோமாளிகளா.
@@ramalingamselvaraj6943 புரியும்படி சொல்லுங்க தோழா
நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து சிறந்த வரலாற்றையும் நல்ல நெறிமுறைகளையும் புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
தமிழனை துண்டாட நினைக்கும் சக்திகளை உள்ளே விடாதீர்கள்
Wonderful speech with meaningful effective clear explanation. Hat's 🙏 off to you Sir 👍 and Big salute 🙏.
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
Wonderful speech!. 👌👌👌👏👏👏👍
அண்ணா கால் தூசுக்கு பெரமாட்டான் அந்த பைத்தியம் பத்தீஈஈஈஏஏய்
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
அண்ணா
@@arasurohith
👌👍🏾👍🏾👍🏾சங்கிகளின் தோழன்th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html👈
மிகச்சிறந்த அரசியல்வாதி❤️❤️❤️
திரு திருச்சி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆங்கியருடைய ஆட்சியிலிருந்து இன்றய ஆட்சி வரை பல நல்ல தகவல்களை கொடுத்துக்கொண்டேஇருங்கள் உள்ளீர்கள் உங்கள் உரை அருமையாக இருந்தது திரு அரநிலயதுரை அமைச்சர்.திரு சேகர்பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் தாங்கள் கலைஞர் அவர்கள் வீரபாண்டி கட்டபொம்மன் கோட்டை தஞ்சையில் சோழமண்ணன்சிலை பூம்புகார் கண்ணகி. வள்ளுவர் சிலை திருவாரூர் தேர் இப்படி பல செய்தார்கள் அதுபோல் தாங்களும் வீமங்கைவேலநாச்சியார் மருது சகோதரர்கள் வாழ்ந்த இடங்கள். பழைய கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து போகின்றன அதை புதுப்பித்து தமிழக மக்கள் சென்று கண்டுகளிக்க சுற்றுலா ஸ்தலமாக செய்து கொடுக்க தமிழக மக்கள் சார்பாக வேண்டுகோள் இதை நினைவு கூர்ந்து செய்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி 🙏🙏🙏
பக்திக்கும், பார்பனியத்திர்க்கும் வித்தியாசம் அறியாத மக்கள் அமைதி ஆனதால் பத்ரிகள் முளைக்கிறார்கள்
ரவி
காமராஜரை காெ ன்று
புதை த்தாே ம் என்றார்கள்
அப்பாெ ழுதும் அமை திதான்
தலீத் நீதிபதி திமுக காரன் பிச்சை அமை திதான் .
நான் தாழ்த்தப்பட்டவனா?
அமை திதான்
கீழ் ஜாதி நாயே அமை தி தான்
அண்ணாவை உலகமே பாராட்டியது. அவரை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை.
காஞ்சியிலே பிறந்த புத்தன் எங்கள் அண்ணா
The speech delivered by Thiru Tiruchy Siva is excellent. He is natable spokesman of DMK in Tiruchirapalli. As usual, his speech contains detailed information, wise, facts and figure.Best wishes!
தென்னகத்து பெர்னாட்ஷா என்று சான்றோர்கள் பலர் பாராட்ட. யார்அவன் முட்டால் அண்ணா வை பேச
தெளிவான பேச்சு 🌹
நான் அ. ம. மு. க வை சார்ந்தவன்... நான் சார்ந்து இருக்கும் கட்சியும் "அண்ணா" வையும் தான் தலைவராக பெற்றவர்கள் என்ற வகையில்.... பெருமை கொள்கிறேன்...... தி. மு. க. விடம் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்...... ஆனால்.... நமது கட்சிகளின் தலைமகன் "அண்ணா" தான்....
My favourite political leader sir ,my Respective Salute sir
மேலே இருககவா பாரததுககவா எனற திமிரதான
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
சிறந்த பேச்சு. இதனை அனைத்து கட்சி கூட்டங்களிலும்
ஒலிபரப்பு செய்ய வேண்டும்.
இப்பேர்ப்பட்ட இவருக்கு இப்படிப்பட்ட மகனா என்று நினைக்கும்போது வியப்பாக உள்ளது🙄
This speech is really awesome ❤️🔥
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
மிக சிறப்பான உரை வாழ்க தமிழ்.
மாண்புமிகு சிவா அவர்களின் கருத்துக்களை உன்னிப்பாக மாநிலங்களவைத். தலைவரே கேட்கிறார். அவரது பேச்சைக்கேட்டு. வியக்கிறார்.
Thiruchy Siva 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
சிறப்பான பேச்சு அண்ணா
ஏன் இன்னும் கழக அரசு பத்திரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை?
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
அண்ணண்சிவாதி.மு..கவின்அதிரடிசிவா
Knowledgeable speech
அருமையான பேச்சு
அருமையான பேச்சு.
இந்திய.. பணம் மதிப்பிளப்பு? வெற்றி?...இந்தி அறிவியலில். டூபாக்குர்... வேலைசெய்யும்... இந்த நாடு 50 வருடம் பின்னோக்கி செல்லும்.
Excellent speech sir
Historical studies my favourite speech my favourite Trichy sir
அருமை....கவிஞர் வீரமுரசு..த.கழக பேச்சாளார்..அரியலூர்
சிவா ஐயா,சிறப்பான பதிவு.
Amazing speech Siva sir❤
இது போல எல்லோரும் பேசினால் எதிரணி என்ற ஒன்று இருக்காது
ஆர்ய குணத்தின் வெளிப்பாடே அண்ணாவைப் பற்றிய அவதூறு கருத்து!
Very well explained Sir hope everyone talk lie this
அருமையான பதிவு
Mass speech
Excellent
எடப்பாடி மானம் இழந்து சூடு சொரணை இன்றி எருமை மாடு போல இதைப்பற்றிய கவலை இன்றி நாற்காலி கனவிலேயே இருக்கிறான்! பலபேருக்கு துரோகம் செய்தே பழகிய எடப்பாடி இப்போது அண்ணாவுக்கே துரோகம் செய்துகொண்டிருக்கிறார்!
I’m a big fan of our ex CM and DMK leader CN Annadurai. An extraordinary personality who stood for social justice. His great contribution to the Tamil community empowered their lives socially and economically. These right wing fascists always opposed him at all times. But we will always stand by his ideology and great vision he had for our Tamil Nadu.
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
ஐயா காயிதே மில்லத் சொன்னதை மறந்து விட்டீர்களா அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்
மீரான்
என்ன சாெ ன்னார் சாெ ல்லு பாய்
மனதில் வை க்காதே
Siva annan speech very truth. Super good man.....
very honest speech you opened more wider view... tks
Great. 👏👏👏👏👏👏👍🏼👍🏼
மக்களுக்குத் தெரியாத விஷயங்களை ஊடகம் மூலமாக தெரிய வைத்ததற்கு மிக்க நன்றி.
அண்ணா! அண்ணா! என்று தங்களின் வீட்டு உறவை இழந்தது போல் அன்று( 1969- பிப்-3) அண்ணாவின் இறப்பை தாங்க இயலாமல் அழுது துடித்து அவரது இறுதி ஊர்வலத்தில் ( நானும் பங்கேற்றது) கூடிய அந்த 25 லட்சம் மக்கள் கூடிய( அன்றைய இந்தியாவின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால்,வியப்பாக இருக்கும், இது கதையளக்கவில்லை, வரலாற்று உண்மை) இறுதி ஊர்வலம் தான் இன்றுவரை முறியடிக்கப் படாத " கின்னஸ் உலக சாதனை". இன்றும் அண்ணா வின் சாமாதிக்கு செல்லும் போதெல்லாம் கண்கள் குளமாகி, மௌனமாக மண்டியிட்டு ஒரு அரை நிமிடம் மனதில் அண்ணாவின் நினைவலைகள் ஓட அஞ்சலி செலுத்துவதுண்டு. அது போல் ஒரு அனைத்து தரப்பட்ட மக்களாலும் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் அண்ணா ஒருவர் மட்டுமே. அண்ணாவை இழிவாக பேசியவனை தகுந்த நேரம் பார்த்து மக்களறிய தண்டனை தர வேண்டும்.அந்த கயவன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எதிர்ப்பு எழுப்பிட வேண்டும். அதைவிட தலையாய கடமை அண்ணாவின் மேன்மைகளை இன்றைய இளம் தலைமுறையினருக்கு நம்மைப் போல் மூத்தவர்கள் எடுத்துரைக்க வேண்டும் !
Anna is our great leader
ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு ஓடும்நாள் தமிழருக்கு நன்னாள்.அது பொன்னாள்.
தயவு செய்து அண்ணண் திருச்சி சிவாவை எல்லா மாவட்டங்களிலும் வட்டத்திலுய் பேசச்சொல்லுங்கள். அப்பொழுது தான் திராவிட சித்தாந்தம் இன்றைய இளைஞர்களிடம் போய் சேரும்
சரியான கருத்து
Manna
பே சினால் கட்டபாெ ம்மன் வசனம் மாதிரி இருக்கும்
Evr sonna page no 21 party ya
Trichy siva
Nnri MP sir valtukal welkam
சூப்பர்
Verynice historical studies speech sir
Verynice historical studies sir
அண்ணா கலைஞர் மாநில சுயாட்சி பெற கடைசி வரை பெரும் முயற்சி செய்தார்கள்.
இன்னும் இயலவில்லை
எப்பொழுது அமையும்.
அனைத்து மாநிலங்களும் உணர்ந்து ஒன்று பட்டால் மட்டுமே நடைமுறையில் சாத்தியம் ஆகும்.
ஆம் இன்றும் மாநில சுயாட்சிக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒரே கட்சி திமுகழகம்தான் காங்கிரஸ் ஆண்டொழுது கொடுத்து இருக்கலாம் இப்பொழுதும் நடைபயணம் மேற்கொள்ளும் திரு ராகுல்காந்தி அவர்கள் இந்த மாநில சுயாட்சி பற்றி வாய்றதிறந்து பேசவில்லை அனைத்து மாநிலங்களும் சேர்ந்து ஒருமித்த குரல்கொடுக்கவேண்டும் போராடவேண்டும் ஜ2024ல் இதற்க்கு தீர்வு கிடைக்குமா என்று பார்ப்போம் நன்றி 🙏🙏🙏
ராஜ காே பால்
ஸ்ரீ லங்காவில் 11/2 லட்சம் தமிழன்
செ த்தார்கள் இங்கு திராவிடன் சாவான் தமிழன் வர மாட்டான்
அழகான பேச்சு
மானம் உடைமட்டும் அல்ல மொழியும்தான். விழிப்போடு இருப்போம் வெல்க தமிழ்நாடு திராவிடம் வாழ்க
அட நம்ப திருச்சி சிவா
பத்ரி சேஷாத்ரியை தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்
கண்ணா
உன் அப்பன் வீடா மூதே வி
எ
அண்ணாவின்...ஆற்றல் பல மடங்கு பெரியது...சூரியனை பார்த்து.....ய் குறைத்தால் யாரும் கவலை வேண்டாம்.நாவசைத்தால் நாடு கேட்டது..அவர் எழுதிய நூல்கள்...கன்னி மாறா..நூலகம்...படித்தது..தமிழ் ,ஆங்கிலம் இரண்டிலும் புலமை திறமையானவர்..".செவவாழை" என்ற அவர் கதையை படிக்க வில்லை..பாவம் கரியன் ...பழம் இருந்தது அந்த ஏழைக்கு எட்டாத தூரத்தில் என்று முடித்தருப்பார்....ஏ ழை ,பணக்காரர் நிலையை சொன்ன ...பேரரிஞர் அண்ணா...தமிழ் நாடு உள்ளவரை அவர் பேர் இருக்கும்.... கின்னஸ் புத்தகத்தில் வந்த மரண வரலாறு யாருக்கும் இல்லை...
Excellent speech
நீங்க சொல்ற திமுக வேற இப்ப இருக்குற திமுக வேற 😔
வீட்டிற்கு தீ 🔥 நம் பொறுப்பு 🤛🤛👌
அவன் தண்டிக்கபடவேண்டும்
Please Translate this video in all the languages. So that all the state people can understand.
Super 👌 👍 😍
வீரம் என்பது வெல்ல முடியாதது அல்ல.... வெல்ல நினைக்க கூட முடியாதது...ஒரு மாபெரும் தலைவரை இப்படி பொது வெளியில் கூறியது தாங்க முடியவில்லை😩😩😩😩😭😭😭😭
My political party VCK but my favourite Siva sir speeches
"நான் சென்ஸ்" என்று நேரு சொன்னது திமுக வின் பேச்சுக்கு எதிராக அல்ல. ம. பொ. சி. யின் பேச்சுக்கு எதிராக. அதை திமுக பற்றிக் கொண்டது.
வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் தராவிடத்திற்கதாங்கள்
பெராடவேண்டும்
வாழ்த்துக்கள் அண்ணா
Mass speech
Neerthirai channel my family & TN youth future sir
தாய்மொழி...காப்போம்....!!!
இன்னொரு சங்கி் சீமானின் திமிர் பேச்சு 👇th-cam.com/video/TxOXwRx7j70/w-d-xo.html
ஆரியனே வெளியேறு என்ற இயக்கம் / போராட்டம் தான்
ஒரே வழி.
அப்போ சேகர் பாபுக்கு "நாயகன் மீண்டும் வரார்" பாடல் போடணும் போல சீக்கிரமே பத்ரி ஷேஷாத்திரி both room யில் வழுக்கி விழுவார் என்று எதிர் பார்க்கிறோம்.
Enda echanai ramu
ராமு
முட்டாத்தமிழனை த்தான்
திராவிடன் செ ய்ய முடியும்
True sir the great DR .Anna against comments ,we no agree sir
Yanna arrumaiyana thelevana speech thanku sir
சரியாக சொன்னீர்கள் தோழர்
சதந்திரம் பெற்ற நாட்டில் தாய் மொழிக்கும் போராட
வேண்டும் ௭ன்றால் ௭தற்க்கு ௮ந்த சுதந்திரம் பெரியார் ௮வர்கள் சொன்னது
சரிதான்
திமுக தன் கொள்கை பிரச்சாரத்தை வீரியத்தோடு எடுக்க வேண்டிய தருணம்..
நான் எந்த கட்சியையும் சாராத தமிழன். அந்த பத்ரி பண்ணாடை பேசிய வார்த்தையை கேட்ட பின் எனக்கே இரத்தம் கொதிப்பது போல் உணர்கிறேன். ஆனால் திமுக அதிமுக வினர் சோறுதான் திண்கிறார்களா என்றே எண்ண தோன்றுகிறது. இதில் தவறாக நினைக்க ஒன்றுமில்லை. உணர்வற்றவன் மரக்கட்டை தான். குள்ளநரித்தன வேலைகளுடன் தற்போது நேரடியாகவே தங்கள் பொச்செரிச்சலை வெளிப்படுத்தும் சிலருக்கு மறவர்களாகிய நாம் நமது உணர்வுகளை வெளிப்படுத்தியே ஆக வேண்டியது இன்றைய கால கட்டத்தின் தேவை. இனி அவர்கள் குறைந்தது வாய் திறக்குமுன் நூறு முறை எண்ணிப்பார்க்கும் நிலை வர வேண்டும்
நாம நியமித்தால் நமக்கே நாமம் போடுவான் சுதந்திரத்தை கமிட்டியில் நிலைநாட்டுராராம் நமக்கு
all minster follow Anna Siva
இந்தி பூனுலை சும்மா விடக்கூடாது
சங்கிகளுக்கு ஒரே கேள்வி - " அண்ணாவை வைசைப்பாடும் நீங்கள் ஏன் எம்ஜிஆரை ஒன்றும் சொல்வதில்லை" - எம்ஜிஆர் சொல்கிறார்.. - அண்ணா என் இதயதெய்வம்/கட்சி -அண்ணா திமுக/கொடி -அண்ணா உருவம்/தத்துவப்பாடல்-இடைஇடையே அண்ணா பெயர் - பேச்சை முடிக்கும் போது - அண்ணா நாமம் வாழ்க... அப்புறம் எப்படி ?? !! ✍️
எம்ஜிஆர் பார்ப்பனர் என்பதால்.
இளைஞர்கள் அனைவரும் இந்த காணொளியை கண்டிப்பாக பாருங்கள்
Though I have not seen Anna.my heart aches and boils
Don't leave them.They should be punished.
Vir
If you love that great leader
Learn hindi within three months and prove .
திருச்சி சூரியா என்ற சங்கி திருச்சி சிவா அவர்களின் மகனா?
திருச்சி சூரியா பார்பன சங்கிகளைவிட பெரியமஹாலிங்கம் என பிஜேபியால் போற்றி வணங்கப்படுபவர்
தி.மு.க. சாதாரண கட்சி அல்ல.
அண்ணா சாதாரண தலைவரில்லை..கலைஞர் நமக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்.
ஸ்டாலின் வாராது வந்த மாமணி...
🎉