உலகிலேயே உயரமான சிவன் சிலை| Statue of Belief | இது சிவபெருமானின் விஸ்வரூபம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2022
  • ஈசனையே குருவாக கொண்ட யோக மையமே சிவன் இராஜ யோகம்...
    குருவே சரணம்...
    சிவன் இராஜ யோகம் ஓர் அறிமுகம்...
    இந்த உலகத்தின் ஆன்மிக சமநிலை குலையும்போது சத்தியத்தின் மீதான நம்பிக்கை குறையும்போது நூற்றாண்டுக்கு ஒரு முறை மகான்களும் பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தவசீலர்களும் இப்பூமியில் தோன்றுகிறார்கள்.
    அவர்கள் அந்த அறியும் வாய்ப்பை பெற்ற மக்கள் பாக்கியவான்களாக மாறுகிறார்கள்.
    சிவன் இராஜ யோகம் மற்றும் காலபைரவர் காலபைரவி தாந்த்ரீக் யோகாலயத்தில் உபாசனைகளை நாங்கள் அதர்வண வேதப்படி வழங்குகிறோம். உலகில் எந்த தேசத்தில் இருப்பவரும் இதை பெற்று பயன்பெறலாம். (பயன்பெற்றோர் பலருண்டு)
    தவத்தில் சித்தி பெற்று தாந்த்ரீகத்தில் தசமகாவித்யாவை சித்தி செய்த தவதாந்த்ரீக யோகி பிரஜாபதி ரிஷியோகி அவர்களால் வழங்கப்படும் தீட்சை யாரொருவருக்கும் பலனளிக்காமல் போனதில்லை‌.
    அதர்வண வேதத்தின் படி சிவகாளி மாதாவின் அனுமதிபெற்று உபாசனா தேவதைக்கு ஆவானம் கொடுத்து வழங்கப்படும் உயரிய உபாசனைகள் என்பதால் பலன்கள் கண்கூடாக காணலாம்.
    தெய்வத்தை அடைவதற்கு தடையாக இருப்பது நமது கர்மம் தான். அந்த கரம்ங்களை குறைக்காமல் தேவதாசித்திக்கான தீட்சை சாத்தியமில்லை‌. எனவே கர்மநிவர்த்தி யாகம் மூலமாக மட்டுமே அதை வழங்கமுடியும். (அசுவமேத யாகம், இராஜசூய யாகம், புத்திரகாமிஷ்டி யாகம் போன்ற யாகங்கள் அக்காலத்தில் இருந்ததை நினைவுகூறுங்கள்.)
    காலை மாலை சரியாக 48 நாட்கள் தியானிக்க முடிந்தால் உங்களால் மந்திரசித்தி, தேவதாசித்தியை அடுத்தடுத்து பெற முடியும்.
    நாங்கள் உலகத்தின் பல நாட்டில் இருப்பவர்களுக்கும் உபாசனை கொடுத்துள்ளோம்.
    இதில் பலர் உபாசனா தெய்வத்தை தரிசித்து பேசி வருகின்றனர்.
    இந்த இடத்தில் இன்னொரு விசயத்தையும் கூறவேண்டும். குருவானவர் தான் சித்தி பெற்ற தெய்வத்தை அத்தெய்வதத்தின் உத்தரவோடு தருவதுதான் உபாசனா. இதனால் ஒரு சாதகன் கண்டங்களை கடக்கிறான். குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்கிறான். தனது தெய்வ ஆற்றல் கொண்டு சமூகத்திற்கும் நன்மை செய்தவனாகிறான். மேலும் ஈஸ்வர தரிசனத்தோடு ஞானமடைகிறான்.
    ஆனால், சித்தியற்ற ஒருவர் புத்தகத்திலிருந்து மந்திரத்தை தருவது இப்போது அதிகரித்து வருவதை காண்கிறோம். இதனால் நன்மையைவிட தீமையே ஏற்படும்.
    அனைத்து தெய்வங்களின் உபாசனைகள், குலதெய்வ உபாசனை, சர்வயட்சினிகளின் உபாசனைகள், விஷ்ணுமோகினி உபாசனை, இராஜ யோகத்தின் யோக சக்தி, தாந்த்ரீகம், தவம் போன்றவற்றை வழங்குகிறோம்.
    துர்சக்திகளின் பாதிப்புகளுக்கும், உடல் மன சிக்கல்களுக்கும் (அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் தீர்வு உண்டு). ஏனென்றால், இது நேரடியாக சதாசிவன் ஓம்காரநாதரை குருவாக கொண்ட அமைப்பு.
    மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்:
    கிருஷ்ணதாசர்
    9842927770

ความคิดเห็น •