மதவெறியர்களுக்கு இச்செய்தி போய் சேர வேண்டும் - தமிழிலக்கிய ஆய்வாளர் பார்த்திபராஜா | Book Festivel
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- For any queries ping us: digital@theekkathir.org
Connect with Theekkathir on Social Media
Whatsapp Channel: whatsapp.com/c...
Website: theekkathir.in/
Facebook: / theekkathir
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#video #india #tamil #theekkathir #bookfair2024 #hosur
இப்போது உள்ள இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய அருமையான தகவல்.
Most truthful words!....
குறிப்பாக தீவிரவாதிகள் உணரவேண்டும்
இப்போதுள்ள இளைஞர்கள் பகவத் கீதையை படித்து தெளிவு பெர வேண்டும். இல்லையென்றால், துலுக்கனும் பாவாடையும் சேர்ந்து நம் இளைஞர்களை மதம் மாற்றிடுவானுங்க.
Half trousers who killed Gandhi first terrorist of the world Nathuram kotse?@@thirumalairaj333
இப்படி எல்லாம் ஒற்றுமையாக வாழ்ந்த நாடு இது. ஆனால் அரசியல்வாதிகளால் மற்றும் வெளிநாட்டு சதிகாரர்களால் இன்று பிளவு பட்டு இருக்கிறோம் அதை அந்த சுப்பிரமணியனே சரி செய்யட்டும். வாழ்க பாரதம்
இசை கல் மனதையும் கரைக்கும் என்பதற்கான சான்று.
இசைக்கு மொழி ஒரு தடையில்லை.
👏👏👌👌
உங்கள் திருபாதங்களை தொட்டு வணங்குகிறேன்.. இப்படி கிடைத்த சுதந்திரத்தை தான் பாழ் படுத்துகிறோம்
திரு.காதர் பாஷா என்கிற அந்த சகோதரரின் பெயர் புகழ் குடும்பம் அனைத்தும் ஓங்க வாழ்த்துகள்.
Murga 🙏
இலக்கிய ஆய்வாளர் திரு. பார்த்திப ராஜா அவர்கள் பேசும் விதம் அருமை நல்ல குரல் வளம்
இப்படிப்பட்ட வரலாற்று செய்திகளை நம்மக்கள் அனைவரும் தெரிந்து உணர்ந்துக் கொள்ள வேண்டும். மறைக்கப்பட்ட மாவீரர்கள் பற்றிய தகவல்கள்.மிக்க நன்றி
My grand father Ibrahim (penang) who worked with him, before independent of India, they visited Penang, where my grand pa, settled and worked as Urdu singer with Radi Penang, 1984, my grand pa visited India, he told about about Kaderbacha, the trichy people forgot the freedom fighter, he was lived trichy Uraiur.
தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அதற்கு ஒரு குணமுண்டு
அது நன்றி கெட்டத் தனம்
உதாரணம்
கலைஞர் என்ற காரிய சித்தனால் பலன் பெற்ற நடுநிலை வர்க்கம் தான் இன்று நன்றி கெட்ட பிராணிகள்
உதாரணம்
தமிழிசை
அண்ணாமலை
ராமதாஸ்
சீமான்
கிருஷ்ண சாமி
எண்ணெய் இருக்கும் செக்கை நக்குவார்கள்
நக்கிய பின் அதில் மூத்திரம் பெய்யும் ஜென்மங்கள்
People remember only Ramasamy Naikent and NOT Kadarbatcha, Bharathiyar or VaUsji and such சுதந்திர தியாகிகள். Thanks to DK, DMK uprising through lies and anti national and anti hindu politics of TN.
If in such a situation ( for imagination) if EVR or KK were asked what is their last wish by a judge,what they, individually, would have asked for.
சுப்ரமணிய கடவுளின் மகிமையே மகிமை, தன் பக்தனை கை விடமாட்டார் என்பதற்கு சரியான உதாரணம்
ஐயா இவனுங்க நாத்திக கம்யூனிஸ்ட். இவனுங்க பரப்புறதற்குள் மறைந்திருக்கும் நோக்கம் புரியாமல் மக்கு மாதிரி பயர் விடுறீங்களே முட்டாள் இந்துக்கள்னு அவனுங்க நல்லா புரிஞ்சி வச்சிருக்கானுங்க
அவரது பாடல் ஆண்டவனை அவரருகே அழைத்து வர வல்லமையானதாக இருந்திருக்கிறது, சர்வ வல்லவனும் ஒப்பற்றவனும் ஒருவனுமாகிய இறைவன் அவர் குரலை கேட்டு மகிழ்ந்து உள்ளான்...
மாஷா அல்லா ....
இறைவன் மிகப் பெரியவன்....
எழுதியது ஒரு திருக்கோயில் ஓதுவான்
மதுரையிலிருந்து...
இப்படியும் ஒரு தகவலா -
ஆங்கிலேயர் ஆட்சியா 🥱
அந்த காலத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்ல இதர மதத்தின் மக்களுக்கும் படிப்பறிவு அதிகம் இருக்காது ஆனால் நற்குணத்தில் , மனித நேயத்தில் , கருணையில்
சிகரமாக இருந்தார்கள் எனும் " பாடம் " இந்த காலத்து மக்கள் கற்க வேண்டிய வாழ்க்கையை
வாழ்ந்தார்கள் என்று போற்றி வணங்க
வேண்டும் என்று தான் இந்த வீடியோ விளங்க வைக்கிறது 👌 🤲 🙏
ஆனால் இந்த காலத்து . . .
😊
உண்மை, தாங்கள் கூறுவது முழுவதும் உண்மை
அருமையான பதிவு
நன்றி சகோதரா
அருமை அருமை அருமையான பதிவு. நெஞ்சம் கவர்ந்த பதிவு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அருமையான பதிவு.
"சூர் வந்து வணங்கும் சுப்பிரமணிய தேவே! நேர் வந்து நின்னைக் கண்டு நேற்று ராத்திரியே மீண்டேன். ஊர் வந்து சேர்ந்தேன். என் உளம் வந்து சேரக்காணேன். ஆர் வந்து சொல்லியும் கேளேன்.இதனை இங்கு அனுப்பவாயே" எனும் முருகன் பாடல் நினைவுக்கு வருகிறது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அதுதான் முருகப்பெருமானின் வசீகரம் எல்லாம் அவன் செயல் நம்மிடத்தில் எதுவும் இல்லை
சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் உலகில் இல்லை
சுக்கிற்கு மிஞ்சிய மருந்து மில்லை! சுப்ரமணியனை மிஞ்சிய தெய்வமும் இல்லை!
வங்கதேசத்தில் இதுபோன்ற காதர் பாட்சாக்கள் இல்லையே
இஸ்லாமியர்களிலே காதர் பாட்சாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் !
@@SrinivasansriSriramadesikanஅது ரொம்ப கஷ்டம் சகோ இப்போது இந்துக்கள் எல்லா ஆலயங்களுக்கும் போவார்கள் ஆனால் மாற்று மதத்தில் உள்ளவர்கள் இந்து கோவிலுக்கு போகமாட்டார்கள் அப்படி போனால் தரிசனம் செய்ய மாட்டார்கள் சுற்றுலா தலம் போல் வந்து அசைவ உணவுகள் உண்பது இதைதான் செய்வதை நான் பார்த்து இருக்கிறேன்
Perfectly said… Only for Hindus
Bangladesh not in India
@@gunaseelansamuelraj6532 Bangladesh was full of hindu Bengali indians once ...sameway we don't want to say in future " tamilnadu was once hindu tamil Indians state"
உண்மையை பொய் என்றுமே வென்றதில்லை...அந்த மகான் தெயவத்தின் நிழலில் ...வாழ்கிறார்...
ஐயா இவனுங்க நாத்திக கம்யூனிஸ்ட். இவனுங்க பரப்புறதற்குள் மறைந்திருக்கும் நோக்கம் புரியாமல் மக்கு மாதிரி பயர் விடுறீங்களே முட்டாள் இந்துக்கள்னு அவனுங்க நல்லா புரிஞ்சி வச்சிருக்கானுங்க
I was just motionless listening to the story, just wishing to hear the song. I love listening Lord Murugan songs.
மிக சிறப்பான செய்தி. மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டு. நீதி தவறாமல் நீதி வழங்கிய நீதிபதி. இப்படியும் இருந்திருக்கிறார்கள்.
அருமை அருமை நீங்கள் விளக்கிய வார்த்தைகள் மிகவும் அருமை அய்யா🎉🎉
இதை அவசியம் கேட்க வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
THANKS FOR THE TRUETH SIR. DIGNITY, DIGNITY, DIGNITY. WE RESPECT YOU SIR.
இதிலிருந்து அனைவரும் தெரிந்திருக்கவேண்டியது .பேச்சாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்( லியோனி சுகிசிவம் தி மு க சிவாஜி )நாட்டுக்கு பிரயோஜனமாக இருக்கவேண்டும்
அருமை ,அருமையான செய்தி ,
.
திக்கெட்டும் பரவட்டும் இந்த மதஒருமைப்பாட்டு நெருப்பு...!!!
ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!
உங்கள் வார்த்தைகள் அனைத்தும் நன்றாக இருந்தது .🙏
Marvellous Excellent motivational speech. Congratulations to the presenter.
Thank you very much for the most important & valuable message. Regards.
சூப்பர் தகவல்
நான் சிறு வயதில் அவரை பார்த்திருக்கிறேன் எனது ஏழு வயது இருக்கும் கதிர் ஜிப்பா கதிர் வேஷ்டி கதர்தொப்பி உறையூர் பங்காளி தெருவை சேர்ந்தவர் அவருடன் பேசியும் இருக்கிறேன் மிகவும் அன்பான மனிதர் சுமார் 60 வருடங்களுக்கு முன்னால் அவருடன் உட்கார்ந்து பேசி இருக்கிறேன்
அருமையான பதிவு 🎉
பக்தியோடு பாடியதால் பகவான் காப்பாற்றியுள்ளார்
இறைபக்தியே ஒருவரை சாவில் இருந்து மீட்டுள்ளது
பகுத்தறிவு புன்னாக்குகளுக்கு இது தெரியாது
வாழ்த்துக்கள் காதர் பாஷ அண்ணா அவர்களுக்கு நன்றி நன்றி உங்களை போல் இன்னும் அதிகமாக குழந்தைகளைபிறக்க வைக்க வேண்டும் இந்த பிரபஞ்சம்
முருகன் எப்படி பட்ட கடவுள் என்று இப்போ தெரிகிறதா கம்யூனிஸ்ட் கள் இதை ஒத்து கொள்ள மாட்டார்கள்
பொய் வாழ விடாது;
உண்மை சாக விடாது.
Where religion ends,
there spirituality begins.
சரியாகச் சொன்னாய் பாய் நீ, எல்லா நாடுகளிலும் தாருல் இஸ்லாம் ஆக மாற்றி விட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது.
மேடை பேச்சுகளில் மதி மயங்கி கிடக்காதே தற்கால வாழ்வில் அறம் சார்ந்த வாழ்க்கை வாழுங்கள். அறம் என்றால் என்ன எந்தவொரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காது வாழ்வது.மேடை பேச்சுகளை நம்பி நமது சமூகம் எவ்வளவு பெரிய ஊழலில் சிக்கியும், போதை பொருட்களுக்கு அடிமையாகியும் இருக்கிறோம். தனிமனித ஒழுக்கமே நல்ல சமூகம் அமைவதை தீர்மானம் செய்யும். மேடை பேச்சாளர்கள் உணர்ச்சி மிக்க பேசிவிட்டு பணம் வாங்கி கொண்டு சென்று விடுவார்கள். இது ஒரு வகையான வசியபடுத்துதல் (மனோதத்துவத்தில்), இதில் சினிமாவும் அடங்கும்.நமது மகான்கள் வள்ளுவர் முதல் வள்ளலார் வரை கூறாததையா இவர்கள் எடுத்துரைக்க போகிறார்கள்.
கொன்னுட்டிய்யா
தங்களின் பேச்சைக்கேட்டு நானும் மெய்மறந்துவிட்டேன்
மிகச்சிறப்பான பதிவு
நல்லபதிவிற்க்குநன்றி வாழ்கவளமுடன்
அருமை
உங்கள் பேச்சை கேட்கும் போது இப்படியே முருகனுக்கு மலேசியாவைச் சேர்ந்த இஸ்லாமியர் பாட்டியற்ற, கிறிஸ்தவர் K.J ஜேசுதாஸ் பாட புகழ்பெற்ற பாடலாக இன்றும் எல்லோர் மனதிலும் ஒலிக்கும் "சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம் கமழ" என்ற பாடல்.
இந்த சம்பவம் எந்த மேடையிலும் பகிரப்பட்ட தாக தெரியவில்லை
Subhanallah ❤❤❤
ஓம் சரவணபவ ஓம் முருகா முருகா முருகா முருகா ❤
Thank you for truth
Congratulations..this message is very important at present situations
Sir, please visit and preach in Pakistan and Bangladesh. You may not get claps but something else.
சிறப்பான பேச்சு நீண்ட காலம் வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா
எல்லா புகழும் இறைவனுக்கே --+அருமை
Truth always wins,,we no religions but want humanism,human being,humanity,our father mother are living lods
❤❤❤❤❤
Please note there is no Hindu fanatic in this world
அருமையான நிகழ்வு,பேச்சு
இப்படிப்பட்ட காதர் பாட்சாக்கள் பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் ஏனைய நாடுகளிலும் இருந்தால் உலகம் இன்னும் அமைதியாக இருந்திருக்கும்.
உலகில் கடவுள் ஒருவர்தான் தமிழில் அவருக்குரிய தூய நிறையருள் திருப்புகழ் மந்திரம் முருகா என்பது மட்டும்தான் அதைப் பின்பற்றுபவர்களுக்கு உண்மையிலேயே கடவுளின் அருள் கட்டாயம் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்ச்சி உறுதிப்படுத்துகிறது இதை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் உணர வேண்டும் வேற்று மதங்களுக்கு செல்வதின் மூலமாக கடவுளால் தமிழுக்காக தமிழருக்காக உரிமைப்படுத்தப்பட்ட தூய நிறையருள் நிறைதமிழ் முருக மந்திர திருப்புகழ் வழிபாட்டு முறையை இடர்கள் பல வந்தாலும்கூட கைவிடக்கூடாது. நிலையான வெற்றியும் மகிழ்ச்சியும் நமக்கு கட்டாயம் உரிமைப்படும். தமிழர்கள் நாம் இந்துவோ கிறிஸ்துவரோ இஸ்லாமியரோ பௌத்தரோ சமணரோ ஜெயினரோ அல்லது வேறு சமயத்தவர்களோ இல்லை நாம் தமிழர்கள் நமக்கு கடவுளால் உரிமை படுத்தப்பட்ட தூய திருப்புகழ் மந்திரம் முருகா என்பது மட்டும்தான்.
முதலாம் செவ்வேலர்
ஓம் முருகாற்றுப்படை
நிறையருள் செந்தமிழ் நாடு
தமிழ் முருக அரசாங்கம்.
🌈 சிறப்பான பதிவு 👍
அருமையான சொற்பொழிவு.எல்லா மதம் எம் மதம்.
சார்வாள், நீங்க ஒரே ஒரு தடவை உங்க இஸ்லாமிய நண்பர்களை ஹலால் பண்ணாத கிடா விருந்துக்கு கூப்பிடுங்க.
❤
Mind blowing content.
Excellent sir thanks
Very kind telant congratulations
,அற்புதமான தமிழ்
தோழரை அருமையான பேச்சுஆனா கடைசியில வன்மம் தெரியுது
This is Tamil culture.
Om Murugan ❤
எங்கேயாவது ஒண்ணு நடக்கும்
ஆனா.கோயிலெ
கொள்ளெயடிச்சதை.
மறக்க முடியுமா
Super message manidan maravendia naram is not so far......
முருகனைத்திட்டி கந்தர் சஷ்டிக்கவசத்தைப் பழித்து எழுதும் ஒரு இந்துவிரோத துரோக கூட்டத்தை கட்சியை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் சகோதரரே!
ஐயா இவனுங்க நாத்திக கம்யூனிஸ்ட். இவனுங்க பரப்புறதற்குள் மறைந்திருக்கும் நோக்கம் புரியாமல் மக்கு மாதிரி பயர் விடுறீங்களே முட்டாள் இந்துக்கள்னு அவனுங்க நல்லா புரிஞ்சி வச்சிருக்கானுங்க
Super
Superspeech
Yes
இறைவன் முருகா சரணம்.
தியாகம் மிக்க இந்துக்களாளும் தன்னலம் கருதாத முஸ்லீம்களாளும் மதத்தை கடந்து மனித நேயங்களால் நிறைந்த சில கிறிஸ்தவர்களாளும் பெற்ற சுதந்திரம்
சுதந்திர போரட்டதில் பங்கேற்காத சில மதவாதிகளால் அரசாங்கம் சிக்கி தியாகம் J . தன்னலாம் ) மனிதநேயம் எல்லம் தொலைந்து கொண்டுருக்கிறது என்று சொல்லியதற்கு நன்றி
Excellent
Arumaiyana nigalvu miganandri
சகோ!சிறப்பான சிந்திக்க வைத்த பேச்சு, வாழ்த்துக்கள். நன்றி!
இப்படி எத்தனை தியாங்கள் நமக்கு சொல்லபடாமல் இருக்கிறதோ
Ungaludaiya kadaisi uraiyadalaanathu kaderbatsha padalai vida magathuvam petradhu.vazhlthukkal.
God
I love muruga
அனைத்திற்கும் அப்பாற்பட்டது இசை
கட்டாய மத மாற்றம் செய்றவங்க யார்?
தமிழ் வாழ்க தமிழன் புகழ் ஓங்குக
Om murugan saranam 🙏
Ippo pattellam courtla pattu pada viduvangala?? !!!.
A song however beautiful it is and however wonderfully sung by any great singer can never give salvation . Jesus is the WAY TRUTH and LIFE.Those idiotic British rulers should have known this truth.
என் தமிழர் இறைவன் சிவன் முருகன் அவர் தோற்றுவித்த ஆசீவகம் என் கண்ணன் செய்த மகாபாரதம் என் விண்ணுலக சக்கரவர்த்தி திருமால் மாபெரும் ஆய்வுகள் என் தமிழருக்கான அரசியல்
ஒன்றை மறந்து விட்டேன் ஆசீவகம் உருவாக்கிய முருகன் எனக்கான கணபதி பிள்ளையார் விநாயகர் ஆசீவகம் சின்னம் இன்றும் என் தலைவனாக
சம்பந்தமே இல்லாமல் வைணவத்தை கொண்டுவந்து தமிழில் சொருகுவதே ஆரியனுக்கு வேலை
@@தமிழனின்புகழ்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😄😄
இசைக்கு மதமும் இல்லை. முருகப் பெருமான் மேல் அளவில்லாத பக்தி இல்லாமல் பாட முடியாது.
இந்துக்களை ஆசை வார்த்தைகளை சொல்லி ஆபிரகாமிய மதங்கள் மத மாற்றம் செய்கின்றன.
ஏன் இன்றும் நாடகத்துறையில் கலைமாமணி விருது பெற்ற மிகச்சிறந்த நடிகர் திரு. ராஜா முகமது அவர்கள்
As for as Wikimedia or googled no such story happened
ஆர்மோனிய சக்கரவர்தி திருச்சி உறையூர் சேர்ந்தவர் என்பது
வாழ்த்துக்கள்
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு உங்களுக்கு சிறப்பான வாழ்வு அளித்து உடன் இருப்பான் இறைவன்
ஐயா இவனுங்க நாத்திக கம்யூனிஸ்ட். இவனுங்க பரப்புவதற்குள் மறைந்திருக்கும் நோக்கம் புரியாமல் மக்கு மாதிரி பயர் விடுறீங்களே முட்டாள் இந்துக்கள்னு அவனுங்க நல்லா புரிஞ்சி வச்சிருக்கானுங்க.
அருமை
நன்றி ஐயா
அருமையான பதிவு.இந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ற உண்மைப்பதிவு.வாழ்த்துக்கள் தோழரே
கருப்பு கண்ணாடி போட்டவர்கள் உனக்கு எல்லாம் கருப்பாகத்தான் தெரியும்.அது போல் கருப்பு சட்டை போட்டால் இதையும் கருப்பாகத்தான் நோக்கும்.
கலைஞர்கள் பாராட்டப்பட்ட கதைகள் மறைக்கப்பட்டு எங்கோ ஒரு தவறு நடந்ததை பூதாகாரமாக ஆக்கக் கூடாது.
எக்குடிப்பிறப்பினும் யாவரே ஆயினும் அக்குடிக்கற்றோரை மேல் வரச்செய்து தான் நமது பாரம்பரியம்.
உயிர் காத்த முருகனுக்கு அரோகரா ❤
உண்மை சொன்ன மனிதருக்கு வாழ்த்துகள்.
இந்த நிகழ்வை இப்போது கேட்டாலும் நெஞ்சம் நெகிழ்கிறது! 🙏
Most truthful words!!!..
ஐயா இவனுங்க நாத்திக கம்யூனிஸ்ட். இவனுங்க பரப்புறதற்குள் மறைந்திருக்கும் நோக்கம் புரியாமல் மக்கு மாதிரி பயர் விடுறீங்களே முட்டாள் இந்துக்கள்னு அவனுங்க நல்லா புரிஞ்சி வச்சிருக்கானுங்க
இவனுங்க மத நல்லிணக்கம் பற்றி முஸ்லிம் நாடுகளில் கேட்டு பார்க்கவும். இவனுங்க 30% வந்துட்டாலே நீங்கள் காபிர்கள் தான். உதாரனம் கேரளா மலபார். விசாரித்து பார்க்கலாம்