என் அன்பார்ந்த முருக பக்தர்களுக்கு எனக்கு வயது 37 ஆகிறது நான்கு பட்டம் வாங்கி விட்டேன் பலமுறை அரசு வேலைக்கு முயற்சி செய்து தோற்றுக் கொண்டே இருக்கிறேன் வேலை கிடைக்காத மன உளைச்சலில் இருக்கிற என் அன்பு நிறைந்த முருக பக்தர்களே எனக்காக முருகனிடம் பிரார்த்தியுங்கள் நன்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
என்ன அருமை ஐய்யனே அழகு திருச்செந்தூரில் தன்நாவை அருத்துக்கொண்டு பிறகு நிறைய முருகன்மேல் சொந்தமாகப் பல கீர்த்தனைகள் பாடிய மதுரை மாரியப்ப சுவாமிகளின் பேத்தி நான்என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் ஓம் ச ர வ ண ப வ வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா🙏🙏🙏
கவலை கொள்ள வேண்டாம் முருகனின் அருள் பரிபூரணமாக தங்களுக்கு கிடைத்துவிட்டது என்று உணருங்கள் அனைத்தையும் முருகன் பார்த்துக் கொள்வார் திருச்செந்தூர் முருகா போற்றி🎉🎉🎉?
என். குடும்பம் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் ஐயா. நீங்கள் தான் காக்க வேனும் ஐயா முருகா. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்போது உலகையே அச்சுறுத்தும் corona நோயிலிருந்து முருகன் தான் அனைவரையும் காக்க வேண்டும். வேல் இருக்க வினை இல்லை. மயில் இருக்க பயம் இல்லை. கந்தன் இருக்க கவலை இல்லை. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகன் அருளால் நான் csir நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன் எனக்காக வேண்டிக் கொண்ட அனைத்து முருக பக்தர்களுக்கும் அன்பு உள்ளங்களும் என் சிரம் தாழ்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நாம் பிறருக்காக வேண்டிக் கொள்ளும் போது முருகன் நம் வேண்டுதலை நிச்சயமாக கேட்பார் இது உங்களின் வேண்டுதல் மூலம் உறுதியாகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
எட்டுக்குடி முருகனுக்கு தத்து கொடுத்த என் மகளுக்கு நல்ல குணமும் நல்ல சிந்தனையும் தாய் மேல் வெறுப்பு வராமல் அன்பும் பாசமும் செலுத்த நீங்கள் தான் ஆசிவாதத்துடன் காவல் தெய்வமாக இருந்து காத்து அருள வேண்டும் முருகா 🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM.
தீர்க்க சுமங் களியாய் இருக்க அருள்புரிவாய் முருகா❤❤❤
Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐
வாழ்க வளமுடன் 🌹
முருகனை உன்னை நினைத்து கொண்டு வாழும் வாழ்க்கை அமைய பெற்றவர்கள் இவ்வுலகில் பாக்கியம் பெற்றவர்கள் ஆவர்.
Om saravana bhava
Om muruga
ஓம் முருகா
❤️
@@amuthajothivenkatesan317l
Lll
l
L
L
என் அன்பார்ந்த முருக பக்தர்களுக்கு எனக்கு வயது 37 ஆகிறது நான்கு பட்டம் வாங்கி விட்டேன் பலமுறை அரசு வேலைக்கு முயற்சி செய்து தோற்றுக் கொண்டே இருக்கிறேன் வேலை கிடைக்காத மன உளைச்சலில் இருக்கிற என் அன்பு நிறைந்த முருக பக்தர்களே எனக்காக முருகனிடம் பிரார்த்தியுங்கள் நன்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
Nallathey nadakum anna
பெருக்குசலிக்கத்துஎன்றதிருப்புகழ்48நாட்கள்கேளுங்கள்நிச்சயம்கிடைக்கும்சத்தியம்
@@pandirajendran7280 🙏🙏🙏
Ddďďďdďďdďďdďďďddfddddddďdďddssßsßssßsssssss@@Selva982
Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐
முருகன் பக்தர்கள் எனக்காக பிராத்தனை செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐
Murugan ungalai Ella nalamum thandhu kaappaar
நிச்சயமாக தங்களுடன் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறி விடும் இது முருகப்பெருமானின் வாக்கு🎉🎉🎉
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா நீ மட்டும் போதும் அப்பா🙏😢😢
முருகா விரைவில் நான் தாய் ஆகும் பாக்கியத்தை கொடுப்பா என் அப்பா 😢😢😢😢
நிச்சயமாக தங்கை முருகன் பிறப்பார்
Aroohara
என்ன அருமை ஐய்யனே அழகு திருச்செந்தூரில் தன்நாவை அருத்துக்கொண்டு பிறகு நிறைய முருகன்மேல் சொந்தமாகப் பல கீர்த்தனைகள் பாடிய மதுரை மாரியப்ப சுவாமிகளின் பேத்தி நான்என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் ஓம் ச ர வ ண ப வ வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா🙏🙏🙏
Pallandu valanum sister
ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
❤
ஓம் சரவணபவ ❤
நாவை அறுத்தவர் எப்படி பாடினார்.... ப்ளீஸ் சொல்லுங்க சிஸ்டர்.... அவர் பாடிய கீர்த்தனைகளை சொல்லுங்க
என் மகனுக்கு வேலை கிடைக்க 🦚🪔வேண்டும் 🙏🏻🙏🏻
Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐
🪔 Murgasaranum 🪷 Saravana 🌸 bava 🌼 saranum 🍊 appa 🍎 Tunai 🙏 vendum 🪔 potri 🙏 potripotri 🪔🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏
அப்பா முருக என்னுடன் இருந்து என் கணவர் குழந்தைகளுக்கு என் குடும்பத்தினருக்கு நேயமற்ற வாழ்வும் குறைவற்ற செல்வம் தரவேண்டும் முருக
நேயமற்ற. என்றால் என்ன.
Noyatra valzvum
Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐
முருகன் இருக்க பயம் எதற்கு நல்ல படியாக மகிழ்ச்சி யாக போகலாம்
அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐
God bless you coming soon
🙏 Om 🙏 Murga 🙏 saranum 🙏 appa 🙏 bless 🙏 us 🙏
பாடல் வரிகள் உடன் வந்தால் நாங்களும் கூட பாட வசதியாயிருக்கும்.
என் பிள்ளை ஆரோக்யமாக இருக்க வேண்டும் முருகா 🎉
Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐
OmMurga saranum bless us
Muruga nan intha 2024 gr. 4 exam la vetri petru velai vanga vendum. En kudumba kashtam ellam poga vendum, arul purivai gugane🙏🙏🙏🙏
என் கணவருக்கு உடல் நிலை சரி இல்லை அப்பா நீ தான் துணையா இருக்கனும் 😭😭😭😭😭😭😭முருகா......
கவலை கொள்ள வேண்டாம் முருகனின் அருள் பரிபூரணமாக தங்களுக்கு கிடைத்துவிட்டது என்று உணருங்கள் அனைத்தையும் முருகன் பார்த்துக் கொள்வார் திருச்செந்தூர் முருகா போற்றி🎉🎉🎉?
முருகா
என்னுயிர் என்னை தேடி வரனும்
என் சந்தோஷம் எனக்கு வேணும்
என். குடும்பம் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் ஐயா. நீங்கள் தான் காக்க வேனும் ஐயா முருகா. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கடன்பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என் அப்பன் முருகனே.
இப்போது உலகையே அச்சுறுத்தும் corona நோயிலிருந்து முருகன் தான் அனைவரையும் காக்க வேண்டும்.
வேல் இருக்க வினை இல்லை.
மயில் இருக்க பயம் இல்லை.
கந்தன் இருக்க கவலை இல்லை.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
நன்றிமா
திருப்புகழ் 243 "இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி ...... விடமேநீ" இந்த பாடலை தினமும் துதி செய்ய நலம் தரும்.
.
@@shanphilip8877 pl.chellammai@gmail.com y
Cqhill bro
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🪔🙏🙏🌺🪷🌸🌼🍊🍎🙏🪔
வேல் விருத்தம்
வேல் விருத்தம் - 1
ஹம்சத்வனி - கண்ட சாபு
மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி
மதியும் இரவியும் அலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வு பெறும் அறு சிறையவான்
சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழு
செநெல்களொடு தரளம் இடவே
செகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
திடர் அடைய நுகரும் வடிவேல்
தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி
தரு கவுளும் உறு வள் எயிறும்
தழை செவியும் நுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்
குகரமலை எயினர்குல மடமயிலும் என இருவர்
குயமொடமர் புரியு முருகன்
குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடிய வேலே
(குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு கொடிய வேலே)
பாடல் விளக்கம்
வேல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு
வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்கல்லி
வெல்லா எனக் கருதியே
சங்க்ராம நீஜயித்து அருளெனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கௌமாரி கமலாசனக்
கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கௌரி காமாக்ஷி சைவ
சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற்றிருக்கை வேலே
(முருகன் திருக்கை வேலே அறுமுகவன் திருக்கை வேலே)
பாடல் விளக்கம்
வேல் விருத்தம் - 3
சாரங்கா - கண்ட சாபு
வேதாள பூதமொடு காளி காளாத்ரிகளும்
வெகுளுறு பசாச கணமும்
வெங்கழு குடன் கொடி பருந்து செம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே
ஆதார கமடமும் கணபண வியாளமும்
அடக்கிய தடக் கிரியெலாம்
அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத்தசை
அருந்திப் புரந்த வைவேல்
தாதார் மலர்ச்சுவனி பழனிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகம்
தணிகை செந்தூரிடைக் கழி ஆவினன்குடி
தடங்கடல் இலங்கை அதனிற்
போதார் பொழில் கதிர் காமத்தலத்தினைப்
புகழும் அவரவர் நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
புங்கவன் செங்கை வேலே
(கந்தன்குகன் செங்கை வேலே முருகன் குகன் செங்கை வேலே)
பாடல் விளக்கம்
வேல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி
அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல
அங்கியும் உடன் சுழலவே
அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல
அகில தலமும் சுழலவே
மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினிற் சகல தலமு மருளச் சிரம
வகை வகையினிற் சுழலும் வேல்
தண்டமுடனும் கொடிய பாசம் உடனுங் கரிய
சந்தம் உடனும் பிறைகள்போல்
தந்தமுட நும் தழலும் வெங்கண் உடனும் பகடு
தன்புறம் வரும் சமனை யான்
கண்டு குலையும் பொழுதில் அஞ்ஜலென மென்சரண
கஞ்ஜம் உதவும் கருணைவேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே
(கந்தன் அடல் கொண்ட வேலே
முருகன் அடல் கொண்ட வேலே)
பாடல் விளக்கம்
வேல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு
ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளிமீது
அரியதவ முனிவருக் கிந்துவில் தண்ணென்
றமைந்தன்பருக்கு முற்றா
முலமாம் வினையறுத் தவர்கள் வெம் பகையினை
முடித்திந்திரர்க்கும் எட்டா
முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளித்தெந்த
மூதண்டமும் புகழும் வேல்
ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும்
இன்பணைகள் உமிழு முத்தும்
இனிவாடை மான் மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருன்
தாலமா மரமுதற் பொருள் படைத் திடும் எயினர்
தரு வனிதை மகிழ்னன் ஐயன்
தனினடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
சரவணக் குமரன் வேலே
(முதண்ட மும்புகழும் வேலே
சரவணக் குமரன் வேலே)
பாடல் விளக்கம்
வேல் விருத்தம் - 6
சிந்துபைரவி - கண்ட சாபு
பந்தாடலிற் கழங் காடலிற் சுடர் ஊசல்
பாடலினொ டாடலின் எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணித் திந்திரற்க் கரசு
பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தாரு நாண்மலர்க் குழல் அரம்பையர்களும்
சசிமங்கை அனையர் தாமுந்
தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகினித் தரங்க சடிலருக் கரிய
மந்த்ர உபதேச நல்கும்
வரதேசிகன் கிஞ்சுகச் சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர்க் கடம்பும் செச்சை மாலையும்
குவளையும் செங் காந்தளும்
கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கை வேலே
(தேசிகன் கோலத் திருக்கை வேலே)
வேல் விருத்தம் - 7
பீம்பளாஸ் - கண்ட சாபு
அண்டங்கள் ஒருகோடி ஆயினும் குலகிரி
அனந்தம் ஆயினு மேவினால்
அடைய உருவிப் புறம் போவதல் லது தங்கல்
அறியாது சூரனுடலை
கண்டம் படப்பொருது காலனும் குலைவுறுங்
கடியகொலை புரியும் அது செங்
கனகா சலத்தைக் கடைந்து முனை யிட்டு
கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டம் தனுத் திகிரி சங்கு கட்கம் கொண்ட
தானவாந் தகன் மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பற்றலை
தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
மங்கையும் பதம் வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
வாகைத் திருக்கை வேலே
(வாகைத் திருக்கை வேலே
குகன் வாகைத் திருக்கை வேலே)
பாடல் விளக்கம்
வேல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு
மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடு போய்
வலிய தானவர் மார்பிடம்
வழிகண்டு கமல பவனத்தனைச் சிறையிட்டு
மகவான் தனைச் சிறைவிடுத்து
ஓமவிருடித் தலைவர் ஆசிபெற் றுயர்வானில்
உம்பர் சொற்றுதி பெற்று நா
உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில்
ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்
சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா
சூடி காலாந்த காலர்
துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசஞ்சூல
துரக கேசர மாம்பரச்
சேம வடவாம்புயப் பரண சங்காபரண
திகம்பர த்ரியம்பக மகா
தேவ நந்தன கஜானன சகோதர குகன்
செம்பொற்றிருக்கை வேல்
(ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்)
பாடல் விளக்கம்
வேல் விருத்தம் - 9
துர்கா - கண்ட சாபு
தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு
செங்கரனை அமுதம் வாய்கொள்
செயமளித் தருள் எனக் கென உவப்பொடு வந்து
சேவடி பிடித்த தெனவும்
நீடுமைக் கடல் சுட்டதிற்க் கடைந் தெழுகடலும்
நீயெமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும்
நிகழ்கின்ற துங்க நெடுவேல்
ஆடுமைக் கணபணக் கதிர்முடி புடை எயிற்று
அடலெரிக்- கொடிய உக்ர
அழல் விழிப் படுகொலைக் கடைய கட்செவியினுக்
கரசினைத் தனியெடுத்தே
சாடு மைப்புயல் எனப் பசுனிறச் சிகரியில்
தாய் திமித் துடன் நடிக்கும்
சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன்
ஷண்முகன் தங்கை வேலே
(ஷண்முகன் தங்கை வேலே
மயில் வாகனன் தங்கை வேலே)
பாடல் விளக்கம்
வேல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு
வலாரிஅலல் ஆகுலம் இலாதகல வேகரிய
மாலறியும் நாலு மறை நூல்
வலான் அலைவிலா நசிவிலான் மலைவிலான் இவர்
மனோலய உலாசம் உறவே
உலாவரு கலோல மகராலய ஜலங்களும்
உலோகநிலை நீர்நிலை இலா
ஒலாவொலி நிசாசரர் உலோகமதெலாம் அழல்உலாவிய நிலாவு கொலைவேல்
சிலாவட கலா வினொதவா சிலிமுகா விலொச
நா சின சிலா தணிவிலா
சிலாமலர் எலா மதிய மோதி மதி சேலொழிய
சேவக சராப முகிலாம்
விலாச கலியாண கலை சேர பசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்
விலாழி யினிலாழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைஞன் கை வேலே
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை🙏🏽
Ghkpptoifgu
பாடல்வரிகளை பதிவுசெய்யுங்களேன் எங்களுக்கு உபயோகமாக இருக்கும் 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகன் அருளால் நான் csir நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன் எனக்காக வேண்டிக் கொண்ட அனைத்து முருக பக்தர்களுக்கும் அன்பு உள்ளங்களும் என் சிரம் தாழ்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நாம் பிறருக்காக வேண்டிக் கொள்ளும் போது முருகன் நம் வேண்டுதலை நிச்சயமாக கேட்பார் இது உங்களின் வேண்டுதல் மூலம் உறுதியாகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் மூத்த மகளுக்கு நல்ல வாழ்கை அமைத்துக்கொடுங்கள் குழந்தை பெற்று நலமுடன் வாழ வேண்டும் அப்பா
முருகா என்பிள்ளை நல்லா இருக்கணும் உடல் நலம் மற்றும் மனநலம் தரவேண்டும் நல்ல வேலை அமைத்துக் கொடுங்கள் அய்யா
முருகன் காப்பார் கவலை வேண்டாம்
Murgasaranum appa Saravana bava Tunai vendum potri potripotri 🪔🪷🌸🌼🍍🪔🙏
ஐயாவின் குரலுடன் மெய்சிலிர்க்க வைக்கும் வேல் விருத்தம் மிகவும் அருமை அணைவரும் இதைக்கேட்டு பலன் பெருவோம்
Ki
Oi
🙏🙏
🔥ஓம் சரவணபவ 🙏🙏🙏
@@anithabasker9132by
குடும்பத்தில் உள்ள
அனைவரும் மிகவும் நலமாக வும் மகிழ்ச்சி யாகவும் என்பேத்திகள் இருவரும்நனறாக படிக்கவும் அருள் தந்து நீ துணை யாக இருக்கவேண்டும்
Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐
🪔 Om 🪔 Saravana 🙏 bava 🙏 saranum 🌺 appa 🪷 Tunai 🪔 vendum 🪔 potri 🪔 potripotri 🪔🪔🙏🙏🌺🪷🪔
Murgasaranum
Muruga en husband ku nalla job kidaikkanum
Om Murga saranum appa Murga Ellamal nan Illai En family kappatra vendum 🪔🙏🙏🌺🪷🪔🪷🌸🌼🍊🍎🙏🙏
Vijayakumar ku parattugalum , vetriyum , narpeyarum endru anaivaridamum kidaikka perarul purivai Muruga , 2 madham merkonda panigal sirappu endru anaivaridamum narpeyar kidaikka karunai kattuvai muruga ....vel vel muruga vetrivel muruga 👍👍👍🙏🙏🙏🤝🤝🤝
Om Murga kappatra vendum velum Mayilum Tunai vendum potri potripotri 🪔🪔🙏🪔🪔🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏
எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா ❤❤❤❤
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
பாடல் வரிகள் கொடுத்து இருந்தால் நாங்கள் படிக்க எளிமையாக இருந்திருக்கும்.
பாடல் வரிகள் முதல் இரண்டு கமெண்ட் பாக்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது
Om Murga saranum appa bless us 🙏🙏🌺🪷🪔🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏
Appane muruha Ella uyirhalum sirappai vaala Arul purivai❤ en appane Om sarawanabawa ♥️ Om muruha potri❤ velum mayilum sevalum thunai
தீர்க்க சுமங் களியாய் இருக்க அருள்புரிவாய் முருகா🙏🙏
எட்டுக்குடி முருகனுக்கு தத்து கொடுத்த என் மகளுக்கு நல்ல குணமும் நல்ல சிந்தனையும் தாய் மேல் வெறுப்பு வராமல் அன்பும் பாசமும் செலுத்த நீங்கள் தான் ஆசிவாதத்துடன் காவல் தெய்வமாக இருந்து காத்து அருள வேண்டும் முருகா 🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹
Excellent
ஒரு தாய் என்னவெல்லாம் வேண்ட உள்ளது. குழந்தைகளுக்காக தாய் உள்ளம் என்பது இதுவே. முருகன் உங்கள் பிரார்த்தனையை நிரைவேற்றுவார்.
என் மகன் தாய்மேல்இருக்கும்வெறுப்பைமறந்துபசமுள்ளமகனாகமாற்றுமுருகாபோற்றி
Kavalai Vendom seekiram pasamula maganaga maruvan
முருகா என்னை காப்பாத்து என் உடம்புல இருக்க பிரச்சனையை சரி பண்ணு
Asthu Tathastu 🙏🏻🙏🏻💐💐
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வேல் உண்டு வினையில் லை மயில் உண்டு பயம் மில்லை குகண் உண்டு குறையில்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை வேலும் மயிலும் துணை முருகா🙏🙏🙏🙏🙏🙏
பாடல்வரிகளும் உடன் வந்தால் சேர்ந்து பாட வசதியாக இருக்கும் பாடல் அருமை🌷🌷🌷🌹🌹🌹🌻🌻🌻🌿🌿🌿🌿🌿
அய்யா நீங்கள் தெய்வீக குரலுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நலமுடன் வாழவேண்டும்❤❤❤❤❤❤❤
Muruganukku arogara kanthanukku arogara kathirrvelanukku arogara arogara
பாடல்களின் தமிழ் வரிகள் என்னை கண்கலங்க வைக்கிறது..... தமிழ் கடவுள் முருகன்....
ஓம் நமோ குமாராய நம......
ஓம் முருகா...... ஓம் சக்தி......
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்......
My grand son Varun nallavidamaga pasavandum bless him
ஓம் முருகா
வெற்றி வேல் முருகன் வெற்றி வேல் முருகன் வெற்றி வேல் முருகன் வெற்றி வேல் முருகன் வெற்றி வேல் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா முருகா சரணம் ஐயப்பா 🙏📿🙏🙏🙏🙏
🙏🏼ஓம் முருகா 🙏🏼கந்தா 🙏🏼துணை 🙏🏼
Murgasaranum Saravana bava saranum appa 🙏🪔🍊🍊🌼🪷🪷🌹🌹👍🍑🥥🙏🪔🙏🪔
Murgasaranum appa bless us with solve our problems 🪔🙏🙏🙏🌺🪷🌸🌼🍍🪔🙏🪔🙏
Murgasaranum appa bless us 🙏🪔🙏🪔🪔🪔🙏🪔🪔🙏🪔
Murgasaranum vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🪔🙏🙏 u
Om Murga saranum appa solve our problems Tunai vendum potri potripotri 🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏
பச்சை மயில் ஏறி வந்து இரட்சிப்பவனே.ஓம்சரவணபவ
வேல் வேல் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Om saravanabava potripotri bless us with solve our problems 🪔🙏🙏🌺🪷🪔🪷🌸
Omm saravana bhava
MURGA Ninakatha nal illI Appana Tunai vendum Nallatja nadaka vendum potri potripotri 🪔🪷💐🌹🪔🙏🪔🙏🪔🙏🪔
Om Murga saranum appa 🙏🍎🍊🍊🌸🌸🌺🍑🍑🍌🍌🙏🪔
Description Box la பாடல் வரிகள் பதிவிடுங்கள் ஐயா நாங்களும் சேர்ந்து பாடுவோம் 🙏 ஓம் சரவணபவ 🙏
என் கடன் திர்த்து விட வேண்டும் முருகா
Om Saravana bava saranum appa 🪔🪔🍊🍊🌸🌸🪷🌺🍍🍑🌹💐🍑🪔🪔🪔🙏🥥🍑🥥
கந்தா கடம்பா கதி வேலைக்காரி கருப்பு ராஜா போற்றி
கந்தா கதிர்வேலா கார்த்திகேயா சரணம்
Appane Muruga neeye enakku thunaiya irukkanum Om Muruga pootri pootri pootri
தினமும் காலையில் எழுந்ததும் இப்பாடலைப் கேட்டுப் பயன் பெறுவோம்.
அப்பா முருகா நான் இந்த முறை எழுதிய தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹர
HaraOHara HaraOHara
Super👌💕🙂🙂
வேலும் மயிலும் சேவலும் துணை. அருள்மிகு வேல்முருகன் துணை.🙏🙏🙏🙏🙏🙏
Hiveb kon
முருகா
ஓம் முருகா போற்றி அப்பாநான்எழுந்திரிச்சுநடக்கவேண்டும்சீக்கரம்நடக்ககவேண்டும்சீக்கரம்நடக்கவேண்டும்எபொழுதும்அப்பாதுணைஓம்முருகாவெற்றிவேல்முருகா
Appane Muruga en mana payam neenga veenum Om Muruga pootri pootri pootri
Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🙏🙏🌺🪷🌸🌼🍍🙏🪔🪔🙏
Vel Vel vadivel arohara
🪔 Om 🙏 Murga 🙏 saranum 🙏 appa 🌺 bless 🪷 us 🌸 with 🌼 solve 🍊 our 🪔 problems 🪔🙏🙏🙏🌺🪷🌸🌼🍊
ஐயப்பனை பாடி அண்ணன் முருகனை பாடுவது அருமை அற்ப்புதம் மகிழ்ச்சி
Murgasaranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri 🙏🍎🍊🍊🌸🍒🍒🌹🌺💐❤️🍌🍑🍑🪷💗
Siruvapuri sri balasubramaniya🙏
Akilash marage nadakavandum muruga
என்னுடை வறுமை நீங்க வேண்டும்
ஓம் முருகா போற்றி
Anu srinevasan gulanthi perutha muruga
OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM.
MURGA Tunai vendum potri potripotri 🪔🪔🙏🪔🙏🪔🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sarava na bava saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🪔🪷🌸🌺🌼🍎🍊🍑🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏
முருகா அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நன்றி முருகா முருகா