ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2023
- ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (Shanmuga kavasam). அண்டமாய் அவனியாகி பாடல் வரிகள். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஷண்முக கவசம் பாடல் காணொளிக்கு கிழே சண்முக கவசம் பாடல் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது… ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து - 12, மெய் எழுத்து - 18).
ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு. இது உலகத்தின் நோய் மருந்து இதை கண்டிப்பாக தினமும் விடியல் காலையும் மாலையும் கண்டிப்பாக கேட்கவும்…. - เพลง
என் தங்கச்சிக்கு உடம்பு நல்லா இருக்கனும் தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பா முருகா நல்ல வழியே காட்டுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏
நான் என் வாழ்நாளில் முருகன் அருளால் தான் தீராத நோய்களிலிருந்து மீண்டு வந்து தற் எழுபது வயது தாண்டியும் காசு பணம் இல்லாமல் இருந்தாலும் இந்த கவிதையை தினமும் கேட்டு நலமாக உள்ளேன்.ஓம் சரவண பவ
Valga valanudan
Enna problem
அரமை! குருவின் அருளூம் குருவுக்கும் குருவான முருகப்பெருமானின் அருளும் ,கருணையும் வாழ்க! வாழ்க! 🙏🙏🪔🪔🦚🦚🔯🔯🙏🙏.
Valka vazhamudan
எனக்கு இருக்கும் ஒரே சொந்தம் என் சொந்தம் என் முருகன்
Neeka rompa kasdaparaikala murugan unkaloda irukaru arutham
Intha padala dailym keluka
✡️🙏🙏🙏🙏@@sangeethasathish9709
@@sangeethasathish9709 என் தாய், தகப்பன், மகன் மகள் எல்லா சொந்தமும் என் முதலாளி எனக்கும் எல்லாம் என் முருகனே.....
@@sangeethasathish9709 அனுதினம் என் சிந்தனை எல்லாம் அவனே
கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் முருகா
முருகா எனக்கு குழந்தை சீக்கிரம் குழந்தை பிறக்கனும்.உனக்கு 48 நாள் விரதம் இருந்தேன். அது முடிவதற்குள் எனக்கு நல்ல செய்தி வரவேண்டும்.என்று வேண்டியிருந்தேன்.ஜாதகத்தில் சொல்லியிருக்கிறான். அதை நிறவேற்றிவிடு முருகா அது வரையில் உன்னை விடமாட்டேன்.
உங்கள் வேண்டுதல் முருகன் கண்டிப்பா நிறைவேற்றி வைப்பர்
ஓம் சரவண பவ
சண்முக கவசம் படித்ததால் எங்கள் குடும்பத்திற்கு வந்த பெரிய உடல் நலக்குறைவு மற்றும் மன அழுத்தம் நீங்கியது.ஓம் முருகா போற்றிப் போற்றி.
முருகா என் கருவில் குழந்தை நீங்கள் நலமுடன் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் அய்யா திருச்செந்தூர் முருகன் அய்யா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😊
கந்தன் அருள் கிடைக்கும் ஓம் சரவண பவபோற்றி 🙏💚🦚🦚🦚🐓💚🌹
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😊
ஓம் சரவணபவ
முதன் முதலாக கேட்கிறேன்.
எனது மருமகள் நலம் காக்கும் கவசம்.
என் குலதெய்வம் குன்றாடும் குமரன் காக்க எவரையும்.
நான் மிவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
முருகன் இல்லன்னா நான் இல்ல எனக்கு என் வாழ்க்கையை கொடுத்து உயிரை கொடுத்து இரண்டு குழந்தைகளை கொடுத்து கவுரவமான வேலையை கொடுத்து மன மகிழ்ச்சியா வாழ வைக்கிறது என் முருகன் தான் முருகா என்ன பண்ணாலும் அது நன்மைக்கே வேல் முருகா வீரவேல் முருகா வேலு மயிலும் சேவல் கொடியும் துணை
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடத்திக்குடுங்கம் முருகா என் அப்பா
முருகன் அருளால கூடிய விரைவில் உங்கள் மகளுக்கு திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
🌏உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice
❤
wow
என் வயிற்று வலி குணமாகட்டும்
சண்முக கவசம் கேட்டால் அனைத்து பிணிகளும் நீங்கும். முருகனே என்றும் துணை. ஓம் சரவணபவ
என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அவள் நல்லா இருக்கு வேண்டும்
முருகா உன் மகள் வலியின்றி இருக்கவும் நன்றாக நடக்கவும் அருள்வாய் அப்பா.
Om saravanabava muruga en maganukku velai kidaikkanum aruzhl Sri muruga en familyem neethan kakka vennum muruga neeye thunai muruga
என் ஷண்முகா சாம்பார் வைத்துவிட்டேன் என் இறைவனே சாப்பிட வா என் அப்பா❤
வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை முருகா முருகா
முருகனை குப்பிட்டு முருகனின் அருள் எள்ளாறுக்கும் கிடைக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அறுகறா
முருகா அடுத்த வருடம் நான் என் குழந்தையை சுமந்து பாத யாத்திரை வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏
முருகா😢 என்கவலை தீரும் அப்பா..🙏🙏
ஏன்னுடை வலிப்பு நோய் முற்றியிலும் தீரவேண்டும் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
அப்பா முருகா.. என் அப்பாவுக்கு புற்றுநோய் குணமாகி அவர் நலமாக அருள் புரிவாய் 🙏🙏😭
சண்முகா நீ வரனம்மன்னு சொன்னேல்ல இன்னும் வராம இருக்க என் அப்பனே 😢😢
Murugan varuvar.. be ready
1 வருடம் என் தம்பி பையன் உடம்பு சரியில்லாமல் இருக்கான் சீக்கிரம் ஆரோக்கியம் வரவேண்டும்... ஓம் சரவண பவ..
.manamuruge avanidam kelungal om saravana bavanea potrri ✡️🦚🙏
தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்
சீக்கிரம் நலம் பெறுவார்
என் குழந்தைகளுக்கு நோய் வராமல் காகக வேண்டும் முருகா. என் மகன் அஸ்வின் காச நோய் வந்து ரொம்ப கஷ்டம் பட்டான் அவன் கழுத்தில் உள்ள அனைத்து தழும்புகள் மறைந்து போக வேண்டும் முருகா அவனை இன்று வரை காப்பது உங்கள் அருளால் தான் முருகா என் தெய்வமே நீங்கள் எப்பவும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா போற்றி🙏🙏🙏🙏
😊
Om saravan bhava
முருகன் திருவருளால் விரைவில் பரிபூரணமாக குணமடைவார். 🙏🙏👌
நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம் முருகனருள் முன் நின்று காக்கும்
தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்
அப்பா என் சுவாசபிரச்சனை சரியாக வேண்டும் அப்பா😔😔😔
என் பிணி தீர முருகன் அருள் வேண்டுகிறேன். நல்லதே நடக்கவேண்டும். ஓம் சரவணபவ!
ஓம் முருகா தாயின் நோய்கள் குணம் பெற வேண்டும்
நான் நிறைய கோவிலுக்கு செல்ல
வேண்டும் முருகா
தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்
என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே.
சீர்காழி அய்யாவின் வெண்கலக் குரல் முருகன் நேரில் அழைத்து வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.நடராசன் திருச்சிற்றம்பலம்.
முருகாஎன்தங்கையின்நோய் முற்றிலும் நீங்கிநலம் பெறஅருள்புரிவாய் பாம்பன்குமரகுரு சுவாமிகள் திருவடிகளே சரணம்அய்யா
தெய்வீக குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் பாடல் கேட்க இனிமை
தினம் காலையில் எழுந்த உடன் கேட்டால் அந்நாள் இனிதாக இருக்கும். அதுபோல் தூங்கும்முன் கேட்டுவிட்டு தூங்கினால் பேரானந்தம்.
ஓம் முருகா சரணம்.
22:10 22:10
😮😮se😮😮3
@@sivasankarababu2762😊
7 வருடம் தவம் இருந்து இப்பதான் அருள் கிடைத்தது அய்யா 😢😢😢😢😢😢😢😢😢
முருகன் அருள் முன்னிற்கட்டும் அம்மா,
மனம் மிகுந்த கவலையில் இருக்கையில், எதிர்கால பயம் மனதை வாட்டும் போது கேட்க அருமையான சண்முகக்கவசம் சீர்காழியார் வெண்கலக்குரலில் கேட்கக் கேட்கப் பரவசம்.
ஓம் சரவண பவ.
Ohm murugana thuani
முருகா என் அப்பனே என் கணவருக்கும் எனக்கும் உடல் நன்றாக இருக்க வேண்டும் மக்களுக்கு சேவை செய்வதற்காக எங்களுக்கு காணாமல் எங்களை விட்டுட்டு போனதைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் எங்களுக்கு ஆதரவாக இருக்க சண்முகம் கவசம் பாராயணம் செய்தால் அ ல்லது கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும் இது உண்மை ஐயனே ஆதரவு கொடுத்து எங்களைக் காப்பாற்று உன்னையே நம்பி உள்ள மக்களையும் காப்பற்று முருகன் உள்ளார் என்பதை நிருபி
Okay
முருகா எல்லோரையும் காப்பாற்று.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
முருகா எல்லாமே உன் செயல்,எனக்கு நிறைய நல்லது நடத்தி தந்திர்க்கிறாய்,மிக்க நன்றி இறைவா.
இதேபோல எப்போதும் ,எங்க எல்லோருக்கும் துணை புரிய வேண்டும் முருகா.என் கணவர் எந்த பிணி இல்லாமல் நிம்மதியாக வாழவும்,அவருடைய பிணியை விரைவில் பூரண மாக குணமடைய அருள் புரிய வேண்டும் கந்தா,ஷணமுகா,வேலவா டோற்றி,போற்றி.
என்ன ஒரு குரல் மூளையில் அதிர்வை உண்டாக்குகிறது...முருகா எல்லாம் உன் அருள் தான் 🙏🙏🙏
ஓம் முருகா தாயின் நோய்கள் நீங்கி நலம் பெற வேண்டும்
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பெருமானே போற்றி,போற்றி,போற்றி,
முருகாஎன்கணவர்உடல்விரைவில்குணமடையவேண்டும்என்மகனுக்குசருமவியதிகுணமடைந்துவேலைகிடைக்கவேண்டும்அருள்வேண்டும்முருகா
கடன் பிரச்சினை அனைத்தும் தீர அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா என் புருஷனுக்கு டெஸ்ட் நல்லாயிருக்கனும்.எனக்கு இயற்கையில்குழந்தையில் பிறக்கனும். உன்னை நம்பிகிட்டு இருக்கிறேன்.என் புருஷன் குடிக்ககூடாது.
என்மகள் வெகுவிரைவில் எழுந்து நடக்க வேண்டும். அருள்கொடு முருகா 🙏🙏🙏🙏🙏
என் மனைவி திருந்தி கொடு இறைவா எனக்கு ஒரு வேலை அமைத்து கொடு இறைவா என் குழந்தைகள் நல்லவராக படிக்க வேண்டும் இறைவா என் முதல் பெண் குழந்தை உடல் நலம் வேண்டும் இறைவா
நலம் யாவும் விரைவில் கிடைக்கும்
Omsanmaga pootri, pootri
ஓம் முருகா தாயின் நோய்கள் குணம் அடைய வேண்டும்
21:11
Muruganai nambinaal avar eppothum kaividamaatar....om Saravana bava.
Om Muruga
ஓம் சரவணபவ
ஓம் ஶ்ரீ சண்முக கவசம் போற்றி, என்னோட பிரச்சினை எல்லாம் சரியாகணும், முருகா,
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🏻என் ஐயனே. என் பசங்க என்னுடன் சீக்கிரம் வர நீங்கள் தான் ஐயா அருள் புரிய வேண்டும் ஐயனே. பாம்பன் சுவாமிகள் அய்யா அருள் புரியுங்கள் ஐயா.... 🙏🏻😭😭😭😭😭😭
இனி வரும் காலங்கள் நோய்கள் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதுபோன்ற கவசங்களை படித்தோ,காதால் கேட்டோ நம்மை காத்து கொள்ள வேண்டுகிறேன்.
முருகனுக்கு அரோகரா❤
Correct bro
நூறு சதவீதம் உண்மை
இந்த பாடல் சித்தர் ஐயா பாம்பன் சுவாமிகள் அவர்கள் எழுதிய ஷண்முக கவசம். பாம்பன் சுவாமிகளின் திருவடிகளே சரணம். வெற்றி வேல் முருகனின் திருவடிகளே சரணம். ஓம் சரவணபவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா என் தம்பி நோயை குணமாக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Muruga ella noyilirunthum ennai kaatharula vendukiren Appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☝
சண்முக கவசம் அற்புதமான பாடல், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் அற்புதம், அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளர்க அவர் புகழ்
⁰0⁰000⁰⁰⁰❤+0+0+±±
Q1
En mahanmuthumanikandanai ippode enmahanaiennidamesera arulseimuruha
ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா
muruga enaku Kulanthai varam Kodungal muruga 🙏🙏🙏🙏🙏🙏
என் மகள் மோகன் ப்ரியா விரைவில் நடக்க வேண்டுகிறேன் முருகா என்னுடைய . நீண்ட நள் பிராத்தனை வேதனையா இருககு முருகா
நல்லதே 🦚🙏🦚 நடக்கும்...🚶🚶🚶
Don't worry mam, murugan always with you
என் தங்கை பார்வதி புற்றுநோய் சிகிச்சையில் குணமாகி வர முருகன் கருணை புரிய வேண்டுகிறேன் அவர் முருகன் பக்தை
விரைவில் பரிபூரணமாக நலம் பெறுவார்.
ராம்சீதா பழம் வாங்கி சாப்பிடவும்.
மாம்பழம் சைசில்
வெளித்தோற்றம் முள்ளு முள்ளு ஆக இருக்கும்
முள் சீதா பலம் மற்றும் அதன் இலையை சாப்பிடவும்
மகா பெரியவா பரிந்துரைத்த ஸ்ரீமத் நாராயணீயம் நூலில் உள்ள *அஸ்மின் பராத்மன்* எனத் தொடங்கும் பாடலை பாராயணம் செய்ய நல்ல பலன் நிச்சயம்.
Net ல் தேடினால் பாடல் கிடைக்கும்
ஓம், சரவணபவ என்பிள்ளைக்குஉடல்நலம்சீராகிஅவனுக்குநல்லவாழ்க்கை, அமையவேண்டும்முருகா
பாம்பன் சுவாமிகள் போற்றி
முருகனுக்கு அரோகரா அரோகரா
En ammaku rmba odambu mudiyama erukanga entha kavasam 2 days kekuranga muruga en ammaku vanthathu apdiye poidanum 🙏ne koodavey en ammaku thunaiya erunthu kapathi kudu muruga 🙏
யாருடைய உதவியும் இன்றி நான் தனியாக கால் ஊன்றி நடக்க அருள் புரிவாய் முருகா.என்அப்பனே முருகா முருகா.
சண்முக கவசம் படியுங்கள் அல்லது தினமும் கேளுங்கள் சரியாகி விடும்
நம்பிக்கையுடன் செய்யுங்கள் சரியாகிவிடும் முருகா போற்றி உன்னை நம்பிய அடியார்களை காப்பாற்று
ஓம் முருகா போற்றி, ஓம் சரவணபவ போற்றி,ஓம் ஆறுமுகனே போற்றி, ஓம் கந்தா போற்றி, ஓம் கடம்பா போற்றி என் குடும்ப ம் நோயின்றி வாழ வை முருகா
Muruga noikalilirunthu ennai kaakkanume Appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ போற்றி போற்றி😊😊😊😊😊
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
முருகா நோய் குணமாக அருள்புரிவாய் அப்பனே முருகா 😢😢😢😢😢😢கந்தா போற்றி கந்தா போற்றி கந்தா போற்றி கந்தா போற்றி கந்தா போற்றி கந்தா போற்றி
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா உன் அருளால் எனக்கு குழந்தைகள் பிறக்க வேண்டுகிறேன் மனமுருகி கை யேந்தி கேட்குறேன் முருகா முருகா உன் கருணை வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
முருகா
கடந்த ஆறு வருடங்களாக வெளி நாடு சென்ற எங்கள் அப்பாவை பிரிந்து ரொம்ப கஷ்டப்படுறம்...அப்பா இங்க வரவும் முடியாமல் நாங்களும் அப்பாவிடம் போகவும் முடியாமல் ரொம்பவும் கஷ்டமாக இருக்கு முருகா வெகு சீக்கிரம் எங்களையும் அப்பாவையும் சேர்த்து வை முருகா
முருகனும் பாம்பன் சுவாமிகளும் விரைவில் உங்கள் அப்பாவுடன் இனைந்து சந்தோஷமாக வாழ்வீர்கள் கவலையை விடுங்கள்.
@@GTRam-ve6kj 😢😢😢
Pamban swamigal thiruvadai kamalangal potri 😢eppadal ketkum pothu ennudan swamigaley erupathu pol erukiradhu murugah ❤
SANMUGA BHAVAN SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM
எள் மகனுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும்
இரை அருள் முமையாக பொற்ற இசைகலைஞ்ன்
இறை அருள், முழுமையாக , பெற்ற ., இசைக் கலைஞன்
Ohm Murugaa
என் பெரிய அண்ணாவை காப்பாற்றுப்பா pl.,
என்னுடைய அப்பாவின் உடல்நிலை சரியாக வேண்டி இப்பாடல் வரிகள்
Everything will be fine.. Murugan will be there for you
Deivika Kuralon.
Great Devotional Singer.
Shanmuga Kavacham Always Save our LIFE.
Nambinor Keduvathillai.
OM OM OM OM OM OM.
சண்முக கவசம் நன்றாக உள்ளது சண்முகம் சரவணன் கந்தன் கார்த்திகேயன் முருகன் போற்றி போற்றி போற்றி
என்னோடு இருந்து எனக்கு நல் வழி காட்டு அய்யா..
என் கணவர் திருத்திக் கொடுக்க வேண்டும் பாம்பன் சுவாமிகள் போற்றி ❤
முருகா நான் வண்டியில் கிலே விழுந்து கையில் எடுப்பில் எலும்பு மூர்ந்து சவுறியமிலமல் இருக்கிறேன் நலமுடன் வாழ வேண்டும் முத
Muruga kappatru en kudumpathai kappatru
எனது தம்பி குழந்தை பத்து வயதாகியும் பேசவில்லை. முருகன் அருளால் பேச வேண்டும். அருளுங்கள் பாம்பன் சுவாமிகளே
முருகா தாயின் நோய்கள் குணம் அடைய வேண்டும்
Om Saravana Bhava Muruga saranam 🙏🏻🌹🙏🏻
ஓம் முருகா தாயின் உயிரை காப்பாற்று முருகா
நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா... நோய்நொடி இல்லாமல் வாழ அருள் புரியும்...
நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
நானும் என் குழந்தைகளும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் முருகா காப்பாற்று
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🎉🎉🎉🎉❤❤❤❤
ஓம் முருகா போற்றி,,🙏🌸🌸
திருச்செந்தூர் முருகா சரணம்... சரணம்.... சரணம்
என் தம்பிக்கு திருமணம் நடக்க அருள் புரியுங்கள் முருகா.ஓம் முருகா போற்றி
Muruga neraya nanbargal enaku edhirai irukirargal endru konjam konjamai kaati tharuhiraai nandri muruga❤
நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்
முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா டாடிக்கு உடல் வலியைப் போக்கி நலமுடன் வாழ வழி காட்டுங்கள் முருகா 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏🤲🥰💚🦚🦚🦚🦚🦚🦚📿
முருகா என் மகனுக்கு நல்ல வழி காட்டு முருகா ஆறு முகம் அருள்ளிடும் அனுதினமும் ஏறுமுகமே சரவண பேற்றி
முருகன் அருள் துணை எனக்கு ❤❤❤❤❤❤❤