ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
யாரவன் சுந்தரர் காலத்திலேயே வந்துள்ளது.இனிமை.அருமை.சிவசிவ
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஜயா சிவ சிவ சிவ
உயிரை இறை பாதத்தில் ஒடுங்க வைக்கும் பதிகம். இறைநிழலில் இளைப்பாறுதல் பூமிதனில் பெறுதற்கு அரிய அருட்பேறு.
அருமையாக உள்ளது தேவாரம் கேட்கமனம் நிறைவாக இருக்கிறது
ஓம் சிவாய நம 🙏
தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கேநானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்துவானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்துஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே1ஆனை உரித்தபகை அடியேனொடு மீளக்கொலோஊனை உயிர்வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன்வானை மதித்தமரர் வலஞ்செய்தெனை யேறவைக்கஆனை அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே2மந்திரம் ஒன்றறியேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்சுந்தர வேடங்களால் துரிசேசெயுந் தொண்டன்எனைஅந்தர மால்விசும்பில் அழகானை யருள்புரிந்ததுந்தர மோநெஞ்சமே நொடித்தான்மலை உத்தமனே3வாழ்வை உகந்தநெஞ்சே மடவார் தங்கள் வல்வினைப்பட்டாழ முகந்தவென்னை அதுமாற்றி அமரரெல்லாம்சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரமல்லதொருவேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே4மண்ணுல கிற்பிறந்து நும்மைவாழ்த்தும் வழியடியார்பொன்னுல கம்பெறுதல் தொண்டனேன்இன்று கண்டொழிந்தேன்விண்ணுல கத்தவர்கள் விரும்பவெள்ளை யானையின்மேல்என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே5அஞ்சினை ஒன்றிநின்று அலர்கொண்டடி சேர்வறியாவஞ்சனை யென்மனமே வைகிவானநன் னாடர்முன்னேதுஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்டனேன்பர மல்லதொருவெஞ்சின ஆனைதந்தான் நொடித்தான்மலை உத்தமனே6நிலைகெட விண்ணதிர நிலம்எங்கும் அதிர்ந்தசையமலையிடை யானைஏறி வழியேவரு வேனெதிரேஅலைகட லால்அரையன் அலர்கொண்டுமுன் வந்திறைஞ்சஉலையணை யாதவண்ணம் நொடித்தான்மலை உத்தமனே7அரவொலி ஆகமங்கள் அறிவார்அறி தோத்திரங்கள்விரவிய வேதஒலி விண்ணெலாம்வந் தெதிர்ந்திசைப்பவரமலி வாணன்வந்து வழிதந்தெனக் கேறுவதோர்சிரமலி யானைதந்தான் நொடித்தான்மலை உத்தமனே8இந்திரன் மால்பிரமன் னெழிலார்மிகு தேவரெல்லாம்வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை யருள்புரிந்துமந்திர மாமுனிவர் இவன்ஆர்என எம்பெருமான்நந்தமர் ஊரனென்றான் நொடித்தான்மலை உத்தமனே9ஊழிதொ றூழிமுற்றும் உயர்பொன்நொடித் தான்மலையைச்சூழிசை யின்கரும்பின் சுவைநாவல ஊரன்சொன்னஏழிசை இன்றமிழால் இசைந்தேத்திய பத்தினையும்ஆழி கடலரையா அஞ்சையப்பர்க் கறிவிப்பதே
🎉🎉🎉🎉🎉🎉
அவிநாசி உறையும் ஆழித்தேர் வித்தகனை தில்லை உறையும் ஆரூர் பெருமானே. அலைகடல் அருகில் சுயம்புவாக எழுந்தருளி அரசாளும் இறைவன் உவரியில் என்னை ஆட் கொண்ட பரமன்.. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
அருமை, அருமை
ஆகிரி இராத்த்தில் அமைந்த சுந்தர்ர் தேவாரம். அருமை.
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் திருப்பதிகம்
இந்த பாடலை கேட்டஉடனே அலை பாய்ந்த மனம் சற்று அமைதி பெற்றது, திரு சிற்றம்பலம் ஓம் நமசிவய 🌹🙏
சிவ சிவ மனதை உருக வைக்கிறது!
இப்பாடல் என்னை திருஅஞ்சைக்களம் அழைத்துச் சென்றது ..... 🙏🏻
சிவ சிவா....🙏🏼🙏🏼🙇♂️🙇♂️
சென்ற மாதம் அஞ்சைகளத்து மகாதேவரை தரிசித்தேன்
இந்த பதிகம் என்னைக் கைலாசம் போகும் ஆசையைத் தூண்டுகிறது
சிவ சிவா....🙏🏼 எம்பெருமானே...🙇♂️
கேட்கக்கேட்க த் திகட்டாத திருப்பதிகம்
பதிகம் கேட்க கேட்க தன்னை மறந்து கண்ணீர் தன்னையறியாமல் வந்து கொண்டேயிருந்தது தினமும் பதிகங்கள் படிக்கிறேன் உங்கள் குரலில் கேட்கும் போது உருக்கமாக உள்ளது ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
Hi
என்னமோ தெரியவில்லை தினம் இரவு தூங்கும்முன் இதை கேட்காமல் தூக்கம் வரூவதில்லை
Madam paravasamadainthathu
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
உயிரை உருகவைக்கிறது ஐயா.... சிவாயநம...
சிவ சிவ
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்கள் திருவடி தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌
Sivasiva sivasiva
Mava sava nandri ayya nit pavi
Thiruchitrambalam. Om Namasivaya.
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
SIVAYA NAMA Miha Arumai Siva. Sivananthathin Ellaikke Kondu Sendru Vittathu Ippadal
சிவ சிறப்பு
ஓம் நமசிவாய
Sundarar thiruvadi potri
இசைக்கருவிகள் ஒலி மிகுதியாக உள்ளதால் பாடலைதெளிவாகக்கேட்டு ரசிக்க முடியவில்லை.
❤ சிவ சிவ
சிவசிவ ❤
Anbe sivam ❤❤❤
Arumai ayya
இரா.இளங்கோவன்வீரசைவர்சிறுவாச்சூர்
Siva siva
Picture s are good Song is good
முக்தி பதிகம்❤️✨
அய்யா வணக்கம் அருமையாக உள்ளது
🙏🏼 சிவ சிவ 🙏🏼நாம் அனைவரும் நால்வர் பெருமக்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்... ஐயா
@@பண்இசைதேவாரம் நன்றி அய்யா
🌷🌻சிவ சிவ🌿🌸திருநீலகண்டம்🌷🌹🙏திருச்சிற்றம்பலம் 🐦🐄🙏🍋
அருமை அருமை நல்ல பதிவு
Super
🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாய நம
Please put with lyrics please
Check in the description. It is available.
சுந்தரின்தேவாரம்அதிமதுரமாகதித்திக்கின்றதுசிவாயநம
🙏🏼 சிவ சிவ 🙏🏼
🙏🙏
We are not having book
எதிர் பாராமல் மனைவி ராஜலட்சுமி மறைந்த துக்கத்தை இந்த பாடல்தான் ஆறுதல் அளிக்கிறது.
யாரவன் சுந்தரர் காலத்திலேயே வந்துள்ளது.இனிமை.அருமை.சிவசிவ
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஜயா சிவ சிவ சிவ
உயிரை இறை பாதத்தில் ஒடுங்க வைக்கும் பதிகம். இறைநிழலில் இளைப்பாறுதல் பூமிதனில் பெறுதற்கு அரிய அருட்பேறு.
அருமையாக உள்ளது தேவாரம் கேட்கமனம் நிறைவாக இருக்கிறது
ஓம் சிவாய நம 🙏
தானெனை முன்படைத்தான் அத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த
யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
தான்மலை உத்தமனே
1
ஆனை உரித்தபகை அடி
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ்
செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே
2
மந்திரம் ஒன்றறியேன் மனை
வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரி
சேசெயுந் தொண்டன்எனை
அந்தர மால்விசும்பில் அழ
கானை யருள்புரிந்த
துந்தர மோநெஞ்சமே நொடித்
தான்மலை உத்தமனே
3
வாழ்வை உகந்தநெஞ்சே மட
வார் தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென்னை அது
மாற்றி அமரரெல்லாம்
சூழ அருள்புரிந்து தொண்ட
னேன் பரமல்லதொரு
வேழம் அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே
4
மண்ணுல கிற்பிறந்து நும்மை
வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறுதல் தொண்ட
னேன்இன்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர்கள் விரும்
பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்
தான்மலை உத்தமனே
5
அஞ்சினை ஒன்றிநின்று அலர்
கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மனமே வைகி
வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட
னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே
6
நிலைகெட விண்ணதிர நிலம்
எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
தான்மலை உத்தமனே
7
அரவொலி ஆகமங்கள் அறி
வார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெ
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து வழி
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே
8
இந்திரன் மால்பிரமன் னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித்
தான்மலை உத்தமனே
9
ஊழிதொ றூழிமுற்றும் உயர்
பொன்நொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும்பின் சுவை
நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமிழால் இசைந்
தேத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சை
யப்பர்க் கறிவிப்பதே
🎉🎉🎉🎉🎉🎉
அவிநாசி உறையும் ஆழித்தேர் வித்தகனை தில்லை உறையும் ஆரூர் பெருமானே. அலைகடல் அருகில் சுயம்புவாக எழுந்தருளி அரசாளும் இறைவன் உவரியில் என்னை ஆட் கொண்ட பரமன்.. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
அருமை, அருமை
ஆகிரி இராத்த்தில் அமைந்த சுந்தர்ர் தேவாரம். அருமை.
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் திருப்பதிகம்
இந்த பாடலை கேட்டஉடனே அலை பாய்ந்த மனம் சற்று அமைதி பெற்றது, திரு சிற்றம்பலம் ஓம் நமசிவய 🌹🙏
சிவ சிவ மனதை உருக வைக்கிறது!
இப்பாடல் என்னை திருஅஞ்சைக்களம் அழைத்துச் சென்றது ..... 🙏🏻
சிவ சிவா....🙏🏼🙏🏼🙇♂️🙇♂️
சென்ற மாதம் அஞ்சைகளத்து மகாதேவரை தரிசித்தேன்
இந்த பதிகம் என்னைக் கைலாசம் போகும் ஆசையைத் தூண்டுகிறது
சிவ சிவா....🙏🏼 எம்பெருமானே...🙇♂️
கேட்கக்கேட்க த் திகட்டாத திருப்பதிகம்
பதிகம் கேட்க கேட்க தன்னை மறந்து கண்ணீர் தன்னையறியாமல் வந்து கொண்டேயிருந்தது தினமும் பதிகங்கள் படிக்கிறேன் உங்கள் குரலில் கேட்கும் போது உருக்கமாக உள்ளது ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
Hi
என்னமோ தெரியவில்லை தினம் இரவு தூங்கும்முன் இதை கேட்காமல் தூக்கம் வரூவதில்லை
Madam paravasamadainthathu
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
உயிரை உருகவைக்கிறது ஐயா.... சிவாயநம...
சிவ சிவ
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 ஐயா அவர்கள் திருவடி
தாழ்பணிகின்றேன்🙌🙌🙌🙌
Sivasiva sivasiva
Mava sava nandri ayya nit pavi
Thiruchitrambalam. Om Namasivaya.
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
SIVAYA NAMA Miha Arumai Siva. Sivananthathin Ellaikke Kondu Sendru Vittathu Ippadal
சிவ சிறப்பு
ஓம் நமசிவாய
Sundarar thiruvadi potri
இசைக்கருவிகள் ஒலி மிகுதியாக உள்ளதால் பாடலைதெளிவாகக்கேட்டு ரசிக்க முடியவில்லை.
❤ சிவ சிவ
சிவசிவ ❤
Anbe sivam ❤❤❤
Arumai ayya
இரா.இளங்கோவன்வீரசைவர்சிறுவாச்சூர்
Siva siva
Picture s are good
Song is good
முக்தி பதிகம்❤️✨
அய்யா வணக்கம் அருமையாக உள்ளது
🙏🏼 சிவ சிவ 🙏🏼
நாம் அனைவரும் நால்வர் பெருமக்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்... ஐயா
@@பண்இசைதேவாரம் நன்றி அய்யா
🌷🌻சிவ சிவ🌿🌸திருநீலகண்டம்🌷🌹🙏திருச்சிற்றம்பலம் 🐦🐄🙏🍋
அருமை அருமை நல்ல பதிவு
Super
🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாய நம
Please put with lyrics please
Check in the description. It is available.
சுந்தரின்தேவாரம்அதிமதுரமாகதித்திக்கின்றதுசிவாயநம
🙏🏼 சிவ சிவ 🙏🏼
🙏🙏
We are not having book
Siva siva
Siva siva
Siva siva
எதிர் பாராமல் மனைவி ராஜலட்சுமி மறைந்த துக்கத்தை இந்த பாடல்தான் ஆறுதல் அளிக்கிறது.