சிவாயநம. அற்புதமான சொற்பொழிவு ஐயா. சிவபெருமான் தமிழ் பதிகங்களின் இனிமையில் மயங்கிபோவதை எவ்வளவு அழகாக எடுத்து கூறினீர்கள். தங்களது திருவடிகளை பணிந்தோம் ஐயா. இந்த அடைப்பு சூழல் காலத்தில் தங்களது நேரலை நிகழ்ச்சிகள் வருவதில்லை. எப்போது வரும் ஐயா.
திருமுறை என்றாலே பண்ணோடு அருளப்பெற்றவை. இவற்றைப் பற்றி பிரசங்கம் வைக்க பண் அல்லது இசை அறிவு வேண்டும். வெறும் கதை வீட்டு கதை சொல்லி நடாத்த முடியாது. வெறும் கல்வி அறிவோடு உரையாற்றும் உங்களுக்கு இந்த வேலை சரி வராது. உங்கள் ஆசிரிய அல்லது விரிவுரையாளர் வேலையில் மட்டும் கவனம் செலுத்தவும் ஐயா. இவை பக்தி சார்ந்த விடயம். பிரசங்கம் செய்ய முன் தொண்டுகள் பணிகள் எல்லாம் செய்ய வேண்டும். அவர்கள் பக்தியில் மேலாடை போட மாட்டார்கள். உங்கலைக்கு உடம்பையே காட்ட வெட்கம். வாரியார் பார்த்த இந்த வேலை குட்டிக்கதை உங்களுக்கு சரி வராது. பாடத் தெரியாமல் பேச வேண்டாம். நன்றி.
🎉🎉 சிவாயநம 🙏🙏🙏🙏
OmNamasivaya
அருமை அய்யா ♥️
Namasivaya
Om namasivaya vallga ayya arputham Aanandakodi pathavanagam ayya nadamadum .thaivam
அருமையானவாசகம் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் நற்றுணை ஆவது நமச்சிவாயம்
அய்யா, சொற்பொழிவு அருமை.
Omnamasivaya 🙏🙏🙏🙏🙏
சிவாயநம. அற்புதமான சொற்பொழிவு ஐயா. சிவபெருமான் தமிழ் பதிகங்களின் இனிமையில் மயங்கிபோவதை எவ்வளவு அழகாக எடுத்து கூறினீர்கள். தங்களது திருவடிகளை பணிந்தோம் ஐயா. இந்த அடைப்பு சூழல் காலத்தில் தங்களது நேரலை நிகழ்ச்சிகள் வருவதில்லை. எப்போது வரும் ஐயா.
ஐயா என்னை வாழ்த்துங்கள்
சிவாயநம
Shivaya namah shivaya namah
super.
திருமுறை என்றாலே பண்ணோடு அருளப்பெற்றவை. இவற்றைப் பற்றி பிரசங்கம் வைக்க பண் அல்லது இசை அறிவு வேண்டும். வெறும் கதை வீட்டு கதை சொல்லி நடாத்த முடியாது. வெறும் கல்வி அறிவோடு உரையாற்றும் உங்களுக்கு இந்த வேலை சரி வராது. உங்கள் ஆசிரிய அல்லது விரிவுரையாளர் வேலையில் மட்டும் கவனம் செலுத்தவும் ஐயா. இவை பக்தி சார்ந்த விடயம். பிரசங்கம் செய்ய முன் தொண்டுகள் பணிகள் எல்லாம் செய்ய வேண்டும். அவர்கள் பக்தியில் மேலாடை போட மாட்டார்கள். உங்கலைக்கு உடம்பையே காட்ட வெட்கம். வாரியார் பார்த்த இந்த வேலை குட்டிக்கதை உங்களுக்கு சரி வராது. பாடத் தெரியாமல் பேச வேண்டாம். நன்றி.