அமிர்தபுரி ஆசிரமத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 เม.ย. 2024
  • உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் புத்தாண்டை வரவேற்பதில் அம்மாவுடன் இணைந்து அமிர்தபுரியில் உள்ள பஜனை மண்டபத்தில் குழுமினார்கள். நள்ளிரவில், அம்மாவின் 2024-ம் ஆண்டு புத்தாண்டு செய்தி ஒளிபரப்பப்பட்டது. அதில்,
    அனைத்து நாடுகளில் கஷ்டப்படுவர்களுக்காக பிரார்த்தனை சொல்லப்பட்டது. அனைவருக்கான மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வசெழிப்பைக் கொண்டு வரக்கூடிய நேர்மறையான நோக்கங்களை வலியுறுத்தியது. மனிதகுலத்திற்கான சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதற்கான பார்வை மற்றும், காருண்யம், தன்னலமற்ற அன்பு, அமைதியின் மூலம் இது சாத்தியபடுத்த முடியும்
    என்பதையும் அம்மா அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

ความคิดเห็น •