வஉசி வாழ்வில் நடந்த துயரங்கள்! பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு | Bharathi Krishnakumar speech
ฝัง
- เผยแพร่เมื่อ 7 เม.ย. 2023
- வஉசி வாழ்வில் நடந்த துயரங்கள் பற்றி திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு | Bharathi Krishnakumar speech about VO Chidambaram | Uraiveechu
#vochidambarampillai #voc #bharathikrishnakumar #uraiveechu #வஉசி #சிறை
உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
நன்றி.
@Uraiveechu
வரலாறு தியாக வரலாற்று தலைவர்கள் போற்றுவது தமிழனின் கடமை
அய்யா அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்.: ......😅தியாகச் செம்மல் வ.உ.சி அவர்கள் குறித்த தங்களது எழுச்சிமிகு உரை கேட்டு என்னை அறியாமலேயே அழுதுவிட்டேன். இப்போது ள்ள இளம் சந்ததியினர்க்கு சுதந்திரத்தின் வரலாறு தெரியாது. அதனை தெரிவிக்கவும் எந்த ஒரு வழிவகையும் இல்லை. வ.உ.சி நினைத்து இருந்தால் அவர் ராஜ வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம். ஆனால் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்தையும் இழந்தார். எனினும் காலம் தியாகங்களை கருத்தில் கொள்ள வில்லை. இந்திய சுதந்திரத்தில் தமிழரின் பங்கு பற்றி பாரெல்லாம் பரப்பிட தனி இயக்கம் காணவேண்டும். வாழ்க தமிழ்!!!
க்கு
சுயநலம் அற்ற தலைவர்களை மக்கள் மறந்து போனதென்னவோ..
காரணம் இப்போதைய சுயநலம் கொண்ட அரசியல் வாதிகள்..
ஆனபோதிலும் கேட்கும் போது கண்களில் கண்ணீர்..
அழவைத்த உரை...காலமெல்லாம் நன்றியுடன் நினைத்து பார்க்ககூடியவர்...வ,உ,சி...!!
வ.ஊ.சி, சுப்பிரமணிய சிவா.........!
கண்ணீர் வருகிறது!
தமிழ்மொழியின் முதல் வார்த்தை அம்மா என்று மாடு தான் முதலில் சொன்னது அதுதான் முதல் வார்த்தை அதன்பின் ஆதி தமிழன் தொடர்ந்தான்
V O C பட்ட வேதனை யை நினைத்து மனம் alikirathu.
மிகவும் அருமையான பேச்சு. கேட்கும்போதே கண்கலங்குகிறது.
தனக்காக வாழமால் வீரத்தோடு மானத்தோடு அன்னியனை எதிர்த்து வாழ்ந்த தியாக சிங்கங்களை வனங்குகிறேன் 🙏🙏🙏👑👑👑
ஐயா பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் பேச்சு ஒவ்வொன்றும் தமிழ் வீச்சு வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சி 😊🎉❤... அப்படி எல்லாம் அரும்பாடு பட்டு கிடைக்கப் பெற்ற விடுதலையை இன்று மீண்டும் அந்நிய மொழி காரர்களிடம் கொடுத்து மீண்டும் அடிமையாகவே வாழ்ந்து வரும் நாம் மாக்களே.... நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதர்களை நினைக்கையிலே என் மனம் குமுறுகிறது ஐயா..❤❤❤❤ ஐயா வா உ சி யின் புகழ் திக்கேட்டும் ஓங்குக ❤❤❤❤
அழுதேவிட்டேன்
வணக்கம் ஐயா நீங்கள் மிகவும் நேர்த்தியாக உரையாடினீர்கள் நீங்கள் நீண்ட நாள் வாழ என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க வையகம்,,,,,
அருமை அருமை சிறப்பான பேச்சு
கேட்கும் போதே கண் கலங்குது .
நன்றி!
நன்றி!!
நன்றி!!! அய்யா,
வணக்கம்.
அருமையான பேச்சு.
ஐயா அதை கேட்கும்போதே என் கன்கலில் மலமலவென தண்ணீர் வருகிறது
மிகவும் அருமையான சொற்பொழிவு.
நன்றி ஐயா
அய்யா நன்றி🙏💕
ஆகச்சிறந்த உரை தோழரே
நம்மை உண்டாக்கியது தாயும் தந்தையும் ஆனால்..... நாம் நல்லபடியாக வாழக்கற்றுக் கொடுப்பது புத்தகங்கள்....
வ.உ.சி. அய்யா அவர்களை தினம் வணங்குவோர்களில் நானும் ஒருவன். வாழ்வின் அர்த்தம் புரிய வேண்டுமானால், வ.உ.சி அய்யா, பாரதி அய்யா போன்றோரை படியுங்கள். வழி நடப்போம்.
வாழ்க வ உ சி ....
Great speech about V. U. Chidambaram Pillai. A great man with great sacrifice.
பாரதி கிருஷ்ணகுமார் தமிழகத்தின் சொத்து
We must respect ur country and ur tamij culture. Because this Great man sacrifice their life for ur liberty and for ur life. Not only this Great man and others tamijans also. Very very sad... i was disturb....But ur people must know the History. Thanks ayya to expose ur Great tamijan varaluru.❤❤
Love my india🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 great good news❤❤❤❤❤❤❤❤ God bless you🙏🙏🙏🙏🙏🙏 thank you so much❤❤❤❤
ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. கடவுளே
Sir. You touched my heart
Really touching the heart. The sacrifice of our great freedom fighters. Today's geneationnot knowing the truth. Its pity.
Arumai nandri
இதை எல்லாம் பாட நூலில் இந்தியா முழுவதும் பாடநூலில் படிக்கவைக்க வேண்டும்.
வைக்க மாட்டார்கள் வ உ சி தமிழ் பிள்ளைமார் அல்லவா.
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை கண்களில் கண்ணீரோடு
Tq sir for telling so much abt Va Vu C.
சுதந்திரத்தின் அருமை தெரியாத சந்ததியினர் நாம்
Good speech
Nanri
🙏🙏
😭😭😭😭😭😭😭
நீங்கள் கூறிய செய்திகள் அனைத்தும் கிட்டத்தட்ட காட்சிகளாகப் பட்ட திரைப்படம் கப்பலோட்டிய தமிழன். அதைப் பார்த்து அன்றும் அழுதேன். இன்று உங்கள் பேச்சை கேட்டும் அழுகிறேன். படத்தில் வா.உ.சியாக நடிகர்திலகம், சுப்பிரமணிய சிவாவாக டி.கே.சண்முகமும், மீனாட்சிசுந்தரமாக என். என்.கண்ணப்பனும் நடித்திருந்தனர்.
🙏🙏🙏
👀
கண்ணீர் வருகிறது.
அன்று ஐயா சிதம்பரம் அவர்கள்
சிறையில் செக்கு இழுத்தார்.
இன்று காங்கிரசு சிதம்பரம் செக்கு
சேர்த்தார்.
முன்னவர் நாட்டுக்காக உழைத்தார்.
பின்னவர் தனக்காக உழைத்தார்.
இதைப்புத்தகமாக வெளியிடுங்கள் ஐயா