நீங்கள் கூறிய விஷயங்கள் அனைத்தும உண்மை. சத்திய வழியில் நின்ற எனக்கு செய்வினை செய்தார்கள். அவர்களின் சந்ததி இப்போது பெயர் சொல்ல இல்லை. ஆனாலும், மீசையில் மண் ஓட்ட வில்லை என்பது போல் வெளியில் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். என்னை வீழ்த்தியதை நினைத்தே சந்தோசமா இருக்காங்க.
அய்யா தாங்கள் கூறும் பதில் சத்தியத்தின் வழி சென்று கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதலாக இருந்தாலும் அதர்மத்தின் வழியில் அடுத்த குடியை கெடுக்க செய்வினை செய்த நபர்கள் வழி வழியாக நன்றாக தான் இருக்கிறார்கள் அய்யா.........
ஐயா, நீங்க சொல்றது இந்த கலி யுகத்தில் பொருந்துமா?? இங்க தல முறை தல முறையா பாவம் மட்டும் பண்ணிக்கிட்டு சந்தோசமா தான் இருக்காங்க, அவங்க பிள்ளை களும் நன்றாக தான் வழுரங்க... இங்க பாவம் பன்றவன் தான் நல்ல இருகான் இப்போ நல்லது பண்ணனும் யாரயும் பூண் படுத்த கூடாது, அப்படி இருகவன் தான் ஏமலிய இருக்கான்...
🎉 இவர் இப்படி சொல்கிறார். அவரவர் கர்மவினை அவரவர் தான் அனுபீப்பார். ஆனால் கொஞ்சம் தாமதமாக ஆனால் கடுமய அனுபப்பர். அவர்களின் தலைமுறை kku கிடைக்கும். என்று சொன்னால் அந்த தலைமுறையில் செய்வினை வைத்தவரே வந்து பிறபபார். கார்மதின் கணக்கு அவரவர் நன்மை தீமை அவர்களின் கையில்.
நீங்க சொல்றது தப்பு எங்க ஊர்ல ஒரு குடும்பம் இருக்கு அவங்க பக்கத்துல இருக்கும் அந்த இடம் வேண்டும் அந்த இடத்தை அவங்க ஆள வேண்டும் என காலடி மண் எடுத்து அந்த குடும்பத்துக்கு செய்வினை செய்து கால் நடக்க முடியாமல் செய்து அந்த பொண்ணுக்கு குழந்தையும் இல்லாமல் செய்து இப்போ அந்த இடத்தை விட்டு போய் விட்டனர் ஆனால் செய்த அவங்க அந்த ஊரில் மிகவும் வசதியாக சந்தோசமாக இருக்கிறாங்க ஏன் அவங்க விதைத்த வினை அவங்க அறுக்கல
Nenga soldrathu sari tha nanga anubachu ipotha konjo relax ana mathi iruku ,but enga appa ku marriage ku munadi vachathu ipo enga Anna ku 30 age aguthu ivlo years nanga romba kastapaturuko,ipo vachavunga husband death agi innu thirunthama irukanga avunga pillaingaluku marriage agi antha kulanthaiku ipo romba udambu sari ilama poguthu ana innu thirunthama irukanga
ஐயா நான் செய்வினையால் பாதிக்கப்பட்டுஒரு உயிரையும் இழந்துவிட்டேன். ஆனால் செய்வினை செய்தவர்கள் படப்போகும் கஷ்டங்களை தாங்கள் சொல்லும்போது போனா போகட்டும் நான் பட்ட கஷ்டங்களே போதும் என்று மன்னித்து விடலாம் என தோன்றுகிறது
Saivinai vaithavan santhosa MAKA irupathillai ok avan mind illa ulla poramaila sai kiraan ok vellila paakathaan santhosa MAKA irukiraan ok avan sakum varai thaanum vaala mattaan mattavanaium vaala vida maataan ok avanuku kidaikaatha thu mattaver vaala koodathu Etna enmathila sai kiraan mutaal avan pillai kaluku karmaavai vaithu vittu pokiraan ok nalla padithavanum arivu illaamal sai kiraan nallavana than sontha pillai kaluku marriage saithu pearan pathi eaduthu santhosa MAKA vaaluvaan valnthittu povaan muttaal payal saivinai vaithaal avanuku enna kidaikum eantu theria villai ok manithan paarpathu our life ok neeum vaalu mattavanaium vaala vidu ok life ponaal thirupi varaaThu okk
ஐயா எங்க அப்பாவிடயா தம்பி என்னை படிக்க விடாமல் படித்தால் மறந்து விடர மேரி எண் எணக்கு தஎறஇயஆமல் சுயநலம் இல்லாமல் 32 வருடமாக இருந்தேன் எங்க அப்பா டியுசன் ஆசிரியர் அப்பாவிடம் அவரிடம் சொன்னேன் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டுட்டாங்க நல்லா ஆனால் மறந்து விடுவேன் அதே மேரி செய்து விட்டாங்க ஐயா எங்க அப்பா டியுசன் ஆசிரியர் அவரிடம் படித்தவர்கள் பேலிஸ் ஆசியர் பெரிய படதவில் இருக்கங்க ஐயா 😊😊😊
கமாண்ட் நான் பெருசா போடான்னு பார்த்தேன் சுருக்கம் முடிக்கிறேன் ஏன்னா நீங்க மக்களுக்கு நல்லா வழிய காமிக்கிறீங்க எனக்குத் தெரிஞ்சு எனக்குத் தெரிஞ்சு அடுத்த சந்ததியில் அடுத்த வாரிசுகளை கஷ்டப்படணும் என்ன இருக்கு செய்வினை செஞ்சவன் நல்லாத்தான் இருக்கான் அடுத்த சந்ததியில் அடுத்த வாரிசுகள் அவன் கஷ்டப்படுவான் இவனுக்கு படைச்சது 80 ஆண்டு கால வருஷம் இந்த அவதி நிலைக்கு ஏன் தள்ளப்படணும் நானும் இதுல அனுபவப்பட்டு இருக்கேன் அரசு அன்று கொள்வார்கள், தெய்வம் நின்று கொள்ளுங்கள் மனுசங்க தாங்க மாட்டாங்க நான் நிறைய அனுபவப்பட்டு இருக்கேன் முதல்ல முடங்கிக்கிட்டே இருக்கலாம் அவங்க கிட்ட பண வசதியும் இல்ல எந்த வசதி இல்லன்னா அவங்க என்ன பண்ணுவாங்க இதுக்கு இதுக்கு தெய்வம் அப்போதைக்கு அப்ப பதில் எழுதி கொடுக்கணும் ஏன்னா அந்த தெய்வத்துக்கு தெரியும் பாத்துகிட்டு வாரேன் அவன் செத்துப் போயிட்டா அவன் பிள்ளை குட்டி என்ன பார்க்க அவனுக்கு கஷ்டம் தானே கண்டறிந்தவத்தை அந்த செய்வினை எடுக்க முடியும் இல்லாட்டி ஒன்னும் பண்ண முடியாது அப்ப தெய்வம் கரெக்டா வழி நடத்தணும் இல்ல 😊 நீங்க சொன்னா எல்லாம் கரெக்டு நான் எந்த தெய்வமும் ஆடனும்னு நினைக்கல அதை வழிநடத்துன்னு நினைக்கல நம்ம கிட்ட வந்தா போதும் எல்லா மக்கள் நல்லா இருக்கணும் என்னடா இந்த கமெண்ட் உங்களுக்கு விளையாட்டு காண்டி போடல நான் ரொம்ப அனுபவப்பட்டு இருக்கேன் நீங்க யாருன்னு எனக்கு தெரியாதா நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது எனக்கு ஒரு காலும் செய்வேனே பில்லிய சூனிய செய்ய விருப்பம் இல்ல மக்களை நல்லா வாழ வைக்க நண்பனை படுத்தின எல்லா எனக்கு விருப்பம் இருக்கு எனக்கு தெய்வம் இல்லாட்டியே தெய்வம் நம்பிக்கையுடன் திருநீர் அள்ளி போடுவேன் என்ன பதில் அதியமான பட்டிருக்கேன் எனக்கு கருத்து மீண்டும் பதிவு போடுங்க
என்னுடைய கணவரே எனக்கும் மனைவி பிள்ளைக்கு செய்வினை தினம் தினம் வைக்கிறாரே ஏதோ வெறிகொண்டு 3 வருடமா செய்கிறார் என்னுடைய பிள்ளைக்காக பிள்ளைக்கு பாதிக்குமா சின்ன பசங்க என்ன ஆகும் (இன்னும் பாதிப்பிலிருந்து சரிஆகல )பதில அனுப்புங்க ப்ளீஸ்
நீங்கள் கூறிய விஷயங்கள் அனைத்தும உண்மை.
சத்திய வழியில் நின்ற எனக்கு செய்வினை செய்தார்கள்.
அவர்களின் சந்ததி இப்போது பெயர் சொல்ல இல்லை.
ஆனாலும், மீசையில் மண் ஓட்ட வில்லை என்பது போல் வெளியில் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
என்னை வீழ்த்தியதை நினைத்தே சந்தோசமா இருக்காங்க.
இப்படி பல வியாக்யானம் பேசலாம். பாதிக்கப்பட்ட நபர்கள் தான் வாழ்நாள் பூரவும் சாகின்றன்னர்...சும்மா பேசாதீங்க
மரணம் 5 நிமிட வேதனை என்று புது விளக்கம் கொடுக்கும் தங்களுக்கு ஏற்பட்டால் இப்படி சொல்லல தோணுமா
100%true..
Crt
உண்மை
கவலை படதிர்கள் எல்லாம் வினைக்கும் எதிர்வினை உண்டு.வராஹி அம்மன் வழிபடுங்கள் தீர்வு கிடைக்கும்
செய்வினை எதிர்வினை ஆகும்.. ஓம் முருகா 💚🦚
அதுக்குல்ல நாங்க செத்துருவோம் !!!!! நீங்க வேர அவங்களோட சங்கதிகளும் நல்லா தான் இருக்காங்க
எங்களுக்கு 16 வருஷம் செய்யுராஒருபொம்பள எங்க அப்பா கொண்ணுடுடா இந்த நிமிடம் வரை கஷ்டம் படுரோம் அவ நல்லா தாஇருக்கா
மனிதனை விடையின் நாய் உயர்ந்த நன்றியுள்ளது ,
அய்யா தாங்கள் கூறும் பதில் சத்தியத்தின் வழி சென்று கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதலாக இருந்தாலும் அதர்மத்தின் வழியில் அடுத்த குடியை கெடுக்க செய்வினை செய்த நபர்கள் வழி வழியாக நன்றாக தான் இருக்கிறார்கள் அய்யா.........
ஐயா, நீங்க சொல்றது இந்த கலி யுகத்தில் பொருந்துமா?? இங்க தல முறை தல முறையா பாவம் மட்டும் பண்ணிக்கிட்டு சந்தோசமா தான் இருக்காங்க, அவங்க பிள்ளை களும் நன்றாக தான் வழுரங்க... இங்க பாவம் பன்றவன் தான் நல்ல இருகான் இப்போ நல்லது பண்ணனும் யாரயும் பூண் படுத்த கூடாது, அப்படி இருகவன் தான் ஏமலிய இருக்கான்...
தவறு செய்தவர் ஒருவர் அனுபவிப்பது ஒருவரா
0
Amma appa sethu vaitha punniyamum,pavamum, avarkalathu sothukalum pillaikalukke uriyathu..Samy kitta saranam adaichura num aval pathukkuval....nan 7varudam kasta patten....samya mudakkiyathal solli malathu avalo thunpam...7varusathuku apparama yellamea nallathave nadanthuchu...7varusam Kula dheivam kaliya kumpitten....satha neramum (24 mani nerathula 12 mani neram amma Kali Yoda seethanaiyave irukkum).....7vathu varusam kappu kattunen...apparam thayea solliruchu eni unaku thottathalam thulankum apadinu kanavela...enaku adutha naal pumi vanam azhavekku Mela santhosam.... Eppo nallaruken...eppovem nallathu kettathuku yellamea vanthu solluva antha thaye sri kaliyamman thunai ....
🎉 இவர் இப்படி சொல்கிறார். அவரவர் கர்மவினை அவரவர் தான் அனுபீப்பார். ஆனால் கொஞ்சம் தாமதமாக ஆனால் கடுமய அனுபப்பர். அவர்களின் தலைமுறை kku கிடைக்கும். என்று சொன்னால் அந்த தலைமுறையில் செய்வினை வைத்தவரே வந்து பிறபபார். கார்மதின் கணக்கு அவரவர் நன்மை தீமை அவர்களின் கையில்.
எதுவும் செய்யாத அடுத்த தலை முறை அனுபவிக்கபோகிறது என்று தெரிந்து தான் தைரியமாக செய்கின்றன
அண்ணா.
Apdi ellaga avaga paathu paathu evaga saguvaga iyya ya pulla ku epdi achenu
100%100%
அதான் உண்மை
சில விதிகளுக்கு கட்டுப்பட்டு தெய்வம் ஒதிங்கி நிற்கும் ஆனால் துண்பத்தை தாங்கியவர்க்கு வெற்றி உறுதி.செய்தவர்களுக்கு அழிவு உறுதி.தர்மம் வெல்லும்.
100%
ஒருத்தி என்னோட குடுபத்தையே அழிச்சிட்டா என்கணவரை மருந்து வச்சி கொன்னுட்டா ஆனா உடம்புல சாமி இறக்கிட்டா
Purila
Ama
Illa
Seivinai vachuvanga kulanthai kutti varusu 😭😭😭😭kooda irukkanga but seivinai paathacha family varusu illama irukken
மிக அருமையான பதிவுகள் ஐயா 🙏🙏🙏💯💯உண்மைகள்
வணக்கம்
6 6 2024
ௐ சிவாயநம
ௐ நமசிவாய
ௐ நமோ நாராயணாய
ௐ சரவணபவ
ௐ ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி
நற்பவி
நன்றி
ஒரு பாவமும் அறியாத எனது 8 வயது தங்க மகனை இழந்து தவிக்கின்றேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😢
Ithula pathika pattu Nan enodaya pullaya vaithula iruntha veli varum pothe iranthu vitathu oru pavamum ariyatha pasa mannu porantha idane poidusu ena vitu rompa kasta paten marunthum enakula iruntha rompa kasta paten panavangala antha pavam Suma vidathunga.yara irunthalum.
ஐயா நான் மிகவும் எதிர்பார்த்த பதில் நன்றி
அருமையான பதிவு அண்ணா 🙏
ஐயா இப்பதா மனசு தெளிவாக இருக்கு நன்றி
Unmai Ayya🙏🙏🙏🙏🙏
நீங்க சொல்றது தப்பு எங்க ஊர்ல ஒரு குடும்பம் இருக்கு அவங்க பக்கத்துல இருக்கும் அந்த இடம் வேண்டும் அந்த இடத்தை அவங்க ஆள வேண்டும் என காலடி மண் எடுத்து அந்த குடும்பத்துக்கு செய்வினை செய்து கால் நடக்க முடியாமல் செய்து அந்த பொண்ணுக்கு குழந்தையும் இல்லாமல் செய்து இப்போ அந்த இடத்தை விட்டு போய் விட்டனர் ஆனால் செய்த அவங்க அந்த ஊரில் மிகவும் வசதியாக சந்தோசமாக இருக்கிறாங்க ஏன் அவங்க விதைத்த வினை அவங்க அறுக்கல
சரியா சொன்னீங்க கலிகாலம் கெட்டவன் வாழ்வான்
ஐயா. பில்லி சூனியம் ஏவல் செய்வினை செய்தவர்கள்.கஸ்டபடுவார்ல்.என்று. சொல்றீங்க ஆனாள்.சிலமாந்றீகவாதிகல்.அதற்க்கு.பறிகாறம்.பன்னி.செரி.பன்னிடளாம்.என்று. சொல்றாங்க. அப்போ.கடவுள். இருக்கிறாரா இல்லையா சொல்லுங்க ஐயா
🙏🏻
செய்வினை வைத்தவர் மரணம் மிக கொடுரமாக இருக்கும் என்றால் அப்போ பாரதியார் மரணமும் கஷ்டமாக தான் இருந்தது அவர் யாருக்கு செய்வினை வினை செய்தார்
🙏🙏🙏🙏🙏♥️🙏🙏🙏🙏🙏
Ayya en mamiyar enaku baby iruka kudathu,en hus envitu poidanum,en mamiyar solra ponna mrg pannanumnu 10 yrs ah seivinai panni kolantha ilama panranga,na 10 yrs ah samyum tharmathayum nambitu yella problem face panren,ipo ava seira pavam enaku kolantha porantha atha pathikuma,apdi nadantha adhu ena niyayam
சத்திய யுகம் ஆரம்பமாகிவிட்டது
Nenga soldrathu sari tha nanga anubachu ipotha konjo relax ana mathi iruku ,but enga appa ku marriage ku munadi vachathu ipo enga Anna ku 30 age aguthu ivlo years nanga romba kastapaturuko,ipo vachavunga husband death agi innu thirunthama irukanga avunga pillaingaluku marriage agi antha kulanthaiku ipo romba udambu sari ilama poguthu ana innu thirunthama irukanga
En husband katuna vetuku varakudathunu avanga appa sithi engala vetuku varakudathunu senji enaku kai kal vilangama poganum engalukula sanda vanthu piriyanunu senjanganu sonanga athe mathiri accident la sethutanga nanum en 2 vayasu ponnum vala vali ilama nikurom anathaiya nanga love marriage enfamily support ila ...ana avanga kudumbam en husband katuna vetuku engala varakudathunu solitu avanga sithi piyanuku kalyanam pani antha vetula vachitu ellarum antha vetula nalla irukanga nanga vadagai vetula irukom
Sari seyyalam
Enaku seivinai seitha enathu mamiyarai mayanakaliyamman Pottu thallinga.....sudukattu kaliyamma
Enakum senjavalku tharmadi vilunthutu
Iyya eppotha na vilakku yethi azhuthutu vanthe yama epdi kastama paduthura pesama ennaiyu ya pillaiyu kutiko yanaku thappu panna theriyu ennoda vamsa vazhiya panna pavam pannagalo na kasta padura nanu athe pannitu ennu ya pillaigaluku sethu vecchitu poga kudathu panam kaasu sekalana kuda paravala pavam seka vendam namma nallathu nanachale nama pillaiyu kadavul kastathulaiyu thunai irupaganu nanachi enna pannalu poruthukura na sonna maari avaga nalla tha irukaga avaga sollikiraga vara pora ponnu ava yethana panni adaki vecchipa appotha sethu vecchathula aala mudiyum sollikiraga appo engala vazha vidala evaga seivinai pannuvagala ya kanavan kita iruthu ya pillaiya ennaiya piripagala ana avaga pillaiga kalyanam panni pondati yethana panni paathi vecchipagala appotha avaga sothu sogathoda vazhuvagala ethu nalla iruka solluga yana enga hus frst hus ku poranthaga athu avaru thappa vittutu vanthathu unnoda thappu avaru kita kaasu ellainu epdi pannitaga eppo ya hus na kastapadurom yanaku kaasu sothu yethuvu vena.na pilla ya purusha athuve yanaku yethukume edu seiya mudiyatha sothuga iyya ana vazha vidama pandragale avaga pillaiga nalla vazhanum nu engala epdi pandragale yaaruku porantha enna evagalum avaga pilla thana enna pannivagalonu daily bhayanthu vazhurom 😭engalukulaiye sandaiya vara maari panniduraga
🥺🥺🥺
Seyyaravankala seithu kudukkuravankalayum aruththu veesanum
🎉😂🎉
Anna na 20year seththunu erukka
ஐயா நான் செய்வினையால் பாதிக்கப்பட்டுஒரு உயிரையும் இழந்துவிட்டேன். ஆனால் செய்வினை செய்தவர்கள் படப்போகும் கஷ்டங்களை தாங்கள் சொல்லும்போது போனா போகட்டும் நான் பட்ட கஷ்டங்களே போதும் என்று மன்னித்து விடலாம் என தோன்றுகிறது
Avanga nallatha erukkanga
Saivinai vaithavan santhosa MAKA irupathillai ok avan mind illa ulla poramaila sai kiraan ok vellila paakathaan santhosa MAKA irukiraan ok avan sakum varai thaanum vaala mattaan mattavanaium vaala vida maataan ok avanuku kidaikaatha thu mattaver vaala koodathu Etna enmathila sai kiraan mutaal avan pillai kaluku karmaavai vaithu vittu pokiraan ok nalla padithavanum arivu illaamal sai kiraan nallavana than sontha pillai kaluku marriage saithu pearan pathi eaduthu santhosa MAKA vaaluvaan valnthittu povaan muttaal payal saivinai vaithaal avanuku enna kidaikum eantu theria villai ok manithan paarpathu our life ok neeum vaalu mattavanaium vaala vidu ok life ponaal thirupi varaaThu okk
ஐயா எங்க அப்பாவிடயா தம்பி என்னை படிக்க விடாமல் படித்தால் மறந்து விடர மேரி எண் எணக்கு தஎறஇயஆமல் சுயநலம் இல்லாமல் 32 வருடமாக இருந்தேன் எங்க அப்பா டியுசன் ஆசிரியர் அப்பாவிடம் அவரிடம் சொன்னேன் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டுட்டாங்க நல்லா ஆனால் மறந்து விடுவேன் அதே மேரி செய்து விட்டாங்க ஐயா எங்க அப்பா டியுசன் ஆசிரியர் அவரிடம் படித்தவர்கள் பேலிஸ் ஆசியர் பெரிய படதவில் இருக்கங்க ஐயா 😊😊😊
எங்க அயா கண்டுபிடித்து என் வைய்த்தில் மருந்து எடுத்து விட்டாங்க ஐயா😊
கமாண்ட் நான் பெருசா போடான்னு பார்த்தேன் சுருக்கம் முடிக்கிறேன் ஏன்னா நீங்க மக்களுக்கு நல்லா வழிய காமிக்கிறீங்க எனக்குத் தெரிஞ்சு எனக்குத் தெரிஞ்சு அடுத்த சந்ததியில் அடுத்த வாரிசுகளை கஷ்டப்படணும் என்ன இருக்கு செய்வினை செஞ்சவன் நல்லாத்தான் இருக்கான் அடுத்த சந்ததியில் அடுத்த வாரிசுகள் அவன் கஷ்டப்படுவான் இவனுக்கு படைச்சது 80 ஆண்டு கால வருஷம் இந்த அவதி நிலைக்கு ஏன் தள்ளப்படணும் நானும் இதுல அனுபவப்பட்டு இருக்கேன் அரசு அன்று கொள்வார்கள், தெய்வம் நின்று கொள்ளுங்கள் மனுசங்க தாங்க மாட்டாங்க நான் நிறைய அனுபவப்பட்டு இருக்கேன் முதல்ல முடங்கிக்கிட்டே இருக்கலாம் அவங்க கிட்ட பண வசதியும் இல்ல எந்த வசதி இல்லன்னா அவங்க என்ன பண்ணுவாங்க இதுக்கு இதுக்கு தெய்வம் அப்போதைக்கு அப்ப பதில் எழுதி கொடுக்கணும் ஏன்னா அந்த தெய்வத்துக்கு தெரியும் பாத்துகிட்டு வாரேன் அவன் செத்துப் போயிட்டா அவன் பிள்ளை குட்டி என்ன பார்க்க அவனுக்கு கஷ்டம் தானே கண்டறிந்தவத்தை அந்த செய்வினை எடுக்க முடியும் இல்லாட்டி ஒன்னும் பண்ண முடியாது அப்ப தெய்வம் கரெக்டா வழி நடத்தணும் இல்ல 😊 நீங்க சொன்னா எல்லாம் கரெக்டு நான் எந்த தெய்வமும் ஆடனும்னு நினைக்கல அதை வழிநடத்துன்னு நினைக்கல நம்ம கிட்ட வந்தா போதும் எல்லா மக்கள் நல்லா இருக்கணும் என்னடா இந்த கமெண்ட் உங்களுக்கு விளையாட்டு காண்டி போடல நான் ரொம்ப அனுபவப்பட்டு இருக்கேன் நீங்க யாருன்னு எனக்கு தெரியாதா நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது எனக்கு ஒரு காலும் செய்வேனே பில்லிய சூனிய செய்ய விருப்பம் இல்ல மக்களை நல்லா வாழ வைக்க நண்பனை படுத்தின எல்லா எனக்கு விருப்பம் இருக்கு எனக்கு தெய்வம் இல்லாட்டியே தெய்வம் நம்பிக்கையுடன் திருநீர் அள்ளி போடுவேன் என்ன பதில் அதியமான பட்டிருக்கேன் எனக்கு கருத்து மீண்டும் பதிவு போடுங்க
என்னுடைய கணவரே எனக்கும் மனைவி பிள்ளைக்கு செய்வினை தினம் தினம் வைக்கிறாரே ஏதோ வெறிகொண்டு 3 வருடமா செய்கிறார் என்னுடைய பிள்ளைக்காக பிள்ளைக்கு பாதிக்குமா சின்ன பசங்க என்ன ஆகும் (இன்னும் பாதிப்பிலிருந்து சரிஆகல )பதில அனுப்புங்க ப்ளீஸ்
😂😂😂😂😂😂😂
எங்கள் தலைமுறை வீணா இந்த செய்வினையால் மிகவும் மோசமாக பாதிப்படைந்து விட்டது. அடுத்த தலைமுறை பாதிக்குமா.
Sari seyyalam
பல தடவை பரிகாரங்கள் செய்துவிட்டோம். எங்கள் வாழ்க்கை முன்னேற்றம் என்பது இல்லை.😢
@@shalini2456 manthiriga muraiyil panniruppanga
எப்படி நிரந்தரமாக சரி செய்வது ஐயா 😢😢😢
Unga details sollunga