வணக்கம் சார். தலைவர் பற்றி நீங்கள் எழுதிய ஒரு புத்தகம் நான் ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கினேன். நன்றாக இருந்தது.2015. வெள்ளத்தில் அந்த புத்தகம் நனைந்து வீணாகி விட்டது. கண்டிப்பாக இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்க இருக்கிறேன். உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. நன்றி வாழ்க நலமுடன்.
MGR இன் தாழ்மை பணிவு இப்போது யாருக்கு இருக்கிறது. அவர் பாடியது சொன்னது போலவே வாழ்ந்துகாட்டியவர். இன்றைக்கு நாம் நடித்துக்கொண்டிருக்கிறோம். அவர் ஒரு நல்ல மனிதர். நாட்டுக்கு நன்மைகள் செய்தவர். ஆனாவ் நாம் இப்போது?
He has offered and written his all wealth to poor people. mgr was a good and gold hearted person. What colour he had got. Gold colour. Charismatic person. We could keep seeing his beautiful face.
தலைவர் தலைவர் தான்..!
MGR Purachi Thalivar Vazhga 🙏🙏🙏
வாழ்ந்தவர் கோடி
மறைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்களால்
Mgr புகழ் வாழ்க
எம்ஜிஆரைப் போல உத்தம புருஷர் எங்கேயுமே இல்லை!! அவர் மட்டுமே!! எம்ஜிஆர் அப்பா வாழ்க வாழ்கவே!!
வணக்கம் சார். தலைவர் பற்றி நீங்கள் எழுதிய ஒரு புத்தகம் நான் ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கினேன். நன்றாக இருந்தது.2015. வெள்ளத்தில் அந்த புத்தகம் நனைந்து வீணாகி விட்டது. கண்டிப்பாக இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்க இருக்கிறேன். உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. நன்றி வாழ்க நலமுடன்.
அவர் ஒரு சகாப்தம் அவர் ஆட்சி பொற்காலம்
அமர்ந்திருக்கும் கோலம் கண்கொள்ளாக் காட்சியாகும்
என் றும் எம் ஜி ஆர் புகழ் நிலைத்து நிற்கும் உலகம் உள்ள வரை
Ungalukku Vazthukkal Sir🙏
MGR இன் தாழ்மை பணிவு இப்போது யாருக்கு இருக்கிறது. அவர் பாடியது சொன்னது போலவே வாழ்ந்துகாட்டியவர். இன்றைக்கு நாம் நடித்துக்கொண்டிருக்கிறோம். அவர் ஒரு நல்ல மனிதர். நாட்டுக்கு நன்மைகள் செய்தவர். ஆனாவ் நாம் இப்போது?
எம்ஜிஆர் தெய்வம்
கிராமத்தில்டீகடையில்இரண்டுடம்ளர்ஒழிக்கபட்டது இதயதெய்வம்ஆடசியில்ஜாதிஒலிக்கபட்டது
தங்கமனது கொண்ட தங்கதலைவர் எம்ஜியார்
தங்கத்தலைவர்
The one n only MAKKAL THALAIVAR is the great humanity in tamilnadu.
எம்ஜிஆர் சத்துணவு பற்றி இன்றளவும் நினைவில் உள்ளது
He has offered and written his all wealth to poor people. mgr was a good and gold hearted person. What colour he had got. Gold colour. Charismatic person. We could keep seeing his beautiful face.
Daivamay ungal padam thottu saranam🙏🙏🙏🙏🙏