தலைவரால் நேரடியாக உதவிப் பெற்றவர்கள் கூட இன்று மறந்து விடுகிறார்கள், ஆனால் அவரை(தலைவரை) மானசீக குருவாக ஏற்று அவரின் புகழினை போற்றும் ஐயா.., நீங்ககள் நீடூழி வாழ்க, (வாழ்த்த வயதொன்றும் தடை இல்லை ஆத்மாவே போதுமானது).
நான் தலைவரை நினைக்காத நாளே இல்லை.தினமும் அவர் பாடல்களை கேட்பேன்.எனக்கு வழிகாட்டி தலைவர்தான்.செய்யும் தொழிலில் நேர்மையை கடைப்பிடித்தேன்.இன்றும் தலைவரின் கொள்கைகளை பின்பற்றிக் கொண்டியிருக்கின்றேன்.இறக்கும் வரை தலைவரையே பின்பற்றுவேன்.
இதுலரை உலகில் தோன்றிய மனிதர்களில் மக்கள்திலகம் போல ஒருவர் பிறக்கவில்லை இனிமேல் பிறப்பது சாத்தியமா தெரியவில்லை CTT சேனல் இனி எத்தனை பேட்டிகள் எடுத்தாலும் அதில் முதல்தர பேட்டி இதுதான் வாழ்த்துக்கள்
வாழ்ந்தோரின் வரலாற்றை அவர்களின் வாழ்க்கைக்கு பின்னர்தான் அறிந்து கொள்வோம் ! ஆனால் ஒரு வரலாறாகவே வாழ்ந்து சாதித்த தலைவர் மக்கள் திலகம் ! அன்னார் சொன்னது போல் உடல் ஒத்துழைக்காத போதும் MGR, இன் கொள்கை மற்றும் செயல் வழி தந்த தன்னம்பிக்கை தன்னை கீழ் நிலையிலிருந்து உயர்த்தி இன்று இயலாநிலை மனிதருக்கும் உதவும் எண்ணம், பொருளாதார வளர்ச்சி, பொன்மனசெம்மல்வழி நடந்து வணங்கி வந்ததால் வந்த வாழ்வு என்றது சாதாரண மனிதனையும் தெய்வம் மட்டுமே இந்த அளவுக்கு உயர்த்தி விடும் என்பதில் தெய்வமாகவே உயர்ந்து நிற்கிறார் மக்கள் திலகம் ! பல்லாயிரக்கணக்கானோர்க்கு வாழ்வில் நல்வழி காட்டி உயர்த்திய தெய்வீகக் கொள்கை அவரது ! சார் சொன்னதைப் போல அவரின் கொள்கை வழி நடந்து அது சார்ந்தே வாழ்பவர்க்கு நினைக்கும் நன்மைகள் அவரை வணங்கி துவங்கினாலே அவை நன்மையாகவே முடியும் ! "இது என் சுய அனுபவமும்கூட !"அருமையான தத்ரூப நேர்காணல் ! ஒரு உயர்ந்த மனிதரின் சுய முன்னேற்றம் தலைவர் காட்டிய வழியை தப்பாமல் கடைப்படித்ததால் கடவுள் தந்த வரமாக வந்த வாழ்வு என உண்மையை ஓங்கி உரைத்து உலகம் உணரச்செய்தது மெச்சத்தகுந்தது ! "வாழும்போது வரலாறு. மறைந்தும் மறையாத தெய்வம் "மக்கள் திலகம்" அவர்கள் ! நன்றி. CTT. வாழ்க வளமுடன் ! 🙏💐👍🌱✌🇾🇪
இவர் பிச்சையெடுத்தேன் என்று உண்மையை சொல்வதிலிருந்தே இவர் எம்ஜிஆர் ரசிகன் என்பது தெளிவாகிறது.
இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!!இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ❣️ வாழ்ந்த தெய்வம் எம் ஜீ ஆர்
கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா காற்றினில் தழுவுகிறான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா இந்த வரிகள் போதுமானது 👋👋👋
தலைவரால் நேரடியாக உதவிப் பெற்றவர்கள் கூட இன்று மறந்து விடுகிறார்கள், ஆனால் அவரை(தலைவரை) மானசீக குருவாக ஏற்று அவரின் புகழினை போற்றும் ஐயா.., நீங்ககள் நீடூழி வாழ்க, (வாழ்த்த வயதொன்றும் தடை இல்லை ஆத்மாவே போதுமானது).
வாழும்போதே மனிதருள் மாணிக்கமாய் வாழ்ந்த இதய தெய்வம்.
❤ தங்களின் பண்புக்கு முன்
அந்த கோடியில் ஒருவர்தான் எம்ஜிஆர்
பிச்சைக்காரனாய் இருந்த இவர் எந்த விதத்தில் இவ்வளவு பெரிய உயர் நிலையை அடைந்தார் என தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்குமே!
புரட்சி தலைவர் மனித உருவில் இறைவனாக நம்மிடம் வாழ்ந்து வந்தார்கள். அவருக்கு நிகர் அவரே. வளர்க அவரது புகழ்.
நான் தலைவரை நினைக்காத நாளே இல்லை.தினமும் அவர் பாடல்களை கேட்பேன்.எனக்கு வழிகாட்டி தலைவர்தான்.செய்யும் தொழிலில் நேர்மையை கடைப்பிடித்தேன்.இன்றும் தலைவரின் கொள்கைகளை பின்பற்றிக் கொண்டியிருக்கின்றேன்.இறக்கும் வரை தலைவரையே பின்பற்றுவேன்.
உண்மையிலே ஏழைகள் எல்லோருக்கும் கடவுள் அவர்தான்.
வாத்தியார் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க❤
எட்டாம் வள்ளல் மனித தெய்வம் எங்கள் தங்கம் எம்ஜிஆர்
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களை பற்றி நல்ல விசயங்கள் குறித்து இன்னும் நிறைய கூறவேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 நன்றி!நன்றி! நன்றி!
"...தேடி தேடி வாழ்வு பலருக்கு குடுத்தவர் நம்ம MGR...*
மிக சரியான உண்மை தொண்டன்.எம் ஜி ஆர் புகழ் ஓங்குக. 🙏🙏🙏
இதுலரை உலகில் தோன்றிய மனிதர்களில் மக்கள்திலகம் போல ஒருவர் பிறக்கவில்லை இனிமேல் பிறப்பது சாத்தியமா தெரியவில்லை CTT சேனல் இனி எத்தனை பேட்டிகள் எடுத்தாலும் அதில் முதல்தர பேட்டி இதுதான் வாழ்த்துக்கள்
தலைவர் எப்போதும் புரட்சி தலைவர் தான் அதில் மாற்றம் கிடையாது
ஆச்சரியம் ஆனால் உண்மை.....என்பார்களே !! அது இதுதான். அருமை.
வாழ்ந்தோரின் வரலாற்றை அவர்களின் வாழ்க்கைக்கு பின்னர்தான் அறிந்து கொள்வோம் ! ஆனால் ஒரு வரலாறாகவே வாழ்ந்து சாதித்த தலைவர் மக்கள் திலகம் ! அன்னார் சொன்னது போல் உடல் ஒத்துழைக்காத போதும் MGR, இன் கொள்கை மற்றும் செயல் வழி தந்த தன்னம்பிக்கை தன்னை கீழ் நிலையிலிருந்து உயர்த்தி இன்று இயலாநிலை மனிதருக்கும் உதவும் எண்ணம், பொருளாதார வளர்ச்சி, பொன்மனசெம்மல்வழி நடந்து வணங்கி வந்ததால் வந்த வாழ்வு என்றது சாதாரண மனிதனையும் தெய்வம் மட்டுமே இந்த அளவுக்கு உயர்த்தி விடும் என்பதில் தெய்வமாகவே உயர்ந்து நிற்கிறார் மக்கள் திலகம் ! பல்லாயிரக்கணக்கானோர்க்கு வாழ்வில் நல்வழி காட்டி உயர்த்திய தெய்வீகக் கொள்கை அவரது ! சார் சொன்னதைப் போல அவரின் கொள்கை வழி நடந்து அது சார்ந்தே வாழ்பவர்க்கு நினைக்கும் நன்மைகள் அவரை வணங்கி துவங்கினாலே அவை நன்மையாகவே முடியும் ! "இது என் சுய அனுபவமும்கூட !"அருமையான தத்ரூப நேர்காணல் ! ஒரு உயர்ந்த மனிதரின் சுய முன்னேற்றம் தலைவர் காட்டிய வழியை தப்பாமல் கடைப்படித்ததால் கடவுள் தந்த வரமாக வந்த வாழ்வு என உண்மையை ஓங்கி உரைத்து உலகம் உணரச்செய்தது மெச்சத்தகுந்தது ! "வாழும்போது வரலாறு. மறைந்தும் மறையாத தெய்வம் "மக்கள் திலகம்" அவர்கள் ! நன்றி. CTT. வாழ்க வளமுடன் ! 🙏💐👍🌱✌🇾🇪