நடிகை ஜெயந்தியை எனக்கு திருமணம் வைக்க விரும்பிய அவரது தாயார்/Kalaignanathin Payanam | Episode - 10
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ส.ค. 2020
- TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
************************************************************************************************* - บันเทิง
ஐயா கலைஞானம் அவர்களுக்கு வணக்கம்..
Touring talkies நிறுவனத்தாருக்கு ஒரு வேண்டுகோள்,
ஐயா கலைஞானம் அவர்களின் பதிவை ஒரு நீண்ட தொடராக தொடரவேண்டும் என்பது என்னைப்போன்றோரின் ஆவல்...
o
u
Very nice speech
00000000pp0000000000000000000000 00
00000000pp0000000000000000000000 00
இயல்பான பேச்சால் நம்மைக் கவர்கிறார் திரு.கலைஞானம் அவர்கள்.அடுத்த பகுதியை உடனே வெளியிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அய்யா உங்கள் கபடமில்லாத நகைச்சுவை கலந்தபேச்சுக்கு நான் அடிமையாகிவிட்டேன். நீங்கள் மேலும்பல வாரங்கள் பேச வாழ்த்துக்கள்!
KALAIGYANAM SIR.. HOW HONEST YOU ARE .. 100% TRUTH .. 100% NO FEAR .. GOD BLESS YOU SIR..
கலைஞானம் ஐயா வின் மனம் திறந்த பேட்டி
அவர் நீடூடி வாழ வாழ்த்துகள்
ஆஹா, அருமையான நேர்காணல் ! 7,000 மைல்களுக்கப்பால் கனடா நாட்டிலிருந்தும் திரு.கலைஞானம் அவர்களின் சினிமா /வாழ்க்கை வரலாறைத் தினமும் கேட்டும், பார்த்தும் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறோம் . அவரது வாழ்க்கை அனுபவங்கள், சினிமா செய்திகள் , அபாரமான நினைவாற்றல், நகைச்சுவை உணர்வு, அயராத தன்னம்பிக்கை, தோல்வியைக் கண்டு துவளாத மானோதிடம் யாவும் மெய் சிலிர்க்க வைக்கின்றன .
திரு, கலைஞானம் அவர்கள் தமிழ் சினிமாவின் கலைப் பொக்கிஷம் ! ஐயா, நீங்கள் நீடூழி வாழ்க!!🙏👍💐
Very innocent and kind man Mr.Kalaignan. I never miss his interview.
Thanks for letting know to all how our sourashtra people came and our behaviour along with our tasty foods....
Really inspired of your story. Stay healthy and long live sir.
எதையும் மறைக்காத மனம் அது தான் குழந்தை மனம்!😜
Super story teller👏👏👏, waiting for the next part. Please upload it soon
On thumbnail it's written as part 11, in the description part 10 itseems..
Part 11 or part 10??
Wonderful person.. got addicted to his speech!.
part 11
உண்மையா கதைகளை சொல்றீங்க வாழ்த்துக்கள்
ஐயா கலைஞானம் அவர்களுக்கு, மிக அழகாக, சற்றும் உண்மையை மாற்றாமல் வெளிப்படையாக பேசுகிறீர்கள்...உங்கள் மூலமாக திரைத்துறை எவ்வளவு கரடுமுரடானது என்று தெரிகிறது...இதைப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
Miga arumaiyana pathivu. From your presentation we are very fortunate to know those days happenings. Really we are gifted to know through your voice.
Really no words to express my joy and happiness. Such a wonderful, beautiful and interesting interview. It is more than like seeing an interesting movie. Hats off to Kalaignanam sir
Arumai
எதையும் மறைக்காத அருமையான பேட்டி....
Antha kalathu ninaivukalai arumaiyaga nam veetu periyavaridamirunthu ketpathupol enna oru interesting....super sir
பழங்காலத்தில் இருந்து இன்று வரை சினிமா துறையினர் எவளை பிக்கப் பண்ணுவது_ எதற்கும் சம்மதிப்பது என்ற ரீதியில் தான் போய்க்கொண்டு இருந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக்கி விட்டார் கலைஞானம் சார்!
வாழ்த்துக்கள் ஐயா நன்றி பொக்கிஷம் நீங்கள் அய்யா
I want daily video I got addicted
Kuwait sankar, supper story sir,good.
arumai sir..
Excellent sir.Superb narration.
so much valuable history❤
Kalai sir kalakuringale. Onside love workout aguvadhu konjam kastamthan. But olivumaraivu illamal pesuvadhu romba pidithirukiradhu. Keep it up sir🙏👏👌
Please continue this kalainganayam episode untill him stop
சூப்பர்
தம்பி அடுத்த part இன்னும் வரல...
Aparam solra, pinadi solranu sonna kadhaiye innu 700 episode otalam
Continue his experience fully
Superr.. யா... கலை...
Aye, super
Super
Episode number mismatch between caption and description, Enna editor sir ? Eappidi panuringalea sir??????
inda vayasuleyum summa HERO maadhiri irukeenga sir. Appa eppadi irundirupeenga.
Jayanthi pathi pesumbodu ore siripputhan ponga. kadhal mannan.
Kathaikkodunga kaaranam solren!!!.
Mgr sir pathie nariya sollungaa sir
SUPER SIR
கலைஞானம்! இப்படி ஒரு சினிமா காரனா! ஒரு குழந்தையின் உண்மை பேச்சு ஆனால் தமிழ் சினிமாவின் இறுதி நாயகன்
பழக இனிமையான மனிதர் தாங்கள்.
What a memory this legend has got?
எஸ். எ. நடராஜன் மட்டும் இல்லை அன்றைய காலகட்டத்தில் நம்ம தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் பிள்ளை பெத்துக்குர வேலைய தான் பார்த்துகிட்டானுங்க
his son died of one side love of kanaga
@@venkraje
யார் அந்த கனகா
Apdiya... But avanga unlucky... Avanga prashanth oda thathuku renda tharama vaaka pattutanga... Appa maga vayasu viththuyasam... All fate
ஐயா கலைஞானம் அவர்கள் டிரைவிங் லைசென்ஸ் எடுத்து டிரைவராக பணிபுரிந்த காரணத்தினால் பல நடிகர்களை தன்னுடைய காரில் அழைத்துச் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களை பெற்றதால் அவருடைய வாழ்க்கையிலே உயர்ந்து இருக்கிறார் என்பதை நாம் அறியலாம் ஆக ஏதோ ஒரு தொழில் இருந்தால் அதை கொண்டு ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற உண்மையை நாம் படிப்பினையாக கொள்ள வேண்டும் இதைத்தான் கலைஞானம் அவர்களுடைய வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது
ஆ.ராஜமனோகரன்.
கரூரில் உள்ள பழைய தியேட்டர் பெயர் " டாக்கி டாக்கி " . இப்போது இல்லை.
அத அப்பறம் சொல்றேன்!!
Not Taxies, Talkies!
🌹🌺🌲Biography of cinema v.hard story.Sir saying the real .Welcome.🙏🍁🌀.
kalingaanam sir unga kooda piranthavanga maduraila itli kata vatcurunthaanga..
yaruya athu eanaku like pottathu avar kudumpatha pathi innum solla va...
Ohhh
@@saisruthiandmevlog103 name vithyasama iruku
@@m.i.sirajudeenm.i.sirajude9127 Thank you😀
@@m.i.sirajudeenm.i.sirajude9127 yes pls sir family pathi sollunga
அனுபவம் பேசுகிறது!
unggelai partal tycoon malaysia ANANDA KRISHNA mathiri erekkeringgel siritchal,,,
டி ஆர் மகாலிங்கம்
Make sure this reached minimum 100 episodes
not "selai kaddi vanth nilavo", "aadai kaddi vantha nilvo"
19:40 - 19:55 😍😍😍 we love you sir
வாழ்க்கையின்அனுபவங்களையேகதைகளமாக்கியகதைஞானமேதன்திறமையால்அனுபவத்தைகதையாககூறுவதுசிறப்போசிறப்பு
இவருக்கு k R விஜயா ஜெயந்தி மேல் ஒரு crush 😃அவரே சொல்லி இருக்கிறார்
கலைஞானம் அப்பாவியாக சத்யம் உரைக்கிறார். இதுவே அவர் நீண்ட நாள் வாழும் ரகசியம்.
தீர்கதரிசி
மறைதிரு. டி.எம்.எஸ் அவர்களும் சௌராட்டிரர்தான்..!
௦ந
kajini muhammad iruntha timekum nayakkar atchikkum sambanthame illaye...
ஐயா 64 கலைகள் எல்லா கடவுகளுக்கும் தெறியும் அது முருகன் மட்டும் என்ன அப்படி முருகனுக்கு எந்த பெயரும் இல்லை. கலைஞானம் என்றால் நீங்கள் திரையுலக அனுபவத்தில் எல்லா திரைப்படம் சம்பந்தபட்ட கலைகளிலும் ஞானத்துடன் நீங்கள் இருந்த நால தான் உங்களுக்கு நீங்களே அழகாக உங்கள் பெயரை கலைஞானம் என்று வைத்து கொண்டிற்கள்
Ungaludaiya neenda naal anubavathai ketka keta asaiyayaga ungaludaiya padivugslai enaku anupavum
@@sasitharandharmalingam8456
Entha padhivugslai anuppavum endral what menning
Sasitharan Dharmalingam p
கிழவா, வளர்ப்பு பொண்ணுன்னு சொல்றே, அப்றம் பண்ணையாருக்குதான் பொறந்ததுன்றே.., என்னமோ போய்யா .. ஆனா உன் பேச்ச கேட்டுகினே இருக்கலாம் போல இருக்கு . கபடமில்லா பேச்சு
நன்றி ஐயா சௌராஷ்ட்ரா்களின் இனம் எவ்வாறு உருவாகியது என்று கூறியதற்க்கு நீங்கள் யார் யாரையோ சௌராஷ்ட்ரா்கள் இனத்தில் பிறந்து சாதனை படைத்தார்கள் என்றிர்களே. ஆனால் இப்போது நம்ம இந்திய நாட்டை ஆண்டு கொண்டு இருக்கும் பிரதமர் நரேந்திரமோடியே ஒரு சௌராஷ்ட்ரா் தான் குஜராத் பக்கம் உள்ளவர்கள் என்று சொன்னீர்களே ஏன் மோடியை சொல்ல மறந்துவிட்டிற்கள் ஐயா
@mohan mohan
ஹலோ சௌராஷ்ட்ரா்கள் தமிழ்நாட்டை பொறுத்த வரை பட்டு நூல் நெய்பவர்கள் என்றும் கூறுவர் அதற்கு சான்றாக தான் நமது அறிஞர் அண்ணாவே பட்டுநூல் நெய்பவர்கள் என்றும் அழைப்பார்கள். அதனால் தான் அவர் தந்தை நெசவு முதலியார் என்றும் அவர் தாயார் சௌராஷ்ட்ர பட்டுநூல் நெய்பவர்கள் என்றும் அழைப்பார்கள். அதே போல் தான் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் தாயார் வழி அஞ்சுகம் அம்மாள் சௌராஷ்ட்ரம் இனத்தை சார்ந்த இசை வேள்ளார் என்ற ஒரு பிரிவை சார்ந்தவர்கள். இவங்களையல்லாம் சொல்லியிருந்தாலும் சரி ஏன் அந்த சௌராஷ்ட்ர இனமே ஒரு மேல் ஜாதி வகுப்பு தான் அதாவது அய்யர் என்றும் சொல்லலாம் ஆனால் இதே வட இந்தியவில் முஸ்லீம் படையேடுத்து வந்த போது சௌராஷ்ட்ரா்கள் தமிழ்நாட்டில் பட்டுநூல் நெய்பவர்கள் என்றும் கேரளாவில் 17 ஆம் நூற்றாண்டில் அதே சௌராஷ்ட்ரா்கள் குடியேறினார்கள். அவர்களை அங்கு நம்போதரிகள் என்று கூறுவார்கள் ஏன் மலையாள மொழியில் கூட சமஸ்கிருதம், சௌராஷ்ட்ரம், இந்தி, மராத்தி இந்த நான்கு மொழிகள் கலந்தது தான் மலையாளம் என்ற மொழியே தமிழ்நாட்டை பொறுத்த வரை டி.எம்.சௌந்தரராஜன் சௌராஷ்ட்ரா் இனத்திற்க்கே பெருமை சேர்த்தவர் தான் எல்லாம் சரி டி.டி.வி தினகரன், சசிகலா நடராஜன் குடும்பமே தேவர்/கள்ளர் என்ற இனத்தை வைத்து கொண்டு அரசியல் செய்பவர்கள் அது என்ன டி.டி.தினகரன் கள்ளர் என்றால் அவர் மனைவி மட்டும் எப்படி சௌராஷ்ட்ரா் கலப்பினமாக கொண்டவர் என்றால் அப்படி பார்க்கும் போது கூட தினகரன் அவரது சொந்த மாமா மகளை தான் மனந்து கொண்டார் என்றால் அவர் மாமா சுந்தரவதனமே தேவர் பிரிவில் சளுவர் மரபை சார்ந்தவர்கள் ஒரு வேலை அவரது மனைவி சந்தானலட்சுமி சௌராஷ்ட்ரா் என்று கூட கலப்பினமாக இருக்கலாம் கூட அதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.
@mohan mohan
அத்தனைக்கும் ஏன் காந்தி முஸ்லீம்களுக்கு தலைவணங்கி ஜின்னாவின் ஓப்பந்தத்திற்க்கு பாகிஸ்தான் என்ற தனி நாட்டை இந்தியாவில் சௌராஷ்ட்ரா்களின் சொந்த மாநிலத்தையே முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் என்ற தனிநாடாக பிரித்து கொடுத்ததால் தான் அந்த சௌராஷ்ட்ரா் ப்ராமின் இனத்தை சேர்ந்த நாதாராம்சந்திரன் கோட்சே என்ற ஒருவன் பாகிஸ்தான் என்ற தனிநாட்டை தாரவாக்கு கொடுத்ததால் தான் காந்தியை கொன்றான் ஆனால் அவன் செய்ததது இந்து தர்மபடி சரி என்றாலும் சட்டபடி அவன் காந்தியை கொன்றது தவறு அதே போல் காந்தி சௌராஷ்ட்ரா் வாழ்விடத்தை மூஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் ஆக தாரவாக்கு கொடுத்ததும் இந்து தர்மபடியும் தவறு இந்தியாவிற்க்கு சொந்த மாநிலத்தையே முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் தனிநாடாக தாரவாக்கு கொடுத்ததும் தவறு அதற்கு சரியான வேலையை தான் கோட்சே செய்தான் என்று இன்றும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் அதனுடைய கொள்கை பிரிவான ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அவருக்கு சிலை வைத்து கொண்டாடுகிறது.
@mohan mohan
டேய் உனக்கு தான்டா ஒன்னும் தெறியமா கேனத்தனமா ஒல்போட்டு ஒளருற 1500 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத் அருகே இன்றைய பாகிஸ்தான் உருவாகுவதற்க்கு முஸ்லீம்கள் படையேடுத்து வருவதற்கு முன் சௌராஷ்ட்ரா்களின் பூர்வீகம் நாடு தான் இன்றைய பாகிஸ்தான் அங்குவந்த இஸ்லாமியர் மன்னர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் சௌராஷ்ட்ரா்கள் எதிர் நின்று போராட முடியாத சாது தன்மை உடையவர்கள் என்பதால் வெறுவழியில்லாமல் அன்றைய சிந்து சமவெளியான இந்தியாவில் வட மாநிலங்கள் ஆன குஜராத் மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், மற்ற வடஇந்திய பகுதிகளிலும் குறிப்பாக இன்று சௌராஷ்ட்ரா்கள் அதிகம் வாழும் பகுதியான குஜராத் மற்றும் தென் இந்தியாவில் கர்நாடகா ஆந்திர பிரதேசத்தை ஆண்ட விஜயநகர பேரரசை நிறுவிய நாயக்கர் மன்னர்கள் அடைக்கலம் தந்ததாலும் மேலும் அந்த சௌராஷ்ட்ரா்கள் உயர் மட்ட வேலைகள் ஆன கடவுள் சம்பந்தபட்ட காரியங்களில் ஈடுபட்டதால் நாயக்கர்கள் தம்மைவிட மேல் ஓங்கிய பொறுப்புகளை கொடுத்தனர். அதன் விளைவாக தான் தமிழ்நாட்டிலும் மதுரை, தஞ்சாவூர், திருச்சி போன்ற இடங்களிலும் சௌராஷ்ட்ரா்கள் வந்தார்கள் என்று ஒரு சௌராஷ்ட்ரா்களின் வருகை வரலாறு செய்தி கூறுகின்றது. சரி அன்றைய சௌராஷ்ட்ரா்கள் எல்லை பகுதியில் பாரசிக நாடான ஈரன், ஈராக் எல்லைக்கு முன்னாடி ஆப்கானிஸ்தான் எல்லையை மறந்து பேசுரியே டேய் அங்கேள்ளாம் இஸ்லாமியர் வாழும் பூர்வீக நாடுகள் ஆனால் பாகிஸ்தான் என்ற நாடு மட்டுமே இந்துகள் வாழ்ந்த அதாவது சௌராஷ்ட்ரா்கள் வாழ்ந்த நாடுடா இந்த வரலாறு தெறியமா பேசுர நீ தான் ஒளரும் ஓல்மாறி அது சரி அண்ணா வோட அப்பா நடராஜன் முதலியார் இனத்தை சார்ந்தவர் அவர் அம்மா பங்காரு அம்மாள் கோவிலில் திருபணி செய்து கொண்டு இருந்த சௌராஷ்ட்ரா் இனத்தை சார்ந்தவர். அதை முதலில் தெறிஞ்சு பேசு தினகரன் ஒரு கள்ளர் இனத்தில் சளுவர் பிரிவை சார்ந்தவர்கள் அத்தனைக்கும் அவர் தனது சொந்த மாமா மகளை கல்யாணம் செய்து கொண்டார் அவர்களும் கள்ளர் இனத்தில் சளுவர் பிரிவை சார்ந்தவர்கள் ஆனால் அதை வைத்து கொண்டு தான் இன்றைய அமமுக அன்றைய அதிமுக கட்சியவே வழிநடத்தி சென்றார்கள். நீ என்ட்ட பேசுன மாதிரி வெறயாருட்டையும் இப்படி பேசியிருந்தால் உன் டவுசர் கிழிய கிழிய அடிப்பானுங்க அதிமுக அமமுக தொண்டர்கள் பார்த்து பேசுடி தம்பி அவளவு தான் உனக்கு
Kadhai super
@@vasantiselvaraj2794
No story real narendra modi this Sowrastran cast
பஞ்சு அருணாசலம் எடுக்க தவறி விட்டிங்க! கலைஞானம் அய்யா பேட்டி தொடர்ந்து வரணும்! எடிட்டர் கத்திரிகோல் ஓய்வு எடுக்கட்டும்! சினிமா வின் front ஆபீஸ் சொல்ல நிறைய பேர் இருக்காங்க! Back ஆபீஸ் பற்றி சொல்வது அருமையாக இருக்கு!