ய ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு நோட்டில் நாம் சென்ற சுற்றுலா மற்றும் அ அக் ஒரு க் அ அ அ அக்கட்சி ககககககககககககககக கககக்அஅஅஅஅ என்று யஂ
அன்பு சகோதரியே,கவியரசரின் புகழ் பரப்ப வந்த மனமகிழ்வான தெய்வீக திருமகளே நீங்க கவிஞா் கண்ணதாசனின் புகழை பூவிழியால்,பேச்சாற்றலில் வீசும் தென்றலாக ஒரு பெண் கவிஞராய் பிற்நத இந்த பூமியில்பரப்ப வந்த என் அன்பு சகோதரியே வாழ்க பல்லாண்டு உங்க புகழ் நிச்சயம் நிலைக்கும்.நன்றி.
பெருமைக்குரிய சுமதி அவர்கள் பேச்சு அருமை. கண்ணதாசனின் பாடல் வரிகளை தேர்தலில் பொருத்துக கேள்விக்கு பதில்பொல் பொருத்தியுள்ளார். கண்ணதாசன் எந்த அர்த்தத்தில் எழுதினார் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.. திருக்குறளுக்கு இதுவரை சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் வுறை எழுதியுள்ளார்கள்.ஆனால் பரிமேலழகர்உரையைத் தான் பின்பற்றுகிறார்கள். ஒரேயொரு வரி நாம் படிப்பதற்கு கீதையெனும் நூலைக் கொடுத்தான். மிகவும் பொருத்தமான விளக்கம். இது கண்ணதாசனின் மன வெளிப்பாடுதான். ஆனால் சென்னை பெரியார் திடலில் ஒருகும்பல் திருடர்கள் கீதை ஒரு தேசிய நூலா ? என்று பொய் விவாதம் செய்துகொண்டு இருக்கிறது. அமிழ்தம் நின்று நிதானித்து வேலை செய்ய விஷம் உடனே பரவுகிறது. சுமதிக்கு என்பாராட்டுக்கள்.
கண்ணதாசன் கவிதைகள் எப்போதும் வரகவிகளுக்கு விதைகள் திருமதி சுமதி என்ற சுந்தரி அதிலிருந்து இரண்டொரு பாடல்களை எடுத்து மேகமாய்த் தூவி பன்னீர் பொழியும் மேகக் கூட்டத்தை பரந்தாமன் மெய்யழகைப் பார்க்கச் சொன்னதும் பாகவதத்தின் கதையை உள்ளம் வாங்கி நன்மை செய்தே துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் என்பதை திரையிசையில் திணிக்க எந்தக் கவிஞனால் இயலும்? கண்ணதாசன் தவிர!.. நீண்டு செல்வதால் நிறுத்துகிறேன் செங்குட்டுவன் நான்! திருமதி சுமதி அவர்கள் வாழிய பல்லாண்டு!...
நான் விரும்பி கேட்க்கும் பேச்சாளர்களில் நீங்களும் ஒருவர் , அதுவும் அன்பர் சுகிசிவம் ஐயா குழுவில் பேசும்போது தனி சிறப்பு உங்கள் மக்களும் உங்களைப்போல் வர வாழ்த்துக்கள் சுமதி அம்மா .
Excellent speech. Most of the time people talk about Kannadasan's love songs and philosophical song. Madam Sumathi is analysing in a new dimension. Nandri 👌
செல்வம் கோவை புல்லாங்குழல் .கொடுத்த . மூங்கில்களே .எனக்கு மிகவு ம் பிடித்த ரசித்த இன்று ம் பிடித்த பாடல் .சுமதி. அவர்கள் மிகச் சிறப்பாக பாடல்களை அணு அணு வாக ரசித்து அணுகியிருக்கார் மிக அருமை
Respected Smt.Sumathi Madam. The speech delivered by you about the legend Kavignar Kannadasan is great. Your speech is terror. Because of you Tamil people are very proud. We feel that you are a Lion Women in both professions(Lawyer and Speaker). We appreciate your skill. We pray the god to give you a long happy peaceful, healthy and wealthy life.👌👋🙌
Excellent, I got remembered my school days the music from All India Radio,Madras at 8.30 every day morning and in Sunday evening 4pm to 5 pm plays ever green songs, I am missing all my childhood days.
புல்லாங்குழல்கொடுத்த மூங்கில்களே..... பாடலை கேட்க ஆரம்பித்த உடனே மனம் ஆனந்தத்தில்மூழ்கிவிடுகிறது. மிகவும் பிடித்தபாடல்... இனி அர்த்தம்பரிந்து ரசிப்பேன்.
Amazing....of course, there's only one Kannadasan, no one else comes even closer in a hundred years....but this woman is amazing....I appreciated her depth...unlike movie personalities she talks much more sense and provides a complete perspective. Kudos..!!
Only today I was lucky to hear the speech of Advocate madam about kannadasan Very marvelous The only thing very much disturbed was the 2 persons standing near the madam very irritating The concerned organisers must control this please
தனித்துவமிக்க கலிபுலவன் இந்த கவிஞர் கண்ணதாசன்தமிகத்தில்பதினென்மார்சித்தர்களுடன்இணைந்தகவிசித்தர் கவிஞர் கண்ணதாசன் எந்த சூழ்நிலையிலும்தடம்மாறினாலும்கவிமாறாதுபுரிந்தும்அறிந்தும்பல்லாண்டுவாழமறுத்தகவிபுகழ்வாழும்பல்லாயித்தாண்டு......சுமதியாருக்குவாழ்த்துகள்!!!
Madam you have made us understand that tamil language will be enriched if we understand other languages also. Its true. Kannadasan has read all the literature and he summoned them in one line Its Divines gift
இவரின் சகோதரி எங்கள் இந்தியன் வங்கியில் உள்ளார். இவர் பேச்சுப்போட்டிக்கு நடுவராக வரும்போதெல்லாம் எனக்கு வெற்றி பெற நம்பிக்கையே வராது. மனதில் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்கும். ஒருமுறை, நடுவர் யார் என்றே தெரியாதபோது, இவர்தான் என தெரிய வர, நான் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்துவிட்டேன் அமைதியாக. பொதுவாக தெரிந்தவரை போடக்கூடாது என்பது தான் விதிமுறை. நான் யார் கேட்க? இவர் அமர்த்துஇருக்கும்போது, சந்தேகத்தினால் பேச்சுகூட சரியாய் வராது. இவர் நல்லவராய் இருந்திருக்கலாம், ஆனால் போட்டியாளருக்கு பயம் வருவது இயற்கைதானே? M V VENKATARAMAN
அருமை... அருமை.
இவ்வளவு அரிய விளக்கங்களை என் 67 வயதில் இன்று வரை நான் கேட்டதில்லை.
வாழ்க சுமதி..
வளர்க அவர்தம் அறிவாற்றல். ❤
அருமையான பேச்சு..இன்பத்தில் திளைக்கும் நாம் துன்பத்தையும் அநுபவிக்க கவியரசர் மட்டுமே முடியும்.
மிக அருமையான பதிவு.
விளக்கமளித்த சகோதரிக்கு பாராட்டுகளும். வாழ்த்துகளும்.
அருமை சுமதி அம்மா ! 🙏
கவிஞரின் ஆன்மா உங்களது இந்தப் பேச்சைக் கேட்டுக்
களிப்படைவதாக உணர்கிறேன் - கோடி நன்றிம்மா !🙏🙏🙏🙏🙏
XhC. ,hbuyyy
Wonderful speech about my Gurunathar kannadasan
Thank you very much
ய ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு நோட்டில் நாம் சென்ற சுற்றுலா மற்றும் அ அக் ஒரு க் அ அ அ அக்கட்சி ககககககககககககககக கககக்அஅஅஅஅ என்று யஂ
சுமதி மேடம் பேசிய பேச்சு அருமையான பதிவு அய்யா நன்றி
Sumathy you are a treasure of our state
அருமையானபேச்சாளர் கவிஞர் கண்ணதாசனி உயிர் இவரைபோன்று நல்லவர்களை தந்தமைக்கு நன்றி
👍🏽
நன்றி தாயே கண்ணதாசனின் கவிதை வரியை விளக்கியமைக்கு
ஒரே பாடலில் இத்தனை விஷயங்களா வியந்து போகிறேன் ஆஹாHattaoff சுமதி👍👍
Hatsoff
Mam, I just seen your great speech about late Mr. Kannadasan. What a beautiful delivery you given for us. Amazing.
அருமையான ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்த பேச்சு. 🌹👌👍🙏🏆
அன்பு சகோதரியே,கவியரசரின் புகழ் பரப்ப வந்த மனமகிழ்வான தெய்வீக திருமகளே நீங்க கவிஞா் கண்ணதாசனின் புகழை பூவிழியால்,பேச்சாற்றலில் வீசும் தென்றலாக ஒரு பெண் கவிஞராய் பிற்நத இந்த பூமியில்பரப்ப வந்த என் அன்பு சகோதரியே வாழ்க பல்லாண்டு உங்க புகழ் நிச்சயம் நிலைக்கும்.நன்றி.
அருமையான கண்ணதாசன் பாடல்கள் பற்றிய பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா அவர்களே. !!! வாழ்க பாரதம். !!! வாழ்க தமிழ். !!!
சுமதி அம்மாவின் கண்ணதாசன் பாட்டில் விளக்கம் அளித்துள்ளார் அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
Thanks to madam sumathi for giving a beautiful explanation for kavignar kannadasan songs
அற்புதமான விளக்கம் மிக்க நன்றிமா👏👏👌👍🌷🌷
கவித்துவத்தில் ஒரு
தனித்துவம் கொண்ட
சரித்திரக் கவிஞரே
கண்ணதாசனே
நின் புகழ் வாழ்க!!
Vv
மு.ச.ராமலிங்கம்வண்டலூர் அருமை
Sumathi madam speaks well
We are waiting to hear other speeches. Congrats
பெருமைக்குரிய சுமதி அவர்கள் பேச்சு அருமை. கண்ணதாசனின் பாடல் வரிகளை
தேர்தலில் பொருத்துக கேள்விக்கு பதில்பொல் பொருத்தியுள்ளார். கண்ணதாசன் எந்த
அர்த்தத்தில் எழுதினார் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.. திருக்குறளுக்கு இதுவரை
சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் வுறை எழுதியுள்ளார்கள்.ஆனால் பரிமேலழகர்உரையைத்
தான் பின்பற்றுகிறார்கள். ஒரேயொரு வரி நாம் படிப்பதற்கு கீதையெனும் நூலைக் கொடுத்தான்.
மிகவும் பொருத்தமான விளக்கம். இது கண்ணதாசனின் மன வெளிப்பாடுதான். ஆனால்
சென்னை பெரியார் திடலில் ஒருகும்பல் திருடர்கள் கீதை ஒரு தேசிய நூலா ? என்று பொய்
விவாதம் செய்துகொண்டு இருக்கிறது. அமிழ்தம் நின்று நிதானித்து வேலை செய்ய விஷம்
உடனே பரவுகிறது. சுமதிக்கு என்பாராட்டுக்கள்.
Madam....you were taking me back to my childhood through your wonderful speech. What you said is true and correct in all aspects.
அருமை அக்கா , தமிழே அழகு என்பதை உணர்த்தி விட்டீர்கள்
Oldhondsong
கண்ணதாசனே இந்த கண்ணன் பாடலை இந்த பொருளோடு எழுதியிருப்பாரா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் கற்பனை விளக்கம் மிக ப்ரமாதம் நன்றி
நம் சந்ததி நலம் பெற நாமாக முன் வந்து லஞ்சம் தவிர்ப்போம்.
அம்மா உங்களின் பேச்சு மிக வும் அருமை
Such a fabulous speech...
கண்ணதாசன் கவிதைகள்
எப்போதும் வரகவிகளுக்கு
விதைகள்
திருமதி சுமதி
என்ற சுந்தரி
அதிலிருந்து
இரண்டொரு பாடல்களை எடுத்து
மேகமாய்த் தூவி
பன்னீர் பொழியும்
மேகக் கூட்டத்தை
பரந்தாமன் மெய்யழகைப்
பார்க்கச் சொன்னதும்
பாகவதத்தின் கதையை
உள்ளம் வாங்கி
நன்மை செய்தே
துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
என்பதை திரையிசையில் திணிக்க
எந்தக் கவிஞனால்
இயலும்?
கண்ணதாசன் தவிர!..
நீண்டு செல்வதால்
நிறுத்துகிறேன்
செங்குட்டுவன் நான்!
திருமதி சுமதி அவர்கள்
வாழிய பல்லாண்டு!...
அரிய,அழகான கருத்துக்கல்.நன்றி சகோதரி .இரகுநாத்.
நான் விரும்பி கேட்க்கும் பேச்சாளர்களில் நீங்களும் ஒருவர் , அதுவும் அன்பர் சுகிசிவம் ஐயா குழுவில் பேசும்போது தனி சிறப்பு உங்கள் மக்களும் உங்களைப்போல் வர வாழ்த்துக்கள் சுமதி அம்மா .
⁰0
சகோதரி சுமதி
ஓர் அறிவுநதி
Rich enabling speech meanings of the Slokas and Songs really a Treasure Trove 🤗🤩🙏
Kannadasan is a very treasure trove of philosophy.
இகக்கியத்தரத்துடன் கூடிய இயல்பான அதே சமயத்தில் ஆணித்தரமான பேச்சு .
நீங்கள் நீடூழி வாழ நான் ஆண்டவனை வேண்டுகிறேன் சகோதரி 👍
அம்மா.. அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் சிறந்த மறுமலர்ச்சி ஏற்படுத்தும் தமிழ்ப் பணிகள்
தற்போதைய, பாடல்,இசை மற்றும் பாடுபவர்களுக்கு சரியான செருப்படி கொடுத்துர்கள். இனிமேலாவது திருந்துவார்களாக.
Priya
சகோதரி சுமதியின் கண்ணதாசன் கவிதைகளின் விளக்கம் அற்புதம். வாழ்க தமிழ்! வாழ்க தங்களின் தமிழ் சேவை!
Kunna
@@kannappanpr9703. ₹"₹"_"__&-+(?) the
Pa
நல்ல லோயர் நம்பி
ஏற்பாடு செய்யலாம்.
வெற்றி நிச்சயம். 😃😃
கண்ணதாசனின் சிறப்பே உயர்வு நவிற்சி அணியில் தான் எழுது வார்
சகோதரியின் அருமையான விளக்கம்நன்றி.மேன்மேலுய் கவியரசர் புகழ் வாழ்க.வளர்க.
Excellent speech. Most of the time people talk about Kannadasan's love songs and philosophical song. Madam Sumathi is analysing in a new dimension. Nandri 👌
கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலிலும் இத்தனை பொருட் தங்க சுரங்கம்
அம்மா குருவே வணக்கம். வாழ்க வளமுடன் என்றும். ⚘☇💥🔥🏹💧🌏
À
வாவ் மிக மிக அருமையான உவமானம் இது கண்ணதாசன் அவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக எழுத இயலும்.
அற்புதமான கருத்துக்கள் செறிந்த பேச்சு
Excellent speech and attitude. Thank you madam
அற்புத ஞானம்.. அழகிய பேச்சு..
அருமை அருமை👍👍🙏🙏
அற்ப்புதமான பேச்சாளர்வழக்குரைஞர்எழுத்தாளர்எனும்பன்முகத்தன்மைகொண்டவர்வழக்குரைஞர்சுமதிஅவர்கள்
வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்
அருமை அருமை அம்மா❤❤❤❤🙏🙏🙏
கவிஞர் போல் இனி யாரும் பிறக்க போவதில்லை.
Very good speech
கவியரசு கண்ணதாசன் இனறவனின் குழந்தை, சுமதி கவியரசு கண்ணதாசனின் குழந்தை.
Fantastic madam. Kannadasan is a unparalleled kavignar
Really catching. Very interesting.Madam vanakkam
கடவுளே வந்து கருத்து சொல்வது மாதிரி இருக்கு அம்மா
Ungal anubavam enakum undu... Ungal virupam music marakamudiyaadhu. 'pullanguzhal kodutha moongilgale ' paadal Kavinjar kannadhadan +Msv+Tms=Thamizhisai paadalgalukku nigar thamizhisai paadalgal thaun. Ungal pechu arumai. Vaazhga valamudan.paadalin vilakkam arumai... Appa evlo vishayam andha paadalil ulladhu endru vilakiya neengal needoodi vaazhga madam.
கண்ணதாசன் கருத்துக்கள் நல்வழி காட்டும் பொக்கிஷம்.
செல்வம் கோவை புல்லாங்குழல் .கொடுத்த . மூங்கில்களே .எனக்கு மிகவு ம் பிடித்த ரசித்த இன்று ம் பிடித்த பாடல் .சுமதி. அவர்கள் மிகச் சிறப்பாக பாடல்களை அணு அணு வாக ரசித்து அணுகியிருக்கார் மிக அருமை
Excellent speech Advocate Madam Sumathi
super mam vetridam kannanal nirapapadum valga valamudan.
No words to thank.
Ur so knowledgeable. Proud of you mam
SUMMTHI MADAME ORU PATRIATIC ADVACATE IVAR PETCHIL 💯 PERCENT TRUTHI ULLATHU NADAPPAI APPADIEE PIRATHIPAL8KUM ORU FANTASTIC SPEECH.
கவிஞர் கண்ணதாசன் என் வாழ்க்கை வழிகாட்டி
Respected Smt.Sumathi Madam.
The speech delivered by you about the legend Kavignar Kannadasan is great. Your speech is terror. Because of you Tamil people are very proud. We feel that you are a Lion Women in both professions(Lawyer and Speaker). We appreciate your skill. We pray the god to give you a long happy peaceful, healthy and wealthy life.👌👋🙌
Then kodi thendral...aaha...very nice ...explanation...
Andal mathiri ..
அருமை!அருமை!
loved each and every statement about the legend kannadasan sir. Thank you so much for this valuable speech.
madam vazhga Hinduism...very nice explanation.how you have this much of knowledge..hats off
Kanda puranam heard really interesting knowing a lot in aanmika m knowledge vandanam
Excellent, I got remembered my school days the music from All India Radio,Madras at 8.30 every day morning and in Sunday evening 4pm to 5 pm plays ever green songs, I am missing all my childhood days.
Swallows Swallows 0
Arumai madam super explanation
புல்லாங்குழல்கொடுத்த மூங்கில்களே..... பாடலை கேட்க ஆரம்பித்த உடனே மனம் ஆனந்தத்தில்மூழ்கிவிடுகிறது.
மிகவும் பிடித்தபாடல்...
இனி அர்த்தம்பரிந்து ரசிப்பேன்.
ஜஸ்டின் ஜக் வச்ச..
சுமதி மேடம் ஒரு ஜீனியஸ்..!
Wonderful explanation, some of them after hearing you only understood.
புல்லாங்குழல் பாட்டு இனிமையானது, அதுக்கு விளக்கமாக சென்னபோது இன்னும் இனிமையாக உள்ளது... மிக அற்ப்புதமான சொற்ப்பொழிவுக்கு நன்றி...
நன்றி
W
Super explanation.👍👍👍👏👏👏
Marvelous speech
Thankyou mam..
Super Super Fantastic congratulations my dear sister
நன்றி,வாழ்த்துக்கள்
உண்மையில் கண்ணதாசனின் மேன்மை மேலும் அறிய இது உதவுகிறது.
Very Impressive n Excellent. Be Blessed
Fantastic explanation, never ever think like this and know .this show how you are blessed by our Bala!! You are more lucky person.
அற்புதமான விளக்கம், காலங்கள் மாறினாலும் அவன் கவிதை மங்காது
Amazing....of course, there's only one Kannadasan, no one else comes even closer in a hundred years....but this woman is amazing....I appreciated her depth...unlike movie personalities she talks much more sense and provides a complete perspective. Kudos..!!
Vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
உணர்வு பூர்வமான... உள் வாங்கி ஆராய்ந்ததன் விளைவு எமது தமக்கையின் பூரிப்பு...🎉
Excellent inputs. Thank you Madam for the enlightenment.
Valgaviyagam valgavalamudan kaviarrsar
மிக அருமை...
Fantastic explanation .Hats off to you!
Only today I was lucky to hear the speech of Advocate madam about kannadasan Very marvelous The only thing very much disturbed was the 2 persons standing near the madam very irritating The concerned organisers must control this please
One is Great director Spm
அருமையாக உள்ளது
அற்புதக் கவிஞரை பேசி புரிய வைத்தமைக்கு நன்றி காலம் எழுதிய கவிதை கண்ணதாசன்
உங்கள் கருத்திற்கு நன்றி
Gnanaprakashan M j in UTC mi lUV UV UC UV
Super , en Anuppavamum Athuu
Thaye Ninnai Thalai Vanangugiren Thanks God Greace
தனித்துவமிக்க கலிபுலவன் இந்த கவிஞர் கண்ணதாசன்தமிகத்தில்பதினென்மார்சித்தர்களுடன்இணைந்தகவிசித்தர் கவிஞர் கண்ணதாசன் எந்த சூழ்நிலையிலும்தடம்மாறினாலும்கவிமாறாதுபுரிந்தும்அறிந்தும்பல்லாண்டுவாழமறுத்தகவிபுகழ்வாழும்பல்லாயித்தாண்டு......சுமதியாருக்குவாழ்த்துகள்!!!
Excellent mam 👍.
அருமையான, உயிருள்ள விளக்கம்
Suppar sumathi mam your speech i lovely so much
madam speech super
Suki Sivan on shirdi Sai
அருமையான விளக்கம்.நன்றி.
Madam you have made us understand that tamil language will be enriched if we understand other languages also.
Its true.
Kannadasan has read all the literature and he summoned them in one line
Its Divines gift
இவரின் சகோதரி எங்கள் இந்தியன் வங்கியில் உள்ளார்.
இவர் பேச்சுப்போட்டிக்கு நடுவராக வரும்போதெல்லாம் எனக்கு வெற்றி பெற நம்பிக்கையே வராது.
மனதில் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்கும்.
ஒருமுறை, நடுவர் யார் என்றே தெரியாதபோது, இவர்தான் என தெரிய வர, நான் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்துவிட்டேன் அமைதியாக.
பொதுவாக தெரிந்தவரை போடக்கூடாது என்பது தான் விதிமுறை.
நான் யார் கேட்க?
இவர் அமர்த்துஇருக்கும்போது, சந்தேகத்தினால் பேச்சுகூட சரியாய் வராது.
இவர் நல்லவராய் இருந்திருக்கலாம், ஆனால் போட்டியாளருக்கு பயம் வருவது இயற்கைதானே?
M V VENKATARAMAN